Video není dostupné.
Omlouváme se.
பன்னிரு திருமுறை || PANNIRU THIRUMURAI || THEVARAM PAADALGAL || SIVAN SONGS || ANUSH AUDIO
Vložit
- čas přidán 18. 03. 2019
- PANNIRU THIRUMURAI || SIVAN SONGS || SINGER : THIRUMARAICHATHURAR RATHNASABAPATHY || Video Powered : Kathiravan Krishnan || ANUSH AUDIO || DEVARAM SONGS || THEVARAM SONGS
#thiruvasagam#devaram#sivansongs
பன்னிரு திருமுறை || சிவன் பாடல்கள் || பாடியவர் : திருமறைச்சதுரர் கோ. இரத்தினசபாபதி ஓதுவார் || வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் || அனுஷ் ஆடியோ || தேவார பாடல்கள்
பாடல்கள் :
பூழியர்கோன்
உண்ணாமுலை
கருவுற்ற நாள்முதலாக
காதலாகி கசிந்து
நிலைபெறுமாறு
முத்துவிதானம்
மனமெனும் தோணி
தில்லைவாழ்
பக்தராய் பணிவார்கள்
மன்னியசீர்
நீள நினைந்தடியேன்
உடையாள் உன்றன்
முக்திநெறி அறியாத
செம்மை நலமறியாத
ஒளிவளர் விளக்கே
பாலுக்கு பாலன்
அன்பும் சிவமும்
அஞ்சுமுகர் தோன்றில்
உலகெலாம் உணர்ந்து
என்றும் இன்பம்
கடலமுதே செங்கரும்பே
பொருளே அடியர்
வாழ்நாள் அடைவர்
வசனமிக ஏற்றி
Check Out our Other Channel 'Anush Music' - bit.ly/AnushMusic
In Association with Divo
/ divomovies
/ divomovies
நன்றாக குரு காப்பாற்று
ஓம் நமசிவாய காப்பாற்று
ஸ்ரீ சிவபெருமானே காப்பாற்று
Panniru thirumurai pannirumurai kettallum panniru potri malar thoduththalum Aarooran Anbillaiyendral Avan thal vanangamudiyadhe.
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏
Om Namah Shivaya potri potri potri potri potri
சிவாய நமஹ
🙏🌸🌹🍀🍁🌼🌻🌺🌷
Excellent
OM Namasivaya
சிவாய நம திறசிற்றம்பலம்
ஓம் நமசிவாய மகிழ்ச்சி சிவமே இனி சிவ காலை வணக்கம் ❤❤
Om sivaya namaga
ஓம் கணபதி துணை.அரோகரா
ஓம் நமசிவாய அருமை
சிவனே போற்றி
Om shivaya namo namah
அருமை அய்யா திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய
நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க
Super and peaceful pathihams
OhmNamashivaya
Anaivarum thirumurai ketkavum. Om namasivaya
தமிழ் தமிழ் தமிழ் எங்கும் தம் மொழி❤️🙏🥇
Qqqqq
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om Namah Shivaya Parvathi Amma Vazga..
Semmai Thirumurai Isai - Odhuvar Adi Potri- Adi Potri
Plllllll
நமசிவாய
S S S Namashivaya potri
Melodious
Thirumarai parayarkalin manthiram
🙏 ஓம் நமச்சிவாய 🙏
our hindu dharma is awesome, I am happy in learning shaiva siddhantam philosophy.
அருமை ஐயா நன்றி
கம்பீரம் மற்றும் இசை தெளிவு ஓதுவார் அவர்கள் குரல். மூவர்முதலிகள் மற்றும் மணிவாசக திருவாசகமும் சிவக்கொடையாக வந்த நால்வர் பொற்றாள் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
Madura Thamizhisai Sangam 1995 THEVAARA AASIRIDAM MAANAVANAKIYA ADIYEN
SANKARANARAYANAN
vanakkam ayya
Sivaya Namaha
Sambo Mahadeva
அற்புதம் ஐயா🎉🙏🏽
Sithamellam
Siva siva
Siva Siva!!
Nice
vanakkm
திருச்சிற்றம்பலம். ஆலங்காட்டு ஆடலரசன் அருளால் பாடுகின்றீர் ஐயா. திருச்சிற்றம்பலம்.
I know this song I am a student of raja Anna Malai mandaram but because of one reason I stopped the class I forget these songs thanks for remembering me the wonderful song ❤️எல்லாம் அவன் செயல் ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏🙏🙏🙏🙏
😊😊😊😊😊
ஐயா, வணக்கம். அடியேன் ஸ்ரீ ஆங்கீரஸ வேங்கடேச சர்மா அவர்களின் 3-வது மகன். தங்களது
தேவார இன்னிசை மிகவும் அற்புதமாக இருக்கிறது. முதலில் அவர் இருந்த போது கேட்டில் கேட்டு மெய்ம்மறந்தேன். தற்போது செல் போன் மூலம் மீண்டும் கேட்கும் போது மிகவும் உருக்கமாக இருக்கின்றது. தங்களை தரிசிக்க வேண்டும் என்று வேண்டுகோள். தங்களது செல் போன் நம்பர் தயவுசெய்து தெரியப்படுத்தவும். நிலமை சரியானதும் வருகிறேன். அவரைப்போல அடியேனும் கடந்த ஒரு ஆண்டிற்கு மேல் பெரியபுராணம் பிரவசனம் செய்து வருகிறேன். தங்களைக் காண விரும்புகிறேன். ஆசைப்படுகிறேன். தங்களைப் போன்ற பெரியவர்களது ஆசி எப்பொழுதும் இருக்க வேண்டும்.
அடியேனும் தேவாரம் இன்னிசை
கச்சேரி செய்து வருகிறேன். தாங்களும் எனக்கு குருவே. நன்றி
வணக்கம்.
dear Mrsubramanian, gglad that your father was a doyan in propagating PRAVACHANAMS on 63 nayanmars, and got blessed by KANCHI MAHAN fro propagation of HINDUTHVAM reqestewd Lifco MD to PUBLISH RTHE book ON saiva thirumuraihalum AND IT'S benefits SOMEWHERE IN 1975/80 if i am right. Kindly follow his footdtepsi am 84 yrs old and had beenn to your house when you people were schooling green memories,He advised me to RECITE THEVARAM daily afterSandhyavandhanam , which is stil ringing in my ears A great soul , who not only mastered all Sanskrit texts BUT had aleaning to propagate SAIVA SIDDANTHAM when peoplelike Sri Krupananda variar, Anatharama deekshidar, T.sBalakrishna sastrigal ,were also there.
Glad to know yr views Thanks
ஐயா எனக்கு இதுபோன்ற பதிவுகள் நிறைய பாடல் வரிகள் தெளிவாக நிறைய பதிவு வேண்டும் ஐயா திருச்சிற்றம்பலம்
என்றேகேட்டாஇப்பாடலைதாற்போழதுகேட்டொன்மிக்கநன்றி
ண்நஞ்சணி
இன்று தவறாமல் கேளுங்கள் சிவபுண்ணியம்
திங்கள் கிழமையில் வருவது மஹா பிரதோஷம்
24.05.2021 .
S
L
ஐயா பன்னிரு திருமுறைகளை இயற்றிய ஆசிரியர்கள் எத்தனை பேர்
27 நாயன்மார்கள்
அய்யா முதல் மூன்று திருமுறைகளை ஞானசம்பந்தப் பெருமானாரும் ( ஆளுடைய பிள்ளையார்) , அடுத்த மூன்று திருமுறைகளை அப்பர்சுவாமிகளாகிய திருநாவுக்கரசர் பெருமானாரும் (4…5…6 / ஆளுடைய அரசு) , ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகள் நாயனாரும் (ஆளுடைய நம்பி) . எட்டாம் திருமுறையாகிய திருவாசகம், திருக்கோவையாரை மாணிக்கவாசக சுவாமிகளும் (ஆளுடைய அடிகள்) . 9ஆம் திருமுறையாகிய திருப்பல்லாண்டு. திருவிசைப்பா இவற்றை ஒன்பது அருளாளர்களும், 10ஆம் திருமுறையாகிய திருமந்திரத்தை சித்தர் திருமூல நாயனார் சுவாமிகளும் . 11ஆம் திருமுறையாகிய பிரபந்தங்களை பன்னிரண்டு அருளாளர்களும், 12ஆம் திருமுறையாகிய திருத்தொண்டர் புராணம் ஆகிய பெரிய புராணத்தை சேக்கிழார் பெருமானும் ஆக இருபத்தியேழு அருளாளர்கள் பன்னிரு திருமுறைகளை அருளிச் செய்துள்ளனர். திருச்சிற்றம்பலம்..
AYYA
Thangalin TIS MDU maanavan G Sankaranarayanan vanakkam. Ungal kural kettu pallaandukal kazhindhana.
IPPOTHU KETKA NANDRAKA ULLATHU. MAKIZHCHI. NANDRI.
u.s..uk
Siva siva