மரணத்திற்கு பிறகு அடக்கம் செய்ய இடுகாட்டுக்கு சுமந்து செல்லும் நான்கு பேருக்கு நன்றி சொல்லும் கற்பனையை எந்த கவிஞரும் தொடாத ஒன்று. ஆனால் கவிஞர் கண்ணதாசன் தொடாதது எதுவும் இல்லை. வாழ்க கண்ணதாசன் புகழ்🙏
இன்று கொரோனா என்ற கொடிய நோயில் மரணிப்பவர்களை குடும்பம் உறவுகள் நண்பர்கள் எல்லோரும் கை விட்ட நிலையில் இன்று அந்த மரணித்தவர்களை தூக்கிட்டு போய் நல்லடக்கம் செய்யும் அந்த நாலுபேருக்கு நன்றி
எம் எஸ் வீயின் அற்புதமான இசையில் அருமையான சோகப்பாடல்!! டிஎம் எஸ்சின் ஆண்மைக்குரல் தந்தையின் சாவிற்காக நெகிழ்ந்துக் கனியும் அழகு!எம் ஜிஆரின் மெளைன நடிப்புவநம் கண்களைக் குளமாக்குவது உண்மை!! உண்மையில் எம் ஜிஆரின் நடிப்புதான் அருமையானது!!அப்பாவின் சடலத்தை யாரோ நாலுபேர் தூக்கிச்செல்ல இவர் டிரெய்ன போகுறப்போ அதைப் பார்த்த படியே கைகளைக் குவித்து நன்றீ சொல்வது நெஞ்சை உலுக்கும் !! டிரெயின் டியூனை அருமையாக இவரை விட யாரால் குடுத்திட முடியும்!! நல்ல சோகமான வரிகளுடன் எம் எஸ் வீயும் டிஎம் எஸ்சும் எம் ஜீஆரும் சேர்ந்து நம்மை அழவைத்துவிடும் பாடல் இது! இன்று எங்கப்பாவின் முதலாண்டு நினைவு !! இதைப் பார்க்கையில் என் அப்பா நினைவு வருகிறது!!எங்க அப்பா எம் ஜிஆரைப் போலவே இருப்பதால் அடிக்கடி எம் ஜிஆர் பாடல்களைப் பார்க்கிறேன்!! அற்புதமானப் பாடல்!! கண்ணதாசனை விடக் கவி யார்?!
உண்மை தான் மக்கள் திலகம் அவர்கள் நடிப்பு சில மூடர்கள் தான் அவருக்கு நடிக்க தெரியாது என்று கூறினார்கள் தங்கை படத்தில் E V சரோஜா அவர்களை இறந்த பிறகு தன் தோளில் சுமந்து கடல் ஆலைகளுக்கு நடுவே இரங்கும் சோகமான நடிப்பு அபாரம் என்றால் மிகையாகாது படம் பார்த்தால் தெரியவரும் 🌹
மனிதனாக பிறந்தால், ஒவ்வொரு ஆத்மாவையும் மரணம் சுவைத்தே தீரும். பணம்,பலம்,பதவியை வைத்து எதைவேண்டுமானாலும் வெல்லலாம். ஆனால் மரணத்தை ஒருபோதும் வெல்லமுடியாது. மரணம் தான் நம்மை வெல்லும். மீண்டும் ஒருமுறை சொல்லிக்கொள்கிறேன் "அந்த நாளுபேருக்கு நன்றி"-என்று!!
உள்ளத்தில் இருப்பதெல்லாம்.. சொல்ல ஓர் வார்த்தையில்லை.. நான் ஊமையாய் பிறக்கவில்லை.. உணர்ச்சியோ மறையவில்லை.. என் தங்கமே உனது மேனி.. தாங்கி நான் சுமந்து செல்ல.. எனக்கொரு பந்தமில்லை எவருக்கோ இறைவன் தந்தான் அந்த நாலு பேருக்கு நன்றி நாலு பேருக்கு நன்றி அந்த நாலு பேருக்கு நன்றி தாய் இல்லாத அனாதைக்கெல்லாம் தோள் கொடுத்து தூக்கி செல்லும் நாலு பேருக்கு நன்றி உறவு என்றும் பாசம் என்றும் இறைவைன் பூட்டிய விலங்கு அழுவதர்க்கும் சிரிப்பதர்க்கும் அமைத்த உள்ளம் ஒன்று அது வெள்ளம் தானே ஓடும் ஆசை வெள்ளம் சொந்தம் தேடும் சொந்தம் ஏதும் இல்லை என்றால் அந்த நேரம் நால்வர் வேண்டும் நாலு பேருக்கு நன்றி இன்பத்தையே பங்கு வைத்தால் புன்னகை சொல்வது நன்றி துன்பத்திலே துணை வந்தால் கண்ணீர் சொல்வது நன்றி வாழும் போது வருவோர்கெல்லாம் வார்த்தையாலே நன்றி சொல்வோம் வார்த்தை இன்றி போகும் போது மௌனத்தாலே நன்றி சொல்வோம் நாலு பேருக்கு நன்றி
அற்புதமான வரிகள் மூலம் சிறந்த பாடலாசிரியர் கண்ணதாசன் சிறந்த பாடகர் TM செளந்தரராஜன் சிறந்த இசையமைப்பாளர் MS விஸ்வநாதன் இந்த மூவர் கூட்டணி அசத்தல் பாடல் அருமை அருமை
இந்த கதையில்வரும்காட்சி படி,என் தந்தை க்கு நான் செய்ய வேண்டிய காரியம் செய்யமுடியாமல் போயிவிட்டது,இந்த பாடல்மூலம்அந்தநால்பேருக்கு நானும்நன்றி தெரிவித்துகொள்வேன்🙏🙏🙏
TMS is still living with the us TMS IS GOD..Nobody ever ever fill his place in Tamil cinema. It is our fortune living with his age..Madurai petru edhutha tamilan.
கண்ணதாசன் அய்யாவின் வரிகள் எப்போதும் எளிய மக்களின் வாழ்வியலையும் & கலாச்சாரத்தையும் கொண்டு எழுதி உள்ளார் ..... தமிழ் உள்ள வரை தமிழன் உள்ள வரையில் அய்யா கண்ணதாசன் அவர்களுக்கு அழிவே கிடையாது . 28 August 2021 2.04 Am நல் இரவு அதிகாலை Saturday NKM street T Nagar house Chennai bed ல் படுத்துக்கொண்டு பார்த்துக்கொண்டு உள்ளேன் ....
I am 58years old I suggest this songs is torching my hearts sincereley great kanadhasan great tms great msv padam sangam murangu padal nallu peruukku nandri.
மரணத்திற்கு பிறகு அடக்கம் செய்ய இடுகாட்டுக்கு சுமந்து செல்லும் நான்கு பேருக்கு நன்றி சொல்லும் கற்பனையை எந்த கவிஞரும் தொடாத ஒன்று. ஆனால் கவிஞர் கண்ணதாசன் தொடாதது எதுவும் இல்லை. வாழ்க கண்ணதாசன் புகழ்🙏
எந்த காலத்திற்கும் நிலைத்து நிற்கும் பாடல் வாழ்த்த வயதில்லை இந்த பாடலை வழங்கியவர்களை 🙏
கஷ்டமான நிலைமை இந்த பாட்டு கேட்கிறேன்✋..
இன்று கொரோனா என்ற கொடிய நோயில் மரணிப்பவர்களை குடும்பம் உறவுகள் நண்பர்கள் எல்லோரும் கை விட்ட நிலையில் இன்று அந்த மரணித்தவர்களை தூக்கிட்டு போய் நல்லடக்கம் செய்யும் அந்த நாலுபேருக்கு நன்றி
Andru kannathasan sonnathu indru migavum sariyaga ullathu
@@pushparajm4786. M
... .
.
..
O
Panner
Correct
😢😓😫🙏👍😓
எம் எஸ் வீயின் அற்புதமான இசையில் அருமையான சோகப்பாடல்!! டிஎம் எஸ்சின் ஆண்மைக்குரல் தந்தையின் சாவிற்காக நெகிழ்ந்துக் கனியும் அழகு!எம் ஜிஆரின் மெளைன நடிப்புவநம் கண்களைக் குளமாக்குவது உண்மை!! உண்மையில் எம் ஜிஆரின் நடிப்புதான் அருமையானது!!அப்பாவின் சடலத்தை யாரோ நாலுபேர் தூக்கிச்செல்ல இவர் டிரெய்ன போகுறப்போ அதைப் பார்த்த படியே கைகளைக் குவித்து நன்றீ சொல்வது நெஞ்சை உலுக்கும் !! டிரெயின் டியூனை அருமையாக இவரை விட யாரால் குடுத்திட முடியும்!! நல்ல சோகமான வரிகளுடன் எம் எஸ் வீயும் டிஎம் எஸ்சும் எம் ஜீஆரும் சேர்ந்து நம்மை அழவைத்துவிடும் பாடல் இது! இன்று எங்கப்பாவின் முதலாண்டு நினைவு !! இதைப் பார்க்கையில் என் அப்பா நினைவு வருகிறது!!எங்க அப்பா எம் ஜிஆரைப் போலவே இருப்பதால் அடிக்கடி எம் ஜிஆர் பாடல்களைப் பார்க்கிறேன்!! அற்புதமானப் பாடல்!! கண்ணதாசனை விடக் கவி யார்?!
It bring recall of Mgrs funeral & janaki MGR s sad face&her sufferings after his death I remember both of them May they rest in peace
உண்மை தான் மக்கள் திலகம் அவர்கள் நடிப்பு
சில மூடர்கள் தான் அவருக்கு நடிக்க தெரியாது என்று கூறினார்கள் தங்கை படத்தில் E V சரோஜா அவர்களை இறந்த பிறகு தன் தோளில் சுமந்து கடல் ஆலைகளுக்கு நடுவே இரங்கும் சோகமான நடிப்பு அபாரம் என்றால் மிகையாகாது படம் பார்த்தால் தெரியவரும் 🌹
உண்மை அவர் நடித்தது போலவே தெரியாது ஒவ்வொரு படத்திலும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் நம் இறைவன் எம் ஜி ஆர்
சூப்பராக சொன்னிர்கள்
@@lathasuresh4606 மத்திய வணக்கம்
மனிதனாக பிறந்தால், ஒவ்வொரு ஆத்மாவையும் மரணம் சுவைத்தே தீரும்.
பணம்,பலம்,பதவியை வைத்து எதைவேண்டுமானாலும் வெல்லலாம்.
ஆனால் மரணத்தை ஒருபோதும் வெல்லமுடியாது. மரணம் தான் நம்மை வெல்லும்.
மீண்டும் ஒருமுறை சொல்லிக்கொள்கிறேன்
"அந்த நாளுபேருக்கு நன்றி"-என்று!!
Yes
V. Chandran
கொரனா இருக்க அந்த நாலு பேரும் நன்றி தாயே இல்லைமால் தோல் சுமந்து செல்ல நன்றி
யூ
நாலு பேருக்கு நன்றி..அந்த நாலு பேருக்கு நன்றி...MSV, TMS,கண்ணதாசன்,MGR❤️
பாடல் எழுதி இசை அமைத்து பாடி நடித்த அந்த நாலு பேர் கல்குளம் நன்றி
நான் இறந்த பின் என்னை சுமக்கும் அந்த 4 பேருக்கு நன்றி
Nandri
Goodmarnik
மரணத்த்தை வென்றவர் ஒருவர் இருக்கிறார்
உள்ளத்தில் இருப்பதெல்லாம்..
சொல்ல ஓர் வார்த்தையில்லை..
நான் ஊமையாய் பிறக்கவில்லை..
உணர்ச்சியோ மறையவில்லை..
என் தங்கமே உனது மேனி..
தாங்கி நான் சுமந்து செல்ல..
எனக்கொரு பந்தமில்லை
எவருக்கோ இறைவன் தந்தான்
அந்த நாலு பேருக்கு நன்றி
நாலு பேருக்கு நன்றி
அந்த நாலு பேருக்கு நன்றி
தாய் இல்லாத அனாதைக்கெல்லாம்
தோள் கொடுத்து தூக்கி செல்லும்
நாலு பேருக்கு நன்றி
உறவு என்றும் பாசம் என்றும்
இறைவைன் பூட்டிய விலங்கு
அழுவதர்க்கும் சிரிப்பதர்க்கும்
அமைத்த உள்ளம் ஒன்று
அது வெள்ளம் தானே ஓடும்
ஆசை வெள்ளம் சொந்தம் தேடும்
சொந்தம் ஏதும் இல்லை என்றால்
அந்த நேரம் நால்வர் வேண்டும்
நாலு பேருக்கு நன்றி
இன்பத்தையே பங்கு வைத்தால்
புன்னகை சொல்வது நன்றி
துன்பத்திலே துணை வந்தால்
கண்ணீர் சொல்வது நன்றி
வாழும் போது வருவோர்கெல்லாம்
வார்த்தையாலே நன்றி சொல்வோம்
வார்த்தை இன்றி போகும் போது
மௌனத்தாலே நன்றி சொல்வோம்
நாலு பேருக்கு நன்றி
I don't hace words. Only tears aee coming. Cannot write in tears. It took me 25 years to understand the words...what a song .
Murali you are perfectly right
Nantry
அந்த நாலு பேருக்கு நன்றி....🙏🙏🙏
அற்புதமான வரிகள் மூலம் சிறந்த பாடலாசிரியர் கண்ணதாசன் சிறந்த பாடகர் TM செளந்தரராஜன் சிறந்த இசையமைப்பாளர் MS விஸ்வநாதன் இந்த மூவர் கூட்டணி அசத்தல் பாடல் அருமை அருமை
Emv
கொரானாவில் இறந்த ஆத்மாக்களை நல்லடக்கம் செய்த தமுமுக இஸ்லாம் சகோதரர் களுக்கு என் நன்றி.
இன்று உள்ளா
காெரனா காலத்தில்
இரந்தவர்களை
தூக்கி செல்லும்
அந்த நாலு பேருக்கு
நன்றி
Super
ss swsszw ol
saraya sonninkha
bro salute for you this message, dont know who is
@@karthiksaravana3548 0
பாடலை எழுதிய கண்ணதாசன் அய்யா இசை அமைத்த msv அய்யா பாடலை பாடிய tms அய்யா தத்ருபமாக நடித்த mgr அய்யா இந்த நாலுபேருக்கும் நன்றி
Yes unmai
எம்ஜிஆர்இன்றுநினைவு
நாள்என்றும்அவர்நினைவுக
இறுப்போம்வாழக
A meaningful song..
என்னைப்போல் அனாதைகளை தூக்கவும் ...தோள் கொடுக்கும்
அந்த நாலு பேருக்கு நன்றி......
நன்றி
Super
Super
Nanga irukom pro
Thambi ennappa soldra
அந்த நாலு பேருக்கு நன்றி..... அய்யா உங்களுக்கு நன்றிகள் எவ்வளவு சொன்னாலும் போதாது
பொன்மனச்செம்மலின். அருமையான பாடல்.பதிவு
நாலு பேருக்கு நன்றி... அந்த நாலு பேருக்கு நன்றி
ஈடே செய்ய முடியாத அந்த நாலு பேருக்கு நன்றி 🥺🥺👣
நல்ல கருத்துள்ள பாடல்.எழுதிய கவிஞர் வாழ்க்கை பாடத்தை சொல்லி விட்டார்..
என் இதய தெய்வம் முல்லை என் அப்பா இறுதி சடங்கு செய்து கொடுத்தார் அவர் எங்கு சென்றாலும் பெரும்போர் உடன் வாழ வேண்டும் வாழ்த்துக்கள் நட்பு
Don't feel
வாழும் போது வருவோருக்கு வார்த்தையாலே நன்றி சொல்வோம் இறந்தபின் மவுனத்தால் நன்றி உண்மை உண்மை உண்மை
கண்ணதாசனுக்கு நிகர் கண்ணதாசனே காலத்தால் அழிக்க முடியாத பாடல் அந்த நாலு பேருக்கு நன்றி
காலத்தால் அழிக்க முடியாத பாடல்
By by by
By
By by
Ok
clear voice of TMS. great...
கண்ணதாசனுக்கு நிகர் யாருமே இல்லை இந்த உலகில்
L
Pp
Plppp
Ppppp
P
உண்மையான வரிகள்
அய்யா கண்ணதாசன் 💯🥺.,.......................
என்னை போன்றதாயில்லாத அனாதைக்கு தோள் தரும் 4 பேருக்கு நன்றி நன்றி
Yaarum anathai illai bro
மிக அருமையான பாடல் வாழ்த்துக்கள்
Very meaningful song, every line is golden words by the greatest KANNADASAN and the great MGR acting with the everlasting TMS
🙏🙏🙏enaku romba pudicha song 🙏🙏 enaku manasu kastama iruntha intha song ketpen
கண்ணதாசன் பாடல்கள் காலத்தால் அழியாதவை. நன்றி
Super Song
தலைவர் நடிப்பு அருமை மெய்யான வரிகள்
நன்றி.... நாலு பேருக்கு நன்றி....
நாலு பேருக்கு நன்றி எனக்கு மிகவும் பிடித்த சாங்
அருமை யான பாடல்..
சூப்பர்.....
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
En thalaivar expression 😘🔥avaru vanthale alaguthan ❤️
எந்த ஜாதி , மதம் ஆக இருந்தாலும் அதே நாலு பேர் தான்
அந்த நாலு பேருக்கு நன்றி.....
கண்ணில் நீர்
கண்ணதாசன் இயல்பான கவிஞன்
நாலூ பேருக்கு நன்றி அந்த நாலூ பேருக்கு நன்றி
அருமை பாடல்
இப்போது ஆள் சுமப்பது இல்லை❌❌❌. கார் வடிவ வாகனம் 😁😁😁😁😁😁👏👍👍
Tms,..Ayya,..neerum msviyyum inainthu vazhangiya padalkal ORU nalumarinippathillai,anaiththum siranjeeviyana padalgal..ungal anmakkal yintru yengaludan,..isai vadivil...
ஆற்று வெள்ளம் தானே ஓடும் ஆசை வெள்ளம் சொந்தம் தேடும்
Nandrigal Pala🤗😔
இந்த கதையில்வரும்காட்சி
படி,என் தந்தை க்கு நான் செய்ய
வேண்டிய காரியம் செய்யமுடியாமல்
போயிவிட்டது,இந்த பாடல்மூலம்அந்தநால்பேருக்கு
நானும்நன்றி
தெரிவித்துகொள்வேன்🙏🙏🙏
பட்டறிந்த என்போன்றோர்க்குத்தெரியும் இந்த உண்மை
ஆமாம் ங்க கேட்டால் கூட இப்போது திருந்த மாட்டார்கள்
எம்ஜிஆர்+டிஎம்எஸ்+எம்எஸ்வி+கண்ணதாசன் 4நபர் கு நன்றி
Ennakum yaarum illa yaaro antha naalu peruku nandri ❤🙏
yen brother nan unga brother iruken.
Nowadays the dead bodied taken by car Thanks to driver
Bass.yarukum.
Yarum.illai
நாங்க. இருக்கம்கவலைபடதிங்க
Na..eruken...bro
எம் ஜி ஆர் தெய்வ பிறவி அவர் இரக்ககுணம் கொண்டவர்
Ada :dei paatu eluthunathu :paadunathu elaam Vera aatgal paa: I ivaru eppadi theivam aavaru
@@Doc1jeba I I I
இப்ப அந்த நாலு பேருக்கு மதிப்பு இல்லாமல் போகுது.. 😔
Eana pattu ppppa veara level
மனமுருகும் பாடல், கவியரசர் வரிகளில் 🙏
அருமை
M G R sad action Nice song super
All time favorite song in like it🖤old is gold🖤
Ullathai urukkum padal.MGR top
Amazing song
TMS is still living with the us
TMS IS GOD..Nobody ever ever fill his place in Tamil cinema. It is our fortune living with his age..Madurai petru edhutha tamilan.
கண்ணதாசன் அய்யாவின் வரிகள் எப்போதும் எளிய மக்களின் வாழ்வியலையும் & கலாச்சாரத்தையும் கொண்டு எழுதி உள்ளார் .....
தமிழ் உள்ள வரை தமிழன் உள்ள வரையில் அய்யா கண்ணதாசன் அவர்களுக்கு அழிவே கிடையாது
.
28 August 2021
2.04 Am
நல் இரவு
அதிகாலை
Saturday
NKM street T Nagar house Chennai bed ல் படுத்துக்கொண்டு பார்த்துக்கொண்டு உள்ளேன் ....
I am 58years old I suggest this songs is torching my hearts sincereley great kanadhasan great tms great msv padam sangam murangu padal nallu peruukku nandri.
அருமையா பாடல்
மிகவும் அருமையான பாடல் நன்றி♥
A real life story song, this leads to everyone in this world.😥
Supper good my fev hit song. Jai BVN
என்னைப்போல் அனாதைகளை தூக்கவும் ...தோள் கொடுக்கும்
அந்த நாலு பேருக்கு நன்றி......
40
Nice songs. A.K.S. Shanmugam
நாலு பேருக்கு நன்றி
Super
🎼🎶கண்ணதாசன் வரி super👌😌
Mgr irandha podhu avari paarka mudiyadha vayadhu...appodhu...5 vayadhu enaku....kanneer varugiradhu...andha naalu paeruku nandri....
எம்ஜிஆர்பாடல்
எனக்குபிடிக்கும்
MGR the people king
What he ruled nobody can't do again he will be born to rule
புரட்சித்தலைவர் நாமம் வாழ்க
MGR 🙏 sir great acting 👆 without any dialogue 👌in this emotional evergreen song.
சிறப்பானபாடல்
Super gold song
Intha padal ennodiya lifelku porunthum
My life story songs
Nan Ella visayathula ooomaiya irundhadhala indru anubavikkiren😭😭😭😭😭😭😭😭😭
அருமையான தத்துவ பாடல்
Very nice song
My favourite song bcz Naa oru anathai 😢😢😢😢
Ungal vayasu?
@@krishnankishan6363
32
😢
Y bro
nobody can replace mgr.... is really my hero
என் உயிரே கண்ணீர் வருதாகிய 🙏🙏🙏
Wonderful song
Good lyrics and good music
Varthaientri marainthu ponnavargaluku mounthale nantri soluvom enbathutha unmaiyan thathuvam
Varthaiendri marainthu ponvargaluku movunathale nandri solvom great thathuvam
Meaningful song
Great god of man Dr.MGR sir😄🙏🙏🙏
Super thalaivere
Super👌
Super song 😘😘
Nalup perukku nanri
வாழ்க்கையின் தத்துவம்🙏