இது போன்ற பாடல்கள் இவர், நடித்த,படங்களில் இவர் வாய் அசைத்து திரு.டி.எம்.எஸ் பாடினால் மட்டுமே அது தனித்துவம் பெரும். இன்றளவும் மக்கள் மனதில் நிற்பது,மக்கள் மனம் கவர்ந்த புரட்சித் தலைவர் பாடல்கள் மட்டுமே.
எனக்கு வயது 35 தற்போதைய பாடல் வரிகள் இதுபோன்ற பாடல் வரிகள் முன்பு மண்டியிட்டு பிச்சை எடுக்க வேண்டும் அருமை இதுவரை பலவருடமாக 1000கணக்கான முறை கேட்டிருப்பேன் ஐயாகவிஞர் ஐயா😥😥😢😢
அந்தக்காலத்திலேயே இப்படிப்பாடல்களை அருமையாக யோசித்து பின்நாளில் இப்படித்தான் இருக்கும் என 100% கனித்து பாடல் எழுதிய திரு.கண்ணதாசன் அய்யா அவர்களின் பாடலுக்கு நமது புரட்சித்தலைவர் அவர்களின் குரலுக்கேற்ப TMS பாடலைப்பாடி நல்ல கருத்துள்ள பாடலுக்கு இசை அமைத்த திரு கே.வி.மகாதேவன் அவர்களையும் நினைத்துப்பார்கவேண்டிய தருணம்'எண் அண்ணண்'.
மனிதன் சுயநலம் பார்க்கும் நிலை வரகூடாது. எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் பாடல் வரிகள் கேட்கும் நேரம் மனதில் மலரும் அமைதி வார்த்தை எழுதி தீர்க்க முடியாத ஒன்று. நெஞ்சம் நிறைந்த நினைவுகள் யாராலும் தடுக்க முடியாது இங்கு வந்து எழுதுகிறேன். பாடல் பதிவுக்கு உங்களை பாராட்டுகிறேன் வாழ்க வளமுடன்.
இப்பாடலில் எடுக்கபட்டுள்ள தோட்டவேலைக்காண பணிகள், கருவிகளை கையாளும் விதம், முகபாவம், யாவும் மெய்சிலர்க்க வைக்கும் பாடல் அனைத்தும் சொல்ல வார்த்தையில்லை. கலையுலக தெய்வம், மக்கள் தலைவர். அவர் புகழ் இவ் உலகம் இருக்கும்வரை மாறாது. மறையாது. 23.4.21.
உண்மையில் கடவுள் கல்லாய் தான் போய் விட்டார். இல்லையெனில் எம். ஜி.ஆர் அவர்களை இழந்து இருக்க மாட்டோம். எங்கள் தம்பி பிரபாகரன் அவர்களையும் இழந்து இருக்க மாட்டோம். இந்நேரம் ஈழம் மலர்ந்து இருக்கும். பெயருக்கு ஏற்றது போன்று அவர் புரட்சி தலைவர் தான்
சண்டைக்காட்சிகளில் வெளிப்படுத்தும் சுறுசுறுப்பை மறைத்து பிற காட்சிகளில் இயல்பாக நடிப்பை மக்கள் திலகம் வெளிப்படுத்துவதே அவர் திறமை! அதனால்தான் அவர் திரையில் தோன்றினாலே போதும் மக்கள் மகிழ!
60 வருடத்திற்கு முன் எம்ஜிஆர் சிவாஜி மற்றும் ஜெமினி கணேசனுடன் நடித்த சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர்கள் இன் வசனங்களை இப்போது உள்ளவர்கள் பேசி விடலாம் ஆனால் வசனங்களை பேசும்போது அவர்களின் முக பாவம் மற்றும் உடலசைவுகள் இப்போது உள்ளவர்கள் கண்டிப்பாக செய்யவே முடியாது. பழைய நடிகர்கள் அனைவரும் கலை தெய்வங்கள். 1957.....15.2.2022
கண்ணதாசன் ஒரு விஞ்ஞானி இன்று நடப்பதை அன்றே சொல்லி உள்ளார். ஏழைகள் தலைவனின் தோற்றமும். டிஎம்எஸ் குரலும் ஒருங்கே அமையப்பெற்று பல உண்மைகளை சொல்கிறது இந்த பாடல்... எந்த காலத்திலும் அழிவே இல்லை இந்த பாடலுக்கு... கண்ணதாசன் பதித்த முத்திரை.
Balalpl P Ll Lp Lp LLllpplplpllllp Pll l L Pppl Ppolol Lp Plp Ll lOpplLPlo Lolll Pl Pllllll Lllll llppp L lpllpl Ppp LlpP Ppllppll P ollp pp pplll Pl O Pll Lol l P ppl Pll Lp P OL Loll l p ppllLolp lpol P l lllpppl L Poll Ppl pl lpp pll Lo L pLll Pl Llpopl Opoll Pllpl Lpppl Lplppl Ll Pl Pl Llpp Lo Ppp l LPl Lllppl
பாடல் வரிகள், இசை, காட்சி அனைத்திலும் ஈடுபாடு.. மக்களுக்காக அனைத்தையும் மடை மாற்றிய மாமனிதர். எல்லா வகையிலும் மக்கள் நலம் பார்த்தவர். தன் உறவினர் யாருக்கும் அரசியல் மூலம் ஆதாயம் தேடாதவர். தலைவர் என்ற சொல்லுக்கு இவர் ஒருவர் மட்டுமே பொருத்தமானவர்.
என் அப்பா ஒரு ஆக்சிடெண்டில் என்னை அடையாளம் தெரியவில்லை எம்ஜிஆர் தெரிகிறது டாக்டர் சொன்ன பதில் என்னிடம் தம்பி நீ எதுவும் செய்ய வேண்டாம் எம்ஜிஆர் பாடல் பதிவு உன் அப்பாவிடம் காட்டு சரியாகிவிடும் இன்று சரியாகிவிட்டது
@Master the Blaster ஏதாவது தெரியுமா உனக்கு எம்ஜிஆர் படங்களில் பாடலாசிரியர் எழுதுவதை படித்து அதில் திருத்தங்கள் செய்வது எம்ஜிஆர் தான் புறநானூறு கிராமிய பாடல்கள் அவருக்கு அத்து படி
மானங்கெட்ட அய்யோக்கியர்கள் அதிகம் வாழும் உலகம் முன்பெ ல்லாம் பாடலாசிரியர் பெயரை மட்டும்தான் எழுதுவார்கள் ஜால்ராவுக்கு(இசையமைப்பாளருக்கு) இடமே இல்லை. ஆனால் இப்பொழுது ஜால்ராவுக்குதான் முதலிடம் பல இடங்களில் பாடலாசிரியர் பெயர் போடுவதே கிடையாது. அருமையான பாடல் ஆழ்ந்த கருத்துக்கள். பாடளில் இனிமையும் நளினமும். சுவைகுறையாமல் எழுதியது. பாடலாசிரியரின் மேன்மேயான திறன். இசையும் அதற்க்கு மெருகூட்டியுள்ளது.
கடவுள் ஏன் கல்லானான் - மனம் கல்லாய் போன மனிதர்களாலே கடவுள் ஏன் கல்லானான் - மனம் கல்லாய் போன மனிதர்களாலே கொடுமையை கண்டவன் கண்ணை இழந்தான் - அதை கோபித்து தடுத்தவன் சொல்லை இழந்தான் இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான் இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான் - இங்கு எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான் எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான் கடவுள் ஏன் கல்லானான் - மனம் கல்லாய் போன மனிதர்களாலே நெஞ்சுக்கு தேவை மனசாட்சி - அது நீதி தேவனின் அரசாட்சி அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி - மக்கள் அரங்கத்தில் வராது அவன் சாட்சி அரங்கத்தில் வராது அவன் சாட்சி கடவுள் ஏன் கல்லானான் - மனம் கல்லாய் போன மனிதர்களாலே சதி செயல் செய்தவன் புத்திசாலி - அதை சகித்துக்கொண்டிருந்தவன் குற்றவாளி உண்மையை சொல்பவன் சதிகாரன் உண்மையை சொல்பவன் சதிகாரன் - இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம் - இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம் கடவுள் ஏன் கல்லானான் - மனம் கல்லாய் போன மனிதர்களாலே
எங்க அப்பாக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு அவருக்கு கேன்சர் வலி வரும்போது அழுவாரு அப்போ இந்த பாட்டு கேப்பாரு கொஞ்ச நேரம் வலி யா மறந்து இந்த பாட்ட கேப்பாரு ஆன இப்போ எங்க அப்பா இல்ல இந்த பட்டா நானு டெய்லி கேயப்பா அவருக்காக
இது போன்ற பாடல்கள் இவர், நடித்த,படங்களில் இவர் வாய் அசைத்து திரு.டி.எம்.எஸ் பாடினால் மட்டுமே அது தனித்துவம் பெரும். இன்றளவும் மக்கள் மனதில் நிற்பது,மக்கள் மனம் கவர்ந்த புரட்சித் தலைவர் பாடல்கள் மட்டுமே.
எனக்கு வயது 35 தற்போதைய பாடல் வரிகள் இதுபோன்ற பாடல் வரிகள் முன்பு மண்டியிட்டு பிச்சை எடுக்க வேண்டும் அருமை இதுவரை பலவருடமாக 1000கணக்கான முறை கேட்டிருப்பேன் ஐயாகவிஞர் ஐயா😥😥😢😢
What a great song among m g r film
உன்னதமான பாடல்.... Kvm அய்யா இசையில்.....
எங்கள் வாத்தியார் எவ்வளவு அழகு
வாத்தியாரே உங்களுக்கு மட்டுமே இது போன்ற தத்துவ பாடல்கள் பொருந்தும் என்றும் உங்கள் வழியில் நாங்கள்
Correct mam..
நல்ல தலைவர்
M. G. R ஆயிரத்தில் ஒருவன் ஆனால் சிவாஜி கணேசன் உலகத்தில் ஒருவன்
வாத்தியாரை நினைத்தாலே கண்ணீர் வருகிறது லச்சுமி அக்கா. அழுதால் மூக்குச்சளி வருமே என்று கட்டுப்படுத்தி வைக்க வேண்டி இருக்கிறது.
@@venkatesangl7217 இவர் ஒரு எலக்
ஷனுக்கூட தாக்குபிடிக்க முடியவில்லையே. இவர் பெயரைச்சொல்லி ஒரு MLA கூட இல்லை.
இப்படியான பாடல்களை இரசிக்கத்தெரியாத நாதாரிகள் >> ஈ, இலையானையெல்லாம் பெரிதாகக் கொண்டாடுதுகளே..
சிவகார்த்திகேயன் போன்ற இழிவான நடிகர்களை சொல்லுறீங்களா ?
கொடுமையை
கண்டவன் கண்ணை
இழந்தான் அதை
கோபித்து தடுத்தவன்
சொல்லை இழந்தான்
இரக்கத்தை
நினைத்தவன் பொன்னை
இழந்தான்
இங்கு
எல்லோர்க்கும்
நல்லவன் தன்னை இழந்தான்
Nanum aptiye 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
பாடலை கேட்கும் போதே
உடம்பெல்லாம் புல்லரிக்கின்றதா
டி எம் எஸ் ஐயாவின்
பாடல் என்றாலே
வர்ணிக்க வார்த்தைகள்
இல்லை
அவனியாபுரம்
சுப்பிரமணியன்
அந்தக்காலத்திலேயே இப்படிப்பாடல்களை அருமையாக யோசித்து பின்நாளில் இப்படித்தான் இருக்கும் என 100% கனித்து பாடல் எழுதிய திரு.கண்ணதாசன் அய்யா அவர்களின் பாடலுக்கு நமது புரட்சித்தலைவர் அவர்களின் குரலுக்கேற்ப TMS பாடலைப்பாடி நல்ல கருத்துள்ள பாடலுக்கு இசை அமைத்த திரு கே.வி.மகாதேவன் அவர்களையும் நினைத்துப்பார்கவேண்டிய தருணம்'எண் அண்ணண்'.
A
டஞ்சள்
Supper song
,
@@sathiyarajc5464ணூஒஎய 3ஃ
மனிதன் சுயநலம் பார்க்கும் நிலை வரகூடாது. எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் பாடல் வரிகள் கேட்கும் நேரம் மனதில் மலரும் அமைதி வார்த்தை எழுதி தீர்க்க முடியாத ஒன்று. நெஞ்சம் நிறைந்த நினைவுகள் யாராலும் தடுக்க முடியாது இங்கு வந்து எழுதுகிறேன். பாடல் பதிவுக்கு உங்களை பாராட்டுகிறேன் வாழ்க வளமுடன்.
Thannudaya sappatil thanea mannai alli yarum podamattarkal unmai veli vara ulapargal
Than seitha thavarai mannithu arula vendum
என்ன கருத்துக்கள் சொன்னாலும் உயர்வு தாழ்வு ஒழிய வில்லையே என்ன செய்வது
இப்பாடலில் எடுக்கபட்டுள்ள தோட்டவேலைக்காண பணிகள், கருவிகளை கையாளும் விதம், முகபாவம், யாவும் மெய்சிலர்க்க வைக்கும் பாடல் அனைத்தும் சொல்ல வார்த்தையில்லை.
கலையுலக தெய்வம், மக்கள் தலைவர். அவர் புகழ் இவ் உலகம் இருக்கும்வரை மாறாது. மறையாது. 23.4.21.
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி மக்கள் அரங்கத்தில் வராது அவன் சாட்சி💗💗👌👌👌😢😢😢
நான் சோகமாக இருக்கும் போது மிகவும் பிடித்த பாடல்👍👍👍
பாட்டின்ஒவ்ஒவ்வரி
ஒரு திருக்குறளுக்கு
சமம் இப்படி இந்த காலத்தில்
பாடல் கள் இல்லை
Iniyum vardhu
Ponal pogutu poda
அர்த்தமுள்ள மிகவும் பிடித்த பாடல்.👍👌🎵🎵🎵
புரட்சிதலைவரை யாருக்கேல்லம் பிடிக்கும் உண்மையான ஏழைகளின் தேய்வம் உண்மை தலைவன்
புரட்ச்சித்தலைவர்இல்லாததை தமிழகம்அனுபவிக்கிறது இறைவனுக்குகூடஇரக்கம் இல்லை
@@RaviKumar-rw9wz I
Theivam
யாருக்கெல்லாம், தெய்வம்
@@manjulaprabu4646 0
உண்மையில் கடவுள் கல்லாய் தான் போய் விட்டார்.
இல்லையெனில் எம். ஜி.ஆர் அவர்களை இழந்து இருக்க மாட்டோம்.
எங்கள் தம்பி பிரபாகரன் அவர்களையும் இழந்து இருக்க மாட்டோம்.
இந்நேரம் ஈழம் மலர்ந்து இருக்கும்.
பெயருக்கு ஏற்றது போன்று அவர் புரட்சி தலைவர் தான்
உண்மையான வாத்தியார்னா இவர்தான் ...பாடல்கள் மற்றும் படங்கள் நல்லொழுக்கத்தை கற்று தருகிறது
கவியரசர் கண்ணதாசன் ஐயா உங்கள் மொழி எங்கள் வாழ்வு
பழைய தத்துவ பாடல்கள் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்
இத பார்க்கும் 90's kids யாரெல்லாம் பாக்குறீங்க ஒரு லைக் போடுங்க
மக்களை வசீகரிக்கும் ஒரு மாபெரும் காந்த சக்தி கொண்ட மக்கள் தலைவர் ...
உண்மை
SemmA Sir💥💥💥💥💥💥
@@murugank3639w❤😂
See
@@veerasarathy17803:18 😢
அவர் கோடிக்கணக்கான மக்களின் மனதில் குருவாக இருந்தார். வாழ்ந்து கொண்டும் வருகிறார். நன்றி மக்கள் திலகமே...
அருமை
Inta cinema varum pootu enakku vayatu 10
'இங்கு எல்லோருக்கும் நல்லவன் தன்னை இழந்தான்' மிக மிக அருமை
True
உண்மை அய்யா உண்மை!
J
@@sivaramsivaram9171 7p
O
சண்டைக்காட்சிகளில் வெளிப்படுத்தும் சுறுசுறுப்பை மறைத்து பிற காட்சிகளில் இயல்பாக நடிப்பை மக்கள் திலகம் வெளிப்படுத்துவதே அவர் திறமை!
அதனால்தான் அவர் திரையில் தோன்றினாலே போதும் மக்கள் மகிழ!
இந்த பாடலை கேட்டால் எனக்கு சிறு வயது நியாபகம் வருது நா என்னோட சிறு வையது நண்பர்களை மிஸ் பண்ற
எந்த காலத்துக்கும் செல்லும் இந்த பாடல்
Long life great MGR
🙋🙋🙋
எம்ஜிஆர் அப்பாவின் பாட்டு எப்பவுமே அருமைதான் !👸
கடவுள் ஏன் kallanan மனம் கல்லாய் போன மனிதர்களால், 😢, from sri 🇱🇰,
எத்தனை தலைவர் வந்தாலும் எங்களுக்கு நீங்கள்தான் தலைவர்
India no. 1hero MGR
My age17 mgr fan
என்றும் எங்கள் தங்கம் புரட்சி தலைவர் அவர்கள்
என் கணவருக்கு பிடித்த .... பாடல் வரிகள்..
...🎶✨❤️✨🎶......
9600341124
கணவருக்கு மட்டுமல்ல நல்ல சிந்தனை உள்ளவர்கள் கட்டாயம் கேட்பார்கள்
My dad see this films 50 times
Hi
Nice
அருமையான பாடல் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை...
மக்கள் திலகம்
என்றும் என்
தெய்வம்
என்ன மனுஷன்யா செத்து இத்தனைவருடம் ஆகியும் மக்கள் நினைத்துகொண்டே இருக்கிறார்கள் ❤❤❤
ஐயா என்ன நினைக்கிறீர்கள் மக்கள் முன் ஒரு முகம் பின் ஒரு முகம் என்று ஏதுமின்றி மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்தார் இன்றும் பேச அதுவும் காரணம்
Correct sir.
@@arunkumar8331chennai 0
கவியரசு கண்ணதாசனின் சிறந்த தத்துவ பாடல் 👍👍
வாலி எழுதியபாடல் இஃது
@@antonyraj9944kannadasan endru sonnale antha vaali per podavenduma.this song written by poet kannadasan only.see the wikipedia and description.
கண்ணதாசன் varigal வெற லெவல்....mgr acting semmmma...sir
2022ல் இந்த பாட்டை கேப்பவர் யார் 🔥🔥🔥🔥🔥🔥🥰🥰🥰🥰
60 வருடத்திற்கு முன் எம்ஜிஆர்
சிவாஜி மற்றும் ஜெமினி கணேசனுடன் நடித்த சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர்கள் இன் வசனங்களை இப்போது உள்ளவர்கள் பேசி விடலாம்
ஆனால் வசனங்களை பேசும்போது அவர்களின் முக பாவம் மற்றும் உடலசைவுகள் இப்போது உள்ளவர்கள் கண்டிப்பாக செய்யவே முடியாது. பழைய நடிகர்கள் அனைவரும் கலை தெய்வங்கள்.
1957.....15.2.2022
கண்ணதாசன் ஒரு விஞ்ஞானி
இன்று நடப்பதை அன்றே சொல்லி உள்ளார்.
ஏழைகள் தலைவனின் தோற்றமும்.
டிஎம்எஸ் குரலும் ஒருங்கே அமையப்பெற்று பல உண்மைகளை சொல்கிறது இந்த பாடல்...
எந்த காலத்திலும் அழிவே இல்லை இந்த பாடலுக்கு...
கண்ணதாசன் பதித்த முத்திரை.
எல்லோருக்கும் நல்லவன் தன்னை இழந்தான்🥺🥺🥺🥺🥺
T 6⁶66⁶6 t 5 625 703⁵5th 625 703 6th 6th 6th 6th⁶⁶⁶5⁶5
திரு கவியரசர் கண்ணதாசன் ஐயா அவர்கள் எழுதிய பாடல் வரிகள் காலத்தால் அழியாத பொக்கிஷம்
Nd
K 🫀
அற்புதமான பாடல் வரிகள் ஒவ்வொரு வரிகளும் உண்மை
?;!'
இதைவிட வாழ்க்கை யின் துன்பத்தை கொடுமையை அனுபவித்தவர்களுக்கு ஆறுதல் தரும் பாடல்
P
கடவுள் ஏன் கல்லானான் மனம் கல்லாய் போன மனிதர்களாலே எப்போதுதான் மாறும் இந்த இழிநிலை
💋👄
மட?
Pat
hdhgiegh
எம்.ஜீ.ஆர். அய்யா பாடல்கள் எல்லாம் வைர வரிகளை உடையவை...
Kanadasan padal
Correctaga sonnergal sema varikal inimel inthamathiri varikal evanalum elutha mudiyathu m g r oru sagaptham
எத்தனை கோடிகள் கொடுத்தாலும் இப்படி ஒரு பாடலை கேட்க முடியாது
உண்மை
Ethanay aaiyeram கோடி கொடுத்தாலும்...இது சரி
GB UIg USS yhc
@@murugank3639 xaàààààádaà111qqqr
@@murugank3639 jjjjddddddddd
🌹 இந்த பாடலை கேட்கும் பொழுது காயப்பட்ட மனதி ற்கு மருந்து தடவியது போ ல உணர்கிறேன்.😪😪😪🙏
எனது தந்தைக்கு மிகவும் பிடித்த புரட்சிதலைவரின் மிகமுக்கிய பாடலில் இதுவும் ஓன்று ❤️❤️எனக்கும் பிடிக்கும் 😊❤❤
RaJi
TV
En thanthai kku migavum paditha padal.... En thanthai ippothu ENNUDAN illai
Mm
நயமவபினழ
Balalpl
P
Ll
Lp
Lp
LLllpplplpllllp
Pll
l
L
Pppl
Ppolol
Lp
Plp
Ll
lOpplLPlo
Lolll
Pl
Pllllll
Lllll
llppp
L
lpllpl
Ppp
LlpP
Ppllppll
P
ollp
pp
pplll
Pl
O
Pll
Lol
l
P
ppl
Pll
Lp
P
OL
Loll
l
p
ppllLolp
lpol
P
l
lllpppl
L
Poll
Ppl
pl
lpp
pll
Lo
L
pLll
Pl
Llpopl
Opoll
Pllpl
Lpppl
Lplppl
Ll
Pl
Pl
Llpp
Lo
Ppp
l
LPl
Lllppl
பாடல் வரிகள், இசை, காட்சி அனைத்திலும் ஈடுபாடு..
மக்களுக்காக அனைத்தையும் மடை மாற்றிய
மாமனிதர்.
எல்லா வகையிலும்
மக்கள் நலம் பார்த்தவர்.
தன் உறவினர் யாருக்கும் அரசியல் மூலம் ஆதாயம் தேடாதவர்.
தலைவர் என்ற சொல்லுக்கு இவர் ஒருவர் மட்டுமே பொருத்தமானவர்.
ட்
உண்மை
Fact
@@divyak4640 ooolmoommlmpkoloom
Oommommo
தத்துவ பாடல்கள் மட்டுமல்ல தத்துவம் என்பது ஏழை எளிய மக்களின் வாழ்வியல் உண்மை என்பதை அறிந்த வள்ளல் தலைவர்
இந்த பாடல் இந்த உலகத்திற்கு ஏற்ற பாடல்
இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான் இங்கு எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான் 🎧👍💯💯💯
200 சதவீதம் உண்மை
good 😭😭👍🙏👏
ಷಡ
@@sthayaal3404 qnmmಶುಭ
@@AjayKumar-wu1ff mv
MGR the Great...
Evergreen
மனம் கல்லாய் போன மனிதர்களளே..😭😭
என் கடவுள் நீங்க தான் அய்யா. உங்க உயிர் எடுத்ததால் கடவுள் கல் ஆனார் அய்யா.... இதான் உண்மை அய்யா...
உண்மை
BBB
Unmai
@@murugesans5123 karuppan
நீங்கள் வேற லெவல்
I am 2k kid's but really love for old song's because old songs really 💯meaningfull lines
Simply superb song remember my childhood with my parents I watched film
me too sonali
Mgr fan mattum oru like podungal nanbargale
Sema song ellaraum 2021 la like podunga
Boojyathukulle oru rajyathai andukondu
Ft
Sema
, தத்துவ பாடல் களில் நடிப்பது புரட்சி தலைவர் ஒருவருக்கு மட்டுமே பொருந்தும்.
. C,, the dgj
Good
Hi
Beautiful song of MGR, favorite hero ever🥰😍🥰
கல்லையும் கரைக்கும் கண்ணதாசனின் வரிகள்
2023 இந்த பாடலை கேட்போர் ஒரு லைக் போடுங்க
Sema yaru yellam 2021 kekrega like pannuga frds
எத்தனை கருத்து பாடலில் அதுதான் தலைவர் வாழ்க பொன்மனம் படைத்தவரின் நாமம்
கொடுமையை கண்டவன் கண்ணை இழந்தான் அதை கோவித்துக் கொண்டு அவன் தன்னை இழந்தான்
@@megelamegela63 👌👌👌👌
பொன் மனம் படைத்த புரட்சித்தலைவர் இப்போது இல்லை இதுபோல் அவர் பாடலை கேட்டு அதுபோல் வாழ்வோமாக
கருத்துக்கள் அத்தனையும் கவிஞரின் வரிகள்
🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏
என் அப்பாவுக்கு மிகவும் பிடிக்கும்.
En appa ku rompa ..... Pitikikum ... 💖💖💖
என் அப்பாக்கும் ரொம்ப ரொம்ப புடிச்ச பாடல்
Enga Amma Appa Rendu perukkum pidikkum intha Pattu
@@malathya2389 NJ
@@malathya2389 by
என் அப்பா ஒரு ஆக்சிடெண்டில் என்னை அடையாளம் தெரியவில்லை எம்ஜிஆர் தெரிகிறது டாக்டர் சொன்ன பதில் என்னிடம் தம்பி நீ எதுவும் செய்ய வேண்டாம் எம்ஜிஆர் பாடல் பதிவு உன் அப்பாவிடம் காட்டு சரியாகிவிடும் இன்று சரியாகிவிட்டது
இதுபோன்ற பாடல்கள் இல்லையே
என்ற வருத்தம் தற்போது எல்லோருக்கும் உள்ளது.
Irupathai kettu payan perungal. Thanks youtube
இங்கு எல்லோருக்கும் நல்லவன் தன்னை இழந்தான்' மிக மிக அருமை
காலத்திற்கு ஏற்ற பொன்வரிகள்...
vara level voice 🔥🔥🔥
எனக்கு பிடித்த பாடல்
அவர் இருந்திருந்தால் ஈழம் மலர்ந்திருக்கும் இன்றைக்கு எங்களுக்கு இப்படி அநீதி நடக்க விட்டிருக்க மாட்டார்🙏😔
Hl
😕😕😧😕😕😕
உண்மை
👌👍🔥💖
Q
இனி இப்படி ஒரு மா மனிதர் கிடைப்பது மிகவும் அரிது
உண்மை அண்ணா
Yes. Because of him tamilnadu behind 50’years
Thikes
@@kannangopal7886 7😇😇
@@MuruganMurugan-fs8wm,
En thalaivar MGR 😍
அருமையான பாடல்
2021 la entha song kekuravainga Oru like poduinga
Hi
@@prakashsamannan6214y c c Tucumcari Tt
🙏
நல்லாயிருக்கீங்களா?
இனிமையான குரலில் ஒரு பாடல்
கடவுள் உண்மையில் ஒரு கல் தான்... என் அப்பாவை மரணம் அழைத்த அந்த தருணம்...
வாழ்க்கை என்றால் என்னவென்று ஒரே பாடலில் உனர்திவிட்டார்
😮
Manithan vaazh naalail oru vattaiyathu keka vendiya paadal ✨❤️
நீயல்லவோ. தலைவன். இப்போது. இருப்பவர்கள். தலைவனுக்கு
அருகதை.அற்றவர்கள்.
தலைவா என்ற பாடல் மூலம் இன்னும் என் உயிருடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறாய்
@@megelamegela63 சூப்பர் மா. .👌
@M M நீ... மூடிட்டு போ
@Prof. M hjkk
@Master the Blaster ஏதாவது தெரியுமா உனக்கு எம்ஜிஆர் படங்களில் பாடலாசிரியர் எழுதுவதை படித்து அதில் திருத்தங்கள் செய்வது எம்ஜிஆர் தான் புறநானூறு கிராமிய பாடல்கள் அவருக்கு அத்து படி
My Amma favourite song 🥰🥰😍🤩🥳
மானங்கெட்ட அய்யோக்கியர்கள் அதிகம் வாழும் உலகம் முன்பெ ல்லாம் பாடலாசிரியர் பெயரை மட்டும்தான் எழுதுவார்கள் ஜால்ராவுக்கு(இசையமைப்பாளருக்கு) இடமே இல்லை. ஆனால் இப்பொழுது ஜால்ராவுக்குதான் முதலிடம் பல இடங்களில் பாடலாசிரியர் பெயர் போடுவதே கிடையாது. அருமையான பாடல் ஆழ்ந்த கருத்துக்கள். பாடளில் இனிமையும் நளினமும். சுவைகுறையாமல் எழுதியது. பாடலாசிரியரின் மேன்மேயான திறன். இசையும் அதற்க்கு மெருகூட்டியுள்ளது.
கண்களில் கண்ணீர் வரவழைக்கும் பாடல்
Semmaaa
உண்மை கண்களில் நீர் சுரந்து கொண்டே இருக்கிறது
ஏன் வருது
@@a.ramaiahm.ayyanar2953 தொடைசிக்க சாமி
👌🏿👌🏿👌🏿💕💕
கடவுள் ஏன் கல்லானான் -
மனம் கல்லாய் போன மனிதர்களாலே
கடவுள் ஏன் கல்லானான் -
மனம் கல்லாய் போன மனிதர்களாலே
கொடுமையை கண்டவன் கண்ணை இழந்தான் - அதை
கோபித்து தடுத்தவன் சொல்லை இழந்தான்
இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான்
இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான் - இங்கு
எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்
எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்
கடவுள் ஏன் கல்லானான் -
மனம் கல்லாய் போன மனிதர்களாலே
நெஞ்சுக்கு தேவை மனசாட்சி -
அது நீதி தேவனின் அரசாட்சி
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி -
மக்கள் அரங்கத்தில் வராது அவன் சாட்சி
அரங்கத்தில் வராது அவன் சாட்சி
கடவுள் ஏன் கல்லானான் -
மனம் கல்லாய் போன மனிதர்களாலே
சதி செயல் செய்தவன் புத்திசாலி -
அதை சகித்துக்கொண்டிருந்தவன் குற்றவாளி
உண்மையை சொல்பவன் சதிகாரன்
உண்மையை சொல்பவன் சதிகாரன் -
இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம் -
இது உலகத்தில் ஆண்டவன் அதிகாரம்
கடவுள் ஏன் கல்லானான் -
மனம் கல்லாய் போன மனிதர்களாலே
❤
மனிதன் புல்லாய் போனதால்
கடவுள் கல்லாய் போனான்
Super thatha
Ellorukkum Nallavan Thannai Izhanthan💯🔥
Very excellent nice performance 👌 👍
இனிமேல் இப்படி ஒரு நடிகர் கிடைப்பது அரிது
❤️❤️❤️❤️❤️❤️
உண்மை தான்
Yes, gold is equal to gold
@@anith9183 #
Nadigar ila thalaivar
புரட்சிதலைவர் எங்கள் குடும்பமே நேசித்த ஒரு தலைவர் ❤❤❤❤
A
S
தர்மம் வெற்றி பெற தனியாக போராடும் என்னை வாழ்த்துங்கள்
நன்றி கண்ணதாசன் ஐயா
எல்லோருக்கும் நல்லவன் தன்னை இழந்தான். உண்மை
ஆம்
பெரியப்பா
எத்தனை பெரிய தத்துவம்! 😍
@@chellamani8628 y kv n
Yes
பாடல்வரிகள்.கன்னதாசன்.
இந்த.படத்தில்கன்னதாசன்.
எழுதியதுமுன்று.பாடல்கள்.
மூன்றும்.ஹிட்டு.
கன்ன தாசன் அல்ல; கண்ணதாசன்.
AR 👥
I like it
இனிமை
Great 👍
மிகவும் தத்துவ பாடல் எனக்கு ரொம்ப பிடித்தமான பாடல்
The
P9
புரட்சித்தலைவர் நாமம் வாழ்க
Super
Thalaivarrrr........ dhan epovum mass🔥🔥🔥🔥
எங்க அப்பாக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு அவருக்கு கேன்சர் வலி வரும்போது அழுவாரு அப்போ இந்த பாட்டு கேப்பாரு கொஞ்ச நேரம் வலி யா மறந்து இந்த பாட்ட கேப்பாரு ஆன இப்போ எங்க அப்பா இல்ல இந்த பட்டா நானு டெய்லி கேயப்பா அவருக்காக
ரரரந என்று
🙏