55 ஆண்டுகள் முன்வந்த பாடல் போல இல்லை என்னும் இனிமையுடன் இருக்கிறது புரட்ச்சித்தலைவர் இறந்ததுபோல் இல்லை இன்றும் வாழ்கிறார் என்றும் அவரே வசூழ்சக்கரவர்த்தி
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் மனதைரியம் கொடுக்கும் அற்புதமான பாடல். 1972 இல் அதிமுக துவக்கத்தில் பட்டி தொட்டி யெல்லாம் ஒலித்த மிகவும் அருமையான பாடல்
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளி வரும் தயங்காதே தலைவன் இருக்கிறான் மயங்காதே என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளி வரும் தயங்காதே தலைவன் இருக்கிறான் மயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே பின்னாலே தெரிவது அடிச்சுவடு முன்னாலே இருப்பது அவன் வீடு பின்னாலே தெரிவது அடிச்சுவடு முன்னாலே இருப்பது அவன் வீடு நடுவினிலே நீ விளையாடு நல்லதை நினைத்தே போராடு நல்லதை நினைத்தே போராடு என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளி வரும் தயங்காதே தலைவன் இருக்கிறான் மயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே உலகத்தில் திருடர்கள் சரி பாதி ஊமைகள் குருடர்கள் அதில் பாதி உலகத்தில் திருடர்கள் சரி பாதி ஊமைகள் குருடர்கள் அதில் பாதி கலகத்தில் பிறப்பது தான் நீதி மனம் கலங்காதே மதி மயங்காதே கலங்காதே மதி மயங்காதே என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளி வரும் தயங்காதே தலைவன் இருக்கிறான் மயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே மனதுக்கு மட்டும் பயந்துவிடு மானத்தை உடலில் கலந்துவிடு மனதுக்கு மட்டும் பயந்துவிடு மானத்தை உடலில் கலந்துவிடு இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு இரண்டினில் ஒன்று பார்த்துவிடு இரண்டினில் ஒன்று பார்த்துவிடு என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளி வரும் தயங்காதே தலைவன் இருக்கிறான் மயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே
1980 ல் ஆட்சியைக் கலைத்து விட்டார்கள்.இரவெல்லாம் கவலையும் ஆதங்கமும் ஆட்டிவைக்க காலையில் கல்லூரி செல்ல பேருந்துக்கு கையறு நிலையில் நின்றிருந்தபோது ஐவர் மைக் செட்கடையில் ஒளிபரப்பிய இந்தப்பாடல் அடுத்த மூன்று மாதத்தில் மீண்டும் தேர்தலில் தலைவரை முதல்வருக்கும் வரை தெம்பு தந்தது.அதனால் என் தலைவனை நான் கொண்டாடி வாழ்கிறேன்.அதனால் என்றும் வாழ்வில் தோவ்வியடையமாட்டேன். தாய் மீதும் தமிழ்மீதும் தலைவன்மீதும் சத்தியம்.
பணத்தோட்டம் படத்தில் இடம் பெற்ற பாடல் என்னதான் நடக்கும் நடக்கட்டுமே. கண்ணதாசனின் கவிதை வரிகள் அருமை. மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் இராமமூர்த்தி இருவரின் கூட்டு இசையமைப்பு அற்புதம். T.M.சௌந்தர்ராஜன் அவர்களின் குரல்வளம் அருமை. இனிமை. MGR அவர்களின் நடிப்பு அருமை.
விளிம்பு நிலையில் உள்ள மனிதர்கள்,வாழ்க்கை பாதையில் துயரம் வந்தால், துவள விடாமல்,மீண்டும் நிமிர்ந்து நிற்கும் தைரியத்தை(தரும்) கொடுக்கும்,சிறந்த வரிகள், தலைவரின் நடிப்பு இன்னும் நம்மை வீறு கொண்டு எழச் செய்யும்.நன்றி தலைவா.என் மனம் கவர்ந்த பாடல்.எனக்கு தைரியத்தை, நம்பிக்கையை,தந்த பாடல்.
தத்துவம் இது போல் யாரும் இனி யாரும் சொல்ல முடியாது....மக்கள் தலைவன் இவர் போல எவரு இல்லை.... உண்மை....மக்கள் தலைவர்....மக்கள் திலகம் M.G R..... கண்கள் குளம் ஆகும் .....என் அன்பு ஐயா.... இறை நீங்கள்....
அப்பா!நீங்க சொல்றபடிதான்பா நான் நடக்கிறேன்! உங்க அறிவுரைப் பாடல் என் வாழ்வில் மாற்றங்களைத் தருகிறது !என்னா அழகு எம்ஜிஆர் அப்பா!அப்டியே எங்கப்பா! இது இருவல்லவரின் முயூசிக்! டிஎம்எஸ் அருமை! எம்ஜிஆர் இதில் ஸ்டைலா இருப்பார் அவர் ஹா எனும்போது அழகு ! நன்றீ!
புரட்சி நடிகர், புரட்சி தலைவர், மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் படங்களை பார்த்துக் கொண்டே இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது தன்னம்பிக்கை வரிகள் என்றாலே புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் தான் 👍👍👍
தைரியத்தை, தரும் தலைவர் பாடல். கலகத்தில் பிறப்பது தான் நீதி.மனம் கலங்காதே, மதி மயங்காதே.என்ன ஒரு வரிகள்.இவருக்கு என்றே, டி. எம். எஸ்,மற்றும் கவி அரசர்,மெல்லிசை மன்னர், பிறந்தார்களா.எல்லாம் இறைவன் செயல்.
இது போல வாழ்க்கை தத்துவம் பற்றி எளிய முறையில் பாடல் எழுத கவியரசரால் மட்டுமே முடியும். அனைத்து வரிகளும் அருமை. பாடல் எழுதிய கவியரசர் இசையமைப்பாளர் எம் எஸ் வி மக்கள் திலகம் எம் ஜி ஆர் அனைவருக்கும் நன்றி.
யாருக்கு இது போன்ற பாடல் அமையும் .தலைவருக்கு மட்டுமே பொருந்தும். என் வாழ்வில், நான் மீண்டு வர தைரியம் தந்த பாடல். திரு.கண்ணதாசன்,மக்கள் திலகம் இருவரும் தீர்க்க தரிசிகள்.சித்தர்கள்.
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டுனில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே.. தலைவன் இருக்கிறான் மயங்காதே ஹே என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டுனில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே தலைவன் இருக்கிறான் மயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே பின்னாலே தெரிவது அடிச்சுவடு முன்னாலே இருப்பது அவன் வீடு(2) நடுவினிலே நீ விளையாடு நல்லதை நினைத்தே போராடு நல்லதை நினைத்தே போராடு ஹே என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டுனில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே தலைவன் இருக்கிறான் மயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே! உலகத்தில் திருடர்கள் சரி பாதி ஊமைகள் குருடர்கள் அதில் பாதி(2) கலகத்தில் பிறப்பதுதான் நீதி மனம் கலங்காதே மதிமயங்காதே கலங்காதே, மதிமயங்காதே ஹே என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டுனில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே தலைவன் இருக்கிறான் மயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே மனதுக்கு மட்டும் பயந்துவிடு மானத்தை உடலில் கலந்துவிடு(2) இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு இரண்டினில் ஒன்று பார்த்துவிடு இரண்டினில் ஒன்று பார்த்துவிடு ஹே என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டுனில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே தலைவன் இருக்கிறான் மயங்காதே...ஹஹா..ஹா..ஹஹாஹா.... ஹொஹோ..ஹோ..ஹொஹோஹோ....
My Favorite Song Of The Century...The One & Only Legend Whom'd Applied His Movie's Legacies Songs Meaning In Real True Life...One Of The Damn Good Soul Reflection Of God. 🙏❤️🙏🔥🌹 Ever Existed In This Planet.. 🙏❤️🙏🔥🌹
Because his life taught him many bitter lessons So many turned traitors to him including Jayalalitha But her biopic ws different story to abuse him But his strong loyalists will worship him ever
நெய்வேலி எம்ஜி வர்மன் ஆர்கஸ்ட்ராவில் பாடகர் கிருஷ்ணமூர்த்தி அப்படியே பாடுவார் இந்த பாடல் கேட்க்கும் போது அவர் மற்றும் நன்பர் விஸ் மணி ஞாபகம் வருகிறது. புரட்சித்தலைவர்புகழ்வாழ்க
எனது தாத்தாவிற்கு மிகவும் பிடித்த பாடல் அடிக்கடி முனகி கொண்டே இருக்கும் பாடல் அதற்கேற்றார் போல் வாழ்ந்தும் மறைந்து போனார் ...வீரத்தின் அடையாளமாக விளங்கும் பாடல்
விஜயகாந்த் நல்ல வர் சந்தேகமில்லை ஆனால் புரட்சி தலைவர் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வில்லை கட்சி ஆரம்பித்து போங்கிரஸ் திமுக வுடன் பட்டபிரச்சினை சிறிது அல்ல கல்லடி கொலைதாக்குதலகூட இருந்து குழி பறித்தல்ஜெயா கண்ணதாசன் சோ சிவாஜி இன்னும் ஏராளம் ஏராளம் உள்ளன இதில் ஒன்று கூட விஜயகாந்த் இல்லை
All new aged songs good but we can't listen multiple times, but all old songs are beautiful listen 10 /100 times love to listen again and again. When I was 10 yrs old my dad was listening all old songs now I am 40 yrs old i listen all kannadasan, illayaraja, ARR, aniruth all types of songs but old is best. We will understand this only when u get old.
2024 இல் இந்த பாடலை கேட்பவர்கள் லைக் போடுங்க...
👍🏽
நான் 🙋🏻♂️
😊😮me
0slqà@@kpounrajpounraj
Iam bro
இந்த படத்தை 1978 ம் வருடம் திருச்சி பொன்மலையில் இருந்த ஒரு திரையரங்கில் பார்த்து ரசித்தேன். இன்று 42 ஆண்டுகள் கடந்தும் இனிமை குறையவேயில்லை.
😢
Super
👌👌
Super sir
Love u thatha❤
இந்த மனிதத் தெய்வத்துடன் 3 முறை பேசுகின்ற வாய்ப்பு அடியேனுக்கு இறைவன் தந்த பாக்கியம்!
Pakkiyam seithavar neengal
சூப்பர்... எப்போது சார் ?
55 ஆண்டுகள் முன்வந்த பாடல் போல இல்லை என்னும் இனிமையுடன் இருக்கிறது
புரட்ச்சித்தலைவர் இறந்ததுபோல் இல்லை
இன்றும் வாழ்கிறார்
என்றும் அவரே
வசூழ்சக்கரவர்த்தி
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் மனதைரியம்
கொடுக்கும் அற்புதமான பாடல்.
1972 இல் அதிமுக துவக்கத்தில்
பட்டி தொட்டி யெல்லாம் ஒலித்த
மிகவும் அருமையான பாடல்
எம்ஜிஆர் தீர்க்கதரிசி
2023 ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க ✌️
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளி வரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளி வரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே
பின்னாலே தெரிவது அடிச்சுவடு
முன்னாலே இருப்பது அவன் வீடு
பின்னாலே தெரிவது அடிச்சுவடு
முன்னாலே இருப்பது அவன் வீடு
நடுவினிலே நீ விளையாடு
நல்லதை நினைத்தே போராடு
நல்லதை நினைத்தே போராடு
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளி வரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே
உலகத்தில் திருடர்கள் சரி பாதி
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி
உலகத்தில் திருடர்கள் சரி பாதி
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி
கலகத்தில் பிறப்பது தான் நீதி
மனம் கலங்காதே மதி மயங்காதே
கலங்காதே மதி மயங்காதே
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளி வரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே
மனதுக்கு மட்டும் பயந்துவிடு
மானத்தை உடலில் கலந்துவிடு
மனதுக்கு மட்டும் பயந்துவிடு
மானத்தை உடலில் கலந்துவிடு
இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளி வரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே
இந்த காலத்தில் இது போல் வரிகள் இல்லை 8/2/2022
👍👍👍👍
Super bro...
Thank you brother 👏👏🙏🙏🙏
Nice Antony Stanley!!! Keep it up !!!😅
கோடிக்கணக்கான மக்களின் Rollmodel அவர்தான். நன்றி தலைவா...
Mg.r.ulagateen.ettautu.vallal
Thirtham it's role model not rollmodel
Definitely, we seen Panai Maram,in this song
எங்கள் விலைமதிக்கமுடியாத மாபெரும் விலைமதிப்பில்லாசொத்து எம்தலைவன்
a
தன்னம்பிக்கை தைரியம் எம் கவியரசு கண்ணதாசன் பாடல்.. புரட்சி தலைவர் நடிப்பு. அபாரம். அற்புதம்.. டி. எம். சௌந்தரராஜன் கானக்குரல் அது ஒரு பொற்காலம்..
வாழ்க்கையில் விரக்தியின் விளிம்பில் நிற்கும் என் போன்ற அனைவருக்கும் *தலைவரின்* இந்த பாடல் ஒரு அருமருந்தாகும்..👍🙏
Yes
உண்மை தான் 👍
Me also boss
VygugyvyggyvbgyggggggygygugggnnyyyngggyvgguygggvgggGygggyvgyyyyyyyyybuybbngyggggghuvvvyyyyyybbbnyyyyynhhyyhyyyyyyyyyy
VygugyvyggyvbgyggggggygygugggnnyyyngggyvgguygggvgggGygggyvgyyyyyyyyybuybbngyggggghuvvvyyyyyybbbnyyyyynhhyyhyyyyyyyyyy
இந்த பாடல் என் தந்தைக்கு மிகவும் பிடிக்கும் இந்த பாடலை கேட்கும் போது கண்கள் கலக்குகிறது என் தந்தை இன்று இல்லை
ஆம், அமைதியை கொடுக்க ஆயிரம் பாடல்கள் இருந்தாலும்🥰 மன தைரியத்தை பாடல் மூலம் கொடுத்த ஒரே தலைவன்.
Aamam unmai
தைரியத்தையும் வலிமையையும் கொடுத்த,கொடுத்துக் கொண்டியிருகின்ற பாடல்.
1980 ல் ஆட்சியைக் கலைத்து விட்டார்கள்.இரவெல்லாம் கவலையும் ஆதங்கமும் ஆட்டிவைக்க காலையில் கல்லூரி செல்ல பேருந்துக்கு கையறு நிலையில் நின்றிருந்தபோது ஐவர் மைக் செட்கடையில் ஒளிபரப்பிய இந்தப்பாடல் அடுத்த மூன்று மாதத்தில் மீண்டும் தேர்தலில் தலைவரை முதல்வருக்கும் வரை தெம்பு தந்தது.அதனால் என் தலைவனை நான் கொண்டாடி வாழ்கிறேன்.அதனால் என்றும் வாழ்வில் தோவ்வியடையமாட்டேன். தாய் மீதும் தமிழ்மீதும் தலைவன்மீதும் சத்தியம்.
இந்த பாட்டை கேட்கும் போது வாழ்க்கை யின் விரக்த்தியில்
இருப்போருக்கு ஒரு நம்பிக்கை ஏற்படும்.
Now days not possible, brother
நாம் மன அழுத்தம் அல்லது மனச்சோர்வு ஏற்படும் போதெல்லாம், இந்த பாடலை நாம் கேட்கலாம் அல்லது கேட்க வேண்டும், அதுவும் எம்.ஜி.ஆரிடம் இருந்து
அந்த ஹான்ன்..சத்தம் எத்தனை துயரரையும் துச்சமாக என்ன வைக்கிறது..ஹான் ..என்னதான் நடக்கும் நடக்கட்டுமே..
TMS HAN SUPER
தன்னம்பிக்கை தரும் தெம்பான
தவைவரின் பாடலிது !!
பணத்தோட்டம் படத்தில் இடம் பெற்ற பாடல் என்னதான் நடக்கும் நடக்கட்டுமே. கண்ணதாசனின் கவிதை வரிகள் அருமை. மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் இராமமூர்த்தி இருவரின் கூட்டு இசையமைப்பு அற்புதம். T.M.சௌந்தர்ராஜன் அவர்களின் குரல்வளம் அருமை. இனிமை. MGR அவர்களின் நடிப்பு அருமை.
❤
@@m.m.safeer2169your
MGR க்கு நிகர் MGR எவரும் இல்லை அவர் இடத்தை எந்த கொம்பனாலும் நிரப்ப முடியாது உண்மைதான் என்று நினைப்பவர்கள் லைக் like. போடுங்கள் 28 /08 / 23
Vunmai vunmai.❤
உண்மை
S,,,,,,,,,,,,,,,,,, no
Happy thanks 🙏🙏🙏 sir
MGR Mamanithar
விளிம்பு நிலையில் உள்ள மனிதர்கள்,வாழ்க்கை பாதையில் துயரம் வந்தால், துவள விடாமல்,மீண்டும் நிமிர்ந்து நிற்கும் தைரியத்தை(தரும்)
கொடுக்கும்,சிறந்த வரிகள், தலைவரின் நடிப்பு இன்னும்
நம்மை வீறு கொண்டு எழச் செய்யும்.நன்றி தலைவா.என் மனம் கவர்ந்த பாடல்.எனக்கு
தைரியத்தை, நம்பிக்கையை,தந்த பாடல்.
இந்த பாடலை கேட்டால் புது தைரியமும் உற்ச்சாகமும் பிறக்கும்
பலபேருக்கு தன்னம்பிக்கையை கொடுத்த பாடல்.காலத்தை வென்று இன்றும் பலரை ஈர்க்கும் பாடல்.எம்.ஜி.ஆருக்காக கண்ணதாசனும் டி.எம்.எஸ்சும் அருமையாக படைத்துள்ளனர்.
True
MGR is a great actor and Politician.
Excellent
என் தலைவன் வாழ்க
msv-ramamoorthy 🎵
கலகத்தில் பிறப்பது தான்...... நீதி
தத்துவம் இது போல் யாரும் இனி யாரும் சொல்ல முடியாது....மக்கள் தலைவன் இவர் போல எவரு இல்லை.... உண்மை....மக்கள் தலைவர்....மக்கள் திலகம் M.G R..... கண்கள் குளம் ஆகும்
.....என் அன்பு ஐயா.... இறை நீங்கள்....
நன்றாகஇருக்கிறது நன்றி மாப்பிள்ளை அருமையான விளக்கம் கொடுத்தார்
TM sundararajan
Kanna dasan
Mgr
Deadly combo
❤️❤️❤️🔥🔥🔥🔥
இந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டார் MGR..
Always super star
Yes
Yes
M.k.thyagaraja bagavathar than muthal super star.
One and only...
இவர் நிச்சயம் மனிதர் இல்லை.
இவர் இறைவனின் மறுபிம்பம்.
இந்த பாடலை கேட்கும் போது தான் உன்னுடைய இடம் மிகவும் முக்கியமான ஒன்று தமிழ்நாட்டுக்கு என்று ,இப்போது உள்ள தமிழ்நாட்டின் நிலையைப் பார்க்கும் போது
"என்னதான் நடக்கும் நடக்கட்டுமே"
பாடல் இனிமையானது
அப்பா!நீங்க சொல்றபடிதான்பா நான் நடக்கிறேன்! உங்க அறிவுரைப் பாடல் என் வாழ்வில் மாற்றங்களைத் தருகிறது !என்னா அழகு எம்ஜிஆர் அப்பா!அப்டியே எங்கப்பா! இது இருவல்லவரின் முயூசிக்! டிஎம்எஸ் அருமை! எம்ஜிஆர் இதில் ஸ்டைலா இருப்பார் அவர் ஹா எனும்போது அழகு ! நன்றீ!
Madam please return to Hindu fold. Please don't leavr your forefathers' religion. We don't want to lose people like you.
@@dredercollen4919 .அடபாவிகளா இங்கும் மதமா. எப்பொழுது தான் திருந்துவோம். தமிழராய் ஒன்றிணைவோம் உறவுகளே. சாதி, மதம் கடந்து
அழகான பதிவு
புரட்சித்தலைவரைப்போல்
சூப்பர்
சூப்பர்
புரட்சி நடிகர், புரட்சி தலைவர், மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் படங்களை பார்த்துக் கொண்டே இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது தன்னம்பிக்கை வரிகள் என்றாலே புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் தான் 👍👍👍
எனக்கு நம்பிக்கையும் தைரியத்தையும் தந்த பாடல்... வெகுவாக ரசித்தேன்... தலைவர் படலை...
Very very happy thanks 🙏🙏🙏🙏🙏
2073 லும் இந்த பாடல் கேட்க படும். தலைவரின் ஊக்கம் ( motivation ) கொடுக்கும் பாடல்
தைரியத்தை, தரும் தலைவர் பாடல்.
கலகத்தில் பிறப்பது தான் நீதி.மனம் கலங்காதே,
மதி மயங்காதே.என்ன ஒரு வரிகள்.இவருக்கு என்றே, டி. எம். எஸ்,மற்றும் கவி அரசர்,மெல்லிசை மன்னர், பிறந்தார்களா.எல்லாம் இறைவன் செயல்.
காலங்கள் கடந்தும் நம்பிக்கை ஊட்டி கொண்டே இருக்கிறது இந்த பாடல் TMS குரல் என்றும் இனிமையே
இது போல வாழ்க்கை தத்துவம் பற்றி எளிய முறையில் பாடல் எழுத கவியரசரால் மட்டுமே முடியும். அனைத்து வரிகளும் அருமை. பாடல் எழுதிய கவியரசர் இசையமைப்பாளர் எம் எஸ் வி மக்கள் திலகம் எம் ஜி ஆர் அனைவருக்கும் நன்றி.
வாழ்க்கையில் நம்பிக்கையும், தைரியத்தையும் தரும் அருமையான பாடல்
தன்னம்பிக்கை, அது இவர்(புரட்சித்தலைவர் மட்டுமே)கொள்கை.
கலைத்தாயின் தலைமகன் மக்கள் திலகம் புகழ் வாழ்க...
அன்றும் இன்றும் என்றும் மங்காத நின்புகழ் பார்போற்ட்டும் நிலை தான் என் தலைவா நின்புகழ் என் உள்ளமதில் என் உயிருள்ள வரை***❤❤❤❤❤
தரமான பாடல். தரணி வாழும் மக்களுக்கு ஏற்ற போல பாடல் இது.இது போன்ற தத்துவ பாடல்கள் அனைத்தும் மனிதர்களை சரியான முறையில் கொண்டு செல்ல பயன்படுகிறது...
இந்த பாடல் என்னுடைய caller tune...🥰
தைரியத்தை கொடுக்கும்
மகத்தான பாடல்
Evergreen man...Excellent
And brilliant man MR MGR
காலத்தால் அழியாத பாடல். என்றென்றும் MGR
Kalathal aziyatha arumsyana tjstjuva padel.
In TV
நல்லதை நினைத்தே போராடு...
...Great...
உண்மை யான சூப்பர் ஸ்டார் மனதார வணங்குகிறேன்
Antha “hey” is great! Instant energy to the listeners.
உன் அரசாட்சின் கீழ் வாழ்ந்தோம் என்பதே பெரும் பேரு இறைவா🙏🏼
இது போன்ற பாடல்கள் இனிமேல் கேட்க முடியாது
கலகத்தில் பிறப்பதுதான் நீதி.. மனம்கலங்காதே.. மதிமயங்காதே..
செல்வகணேசன் துவாக்குடி திருச்சி இதயத்தில் குடி இருக்கும் இன்ப பாட்டு 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏
A super motivational song by Puratchi Thalaivar MGR 🙏👍
யாருக்கு இது போன்ற பாடல் அமையும் .தலைவருக்கு மட்டுமே பொருந்தும். என் வாழ்வில், நான் மீண்டு வர தைரியம் தந்த பாடல்.
திரு.கண்ணதாசன்,மக்கள் திலகம் இருவரும் தீர்க்க தரிசிகள்.சித்தர்கள்.
மிகவும் அருமை பாடல் எனக்கு மிக மிக அதிகை முறை கேட்டு ரசிப்பேன் நன்றி அய்யா அன்பரே V.G.சேகர் பன்னாள்
மன தைரியம் வேண்டும் யாருக்கும் அஞ்சாதே, கொள்கை வழியில் போராடு இதை அனைத்தும் கற்று கொடுத்த பாடல் வரிகள்.
0pppppp😊😊😊😊😊
தன்னம்பிக்கை"கொடுக்ககூடிய"பாடல்்நம்்தலைவரை"தவிர"யாரால்்தரமுடியும்்வாழ்க"சக்கரவர்த்தியின்்புகழ்
Unmai.sister
Yu7uuùuuù
@@krishnamoorthi4002 நன்றி சகோதரரே வாழ்க நம் வள்ளலின் நாமம்
@@krishnamoorthi4002 நன்றி
@@chinnasamy2262 நன்றி
இந்த பாடல் கேட்டால்மனதில் தைரியம் பிறக்கும்
கடந்த சென்ற சமூகத்துக்கும், தற்கால தலைமுறைக்கும் ஒப்பான வரிகள்... எக்காலத்துக்கும் பொருந்தும் பாடல்...
💪🏾
கவிஞர் கண்ணதாசன் அவர்களின் அருமையான வரிகள் ❤
உலகின் சூப்பர் ஸ்டார்😎😎😎😎
மாமனிதர் கண்ணதாசன் மற்றும் MGR என்ன ஒரு கனவு உண்மை என்னவினில் கற்பனைதான் samathvum 😂😂😂
தங்கத் தலைவா 💞
Me who 17 years old loves old songs especially T.M.SOUNDARAJAN❤❤
மக்களின் குரல் எண் தலைவர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நல்ல தத்துவங்கள் நிறைந்த பாடல் 😇
എന്നതാൽ നടക്കും നടക്കട്ടുമേ... Great MGR
All movies of thalaivar, will encourage us, he will motivate each and everyone. He is our great living legend 🙏🙏🙏. Thanks 👍👍👍
சூப்பர் தலைவா பார்த்து கொண்டேஇருக்கலாம்
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டுனில் நீதி மறையட்டுமே
தன்னாலே
வெளிவரும் தயங்காதே..
தலைவன் இருக்கிறான் மயங்காதே ஹே
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டுனில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே
பின்னாலே தெரிவது அடிச்சுவடு
முன்னாலே இருப்பது அவன் வீடு(2)
நடுவினிலே நீ விளையாடு நல்லதை நினைத்தே போராடு
நல்லதை நினைத்தே போராடு ஹே
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டுனில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே!
உலகத்தில் திருடர்கள் சரி பாதி
ஊமைகள் குருடர்கள் அதில் பாதி(2)
கலகத்தில் பிறப்பதுதான் நீதி
மனம் கலங்காதே மதிமயங்காதே
கலங்காதே, மதிமயங்காதே ஹே
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டுனில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே
மனதுக்கு மட்டும் பயந்துவிடு
மானத்தை உடலில் கலந்துவிடு(2)
இருக்கின்ற வரையில் வாழ்ந்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு
இரண்டினில் ஒன்று பார்த்துவிடு ஹே
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டுனில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே...ஹஹா..ஹா..ஹஹாஹா.... ஹொஹோ..ஹோ..ஹொஹோஹோ....
My Favorite Song Of The Century...The One & Only Legend Whom'd Applied His Movie's Legacies Songs Meaning In Real True Life...One Of The Damn Good Soul Reflection Of God.
🙏❤️🙏🔥🌹 Ever Existed In This Planet..
🙏❤️🙏🔥🌹
இருட்டினில் நீதி மறையட்டுமே! தன்னாலே வெளிவரும் தயங்காதே! தலைவன் இறைவன் இருக்கிறான் மயங்காதே! கலங்காதே!!!
Unbeatable charisma. Despite his shortcomings and not so friendly behavior, no one criticized MGR. That was his legacy.
Because his life taught him many bitter lessons So many turned traitors to him including Jayalalitha But her biopic ws different story to abuse him But his strong loyalists will worship him ever
தினமும் நான் இரவு தூங்குவதற்கு முன் இந்த பாடலை கேட்டு விட்டு தான் தூங்குவேன்.
ஒவ்வொரு மனிதனுக்கும் தைரியத்தை ஊக்குவிக்கும் ஒரு அருமையான வரிகள்
காலத்தை வென்றார் DR MGR 🙏
நெய்வேலி எம்ஜி வர்மன்
ஆர்கஸ்ட்ராவில்
பாடகர் கிருஷ்ணமூர்த்தி
அப்படியே பாடுவார்
இந்த பாடல் கேட்க்கும் போது அவர் மற்றும் நன்பர் விஸ் மணி
ஞாபகம் வருகிறது.
புரட்சித்தலைவர்புகழ்வாழ்க
நன்றி
கண்ணதாசன் வாழ்க
@@mangaiyarkanni0623 புரட்சித்தலைவரை நினைத்தாலே அவர் நிழலாக தெரிவார் எங்களுக்கு அதாவது பக்தர்களுக்கு
Rgp❤😂
@@prabhavathiprabhavathi7610 நன்றி
ஆக்டோபஸ் போல அனைத்து திசையிலும் பணித்து அனைத்து தரப்பு மக்களையும் கவரும் பாடல்
பணத்தோட்டம் மக்கள் திலகம் MGR க்காக கவிஞர் கண்ணதாசன் எழுதிய அருமையான பாடல் வருஷங்கள் எவ்வளவு ஆனாலும் இனிமை கேட்டுக் கொண்டே இருக்கலாம் நல்வாழ்த்துக்கள்
Motivation song superhit song hat's off ❤️mgr kannadasan❤
எனது தாத்தாவிற்கு மிகவும் பிடித்த பாடல் அடிக்கடி முனகி கொண்டே இருக்கும் பாடல் அதற்கேற்றார் போல் வாழ்ந்தும் மறைந்து போனார் ...வீரத்தின் அடையாளமாக விளங்கும் பாடல்
Thalaivar🎵. Emotional feeling
TMS SONG TREMENDOUS
இந்தப் பாடலைப் போல வாழ்க்கை இரண்டில் ஒன்று பார்த்து விட வேண்டும்
இந்த பாடலை கேட்கும்போது மறைந்த விஜய்காந்த்யாபகம் வருகிறது இந்த பாட்டு தகுதியான ஒரே தலைவன்.
விஜயகாந்த் நல்ல வர் சந்தேகமில்லை ஆனால் புரட்சி தலைவர் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வில்லை கட்சி ஆரம்பித்து போங்கிரஸ் திமுக வுடன் பட்டபிரச்சினை சிறிது அல்ல கல்லடி கொலைதாக்குதலகூட இருந்து குழி பறித்தல்ஜெயா கண்ணதாசன் சோ சிவாஜி இன்னும் ஏராளம் ஏராளம் உள்ளன இதில் ஒன்று கூட விஜயகாந்த் இல்லை
தாத்தா, அப்பா, அப்ப புரியல்லை இப்ப புரியுது இப்படிக்கு 90s Kids🔥
எம்ஜிஆர் காலம் பொற்காலம்.. திரைப்பட த்தால்.நல்லசெய்திசொன்னவர்.
இந்த பாடலுக்கு ஓர் அரசியல் நிகழ்ச்சி உண்டு
100 unnami
விளக்குங்களேன் அன்பரே!அறிய ஆவல்!
Sollugal anna
என்ன என்று கூறுங்கள் ஐயா
(மணம் கலங்காதே
மதி.மயங்காதே)
வாழும் வரை வாழ்க்கை
வாழ்ந்தபிறகு
வரலாறு.. நன்றி
வணக்கம்
Looking beautiful makkal thalaivar. MGR MGR...,..
♥️♥️🔥தன்னம்பிக்கை வரிகள் வேறு என்ன வேண்டும்?🔥 ♥️♥️
Thalaivar.song.my.enerarg.tanic
All new aged songs good but we can't listen multiple times, but all old songs are beautiful listen 10 /100 times love to listen again and again. When I was 10 yrs old my dad was listening all old songs now I am 40 yrs old i listen all kannadasan, illayaraja, ARR, aniruth all types of songs but old is best. We will understand this only when u get old.
தலைவர் 🎉
மனம் சோறு அடையும் போது 10 எம்ஜி ஆர் பாடல்கள் கேட்பேன் தெம்பு வரும் எம் கே அழகிரி சொன்னது
அருமையான பாடல்
எஸ்🌹
My late father's one of the most favourite Song...
Thanks I sang this song throughout my exam ☺️
And the results were satisfying 😁
SUPER EVERGREEN SONG ANY TIME MEGA STAR MGR
Now 2021....ever green song
My favorite song..thalaivar action sema.
oru thalaivan irukuran mayangadhe...
Ulagathil thirudargal sari paadhi..oomaigal kurudargal..adhilpaadhi..
Manadhuku mattum bayandhuvidu..maanathai udalil kalandhu vidu...
Irukira varaiyil vaalndhuvidu..irandinil ondru paarthuvidu..
Nalla oru tamil thalaivan❤
எனது பத்தாவது வயதில்
வந்த தலைவர் படம்
இன்று எனதுரிங்டோனில்
என்றும் அழியாத தத்துவபாடல்
கரையான் கட்டிய கோட்டையில் கருநாகங்கல் குடியேறி விட்டது ,தலைவா நீ விட்டு சென்ற இது போன்ற பொக்கிஷங்களே எங்களுக்கு வழிகாட்டி