வந்தான் போனான் என்றா? உலகம் சொல்ல வேண்டும். சொன்னான் செய்தான் என்றே! உலகம் சொல்ல வேண்டும் யாரும் அறியாமல் செய்யும் தவறென்று ஏமாற்றும் எண்ணம் கொள்ளாதே ஒன்றில் ஒன்றாய் இருக்கும் இறைவன் அறிவான் எல்லாம். காலம் பார்த்து நேரம் பார்த்து அவனே தீர்ப்பு சொல்வான். அருமையான அர்த்தம் பொரிந்த அற்புதமான பாடல் வரிகள். ஒவ்வொரு மனிதரும் நல் வழியில் செல்ல | வேண்டும்.நல்லதையே நினைக்க வேண்டும். நல்லதையே செய்ய வேண்டும் என்று மனிதர்களை பண்படுத்தி செம்மைபடுத்தும் பாடல். இந்த பாடலின் வரிகளை எழுதிய பாடாலசிரியர், பின்னணி பாடகர், மற்றும் இசையமைப்பாளர் அனைவருக்கும் நன்றி. நம் புரட்சிதலைவர் அவர்களுக்கு அவர் பாடி நடித்த வரிகளின் படி ஒவ்வொரு மனிதனும் வாழ்ந்து காட்டுவதுதான் அவருக்கு செலுத்தும் நன்றி.
தெய்வப் பிறவிகளிடம் இருக்கும் அத்தனை குணங்களையும் ஒருங்கே பெற்றவர் நம் மனித தெய்வம்! இந்த ஒரு பாடலிலேயே மனிதனுக்கு வேண்டிய அத்தனை நல்லுரைகளையும் இனிய இசையோடு தந்திருக்கிறார்கள். அனைவருக்கும் உளமாழ்ந்த நன்றி கலந்த வாழ்த்துக்கள்! 🙏
இந்த பாடலை தந்தமைக்கு கோடான கோடி. நன்றிகள் ஜாதி மதம் இனம் ஏலை பணக்காரன் என்ற வேறுபாடு இல்லாமல் வாழ்ந்து காட்டியவர் எம் ஜி. ஆர். எங்கள் இளமைக்காலத்தில் இந்துக்கள். முஸ்லிம்கள் கிருஸ்தவ ர்கள் இப்படி எல்லோரும் ஒற்றுமையாக ஒரே தெருவில் வசித்துவந்தகாலம்மிகவும் சந்தோஷமாக வாழ்ந்தோம் தீபாவளி அன்று எங்கள் வீட்டில் எல்லோரும் பலகாரங்கள். மற்றும் உணவு அவர்கள். சாப்பிடுவார்கள் ரம்ஜான் என்றால் நாங்கள் அவங்க வீட்டில் சாப்பிடுவோம் ஜனவரி ஒன்றாம்தேதி அவரவர்கள் என்னவோ அதை எல்லாம் பங்கு வைத்து சாப்பிடுவோம் பாடலில் வரும் வரிகள் போல வேலை நேரத்தில் வேலை விளையாடும் நேரத்தில் விளையாட்டு இப்படி வாழ்ந்த நாங்கள் இப்போது பக்கத்து வீட்டில் உள்ளவங்க இருக்காங்களா இல்லை யா என்று தெரியாமல். வாழ்கிறோம் வாழ்கிறோம் என்ற பெயரில் வீழ்ந்து கொண்டு இருக்கிறோம்
இஸ்லாமிய சமுகத்திற்க்கு பெருமை சேர்க்கும் பாடல். அனைத்து மதத்தினரையும் ஒற்றுமை கொள்ள வைத்து பிரிவினை என்ற எண்ணமே ஏற்படாமல் செய்த பாடல். நடிப்பு என்றாலும் என்றும் நல்லதே நடக்க வேண்டும் நல்லதே நினைக்க வேண்டும் என்று புரட்சித் தலைவர் தனது எண்ணங்களை பாடல்கள் மூலம் வெளிபடுத்திய சிறந்த பாடல்கல்களுள் இதுவும் ஒன்று.
@@velayuthamsivagurunathapil6393மதத்தை மட்டுமல்ல. எந்த ஜாதி, மதம், இனம், மொழி எதையும் பழித்ததில்லை. பொது வெளியிலோ, மேடைகளிலோ எந்த இடத்திலும் கால் மேல் கால் போட்டு அமர்ந்ததில்லை. அந்த அளவுக்கு எல்லோரையும் மதிக்கும் ஒரு நல்ல பண்பாளர்.
அவருக்கு முன்னேயும் இல்லை. அவர் குரல் ஒரு தனித்துவம் வாய்ந்தது. கணீர் குரல் .. அதே சமயம் மென்மையான பாவத்தை அனாயாசமாக வெளிப்படுத்தும். மனுஷன் குரலாலேயே நடித்துக் காட்டிவிட்டு போய்விட்டார்....🙏
குர்ஆனில் சோ சொல்லப்பட்டுள்ள முதல் வரி நோக்கம் சரியில்லை என்றால் நிறைவேறாது எதுவும் அந்த வரிகளுக்கு உயிர் கொடுப்பது போல இந்த வரிகள் எண்ணத்தில் நலமிருந்தால் இன்பமே எல்லோருக்கும் அன்புள்ள தோழர்களே அஸ்ஸலாமு அலைக்கும் என்ன நட்பான வரிகள் அஞ்சு வண்ண கூட்டத்தாரின் அருமையான வரிகள்
முதல் பொதுத்தேர்தல் செலவுக்காக தலைவருக்கு அதிகாரத்தில் இருந்தவர்களின் (தீய சக்தியின்) எச்சரிக்கையையும் மீறி கீழக்கரை BS அப்துல் ரஹ்மான் செய்த உதவியை மறவாமல் எழுதிய பாடல் இது...
எம் ஜி ஆர் கடும் நிதி நெருக்கடியிலிருந்த காலக்கட்டத்தில், கீழக்கரை செல்வந்தர் B.S அப்துர்ரஹ்மான் உதவியக் காரணத்திற்க்காக நன்றிக் கடனாக சேர்க்கப்பட்ட பாடல்.
Copied text is stored in the clipboardsCopied text is stored in the clipboard for 1 hour.Copied text is stored in the clipboard for 1 hour.Copied text is stored in the clipboard for 1 hour.Copied text is stored in there7 clipboard for 1 hour. for 1 hour.
"யாரும் அறியாமல் செய்யும் தவறென்று ஏமாற்றும் நினைவை மாற்றுங்கள் ஒன்றில் ஒன்றாய் எங்கும் நின்றான் ஒருவன் அறிவான் எல்லாம் காலம் பார்த்து நேரம் பார்த்து அவனே தீர்ப்பு சொல்வான்" இறைவனை முழுமையாய் உணர்த்தவரால் மட்டும் இந்த மாதிரி இந்தப்பாடலை சரிபார்த்து மக்களுக்காகவே அர்பணிக்கமுடியும் . மக்கள் திலகம், இதயக்கனி, இதயதெய்வம் அவரை பற்றி பேச எனக்கு தகுதியில்லை !!!! எனக்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய வரிகள், இல்லை தெய்வ வாக்கு!!!
@@jacobsouza8002இசைஅமைத்தவரை விட்டு விட்டீர்களே. இசை இல்லா விட்டால் கவிதைக்கு (எவ்வளவு நல்ல கவிதையாயிருந்தாலும் கூட) உயிரில்லை. உணர்வில்லை. மெட்டு போடப்படாத வெறும் கவிதை எவ்வளவு உயர்வாக இருப்பினும் மக்களை சென்றடையாது. மெட்டும், இசையும்தான் அந்த கவிதையை கடைக்கோடி ரசிகருக்கும் கொண்டு சேர்க்கிறது. மெட்டு போடப்படாத ஒரு கவிதை கூட ஹிட் ஆனதில்லை. ஆகவும் முடியாது. பனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவனா இனிப்பில்லாத முக்கனியா இசையில்லாமல் முத்தமிழா. கவியரசர் கண்ணதாசன் கூறியது "" செத்துக் கிடந்த என் வார்த்தைகளுக்கு தம்பி விஸ்வநாதன் உயிர் கொடுத்திருக்கிறார் "" கவி கேட்டால் புவி அசைந்தாடும் என்று எழுத வில்லை. இசை கேட்டால் புவி அசைந்தாடும் என்றுதான் எழுதியிருக்கிறார். மெட்டுப் போடாத, இசை சேர்க்கப் படாத வெறும் கவிதைக்கு ஆட முடியாது. கதை, காட்சியமைப்பு, கவிதை, கவிஞர்கள், பாடகர்கள், பாடகிகள், இசைக் கலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள், நடிகர்கள், நடிகைகள், இயக்குனர் அனைவருமே தேவை. ஒரு பாடல் காட்சிக்கு மேலே குறிப்பிட்டவர்கள் மட்டும் இருந்தால் போதாது. எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு நல்ல சிறந்த இசையமைப்பாளர்தான் எல்லாவற்றுக்கும் மூலாதாரம். அவர் மெட்டு போடவில்லையென்றால்மேலே சொன்ன யாரும் அந்த காட்சியை உருவாக்க முடியாது.பங்கேற்கவும் முடியாது.
@@amulraj3877 நான் இரண்டு மாதங்களுக்கு முன்பு கமென்ட் கமெண்ட் செய்ததற்கு இப்பொழுது பதில் கமெண்ட் அளிக்கிறாய் நான் என் சகோதர இஸ்லாமிய சமூகத்திற்கு வாழ்த்து சொன்னால் உனக்கு ஏன் காண்டு ஆகிறது
சீசன் திரும்ப மீண்டும் வரும் தற்போது கோடியில் வரும் பாடல்கள் படங்கள்மீண்டும் மணலில் நிணைவில் இல்லாமல் வேஸ்ட் டப்பாவில் அடைபட்டு விடும் எல்லோருமே எம்ஜிஆர் ஆகநிணைவில இருக்கும் வாய்ப்பு இல்லை ராஜா
உள்ள படியே பாடல் ஒரு கேளிக்கை கிளப்பில் நடப்பது போன்று காட்சி ஆனால் புரட்சி தலைவர் இந்த காட்சியிலும் ஆட்டத்திலும் பாடலிலும் சிறு விரசமான காட்சி இல்லாமல் கருத்தாளம் மிக்க செய்தியை பாடல் காட்சியை உருவாக்கி இருப்பார் அது தான் எம்ஜிஆர்க்கு நிகர் எம்ஜிஆர் மட்டுமே
ஒன்றில் ஒன்றாய் எங்கும் நின்றான் ஒருவன் அறிவான் எல்லாம் காலம் பார்த்து நேரம் பார்த்து அவனே தீர்ப்பு சொல்வான் வாத்தியார் கூறினால் அது சரியாகவே இருக்கும்
M.G.R was indeed a really super being, imagine at his age he prepare to act young man with extra ordinary energy. It was really a gifted to have that kind of energy in a control manner.
MGR IS GOD FOR US IN SINGAPORE AND MALAYSIA.AS THEY SAID IN NEWSWEEK "THE MAN THEY CALLED GOD"TMS,PUTHUMAPITTAN,MSV ARE GREATS BUT MGR ARE THE GREATESTOF ALL
ஒரு மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்று உயர் நெறிகளைத் கூறிய உன்னதமான பாடல்
MGR அவர்கள் மன்னாதி மன்னன். எங்கள் வள்ளல். பொன்மனச் செம்மல். 🙏🙏🙏
ஆடும் நேரத்தில் ஆடி பாட வேண்டும் ஆனாலும் உழைத்தே வாழவும் சூப்பர் கருத்து
வந்தான் போனான் என்றா? உலகம் சொல்ல வேண்டும்.
சொன்னான் செய்தான் என்றே! உலகம் சொல்ல வேண்டும்
யாரும் அறியாமல் செய்யும் தவறென்று ஏமாற்றும் எண்ணம் கொள்ளாதே ஒன்றில் ஒன்றாய் இருக்கும் இறைவன் அறிவான் எல்லாம்.
காலம் பார்த்து நேரம் பார்த்து அவனே தீர்ப்பு சொல்வான்.
அருமையான அர்த்தம் பொரிந்த அற்புதமான பாடல் வரிகள். ஒவ்வொரு மனிதரும் நல் வழியில் செல்ல | வேண்டும்.நல்லதையே நினைக்க வேண்டும். நல்லதையே செய்ய வேண்டும்
என்று மனிதர்களை பண்படுத்தி செம்மைபடுத்தும்
பாடல். இந்த பாடலின் வரிகளை எழுதிய
பாடாலசிரியர், பின்னணி பாடகர், மற்றும் இசையமைப்பாளர் அனைவருக்கும் நன்றி.
நம் புரட்சிதலைவர் அவர்களுக்கு அவர் பாடி நடித்த வரிகளின் படி ஒவ்வொரு மனிதனும் வாழ்ந்து காட்டுவதுதான் அவருக்கு செலுத்தும் நன்றி.
Soni
அருமையான நல்ல தரமான விளக்கம்
உலகம் ஒன்றாக எதிரே நின்றாலும் அஞ்சாமல் கருத்தை கூறுங்கள் ❤
தெய்வப் பிறவிகளிடம் இருக்கும் அத்தனை குணங்களையும் ஒருங்கே பெற்றவர் நம் மனித தெய்வம்! இந்த ஒரு பாடலிலேயே மனிதனுக்கு வேண்டிய அத்தனை நல்லுரைகளையும் இனிய இசையோடு தந்திருக்கிறார்கள். அனைவருக்கும் உளமாழ்ந்த நன்றி கலந்த வாழ்த்துக்கள்! 🙏
🥰🥰🥰🥰🥰😜😘😘😘😘😘🥰🥰🥰🥰👍👍👍👍👍👍👍👍👍👍👍
MGR the great.avar mattum dan ellarayum maditha orey thalaivan
Super ma
Mm
@@sundarkn2974 and hy hy hy h
இந்த பாடலை தந்தமைக்கு
கோடான கோடி. நன்றிகள்
ஜாதி மதம் இனம்
ஏலை பணக்காரன் என்ற
வேறுபாடு இல்லாமல்
வாழ்ந்து காட்டியவர்
எம் ஜி. ஆர்.
எங்கள் இளமைக்காலத்தில்
இந்துக்கள். முஸ்லிம்கள்
கிருஸ்தவ ர்கள் இப்படி
எல்லோரும் ஒற்றுமையாக
ஒரே தெருவில் வசித்துவந்தகாலம்மிகவும்
சந்தோஷமாக வாழ்ந்தோம்
தீபாவளி அன்று எங்கள்
வீட்டில் எல்லோரும்
பலகாரங்கள். மற்றும் உணவு
அவர்கள். சாப்பிடுவார்கள்
ரம்ஜான் என்றால் நாங்கள்
அவங்க வீட்டில் சாப்பிடுவோம்
ஜனவரி ஒன்றாம்தேதி
அவரவர்கள் என்னவோ
அதை எல்லாம் பங்கு வைத்து
சாப்பிடுவோம்
பாடலில் வரும் வரிகள் போல
வேலை நேரத்தில் வேலை
விளையாடும் நேரத்தில்
விளையாட்டு
இப்படி வாழ்ந்த நாங்கள்
இப்போது பக்கத்து வீட்டில் உள்ளவங்க இருக்காங்களா
இல்லை யா என்று
தெரியாமல். வாழ்கிறோம்
வாழ்கிறோம் என்ற பெயரில்
வீழ்ந்து கொண்டு
இருக்கிறோம்
வந்தான் வாழ்ந்தான் போனான் என்றா உலகம் நினைக்க வேண்டும்... சொன்னான் செய்தான் என்றே நாளும் ஊரார் சொல்ல வேண்டும்... 👌
இஸ்லாமிய சமுகத்திற்க்கு பெருமை சேர்க்கும் பாடல்.
அனைத்து மதத்தினரையும் ஒற்றுமை கொள்ள வைத்து
பிரிவினை என்ற எண்ணமே ஏற்படாமல் செய்த பாடல்.
நடிப்பு என்றாலும் என்றும் நல்லதே நடக்க வேண்டும்
நல்லதே நினைக்க வேண்டும்
என்று புரட்சித் தலைவர் தனது எண்ணங்களை பாடல்கள் மூலம் வெளிபடுத்திய சிறந்த பாடல்கல்களுள் இதுவும் ஒன்று.
MGR என்று பேர் சொன்னாலே ஒரு புத்துணர்வு வரும்
Yes
@@amulraj3877 yeah..
TMS MGRIN VOICE MASS
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
அருமையான கருத்துள்ள பாடல்.மதம்,இனம்,மொழி, ஜாதியை கடந்த ஒரே தலைவர்.எந்த மதத்தினரையும் புண்படுத்தாதவர்.வாழ்க புரட்சித் தலைவர் புகழ்
well said Sir
தற்போதய சூழ் நிலையில் தமிழ்நாட்டில் மக்கள் திலகத்தை நினைக்க வேண்டும் தன் வாழ்நாளில் எந்த மதத்தையும் அவதூறாக பேசியதில்லை
மத நல்லிணக்கத்தை பேணுவோம்
@@velayuthamsivagurunathapil6393மதத்தை மட்டுமல்ல. எந்த ஜாதி, மதம், இனம், மொழி எதையும் பழித்ததில்லை. பொது வெளியிலோ, மேடைகளிலோ எந்த இடத்திலும் கால் மேல் கால் போட்டு அமர்ந்ததில்லை. அந்த அளவுக்கு எல்லோரையும் மதிக்கும் ஒரு நல்ல பண்பாளர்.
வாத்தியார் மிக அற்புதமான தெய்வப்பிறவி
வாத்தியார் 🎉
ஒன்றில் ஒன்றாய் என்றும் நின்று ஒருவன் அறிவான் எல்லாம் காலம் பார்த்து நேரம் பார்த்து அவனே தீர்ப்பு சொல்வான்👌👌👌👌
Superb words
C
Harikrishan
Allahu Akbar iraivan miga periyavan
❤
Only the Court, Police require witnesses, When we know GOD is omnipresent do we need to submit any witness or proof to GOD?
One of best song for my Muslim brother's from our MGR
யாரெல்லாம் இன்றைக்கு 2022 ரம்ஜானுக்கு இந்த பாடலைக் கேட்பவர்கள் லைக் பண்ணுங்க!!! சகோதரர்களே😇🤗
Me also
Ramjan neram illa.ella nerathukkum aana padal
@@sundarkn2974 Hmm Aama brother😇🤗
Ssssss
2024, ramadhan maatham ithu
T M Sகுரல் இதுபோல் பாட இனி உலகில் யாரும் இல்லை
அவருக்கு முன்னேயும் இல்லை.
அவர் குரல் ஒரு தனித்துவம் வாய்ந்தது.
கணீர் குரல் .. அதே சமயம் மென்மையான பாவத்தை அனாயாசமாக வெளிப்படுத்தும்.
மனுஷன் குரலாலேயே நடித்துக் காட்டிவிட்டு போய்விட்டார்....🙏
யாரும் அறியாமல் செய்யும் தவறு என்று ஏமாற்றும் முடிவை மாற்றுங்கள் 🙏 உலகம் ஒன்றாக எதிரே வந்தாலும் அஞ்சாமல் கருத்தை கூறுங்கள் 🙏
வந்தான் வாழ்ந்தான் போனன் என்று உலகம் நினைக்க வேண்டும். சொன்னன் செய்தான் உலகம் நினைக்க வேண்டும் ❤
Semma
நடனத்தில் என்ன ஒரு speed MGR
ராம சந்திர மூர்த்தி ஆடுகிறார்
மேரா நாம் அப்துல் ர ஹ்மான் என்று
அருமையான பாடல்
கருத்து செறிவு
அல்லாஹூம் மக்பீனி பீ
ஹலாலிக்க அன் ஹராமிக்க
வஹ்னினீ பீ பலுலிக்க
அம்மன் சிவாக்
நான் ஒரு இந்து நண்பர்களே..
குர்ஆனில் சோ சொல்லப்பட்டுள்ள முதல் வரி நோக்கம் சரியில்லை என்றால் நிறைவேறாது எதுவும் அந்த வரிகளுக்கு உயிர் கொடுப்பது போல இந்த வரிகள் எண்ணத்தில் நலமிருந்தால் இன்பமே எல்லோருக்கும் அன்புள்ள தோழர்களே அஸ்ஸலாமு அலைக்கும் என்ன நட்பான வரிகள் அஞ்சு வண்ண கூட்டத்தாரின் அருமையான வரிகள்
I don't know kurron but I like this
அனைத்து உயிரும் ஒரு மதமே நாம் மனிதர்கள் 🙏
காலம் பார்த்து நேரம் பார்த்து அவனே தீர்ப்பு சொல்வான். எல்லா புகழும் இறைவனுக்குகே....
வெட்கம் என்ன ஒரு அருமையான பாடலுக்கு தமிழர்கள் அனைவர்க்கும் கண் தெரியவில்லை
அன்புள்ள தோழர்களே
அஸ்லாம் அலைக்கும்.
புரட்சித்தலைவர் புகழ்வாழ்க
Wa alaikum salaam sago
@@steveanthony1981 நன்றி
M G RAHMAN 😁RAMACHANDRAN
@@srihariharansrihari9962 நன்றி
TMS avargalin inimaikkural. Thelivana vari ucharippu. Mhera nam Abdul Rehman reh enra varthai sariyaga ucharippar.
ஆடும் நேரத்தில் ஆடி பாடுங்கள் ஆனாலும் உழைத்தேன் வாழுங்கள்🙏🙏
அஞ்சாமல் கருத்தை சொல் பதில் நானும் ஒருவர் எல்லா மதத்தினர்கும் புத்த ஆண்டு வாழ்த்துக்கள் கோனார்மகன்
சாமிநாதபரம்
முதல் பொதுத்தேர்தல் செலவுக்காக தலைவருக்கு அதிகாரத்தில் இருந்தவர்களின் (தீய சக்தியின்) எச்சரிக்கையையும் மீறி கீழக்கரை BS அப்துல் ரஹ்மான் செய்த உதவியை மறவாமல் எழுதிய பாடல் இது...
Is it!
❤
தர்ம தேவதை இரண்டாவது புதல்வருமான எம்.ஜி.ஆருக்கே உதவிய அப்துல் ரகுமான் நீங்களா
வரலாறு தெரியவில்லை வரலாறு தெரிந்த பின்பு உங்களை மறக்காமல் இருக்க முடியவில்லை உங்களுக்கு அஸ்லாமு அலைக்கும்
This family still residing in Nunkambakkam.chennai
எம். ஜி. ஆர் பாடல் என்றாலே அனைத்து சுவையும் ததும்பும்
TMS SONG MGR SONG
@@KrishnaKumar-hc2hk -நான்
டி எம் எஸ் கற்கும் எம்எஸ் விஸ்வநாதனுக்கும் அடிதடி நடந்து முடிவில் அமைந்த அருமையான பாடல்.
நீ பாத்த. ம்ம். உருட்டு உருட்டு மெரட்டு மெரட்டு
எம் ஜி ஆர் கடும் நிதி நெருக்கடியிலிருந்த காலக்கட்டத்தில், கீழக்கரை செல்வந்தர் B.S அப்துர்ரஹ்மான் உதவியக் காரணத்திற்க்காக நன்றிக் கடனாக சேர்க்கப்பட்ட பாடல்.
புரட்சித் தலைவருக்கதவிய அப்துல்ரஹ்மானுக்கு உ்ளங் கனிந்த நன்றி.
🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷
உண்மை
எதாவது சொல்லதீங்க சார்
@@MSARAVANAN-of5bq உண்மை தான் சார்
f AA
டி எம் எஸ் குரலில் எம்ஜிஆர் அவர்களுக்கு பாடிய பாடல் அருமை அருமை வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 🙏🏼🙏🏾
அப்துல்ரகுமானாக தலைவர் நடிப்பு செம்ம தலைவர் நடனம் சூப்பரோ சூப்பர் வாழ்க வள்ளலின் நாமம்
B😊
இந்த வாத்தியார் எடுக்காத பாடம் என்ன தமிழர்கள் கொடுத்து வைத்தவர்கள் ஒரு பாடலில் எவ்வளவு கருத்து mgr வாழ்க
Super
"""FYI
கருத்து நிறைந்த பாடல்
Super ra sonninga Sir..👏🏻👏🏻👏🏻
Copied text is stored in the clipboardsCopied text is stored in the clipboard for 1 hour.Copied text is stored in the clipboard for 1 hour.Copied text is stored in the clipboard for 1 hour.Copied text is stored in there7 clipboard for 1 hour. for 1 hour.
TMS குரல் மிகவும் இனிமை.
இந்த பாடலை கேட்டாவது திருந்துங்கல் தொப்பி,தாடி தலையர்கல்
வாழ்க மக்கள் திலகம் புகழ்.
பன்முகத்தன்மை - எல்லோரும் நலமாக வாழனும் என்ற விரிந்த எண்ணம் கொண்டவர்
"யாரும் அறியாமல் செய்யும் தவறென்று
ஏமாற்றும் நினைவை மாற்றுங்கள்
ஒன்றில் ஒன்றாய் எங்கும் நின்றான்
ஒருவன் அறிவான் எல்லாம்
காலம் பார்த்து நேரம் பார்த்து
அவனே தீர்ப்பு சொல்வான்"
இறைவனை முழுமையாய் உணர்த்தவரால் மட்டும் இந்த மாதிரி இந்தப்பாடலை சரிபார்த்து மக்களுக்காகவே அர்பணிக்கமுடியும் . மக்கள் திலகம், இதயக்கனி, இதயதெய்வம் அவரை பற்றி பேச எனக்கு தகுதியில்லை !!!! எனக்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய வரிகள், இல்லை தெய்வ வாக்கு!!!
பாட்டை எழுதியவருக்கும் பாடியவருக்கும் சபாஷ்...
@@jacobsouza8002இசைஅமைத்தவரை விட்டு விட்டீர்களே. இசை இல்லா விட்டால் கவிதைக்கு (எவ்வளவு நல்ல கவிதையாயிருந்தாலும் கூட) உயிரில்லை. உணர்வில்லை. மெட்டு போடப்படாத வெறும் கவிதை எவ்வளவு உயர்வாக இருப்பினும் மக்களை சென்றடையாது. மெட்டும், இசையும்தான் அந்த கவிதையை கடைக்கோடி ரசிகருக்கும் கொண்டு சேர்க்கிறது. மெட்டு போடப்படாத ஒரு கவிதை கூட ஹிட் ஆனதில்லை. ஆகவும் முடியாது.
பனியில்லாத மார்கழியா
படையில்லாத மன்னவனா
இனிப்பில்லாத முக்கனியா
இசையில்லாமல் முத்தமிழா.
கவியரசர் கண்ணதாசன் கூறியது "" செத்துக் கிடந்த என் வார்த்தைகளுக்கு தம்பி விஸ்வநாதன் உயிர் கொடுத்திருக்கிறார் ""
கவி கேட்டால் புவி அசைந்தாடும் என்று எழுத வில்லை.
இசை கேட்டால் புவி அசைந்தாடும் என்றுதான் எழுதியிருக்கிறார்.
மெட்டுப் போடாத, இசை சேர்க்கப் படாத வெறும் கவிதைக்கு ஆட முடியாது. கதை, காட்சியமைப்பு, கவிதை, கவிஞர்கள், பாடகர்கள், பாடகிகள், இசைக் கலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள், நடிகர்கள், நடிகைகள், இயக்குனர் அனைவருமே தேவை. ஒரு பாடல் காட்சிக்கு மேலே குறிப்பிட்டவர்கள் மட்டும் இருந்தால் போதாது. எல்லாவற்றிற்கும் மேலாக
ஒரு நல்ல சிறந்த இசையமைப்பாளர்தான் எல்லாவற்றுக்கும் மூலாதாரம். அவர் மெட்டு போடவில்லையென்றால்மேலே சொன்ன யாரும் அந்த காட்சியை உருவாக்க முடியாது.பங்கேற்கவும் முடியாது.
யாரும் அறியாமல் செய்யும் தவறு என்று ஏமாற்றும் நெனைப்பை மாற்றுங்கள்
நான் ஒரு கிறிஸ்தவன் இருந்தாலும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு என் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள் 2022🙏
ஒன்னு வாழ்த்து சொல்லு, இல்லன்னா சொல்லாதே, அது என்ன இருந்தாலும்
@@amulraj3877 அதை நீ சொல்லாதே😒😡
@@amulraj3877 நான் இரண்டு மாதங்களுக்கு முன்பு கமென்ட் கமெண்ட் செய்ததற்கு இப்பொழுது பதில் கமெண்ட் அளிக்கிறாய் நான் என் சகோதர இஸ்லாமிய சமூகத்திற்கு வாழ்த்து சொன்னால் உனக்கு ஏன் காண்டு ஆகிறது
Hm இங்கேயும் மத வேறுபாடா😠
@@atklakshmi1763 ஐயோ தெரியாம ஒரு கமெண்ட் போட்டேன்வேறுபாடு எல்லாம் இல்லையா எல்லாம் சகோதர சகோதரிகள் தான் எம்மதமும் சம்மதம்
My grandfather is a great mgr fan I remember him while hearing this song
என்ன ஒரு பாடல்
என்ன காட்சி அமைப்பு..
இ ப்போ ஒருத்தர் எல்லா கலைகளும் கற்றவர் பையனுக்கு தர் பட்டம் அட ஓங்கப்பன் மவனே repet தாண்டனகர ரிபீட் கெட்டுபாருங்கள்
Abdul Rahman is MGR s best friend!
ஈகைக்கு உதாரணமாக சுதந்திர காலத்திலிருந்து இன்றுவரை விளங்கிவரும் இஸ்லாமியர்களுக்கு வணக்கம்..!! அந்த வேடத்தில் வந்த எம்.ஜி.ஆருக்கு வந்தனம்..!!!
சீசன் திரும்ப மீண்டும் வரும் தற்போது கோடியில் வரும் பாடல்கள் படங்கள்மீண்டும் மணலில் நிணைவில் இல்லாமல் வேஸ்ட் டப்பாவில் அடைபட்டு விடும் எல்லோருமே எம்ஜிஆர் ஆகநிணைவில இருக்கும் வாய்ப்பு இல்லை ராஜா
ட
@@vinnagavelankannivincy7651 mu
ഗഷ
சுறுசுறுப்பு திறமை வள்ளல் மனம் கொண்ட மக்கள்திலகம்
Mgr super மிக சிறந்த பாடல்
Mgr is massive man. Thanks aandava for creating this man.
நான் பல முறை கேட்ட பாடல்👍👍 கேட்கும் பாடல்👍👍
அப்பா... நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த பாட்டை கேக்கிறேன்.
செம பாட்டு இன்னும் இதை கேட்போன்
TMS TMS TMS and MS V are so great in this particular song
சிங்க நிகர் தங்கத்தலைவர்.
Thalaivarin mega hit song. Arumaiyana karuthukal
உள்ள படியே பாடல் ஒரு கேளிக்கை கிளப்பில் நடப்பது போன்று காட்சி ஆனால் புரட்சி தலைவர் இந்த காட்சியிலும் ஆட்டத்திலும் பாடலிலும் சிறு விரசமான காட்சி இல்லாமல் கருத்தாளம் மிக்க செய்தியை பாடல் காட்சியை உருவாக்கி இருப்பார் அது தான் எம்ஜிஆர்க்கு நிகர் எம்ஜிஆர் மட்டுமே
காலத்தால் அழியாத பாடல் வரிகள் உலகம் உள்ளவரை இந்த பாடல் அழியாது
ஒன்றில் ஒன்றாய் எங்கும் நின்றான் ஒருவன் அறிவான் எல்லாம் காலம் பார்த்து நேரம் பார்த்து அவனே தீர்ப்பு சொல்வான் வாத்தியார் கூறினால் அது சரியாகவே இருக்கும்
Wow such way tm saundrajan signing this song very beautiful
மிகவும் பிடித்த பாடல்
தலைவர் தலைவர்தான் ❤
மறைமூர்த்தி நம் மக்கள் திலகம்.
Good Song, Jai Hind, Jai Bharat Great india
அற்புதமான வரிகள், குரலமுது.
விளையாட்டு ஆனாலும் நேர்மை வேண்டும்.... ஆனா பாருங்க இந்த பாப்ஜில ஹேக்கர் வர்றானுக
ஐயா நீங்கள் நன்றாக இருக்கிங்களா ஐயா ❤❤
good lyrics with best music
Venkadajalam sir, அருமையாக சொல்லி இருக்கிறீர்கள். நன்றி. வாழ்த்துக்கள். God bless you.
Srinivasan chellapillai. S. Sir, your comment about our Bharatha Rathna , puratchi Thalaivar is very true. Thank you. God bless you.
எல்லாபொருளும்இறைவனுக்கே. இனியரம்ஜான்வாழ்த்துக்கள்
M.G.R was indeed a really super being, imagine at his age he prepare to act young man with extra ordinary energy. It was really a gifted to have that kind of energy in a control manner.
முஸ்லிம் get up il MGR mass
எந்தவொரு தொழிலாளர் களையும் விட்டு வைக்கவில்லை ரிக்ஷா கார்ன் மீனவநன்பன் படகோட்டி காவல்காரன் ஒளி விளக்கு நாடோடி. மன்னன்
Rgp ❤MGR😘😘😘😘
TMS super energetic voice giving life to the lyrics.
Our kilakarai business philanthropist BS Abdul Rahman true business life song by makal thilagam never forgotable .
MGR IS GOD FOR US IN SINGAPORE AND MALAYSIA.AS THEY SAID IN NEWSWEEK "THE MAN THEY CALLED GOD"TMS,PUTHUMAPITTAN,MSV ARE GREATS BUT MGR ARE THE GREATESTOF ALL
Super hit song
A prophetic song by MGR
வாழ்க்கையில் சரி நடிப்பும் சரி தலைவருக்கு சமம்
எம்மதமும் சம்மதம் எல்லோரும் நலமாக வாழ்க வாசியில் வசி
SUPER ARUMAIYANA ARPUTHAMANA PADAL
Real heros of this song are MSV, Pulamaipitthan and TMS
2024layum evergreen song ❤❤❤
Thank you so much my favorite song ,. !!!
சூப்பர் அருமையான பாடல்கள்
Beautiful song by tm saundrajan
Our Bharatha Rathna, puratchi Thalaivar is a great human being, great actor and great leader.
அருமையான பாடல்.
Energetic Actor
MGR Sir , The Legend
All-time favourite ❤️
Wow super Thai vaaaa
Thanks to Vaigaipuyal Vadivelu for introducing me this song ❤️❤️❤️❤️❤️❤️
அருமையான பதிவு
Valzuga m g r pugal
3:20
Golden words 💯
இப்போது கேட்கும் பாடல்👍
❤Asslmu allkum Akbar ❤❤❤ very happy song
வரிகள் இனிமையான கருத்து
Evergreen song
இதை மரந்த அரபு நாடுகள் ஃஃஃஃஃ❤❤❤❤❤❤❤
Ennal marakka mudiyatha padal
VANAKUKEREN AIYAA,EVAR PUGAL ANDRUM NELAITHU NERKKUM