மாதா உடல் சலித்தாள்... பட்டினத்தாரின் உருக்கமான பாடல்..| Pattinathar song
Vložit
- čas přidán 21. 08. 2024
- மாதா உடல் சலித்தாள்... பட்டினத்தாரின் உருக்கமான பாடல் | Pattinathar song.. Madha udal salithaal...
Heart melting song..
I hope the song is sung by Sivathiru Dharmapuram Swaminathan ayya..
மாதா உடல் சலித்தாள்
வல்வினையேன் கால்சலித்தேன்
வேதாவும் கைசலித்து விட்டானே - நாதா
இருப்பையூர் வாழ் சிவனே
இன்னம்ஓர் அன்னை
கருப்பையூர் வாராமற் கா!!!
பல பிறவிகளாக என்னை பெற்று பெற்று தாயார்களும் உடல் சலித்து விட்டார்கள்...
என் வினைப்பயனால் உண்மை நிலையை அடைய முடியாமல் எல்லா பிறவிகளிலும் உண்மையை தேடி தேடி கால் சலித்து விட்டேன்.
என் வினைப்பயனால் உண்மை நிலையை அடைய முடியாமல் எல்லா பிறவிகளிலும் உண்மை தெரியாமல் தேடி தேடி கால் சலித்து விட்டேன்.
வேதத்திற்கு அதிபதியான பிரம்மனும், என் தலை எழுத்தை எழுதி எழுதி கை சலித்து விட்டானே... (மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகியவற்றின் பதிவு எழுத்துக்களால், மறுபடி மறுபடி பிறவி உண்டாவது....)
நாதனே !!! இருப்பையூர் (நெற்றிக்கண் மற்றும் உச்சிக்கண்)
(Pituitary and Pineal)
என்ற ஊரில் எப்பொழுதும் வாழ்கின்ற சிவனே!!!!
மீண்டும் ஒரு அன்னை கருப்பையிலே உருவாகாமல் என்னை காப்பாயாக. இந்த பிறவியிலேயே நான் தன்னிலையை அடைய வேண்டும் அப்பா.
என்று கூறுகிறார்.. நன்றி ஐயா.
Tqvm🙏🙏🙏
🙏🙏🙇♀️
அருமையான விளக்கம் நன்றி ஐயா
Avr Ammavukum piravi ella nilaiyai an pattinathar ketkavillai?
🙏🙏🙏
இப்பாடலின் பொருள் : "இருப்பையூரில் வாழும் சிவனே, நான் எத்தனை முறை தான் பிறப்பேன் ? என்னை பெற்று பெற்று தாயார்களும் உடல் சலித்து விட்டார்கள். ஒவ்வொரு பிறவியிலும் உண்மையை தேடி தேடி கால் சலித்து விட்டேன். ஒவ்வொரு முறையும் என் தலை எழுத்தை எழுதி எழுதி பிரமனும் கை சலித்து விட்டான். போதுமப்பா...மீண்டும் ஒரு கருப்பையில் வரமால் என்னை காப்பாற்று...."
Real sir🙏
Tq
ஜயா 🙏🙏🙏🙏
@@gnanamr3711 super...
அருமை விளக்கம் மெய் சிலிர்க்கிறது
இந்த வாழ்க்கையில் பட்டது போதுமடா ? சிவமே
இப்பிறவி போதும் சிவனே🙏🙏🙏
😭😭😭😭🙏🙏🌹🙏🙏😭😭😭😭
இந்த பிறவியில் இந்த பாடலை கேட்பதோ கோடி புண்ணியம்
Great lyrics song.....👑👒21.3.21......333
Mool
ஓம் நமசிவாய இந்தபிறவியே போதும் சிவனே எல்லாபிறவிகளிலும் அறிந்தும் அறியாமலும் செய்த பிழைகளை மன்னிக்கவேண்டும் ஈசனே
ஓம் நமசிவாய! சிவனே அப்பனே இந்த ஜென்மத்தில் பிறந்து இந்த தேவாரம் திருவாசகம் என் காது குளிர இப்பாடுகளின் வாயிலாக கேட்பதற்கு நான் என்ன பாக்கியம் செய்தேனோ சிவனே உன் அருள் இருந்தால் மட்டுமே இதெல்லாம் கேட்க முடியும் தேவாரம் திருவாசத்தை கேட்டால் பித்தம் தெரியும் நான் என்ற அகந்தை ஒழியும் உன்னிடம் நெருக்கமாக வருவதற்கு காட்டும் பாதை இந்த தேவாரமும் திருவாசகம் தான் அப்பனே இந்த பிறவி போதும் என் பிழையை பொறுத்தருளு உன்னிடம் கொண்டு போய் சேர் என்னை ஓம் நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
அவ்வளவு ஆன்ம ஞானம் பெற்றிருந்ததால்தான் இம்மாதிரியான பாடல் உதித்தது. என்ன பேறுபெற்றேன் இப்பாடலை கேட்பதற்கு. எல்லாம் சிவன் செயல்
கல்லாய் இருக்கும் மனதையும் கரைத்து உருக்கும் குரல்.ஆன்மீக சேவை தொடர ஆதியின் அருள் என்றும் முன்னிற்கட்டும். வாழ்த்துக்கள்.
எத்தனை முறை கேட்டாலும் இந்தப்பறவிபொதது
இதே நிலை எனக்கும் கிட்டாதா? சிவனே 🙏 இப்பிறவி போதும் உன்னை நோக்கி நான் வர அனுமதி குடு அய்யனே 🙏
"Vasi yogam" Maranam illa Peru vazhvu pera payirchi seiyungal. Thiruvannalai Girivalam ponga, mudhal unga pavan theerattum. Vazhthukkal
@@indumathirathnam9761 கனவில் அடிக்கடி சிவன் சிவலிங்கம் கோவில் அதிகாலையில் காண்கிறேன். பூ அல்லது மாலை இறைவன் திருமேனியில் இருந்து விழுவது போல் இருக்கு . இதற்கு என்ன பொருள் தயவுசெய்து கூறவும். சிவாயநம.
@@bhuvaneshwariv7476 எல்லா செயல்களுக்கும் எதோ ஒரு காரணம் இருக்கும்...🙏🙏🙏 இந்த கனவு எதோ ஒன்றை மறைமுகமாக உங்களுக்கு உணர்த்துகிறது..🙏
@@venkytalks9389 வணக்கம். அடிக்கடி அதிகாலையில் தான் சிவாலயம் அம்மன் சிவலிங்கம் விக்ரஹம் போன்றவைகளை காண்கிறேன்.அதிகாலை இரண்டு மணியிலிருந்து ஐந்து மணிக்குள் இப்படி பட்ட கனவு வாரம் ஒருமுறை அல்லது இருமுறை வருகிறது. இதற்கு என்ன பொருள் தெரியவில்லை.மேலும் சிறுவயதிலேயே தாய் தந்தையரை இழந்த நிலையில் பெரிதாக படிப்பறிவு இல்லை. ஸ்லோகம் மந்திரம் எதுவும் தெரியாது. நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரம் மட்டுமே தெரியும். இதற்கு நல்ல பதில் சொல்லவும். கடந்த ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து இது போல் கனவு வருகிறது. தயவுசெய்து நான் என்ன செய்ய வேண்டும்.. தகுந்த பதில் தேவை. சிவாயநம
@@bhuvaneshwariv7476 , Vazhthukkal. I need some details about you so that so that I can try helping you. You can mail me your Rashi Nakshatram and Age to Indumathi.rathnam@gmail.com
தெய்வக்குரல் உண்டு என்று நான் பாடலைக் கேட்டவுடன் தெரிந்து கொண்டேன்
உள்ளம் உருகுகின்றது உண்மை தெரிகின்றது. 🙏
அற்புதமான பாடல்... தங்களின் திருவடிகளை வணங்கி மகிழ்கிறேன் சாமி.... நமச்சிவாய
Arutperumjothi❤❤❤
கேட்கும்போது வேறு ஒரு பிறவியில் இருப்போது போல் உணர்கிறேன்
உருகியது...உயிர்!
மாதா உடல் சலித்தாள் வல்வினையேன் கால்சலித்தேன்
வேதாவும் கைசலித்து விட்டானே - நாதா
இருப்பையூர் வாழ்சிவனே இன்னுமோர் அன்னை
கருப்பையிலே வாராமற் கா’
பொருள்
மாதா = அன்னையரும்
உடல் சலித்தாள் = என்னை பெற்று பெற்று உடல் சலித்து விட்டார்கள்
வல்வினையேன் = கொடிய வினையை உடைய நான்
கால்சலித்தேன் = கால் சலித்து விட்டேன்
வேதாவும் = வேதத்திற்கு அதிபதியான பிரம்மனும்
கைசலித்து விட்டானே = என் தலை எழுத்தை எழுதி எழுதி கை சலித்து விட்டான்
நாதா = நாதனே
இருப்பையூர் = இருப்பையூர் என்ற ஊரில்
வாழ்சிவனே = வாழ்கின்ற சிவனே (வாழ்ந்த, வாழுகின்ற, வாழும் சிவன்)
இன்னுமோர் அன்னை = மீண்டும் ஒரு அன்னை
கருப்பையிலே = கருப் பையிலே
வாராமற் கா = வாராமல் என்னை காப்பாயாக
👏👏👏
மெத்த பெரிய உபகாரம்,
Intha explain ku thanks
அருமையான பதிவு ... மிக்க நன்றி..
Mika Arumaiyana vilakam
வேதாவும் கை சலித்து விட்டானே என்று பாடுவது.
வாழ்க்கை வெறுத்த நிலையில் சோக உணர்வை பற்றுடன் பற்றி கொண்டு பாடுவது போல் உள்ளது ஐய்யா பாடல் உணர்வு.
இன்னும் ஓர் அன்னை கருப்பையூர் வாராமல் காற் சிவனே சிவனே ,,,,,,
😭😭😭
இறைவன் சொல்படி கேட்டால் இது கிடைக்கும்.
கேட்க கேட்க மனதை உருக வைக்கும் பாடல் வரிகள் மற்றும் பாடல் வரிகளைப் பாடிய விதம்...ஓம் நமச்சிவாய....
கேட்கும் பொழுதே கண்ணீர் தான் வருகிறது அருமையான குரல்
உண்மை
இதை பாடியவர் தருமபுரம் சுவாமிநாதன் அய்யா அவர்கள்.
பொருள் பொதிந்த பாடல்தான் , பிறவி நம் வசமானால் புத்தர்கூட பிறவாமல் இருந்திருக்கலாமே .
தர்மபுரம் திரு.சுவாமிநாதன் ஐயா அவர்கள் பாடிய ஆன்மாவை உருக்கும் பாடல்.
தமிழ் ஞானகுரு விளக்கம் அருமை அருமை அருமை.
அடுத்த ஜென்மத்தில் நீங்கள் எனக்கு இதேபோல குலசாமியாவும் உங்கல நினைச்சுக்கிட்டே இருக்கனும்😀😂😘😘😘😘😍அப்பா
நாத கால் சலித்து விட்டெனே நாத இருபயூர் சிவனே .............சிவனே
தருமபுரம் ஐயா அவர்கள் குரலில்🙏
ஓம் நமசிவாய நாமம் போற்றி போற்றி போற்றி ஓம் 🔥🔥🔥🔥🔥🕉️🕉️🕉️🕉️🕉️🔱🙏 போற்றி ஓம் நமசிவாய
சிவன் ஓம் நமசிவாய வாழ்க நாதன்தால் வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ்
Om namasivayanamah 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Nandri 👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌
கண்களில் நீர் பெருக்க வைக்கும் அருமையான பதிவு நன்றி
Excellent video song of Pattinathar
Intha voice ketka innoru piravi vendum sivane
இந்த பாடலை இரும்பை(இருப்பை)மாஹாத்தில் உள்ள சிவன்கோயிலில் மாஹாகளேஸ்வர் முன் பட்டிணத்தாரல் பாடப்பட்டது.
பாண்டிச்சேரிக்கு மிக அருகில் உள்ள புகழ் பெற்ற பழைமையான ஊர் "இரும்பை".
Sivan ennai maranthalum nan sivanai maraven
ஐயனே! நான் ஒரு பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன், ஐயனே!! என் ஐயனே!!!.....
Om nama sivaya guruve saranam guruve thunai 🔥🙏💐
கண்ணீர் வருகிறது பாடலை கேட்கும் போது
இப்பிறவி போதும் சிவனே போற்றி
Entha paadalgal ketkumpothu aazhgai varuguthu.
மாதா உடல் சலித்தாள் வல்வினையேன் கால்சலித்தேன்
வேதாவும் கைசலித்து விட்டானே - நாதா
இருப்பையூர் வாழ்சிவனே இன்னுமோர் அன்னை
கருப்பையிலே வாராமற் கா’
பொருள்: இருப்பையூரில் வாழும் சிவனே, நான் எத்தனை முறை தான் பிறப்பேன் ? என்னை பெற்று பெற்று தாயார்களும் உடல் சலித்து விட்டார்கள். ஒவ்வொரு பிறவியிலும் உண்மையை தேடி தேடி கால் சலித்து விட்டேன். ஒவ்வொரு முறையும் என் தலை எழுத்தை எழுதி எழுதி பிரமனும் கை சலித்து விட்டான். போதுமப்பா...மீண்டும் ஒரு கருப்பையில் வரமால் என்னை காப்பாற்று....
சிவாய நம
ஓம் நமசிவாய.நம ஓம்.சிவ சிவ
எல்லாம் அவன் செயல் ஓம் நமச்சிவாயமே போற்றிப் போற்றி 🙏
👏👏👏👏👏👌👍
🌺சிவாய நம திருச்சிற்றம்பலம் 🌺
வாழ்க வளமுடன் 💐👍🙏🙏🙏🙏🙏
பிறப்பாய் சிவனே வாழ தகுதியில்லா ஏழை நான்
நாத துணை
தர்மபுரம் ஸ்வாமிநாதன் அவர்களின் ஊன் உருக்கும் குரல்
தாய் தந்த [பி iச்சையிலே [பாடலிலே இதே வரிகள் வரும்
இந்த பாடலில் இருந்துதான் , சினிமா பாடல் கொண்டு வந்தாக பேட்டி ஒன்று காண நேர்ந்தது
உற்று நோக்கிய பிறகு தான்
எனக்கும் புரிந்தது
சரஸ்வதி சபதம் அந்த படம்
Ingu sivanai thavira veru yarum vundo...ellame sivan
அருமையான கருத்துக்கள் அய்யா குரல் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி ❤🎉🎉❤
அருமையான வரிகள்
சிவ சிவ
ஓம் நமச்சிவாய போற்றி போற்றி
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
அருமையான பாடல்.. மெய் சிலிர்த்து விட்டது நன்றி..
Siva cheethambaram endru sonaalpothum sivanarul. Fan
இன்னும் ஓர் அன்னை கருப்பையூர் வாராமல் காற் சிவனே எம் பெருமானே
🙏🙏🙏🙏
Thiruchitrambalam. Gnanalayam-Pondicherry
அடியேனும் அடி எனக்காக ஆடியதாக வர ஆசைப்படுகிறேன்.
Ellam Sivamayam ellaam Sivamayam ellaam Sivamayam ellaam Sivamayam ellaam Sivamayam ellaam Sivamayam ellaam Sivamayam om namasivaya
Very interesting messages
Piravikal illamal matha sivan yarum illai
ௐ சிவாய நம ௐ
ஓம் நம சிவாய
சிவாய..நன்று .
ஓம் நமசிவாய போற்றி,
Enum entha olagavillkaivendumma ayya
Podhum sivanay erubaiuorsivanay fan
Sivanai pada ethanai pirakal eduthalum salippathillai..
Sivane potri
சப்ஸ்கிரைப் செய்துள்ளேன் ஐயா மெய்சிலிர்க்க வைத்த பதிவு 🙏
ஆத்ம நமஸ்காரம் சிவ உறவுகளே அருமையான பதிவு
அற்புதம் அற்புதம் 🙏 வணங்குகிறேன் 🙏
Arumai
Unmaiyaana unmai shivane
Tamil Guru Avargaluku,
Mikka Nandri. Arumai. 🙏
ஓம் நமசிவாய ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 🙏
அருமையான குரல் வளம்
சிவ சிவா
ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏💐👏
Om nama shivaya
Om nama shivaya
Om nama sivaya
அருமை ஐயா🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்.....
innum or annai karuppaiyur vaaramar kaar..iraiva en eesa podhum ippiravi..thunbam migavum kandu thuvandu vitta en valkai podhumendru..unarnthene en iraiva
12 இல் கேது உள்ளவர்களுக்கு, நடந்தே தீரும் அய்யா, நல்ல வேலை எனக்கு உள்ளது, நன்றி இறைவா,
Makara lagnam, kumbha rasi, budhan in dhanur rasi/12th. Insight kudunga please
ஐயா, எனக்கும் 12ல் கேது உள்ளது என்ன நடக்கும்?
@@Funnylife1393 archive.org/search.php?query=rmemid3&sort=-reviewdate
தம்பி , ரமணர் அருளால் உனக்கு இந்த collection புரியட்டும்.
( i also have some english books in my reviews , you can ignore them)
கோளறு pathikam kelunkal, entha kolin venaiyum varathu, எல்லாம் nanmaiyakave mudiyum..... ஓம் namasivaya.....
இன்னும் ஒர் அன்னை கருப்பை வாராது அருள்வாய் பரம் பொருளே....
Thiruchitrambalam. Gnanalayam- Pondicherry....
அருமை அருமை மிக்க நன்றி
Very nice super
இப்பாடல் கேட்டதால் இப்பிறவி பாவம் தீரும்
அருமையான குரல்
ஓம் நம சிவாய போற்றி 🌷🌷🌷🙏🙏🙏
Super video.My heart is melted by song.
Om namashi vaya Om namashi vaya Om namashi vaya Om namashi vaya Om namashi vaya Om namashi vaya
Eraiva easane ,enough this life 😭
Nandri aiyah 🙏🙏🏼🙏🏾
மிகவும் அழகு...
ஒம்நமச்சிவாயா
True song
Kumaravelu Siva nama nama Om namasivaya naga Om.........
Arumaiyaana vilakkam , kankalil kanner . Om namashivaya.