Velikost videa: 1280 X 720853 X 480640 X 360
Zobrazit ovladače přehrávání
Automatické přehrávání
Přehrát
Anna semmanku epdi anna
Anna enga nelathula uppu thanni panjitu nel vilaiurathu illa ipa enna valakalam
இப்போது மண்ணீன் ph level பரிசோதித்து மண்ணின் தண்மையை மாற்றி எந்த மாதிரி விவசாயம் வேண்டுமானலும் செய்யலாம்
Anna engal veetu manil entha oru chedium valarvathu illai man migavum irugalaga (tight) ullathu enna chedi valarkalam
வீட்டு கழிவுகளை ஒரு சிறிய பள்ளம் எடுத்து அதில் நிரப்பி வைங்கள் ஒரு 2 மாதம் அடுத்து உங்கள் மண்ணின் தன்மை மாறும் அதன் பின் அந்த குழியில் செடி நடுங்கள் கண்டிப்பாக வளரும்அல்லது மண்ணை கொத்தி கிளரி விடுங்கள்
Thank you so much
உப்பு நீர் & உப்பு மண் எந்த மரம் வைக்கலாம்
Thennai maram entha mannil nandraka varum.
அனைத்து மண்ணிலும் நன்றாக வளரும்.நீங்கள் பார்த்திருக்கலாம்.கடற்கரை ஓரங்கள்.மலை பகுதிகள்வறட்சியான இடங்கள்
Kali man la magokani varuma? Mago kani marathukku market irukka?
மரங்களுக்கு என்றும் மதிப்பு இருக்கிறது தண்ணீர் தேங்கும் மண்ணில் அழுகல் வர வாய்ப்பு அதிகம்
சரளை மண்ணுக்கு எந்த மரம் வரும்
செம்மண் இந்த பகுதியில்
Sir sunnampu mannuku Nelli maram valaruma?
வளரும்
Where to get all types of trees
Near narchary
Solunga anna
8946059070
தூத்துக்குடி வட்டார கரிசல் மண்ணில், எந்த நீர் பாசன வசதியும் இல்லாத மந்தையில் எந்த மரம் வைக்கலாம்?
களிமண் மட்டுமே உள்ளது. என்ன மரம் வளர்க்கலாம்.
சரலை மண்ணில் என்ன செய்ய
வளர்ந்த மரங்களுக்கு கன்றுகள் நடவு செய்யவும்
வயலில் குமிழ் மரம் வளருமா சார்
நீர் தேங்கும் களிமண் உள்ள இடங்களுள் பிரச்சனை தான் அழுகல் வரும்
அண்ணா தர்காவில் சவுடு மண் உள்ளது அண்ணா அங்கு என்ன மரம் வளர்க்கலாம் என்று கூறுங்கள் அண்ணா (நிழலுக்கா).
மாமரம் வளரும்
@@ulavaninkural மாமரம் வெச்சாங்க அண்ணா ஆனா அது வளரவே இல்லையா அண்ணா, வேறு ஏதாவது மரம் உள்ளதா அண்ணா? உடனே பதில் கூறினார் நன்றிகள் அண்ணா
வேப்பமரம் அனைத்து இடங்களிலும் வளரும்
Enna, bro, ungal, channel, name, maatteengalaa??
Yes bro உழவனின் குரல்
ஐயா தருமபுரி மாவட்டத்திற்கு பழமரங்கள்
அனைத்தும் முயற்சி செய்யலாம் இரண்டடி மரங்களை வாங்கி வைக்கலாம்
Anna semmanku epdi anna
Anna enga nelathula uppu thanni panjitu nel vilaiurathu illa ipa enna valakalam
இப்போது மண்ணீன் ph level பரிசோதித்து மண்ணின் தண்மையை மாற்றி எந்த மாதிரி விவசாயம் வேண்டுமானலும் செய்யலாம்
Anna engal veetu manil entha oru chedium valarvathu illai man migavum irugalaga (tight) ullathu enna chedi valarkalam
வீட்டு கழிவுகளை ஒரு சிறிய பள்ளம் எடுத்து அதில் நிரப்பி வைங்கள் ஒரு 2 மாதம் அடுத்து உங்கள் மண்ணின் தன்மை மாறும்
அதன் பின் அந்த குழியில் செடி நடுங்கள் கண்டிப்பாக வளரும்
அல்லது மண்ணை கொத்தி கிளரி விடுங்கள்
Thank you so much
உப்பு நீர் & உப்பு மண் எந்த மரம் வைக்கலாம்
Thennai maram entha mannil nandraka varum.
அனைத்து மண்ணிலும் நன்றாக வளரும்.
நீங்கள் பார்த்திருக்கலாம்.
கடற்கரை ஓரங்கள்.
மலை பகுதிகள்
வறட்சியான இடங்கள்
Kali man la magokani varuma? Mago kani marathukku market irukka?
மரங்களுக்கு என்றும் மதிப்பு இருக்கிறது
தண்ணீர் தேங்கும் மண்ணில் அழுகல் வர வாய்ப்பு அதிகம்
சரளை மண்ணுக்கு எந்த மரம் வரும்
செம்மண் இந்த பகுதியில்
Sir sunnampu mannuku Nelli maram valaruma?
வளரும்
Where to get all types of trees
Near narchary
Solunga anna
8946059070
தூத்துக்குடி வட்டார கரிசல் மண்ணில், எந்த நீர் பாசன வசதியும் இல்லாத மந்தையில் எந்த மரம் வைக்கலாம்?
களிமண் மட்டுமே உள்ளது. என்ன மரம் வளர்க்கலாம்.
சரலை மண்ணில் என்ன செய்ய
வளர்ந்த மரங்களுக்கு கன்றுகள் நடவு செய்யவும்
வயலில் குமிழ் மரம் வளருமா சார்
நீர் தேங்கும் களிமண் உள்ள இடங்களுள் பிரச்சனை தான் அழுகல் வரும்
அண்ணா தர்காவில் சவுடு மண் உள்ளது அண்ணா அங்கு என்ன மரம் வளர்க்கலாம் என்று கூறுங்கள் அண்ணா (நிழலுக்கா).
மாமரம் வளரும்
@@ulavaninkural மாமரம் வெச்சாங்க அண்ணா ஆனா அது வளரவே இல்லையா அண்ணா, வேறு ஏதாவது மரம் உள்ளதா அண்ணா? உடனே பதில் கூறினார் நன்றிகள் அண்ணா
வேப்பமரம் அனைத்து இடங்களிலும் வளரும்
Enna, bro, ungal, channel, name, maatteengalaa??
Yes bro உழவனின் குரல்
ஐயா தருமபுரி மாவட்டத்திற்கு பழமரங்கள்
அனைத்தும் முயற்சி செய்யலாம் இரண்டடி மரங்களை வாங்கி வைக்கலாம்