ஒருங்கிணைந்த பண்ணையில் தற்சார்பு, மதிப்புகூட்டல், சந்தைப் படுத்துதலின் முக்கியத்துவம்!
Vložit
- čas přidán 2. 03. 2021
- ஒரு விவசாய பண்ணையை வடிவமைக்கும்போது கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சங்கள் என்னென்ன என்பதை தனது அனுபவத்திலிருந்து பகிர்கிறார் திரு.அருணாச்சலம் அவர்கள். நம்மாழ்வார் ஐயா அவர்களின் சீடராக பல காலங்கள் இருந்துள்ள இவர், ஒருங்கிணைந்த பண்ணையம், விவசாய பொருட்களின் மதிப்புக்கூட்டல், இயற்கையை கவனித்து அதற்கு ஏற்ப பண்ணை வடிவமைப்பு செய்வது போன்ற முக்கியமான அம்சங்களை விரிவாக இந்த காணொளியில் பேசுகிறார்.
#ஈஷாவிவசாயஇயக்கம் | #IshaAgroMovement | #NaturalFarming | #இயற்கைவிவசாயம் | #தற்சார்புவிவசாயம் | #ஒருங்கிணைந்தபண்ணை
இதுபோன்ற மேலும் எங்களது வீடியோக்களை காண: / @savesoil-cauverycalling
Phone: 8300093777
Like us on Facebook page: / ishaagromovement
நமஸ்காரம் நல்ல தெலிவான விளக்கம் 🙏🏼🙏🏼👌
மிக நன்றி அண்ணா உங்கள் உரைக்கு👍👍👍👍👍
இயற்கையை புரிந்து கொண்டால் இத்தனை நன்மைகள் இருக்கிறது என்ற தன்னுடைய அனுபவத்தை அழகாக எடுத்துரைத்த சகோதரருக்கு சிரம் தாழ்ந்த வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம். சகோதரரின் அழைபேசி எண் கிடைக்குங்களா.
😢
😢
❤😅❤
வாழ்க வளமுடன் 🙏🌹
எனக்கு விதை நெல் தேவை படுகிறது அண்ணன்...
Thanks sir.
informative speeches
You are a luckyiest person anna namaskaram
Good speach
Thanks sir
Super anna
Supper anna
very good information. I need the sugar..
Paal ah namma karandhu vikka yaar anumadhi kuduthanga nu ketingle na......apo maratha matum vetti kaasaka yaar anumadhi kuduthanga na ? Graamathula engla maadhri pala per kudumbam maatu paal vachi dhan oditu irukku
Please add English sub-titles, share your knowledge with all.
❤️❤️❤️❤️❤️🔥🔥🔥❤️🔥❤️🔥❤️🔥❤️
நல்லது மகிழ்ச்சி.நம்மாழ்வாரின் மாணவன் ஈஷாவோட தொடர்பு புரியவில்லை உங்கள் பார்வை.
What is wrong in that ? G Nammazhvar Ayya is not an atheist.
உங்க கேள்வி தான் புரியவில்லை???
நம்மாழ்வார் ஈஷாவோடு அதிக தொடர்பில இருந்தவர்
Sir where is your farm ? I am interested to visit your farm … address pls
Wow
🔴🔴🔴 மக்கள் நீதி மய்யம் - தேர்தல் அறிக்கை - 2021 (Page 96) 🔴🔴🔴 "கள்ளை தடை செய்யும் சட்டம் நீக்கப்படும், அதை உணவு பானமாக அறிவிக்கப்படும். தென்னை மற்றும் பனை மரத்தில் இருந்து நவீன முறையில் சாராயத்திற்கு பதில் உடல்நலத்தை பாதிக்காத கள்ளை பானமாக சுத்திகரித்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். "
கள்ளை மதிப்புகூட்டி பதப்படுத்தி விற்க்கும் உரிமை அனைத்தும் சின்னம்மா குடும்பத்திற்கும்,கோபாலபுர கோமகன் குடும்பத்திற்க்கும் வழங்கப்பட்டால் அடுத்த நொடி கள் தமிழரின் தேசிய பானமாக அனைத்து தமழ்வேசஊடகங்களால் முன்மொழியப்படும்,கள்ளின் பெருமை பட்டிதொட்டி எங்கும் சூரியன் எப்எம்ஆல் பரப்பப்படும்,,நாம் தீராவிடர்
மக்கள் நீதி மையம் தொடங்குவதற்கு முன்பாகவே நாம் தமிழர் சொல்லிவிட்டது
ஈஷா ஈ - தமிழ் ஷா - வடமொழி ஈசன் - 100% தமிழ்
Hi , i like to do agriculture, planning to get agri5 land ,any idea ? , I am not a agriculture family .
Apo IyeeVaal nei epdi sapduvaar
1:50 🤔
Enna marankal vachu irunkinka ...
Sir how do you know the mixer will not any poison due to reaction?? I need to understand the concept underlying. I am planning to do this but do not want to risk it. Suggest if possible...
தம்பி சிம்பிள் அது விஷமா இருந்தால் மற்ற உயிரினம் எல்லாம் செத்து இருக்கும்.
அன்பு சகோதரரே ஐயா நம்மாழ்வார் பெயரை பயன்படுத்தாதீர்கள் ஈஷா என்கிற கார்ப்பரேட் முதலாளியின் பின் சென்று விட்டு இயற்கை விவசாயம் பற்றி பேசி நம்மாழ்வார் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாம் வேண்டாம்
Dear Bro - Lets focus on content. He is sharing his experience and not forcing any one to join Isha or any corporate. If his experience useful for us, we may take it or we can leave it. its up to us. This is my view, if it is wrong, please forgive me.
@@govindapillaivenkateswaran1850 உங்களுடைய பதில் உரையைகண்டு மகிழ்ச்சி அடைகிறேன் உங்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள்
அவர் அறிவை பயன் படுத்திக்கொள்ளவும்.. மற்றவை தேவை அற்றவை...
I am interested to plant trees l contact with Isha Agro Forest but they didn't gave any support
Any response? I am also interested
கட்டூவச்சமாடவும்இருக்தமாட்டேன்அவுத்துவிட்டமாடவும்இருக்கமாட்டேன்கன்றோலானபசுநான்
பால் விற்பதற்கு யார் உரிமை கொடுத்தார்கள்? அந்த உரிமை நமக்கு கிடையாது...... அது சரி மாட்டை விற்பனை செய்ய உங்களுக்கு யார் உரிமை கொடுத்தார்கள்...... எப்படி வேண்டுமானாலும் பேசாதீங்க..... முதலில் விவசாயத்திற்கு இப்படி கவர்ச்சியா மேடை போட்டு பேச வேண்டிய அவசியமே இல்லை...... நம்மாள்வாரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகிறீர்கள்..... இப்படி பேசி பேசியே மறைமுக கொள்ளை லாபம் பார்க்குறீங்க.....