எப்பொழுது கடவுள் நம்மைத் தேடி வருவார்! அன்பே சிவம்-(2)சொ.சொ.மீ.சுந்தரம் அய்யா
Vložit
- čas přidán 1. 08. 2022
- ஒவ்வொருவருடைய வாழ்விலும் கடவுள் குறைந்தது ஒரு முறையாவது நேரில் வருவார். அதை அறிந்து கொள்ள மிகப் பெரிய ஞானமும் பூர்வ ஜென்ம புண்ணியமும் வேண்டும்,மகா கவி ரவீந்திரநாத் தாகூரிடம் கடவுள் கனவில் தோன்றி நாளை உன் வீட்டுக்கு வருகிறேன் என்று சொன்னார்! சொன்னபடி வந்தாரா? வரவில்லை?-கடவுளே நீ ஏன் வரவில்லை என்று ரவீந்திரநாத் முறையிட்டார்.முட்டாளே! நான்கு முறை உன்னைத்தேடி வந்தேன் என்னைத் துரத்திவிட்டாயே! என்று கடவுள் பதில் சொன்ன பொழுது ரவீந்திரநாத் ஆடிப்போய்விட்டார் ஏன்? என்று அறிய இந்த காணொலியை நமது நாட்டுக்கோட்டை நகரத்தார்டிவியில் கண்டு களியுங்கள். இந்த நிகழ்வின் முதல் பகுதியைக் கீழ் காணும் லிங்க் மூலம் கண்டு மகிழலாம்
• திருமூலர் கதை-அன்பே சி...
@ Nattukottai Nagarathar Tv
DIRECTOR - Mudhra Muthuraman
MANAGING DIRECTORS -
N.Sivasubramaniyan
Mrs.Lakshmi Sithirai Anandam
Please Follow the below link and support us:
Facebook: / nattukottai Nagarathartv
******************************************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes
பொறுப்புத் துறப்பு-
இந்த சேனலில் ஒளிபரப்பாகும் பிரமுகர்களின் பேட்டிகளில் இடம் பெறும் கருத்துக்கள் அவர்களின் சொந்தக் கருத்துக்களே! அதற்கு இந்த சேனல் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது. விளம்பரங்களின் நம்பகத் தன்மைக்கு விளம்பரம் செய்யும் நிறுவனங்களே பொறுப்பு
******************************************
© Copyright Nattukottai Nagarathar Tv
இந்த சேனலில் விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் +91 9176696136 / 8608008999
For Business Promotions,Advertisement & Enquiries
mudhra.m@gmail.com
#nattukottainagrathartv
திருச்சிற்றம்பலம் 🙏ஐயா அவர்களின் பொற்பாதம் பணிந்து வணங்குகிறேன்🙏 ஐயாவுக்கு நிகர் 🙏 ஐயா மட்டுமே அய்யாவின் சொற்பொழிவு கேட்கும் பொழுது என்னையும் மறந்து எல்லாத்தையும் மறந்து முழு மனதுடன் கவனிக்க தூண்டுகிறது🙏 அய்யாவின் இந்த சேவை எந்தவிதமான தங்கு தடையும் இன்றி தொடர்ந்து நடைபெற எல்லாம் வல்ல எம்பெருமான் அருள் புரிய வேண்டும்🙏 சிவாயநம 🙏சர்வம் சிவமயம்🙏 சர்வம் சிவார்பணம்🙏
ஐய்யா உங்கள் உரை மனதை திறக்கிறது உணர வைக்கிறது நன்றி
ஆண்டவனுக்கு இதை கேட்க வைத்ததற்கு
வணக்கம் ஐயா.தங்களின் சொற்பொழிவை.... நேரடியாக ...கேட்க வேண்டும்., ஈசன் அருள் புரியட்டும்....சிவ...சிவ...
Om namasivaya om namasivaya potri potri potri, Arumai arumai ayya jenjsolsevar senthamil selvar Siva nesa selvar, Sivasiva othum seer Sri sivanadiyar malarpaatham paninthu vaaangukiren, thank you, thruchitrambalam,
Ungal sevai thodaratum ❤ anbe Shivam
அய்யா அவர்களின் சொற்பொலிவு உறையை கேட்கும்பொலுது மெய் மறந்து ஈசன் அருள் பெற்ற உணர்வுகள்.ஒம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம்
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
அற்புதமானதகவள்அனைத்துமேஐயாநன்றிகள் தென்னாடுடையசிவனேபோற்றி ஈந்நாட்டவர்க்கும்இறைவாபோற்றி ஓம்சிவாயநம. ஓம்சிவாயநம. 🙏🙏🙏🙏🙏
பாதம் பணிந்து வணங்குகிறேன்ங்க ஐயா திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏
ஐயா அவர்களுக்கு வணக்கம் ஐயா உங்களுடைய சொற்பொழிவு எனது மனதுக்கு மிகவும் நிம்மதி அந்த கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்க பெற்றேன்
Ayya, sivan ungalai 100 years neenda aayul tharuvaaraga.
ஐயா குரல் மனதில் ஆழமாக பதிந்து விட்டது ஐயா சொற்பொழிவு எல்லாம் கேட்டேன் 40 மணிநேரத்துக்கு மேல் கேட்டேன். பெரியபுராணம். 22 பாகம் திருமந்திரம் 12 பாகம் எல்லாம் அருமையாக இருந்தது
🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க
He has been blessed by Lord Shiva Peruman Himself ! An enlightened Sage !
🙏🌿🔱சிவ சிவ🔥🌹திருச்சிற்றம்பலம்🍁🙏
Thank you iyya🙏🙏🙏
Namashivaya om namashivaya om namashivaya om namashivaya om namashivaya om namashivaya om namashivaya
அன்னை சாரதா தேவிக்கு வயது 5. பகவான் இராமகிருஷ்ணருக்கு வயது 23. நமசிவாய
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் முருகா 🙏🙏
Arumai ayya...
, Nandri Ayya thiruchitrambalam
Om sai om appa om namacivaya
Arumai Ayya
Om namasivaya namaka
வாழ்க வளமுடன்.🙏🙏
Arumai aiyaiah
நற்றுணையாவது நமச்சிவாயவே
சிவசிவ திருச்சிற்றம்பலம்
🙏 MIKKA NANDRI AIYAH.
Nanri ayya
ஐயா கடவுளின் திருவுருவே தாங்கள்.ஐயா
Namaskaram Ayya
Om namashivaya 🙏
சத்தியம் சத்தியப் சத்தியம் அய்யா
குருவேசரணம்
arumai ayya welcome sir
❤
Pleasant
🙏
🙏🙏🙏🙏🙏Namasivaya
Congratulations
Iya valga VALAMUDAN
🙏🙏🙏🙏🙏🙏👌
Thiru meananakshi sundaram God Seed
Thanks
Thanks aya
Prayers
மனித தன்மையே இறைவன் அன்பே சிவம்..
அற்புதமான குரல் அய்யா. வாழ்க வளமுடன் நலமுடன்
🙏🙏🙏🌷🌷
அருமை அருமை வாழ்த்துகள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🙏🙏🙏
அய்யா சொற்பொழிவுகள் நேரில் கேக்க வேண்டும் எப்படி பதில் தாங்கள் அய்யா அடுத்த எங்கே எப்போது என்று
🙏🙏🙏🙏🙏💐
ஐயா மிகவும் அற்புதமாக இருந்தது
நம் கோவில்களின் மகத்துவத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை
நமக்கு கிடைத்த பொக்கிஷம் நம் கோவில் திருவையாறு கோவிலுக்கு சென்றேன் கோவில் இருக்கும் நிலை பார்த்து எனக்கு அழுகை வந்தது உயிரை கொடுத்து உருவாக்கி தந்தார்கள் நம் கண் முன்னே அழிவதை பார்க்கும் போது நம் குழந்தைகளுக்கு இந்த கோவில் இருக்குமா என்பது கேள்விக்குறியே?
இதற்கு வழி என்ன ஐயா
உங்கள்
❤ ❤❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
ஐயாஉங்கள்சொற்பொழிவுஅப்பன்சிவன்சொல்வதுபோல்எனதுகாதில்தேன்மழைபொழிந்ததுநீங்கள்ஆயுள்ஆரோக்கியத்துடன்வாழ உங்களதுசிசியன்வாழ்த்துகிறேன்வாழ்கபல்லாண்டு
St Thomas never came to India. Portuguese sailor called Thomas buried there
Omly in c dgree
அய்யா என்ன தவம் செய்தேன் உங்கள் தெய்வீக குரலை கேட்க்கா
Tamil kadal
சாதிப் பெயரை சொல்லாமல் உங்களால் உங்களால் உரை நிகழ்த்த முடியுமா ஐயா
சமீபமாக உங்க சொற்பொழிவு vdo pathuttea இருக்குற என்னய உணகு பைதியமானு கேகுராக முட்டாள் கூட்டம்
செட்டியார்.. செட்டியார்..
செட்டியார் என நூறு முறை சொல்லி பிரசங்கம் செய்கிறீர்கள்.. ஆதி சிவன் பண்டைப்பரையன்..நாதப்பறையன்..சாம்பசிவனேனு..அழைத்து பேசுங்கள் ஆதியிலே அனைவரும் பறையரே.
Thank you iyya🙏🙏🙏
🙏🙏
❤️
🙏🙏🙏🙏🙏🙏🙏