திருமுருகன் சிறப்பைக் கூறும் உங்கள் திருப்புகழின் விளக்கம் மிகமிக அருமை இவற்றை இணையத்தினூடாய் கண்டு கேட்டு ரசிப்பதற்கும் எங்கள் செவிகள் காணும் கண்கள் மிக கூர்மையாக இருப்பதற்கும் அந்த செந்தில் வேலவன் அருள்வரம் வேண்டும் தாயே அரிய இப்பதிவிற்கு மிகப்பெரிய நன்றிகளம்மா
திருப்புகழ் பாடல் வரிகளை மனித இனம் பாராயணம் செய்ய வேண்டும். முருகப் பெருமானின் அருள் அனைவரும் பெறச் செய்ய உங்கள் பேச்சு இருக்கிறது தாயே போற்றி போற்றி உம் தமிழ்
இத்தலம் அறியும் வித்தகம் நிறைந்த முத்தமிழ்ச்செல்வி அம்மா எம் சித்தம் மகிழ நீங்கள் பேசும் இறை தத்துவப் பேச்சில் எத்தனையோ உண்மைகள் இருப்பது கண்டு வாழ்த்துகிறோம் அம்மா இத்தகைய சிறப்புமிக்க உங்கள் பேச்சை கேட்டிட உதவிய இப் பதிவிற்கும் மிக்க நன்றி
எம்பெருமான் முருகர் அருளால் தாங்கள் நீடூழி வாழ வேண்டும் அம்மா. முருகனைப் பற்றிய சொற்பொழிவுகள் நாங்கள் காதுகுளிர கேட்கவேண்டும்.வாழ்கவளமுடன்நலமுடன் அம்மா
Anaithum arumai muthana speech pirantha kuzhanthaiyum thirumbipparkkum. Tamil puriyathavargalum aavalaagakkettu amaithiyaga erippargal supppppppperrrrrrrrrrrrrr all the best every minute magzhchi
Madam, After hearing your speech about Velmaral I have memorised Velmaral. Now i am 56 years old mam. From childhood onwards i am memorising slokas. Your speech and pronounciation are amazing madam. Thank you very much madam.
Ivar solvathu Unmai … we experienced and it is true … we suffered a lot and Shanmuga kavasam padichom 48 days We are now really good 😊 Om Saravana bhava 🙏
Excellent rendition First time listening nice explanation thanks very much. May god bless you always with your family 80 years old,, staying in Bangalore Listening to your discourse is a medicine for my journey Asirvadams to you
அம்மா நீங்கள் எல்லா ஊர்களுக்கும் சென்று திருப்புகழ் சொற்பொழிவு ஆற்றி அதன் பெருமையை உலகறியச் செய்ய வேண்டும். அதற்கு முருகப்பெருமான் உங்களுக்கு அருள் புரியட்டும்
🙏🙏🙏 முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம். அம்மா உங்கள் சொற்பொழிவை கேட்டு எனக்கு திருப்புகழ் மனப்பாடம் செய்ய வேண்டும் என்று ஆசையா க உள்ளது. முருகன் எனக்கும் இந்த அருள் கிடைக்குமா
இந்த சொற்பொழிவு கேட்டு கொண்டிருந்த இந்த நிமிடத்தில் முருகன் எனக்கு மயில் ரூபத்தில் காட்சி கொடுத்தார்.முருகனுக்கு அரகரோகரா . வேலும் மயிலும் துணை.
வாசுகி அம்மா நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு வாழ்க உங்கள் புகழ்
முருகன் அருள் பெற்ற புண்ணியவதி நீவிர் வாழ்க வாழ்க வளமுடன்❤❤❤
வாரியார் சுவாமிக்கு அடுத்து உங்கள் பேச்சு கேட்க கேட்க மகிழ்ச்சி.
அம்மா என்று அழைக்கவா முருகா என்று அழைக்கவா என் உள்ளம் இதை கேட்கும் போது என் மனம் தூய்மை யாக உணருகின்றேன் வேலும் மயிலும் சேவலும் துணை ❤❤❤❤❤❤
திருமுருகன் சிறப்பைக் கூறும் உங்கள் திருப்புகழின் விளக்கம் மிகமிக அருமை இவற்றை இணையத்தினூடாய் கண்டு கேட்டு ரசிப்பதற்கும் எங்கள் செவிகள் காணும் கண்கள் மிக கூர்மையாக இருப்பதற்கும் அந்த செந்தில் வேலவன் அருள்வரம் வேண்டும் தாயே அரிய இப்பதிவிற்கு மிகப்பெரிய நன்றிகளம்மா
கணீரென்ற குரல் அடிபிறழாழ வார்த்தை அற்புதம் தாயே
நல்ல சொற்பொழிவு கேட்ட மகிழ்ச்சி அடைந்தேன் அம்மா மிக நண்றி அம்மா ! தங்களின் பாடல் குரல் இனிமை அம்மா ! மிக நன்றி அம்மா !🌹🙏
அம்மையே !
நின் ! ஆன்மீகச் சொற்பொழிவால் அம்மையின் ஈசனேயே மனதுள் குடி கொள்ள செய்து விட்டீர்.
நின் புகழ் ஓங்குக!
வாழ்க வளமுடன்🙏🙏🙏 அம்மா🌹🌹 திருப்புகழ் வாழ்க🙏 கேட்போர் நினைப்போர் வாழ்க வாழ்க வாழ்க🙏🙏
Z
)இந்த ௮
அம்மா மிகவும் நன்றி
திருப்புகழின் பெருமையை தங்களின் வாய்மொழியாக கேட்பதற்கு கொடுத்துவைத்திருக்கவேண்டும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
Occur
Tk.pattammalsongs
❤
Amma theivame enakku perum Pakkiya at this time I’m listening to this.🙏🙏
சொற்ப்பொழிவு தமிழ் வார்த்தையே அழகு அம்மா
Neengale murugarin avatharam amma... Love you ❤❤❤❤❤❤
திருப்புகழ் பாடல் வரிகளை மனித இனம் பாராயணம் செய்ய வேண்டும்.
முருகப் பெருமானின் அருள் அனைவரும் பெறச் செய்ய உங்கள் பேச்சு இருக்கிறது தாயே போற்றி போற்றி உம் தமிழ்
அருமை அருமை அம்மா! முருகன் அருள் உங்களுக்கு நிறைவாக உண்டு .🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
திருப்புகழ் மகிமை என தலைப்பிட்டு விட்டு எதை எதையோ பேசுகின்றார் ஆனாலும் பேச்சு அருமை வாழ்த்துக்கள்
இத்தலம் அறியும் வித்தகம் நிறைந்த முத்தமிழ்ச்செல்வி அம்மா எம் சித்தம் மகிழ நீங்கள் பேசும் இறை தத்துவப் பேச்சில் எத்தனையோ உண்மைகள் இருப்பது கண்டு வாழ்த்துகிறோம் அம்மா இத்தகைய சிறப்புமிக்க உங்கள் பேச்சை கேட்டிட உதவிய இப் பதிவிற்கும் மிக்க நன்றி
சரணம் அம்மா
ஓம் நமசிவாய ஓம் சிவ சக்தி போற்றி வடிவேல் முருகனுக்கு அரோகரா கந்தா போற்றி ஓம் கடம்பா போற்றி
முருகா சரணம்
திருத்தணி முருகன் வழித்துணை வருவான் வேலும் மயிலும் சேவலும் துணை நிற்கும்
திருப்புகழ் பெருமை அருமை அருமை
Addrippli
Vivekanandan
அருமை அருமை அருமை அம்மா அந்த ஆதிபராசக்தி நீயே என உங்க உரைமூலம் உணரப்பெற்றேன் தாயே
திருப்புகழ் சொற்பொழிவை கேட்டேன் மகிழ்ந்தேன்
அது போல உங்களுக்கும் முருகன் நாவில் எழுதி விட்டானோ அம்மா!!!
VasuhiAmma vanagam,Amma arumaiyha cholukiranga nantdiri Mama.Ohm murukka Raranapail murukka ❤❤❤❤
🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍 சகோதரி மிக சிறப்பு
வணக்கம் அம்மா திரு புகழ் வேல்மாறல் அருமை அருமை அருமை
அருமை அம்மா
வணக்கங்களை பணிந்து சமர்ப்பிக்கிறேன்.
அருமையான சொற்பொழிவு
ஓம சரவணபவ👏👏👏👏👏
எம்பெருமான் முருகர் அருளால் தாங்கள் நீடூழி வாழ வேண்டும் அம்மா. முருகனைப் பற்றிய சொற்பொழிவுகள் நாங்கள் காதுகுளிர கேட்கவேண்டும்.வாழ்கவளமுடன்நலமுடன் அம்மா
🎉 அம்மா உங்கள் பாதங்களுக்கு அநேக கோடி நமஸ்காரங்கள். உங்கள் சொற்பொழிவு அருமை அருமை அருமை. முருகா முருகா முருகா சரணம்
தங்களுடைய ஆன்மீக திருப்பணிகள் செவ்வனே சிறக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் கிடைக்கட்டும் 🙏🙏🙏🙏🙏 மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
முருகா முருகா சரணம் உங்கள் சொற்பொழிவு நிகழ்ச்சி அடுத்த எங்கே நடைபெறும். நான் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு
Om Muruga en appan Palani malai andavane.Murugaaa...God bless you Madam
அழகான உட்சரிப்பு,அருமை அம்மா🙏🙏
வேலும் மயிலும் சேவலும் துணை
மனம் நிகிழம் தங்கள் சொற்பொழிவினை தினமும் காலை மாலை இரவு முழுதும் கேட்டு இறையனுபவம் பெறுகிறோம்.....கோடனுகோடி நமஸ்காரங்கள்
அருமையான சொற்பொழிவு வாழ்க வளமுடன்
Migavum arumaiyana Vilakkam amma 💐💐🙏🙏👌👌
உங்களை பெற்ற தாய் தந்தை தெய்வம் அநேக கோடி நமஸ்காரம்
வாழ்க வளமுடன் வாழ்க திருப்புகழ் பாடல் மிகவும் அருமை வாழ்த்துக்கள்
Vasuhi unn mankal liyam nilai bettu needa aail pera annai unnai aashirvathikiran
Super arumaiyana sorkkal 🙏🏽🙏🏽🙏🏽👌
அம்மா வாழ்க வளமுடன்
திரிபுரத்து அவுணர்கள் அல்ல, திரிபுராதிகள் அம்மா. நன்றி தாயே.
கேட்க கேட்க இனிக்குதடா முருகா கேட்க கேட்க
Ungal sorpolivu mikavum arumai👌👌👌
Amma Amma Amma........ Super
அம்மா தாழ்மையான வேண்டுகோள்.தயவு செய்து திருப்புகழ் வகுப்பு online ல் எடுக்க வேண்டும் .கந்தன் அதற்கு அருளட்டும்
ஓம் சக்திதரன் பாதம் சரணம்!!!அருணகிரிநாதரின் திருப்புகழ் விளக்கம் அருமை அம்மா கோடி நன்றிகள்.❤
நன்றி அம்மா. ❤🙏🙏🙏
Got peace of mind after hearing your speech.
Nandri nandri tholi. 👌👌🙏🙏🙏🙏🙏
மிக மிக அருமை அம்மா 🙏 மிக்க நன்றி, பணிவான வணக்கங்கள் அம்மா 🙏 ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏
2:25
அம்மா super அம்மா அம்மா
Arumai amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Very beautiful talk on Murugan
Let him Bless you Madam ,,
Super amma 🙏🙏🙏
Amma Neengal iraivan thandha Varam......... 🙏🙏
Madame,we are proud to have you born in Tamil Nadu,spreading spirituality among us.Long live,Madame,we pray to God.
Anaithum arumai muthana speech pirantha kuzhanthaiyum thirumbipparkkum. Tamil puriyathavargalum aavalaagakkettu amaithiyaga erippargal supppppppperrrrrrrrrrrrrr all the best every minute magzhchi
அருமையான சொற்பொழிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி ஓம் சரவனபய
Truly admire your speech in all subjects, pranaam's
🌴🙏🌴🌳🌺நன்றி ❤மகிழ்ச்சி 🌺🌳🙏🌴🌴
Arumai arumai.
அம்மா மிகவும் நன்றி
நன்றி தாயே
Madam,
After hearing your speech about Velmaral I have memorised Velmaral. Now i am 56 years old mam. From childhood onwards i am memorising slokas. Your speech and pronounciation are amazing madam. Thank you very much madam.
Vel vel muruga vetri vel muruganukku hara harohara 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐💐
வாழ்க ஆரம். பொருள். இன்பம் கலந்து வாழ்க!
நீங்க ரொம்ப நாள் நல்லா இருக்கனும் அம்மா.
Nandri Vanakam Amma, Vashga Valamudan, Vashga Ivvaiyagam❤🙏🍎
🔔🌝🕉🌞🔔🙏🍊
🙏🏝🔔🍏🔱🍋🔔✔️✔️✔️🙏
Madam Excellent speech
வாழ்க வளமுடன்
ஸ்ரீ ஆனந்ததாஸன்
அருமை அருமை அருமை
குரல் வளமை
கருத்துச் செழுமை எண்ணம் செம்மை வண்ணம் தமிழ் வெண்மை.
அருமை அருமை அருமை
🙏🙏🙏
Wonderful speech amma
Valga thiruppugal
Ivar solvathu Unmai … we experienced and it is true … we suffered a lot and Shanmuga kavasam padichom 48 days
We are now really good 😊 Om Saravana bhava 🙏
❤முருகா❤
Excellent rendition First time listening nice explanation thanks very much. May god bless you always with your family
80 years old,, staying in Bangalore
Listening to your discourse is a medicine for my journey
Asirvadams to you
அம்மா அருமை
Om murukka arumaya cholkiranga madam. Nanthiri namskaram 🙏
Nandri amma
Arumai sister
Thank you legend ❤❤❤
அம்மா நீங்கள் எல்லா ஊர்களுக்கும் சென்று திருப்புகழ் சொற்பொழிவு ஆற்றி அதன் பெருமையை உலகறியச் செய்ய வேண்டும்.
அதற்கு முருகப்பெருமான் உங்களுக்கு அருள் புரியட்டும்
Okay thank you
Thanks madam 👍🏼🙏🙏💐💐
Thank God for hearing this speech❤
Superb Amma ty
🙏🙏🙏🙏🙏🙏sri muruganthunai🙏🙏🙏🙏🙏🙏
Super Amma
Kandhan thirupugazh valga valga thangalin vilakkathiru mikka na tri amma
Mayilum,sevalum dhan sura padman
Muruganodu erukirar
Kopam yaridamum pada kudadhu
Pattal uru Mari namidamey varum
Anbey sivam
Anbai eru 🙏🙏🙏💞💞💞
தெய்வத் திருமதியின் திருவடியில் விழுகிறேன். தூக்கி நிறுத்துக தாயே தாயே தாயே திருப்புகழ் திருக்கரத்தோடு....
Ki
Ujv
ஜெய ஜெய ஸ்ரீ ஸ்வாமின் ஜெய ஜெய
' Murugaa Murugaa yena nee sol / Muthi allithidum maarkkum idhuve ! '
Aum Muruga Guru Muruga Arul Muruga Anantha Muruga 🙏❤️🙏❤️🙏🌹🙏
Fantastic mam❤❤❤
Om shre Muruga namaha
🙏🙏🙏 முருகா சரணம் முருகா சரணம் முருகா சரணம். அம்மா உங்கள் சொற்பொழிவை கேட்டு எனக்கு திருப்புகழ் மனப்பாடம் செய்ய வேண்டும் என்று ஆசையா க உள்ளது. முருகன் எனக்கும் இந்த அருள் கிடைக்குமா
கருணைகடவுள் முருகன் திருவருள் நிச்சயம் தங்களுக்கு உண்டு..திருப்புகழை பாடத் துவங்குங்கள்.ஓம் சரவணப ஓம்.
Miga arumai
Thangalukkum Murugan arul erunthathalthan
🙏🙏🙏❤️❤️❤️
Valthukkal amma