பணமழை பொழியும் அபர்ணாயை நாமம் | வாசுகி மனோகரன் | ஆன்மீக சொற்பொழிவு
Vložit
- čas přidán 9. 10. 2022
- ராஜபாளையம் சத்திரப்பட்டியில் நடந்த விழாவில் திருமதி வாசுகி மனோகரன் அவர்களின் ஆன்மீக சொற்பொழிவு
பணமழை பொழியும் அபர்ணாயை நாமம் | வாசுகி மனோகரன் | ஆன்மீக சொற்பொழிவு
#VASUKI_MANOKARAN #VASUKIMANOKARAN #
#VARIYAAR_VURUTHU #
#VARIYAAR_AWARD ##breaking #trending #tamil #mayilosai ##murugantemple #
#MURUGAN #
#SUBRAMANIYAR #
#VALLI_GUGAI #
#VALLI #
#THEIVAYANAI #
#NAAKIKINARU #
#SEASHORE_TEMPLE #MEENATCHI_MAGIMAI #
#touristplace #touristspot #tourist #tourisam #touristplaces #traditional #traditional_TEMPLE #
#arupadaiveedu #
#செஞ்சொல்வாணி_வாசுகிமனோகரன் #
#krishnar #BAMA #RUKKUMANI #GOKULAM #RAMAYANAM #MAHABHARATHAM #KARNAN #KANNAPIRAN #VIRALIMALAI_MURUGAN #NELLAIAPPAR_TEMPLE #PANDAVARGAL #DHARMAR #BHEEMAN #ARCHUNANAN #ARJUNAN #PATTUMANDRAM #pattimandram #CHORPOLIVU #aanmeega_thagaval #aanmeegakadhaigal #aanmeega_kadhaigal #AANMEEGAM #AANMEEGAM_SPEECH #SANKARANKOIL_STORY #SANKARANKOIL_STALAPURANAM #PURANAKATHAIGAL #
#TRENDING #SPEEDSONGS #SPEEDSOUNDS #BREAKING #BREAKING NEWS #HINDU_TEMPLES #hindutemple #hindufestivals #TAMIL_NEWS #
#valli#theivanai #ramar #seethai #krishnar #bama #rukkumani #sivan #parvathi #perumal #lakshmi #thirupathiperumal #alamelumangai #rajeswari_amman #murugan #thiruchendur_murugan #arupadai_veedugal #pillaiyar #vinayagar #
Twitter
mayilosaiindia?t=...
You tube
/ mayilosai
Face Book
/ mayilosaiindia
Gmail
mayilosaiindia@gmail.com#mayilosai
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் 🌟⭐💫🙏🙏🙏
அம்மா அருமையான கருத்து.தெளிவான பேச்சு கேட்டுக்கொண்டே இருக்கனும் போல இருக்குமா.வாழ்க வளமுடன்.
நன்றி தாயே கண்களில் கண்ணீர் வருகிறது
நன்றி சகோதரி 🙏🙏🙏👍👍👍🌹🌹🌹🌹🌹
உள்ளது சேவைகள் தொடர்ந்து வளர.வேண்டும் இறைவனைப் வேண்டுகிறேன்
அம்மா அருமையான பதிவு கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏
எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும் அம்மா🌹🌹 உங்கள் பதிவு உங்கள் பணி பல்லாண்டு தொடரும் 🎉🎊
🙏🙏
Qq
À@@loll pm BH BH
நன்றி அம்மா 🙏🙏🙏
Thanks ma God bless you
நன்றி அம்மா
நன்றி அம்மா. தங்களின் சொற்பொழிவு எங்களை போன்றவர்களை வாழ வைக்கிறது அம்மா. வாழ்க வளமுடன் அம்மா.
அறியாத தகவல்கள் நன்றி அம்மா 🙏
Excellent speech Amma
Veri good programs amma thank u amma
மந்திரங்களின் மகிமை-ஜெபித்திடும் தகைமை-உச்சாடன முறைமை-பயன்பாடுகளின் வலிமை-,சகஸ்ர நாமாக்களின் பெருமை-துதி செய்வோர் அடைந்திடும் இனிமை-அத்தணையும் விளக்கிய வாசுகி வாசகங்கள் அருமை-சொற் பொழிவு தனித்திறமை.
நன்றி
நன்றி
Thank you ma
ஜொஹ
Arumai arumai amma
வணக்கம் சகோதரி மிகவும் பயனுள்ள பதிவு வரம் போன்ற தகவல்
தாங்கள் அம்பாளின் மறு உருவம் மிக்க நன்றி வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் மிக்க நன்றி
😥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🙏🙏
அம்மா.உங்கள்பேச்சியைகேட்டுகொண்டேஇருக்கனும்
Arumai amma
Amma ambal mahimai romba arbudham. Kanneer varadhu. Neengal romba punyavathi. Ambal kataksham. Nan abhirami andhadhi 100 nd pathigam siladhu ragamai solluven. En ulllil vibration feel pannuven. Engal payyan nalla job nd marriage, nalla veedu nd healthyana vazhvu arulavendum. Last pathigam sakala sevangalum tharum himayagiriraja thanai..... daily solluven. Engayavadhu function ponal avarkalkum solluven.. om sakthi. Koti pranam
நீங்கள் கூறும் காயத்ரி மந்திரங்கள் சக்தி அதிகம் என்றாள் அதாவது பெண்களுக்கு ஏற்படும் சில உபாதைகள் தானாக நீங்குவதும் இல்லறை வாழ்க்கையிலிருந்து நீங்கி வெளி வரும்போதுதான் இந்த காயத்ரி மந்திரம் கூற வேண்டும் போல புரிந்தது அம்மா...காயத்ரி மந்திரம் எப்படி கூற வேண்டும் என்பது நாங்கள் தெரிந்து கொண்டோம் நன்றிகள் பல அம்மா..🙏
Thank you for your greatservice
Thank you ma'am.
Arumai Ayiram En poorvagenma punniyam
Guru Sharanam Amma thankyou 🥰
No words to speak🎉
Really you are so blissful vasuki amma... vaalthugal
அம்மா வணக்கம்.
Thank you amma
❤❤❤❤❤❤
Thank you very much mam
I got lot of information from your speech mam
I am a biggest fan of Vasuki Manoharan Madam. I want your long video on Mahabharatham. Please.
Amma ramayanam full speech podunga amma
இதுஆன்மீகதொடர்மாத்திரம்மல்ல
தன்நம்பிக்கைதொடர்நல்லது
Love.amma.❤🎉🎉🎉🎉
VERY THANK YOU MADAM.
100 VARUSAM NEENKAL
VALKA VALAMUDAN VALARKA NALLMUDAN. MUTHU EDUKA
TUTUCORIN POKANUM.
VALKI MUNERA VASUKAI
AMMA SORBOLVAI KATANUM. ENGU OLIMAYAMANA VALA VALIKATIYA THEIVAM
AYRERAM KODI NANTRIKAL
AMMA. UNGALKU SAVAL
MAYIL VEL ENDRUM THUNI.
KRSRINIVASAN. ERODE
Vanakkam Amma, We feel very very happy when we hear your AANMEEGA SPEECH. IF AT ANY TIME YOUR PROGRAMME IS FIXED AT CHENNAI , IF WE COMES TO KNOW , DEFINITELY WE WILL ATTEND TO HEAR IT IN PERSON AMMA.PRAYING FOR THE EVENT.
Beautiful speech, sweet like honey no words 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Omnamasivaya
I used to hear ur speech to enlighten my soul thanks
Every time I used to hear ur speech
🙏🙏🙏
Very amazing speech ma , i gain alot of spiritual info from yr speech. Thank you so much.
Valgavalamudan
அதிகாலை 3.20 A.M.லிருந்து 4 A.M.வரை தான் ப்ரஹ்ம முகூர்த்தம் என காஞ்சி மஹா பெரியவா சந்திர சேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளும் அருளினார்.
🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🦋🦋🦋
🙏🙏🙏🙏🙏
அம்மா தினமும் காலை 4 மணிக்கு குளித்து முடித்ததும் விளக்கு வைப்பேன். 3.20 to 3.40 kku brush பண்ணிட்டு saamiikitta praathanai பண்ணிட்டு apuram குளித்து விளக்கு வைக்கலாமா அம்மா. உங்க பேச்சு enaku ரொம்ப பிடிக்கும். En கணவர் அடிக்கடி unga பேரை sollitthan என்னை கூப்பிடுவாங்க அம்மா எனக்கும் ரொம்ப சந்தோஷமா க இருக்கும்
Thank you Mrs.Vasuki, after hearing your speeches I don't feel that I am missing avvaiyar
Zf
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் அபர்ணாயை நமக🙏
அம்மா வணக்கம் நன்றி
ஞநநநநநநநநநநநஞநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநநரரனநநநரநநநநநநநந
க்ரீம் இல்லை ஹ்ரீம்
@@aravinthans7705Dr❤
💯
Arumai padikattil enna vaikkanam sonna thagaval
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
dan Amma I here your speech again
Again
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
I love you amma
👍👌💪🙏👣🙏💚❤💛...🔯
Sabhash sariyaga sonnergal manthram pattri nenga kodutha thagaval
தோழர் வாசுகியின் சொற்பொழிவு போல் பேச ஆசை
Unga phone number please
Amman ungalukku namaskaram
மந்திரம் செல்லும் போது தன்னை அறியாமல் தூக்கம் வந்தால் என்ன அர்த்தம்
காயத்ரி மந்திரம் எந்த சாமி மந்திரம் சொல்லணும்
Ammavai Nerilpakkanum Ammavin phone number vendum
Amma naan dinamum Gayatri mantram solgiren aana ithil sila dinangal asaivam sappidugiren .asaivam sappidum podhu gaytri Mantram solla kudatha? Please reply me
No
அம்மா உங்கள் சொற்பொழிவை எங்கள் கிராமத்தில் நடந்த உங்களை தொடர்புக் கொள்ளுதல் எப்படி?
9600333262
இந்திரா மேடம்
திருமதி வாசுகி மனோகரன் அம்மா அவர்களின் உதவியாளர்
Amma மகனுக்கு சீக்கிரம் திருமணம் நடகக ஏதாவது சொல்லுங்கள்
வேல்மாறல் பதிகம் படித்து வாருங்கள்
@@mayilosai_india
Nandri amma
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Omsakti
மிக்க நன்றி அம்மா.தங்களின் சொற்பொழிவு எங்களை போன்றவர்களை வாழவைக்கிறது. வாழ்க வளமுடன் அம்மா.
One daily ninekinua
Adds too much maa
புரியவில்லை
@@mayilosai_india ஏகப்பட்ட விளம்பரங்கள்
அடியில் தான் வைத்து இருக்கிறோம்
குறைத்து விடுகிறோம்
பணம் வாங்க வில்லை.
உதவி புரிந்த
நண்பர்களுக்காக உதவி
@@mayilosai_india நன்றி நன்றி நன்றி
ஆயிரம் அர்த்தங்கள்
உங்களுடைய
திவ்ய யாக சொர்ப்பொழிகள்
, மாபெரும் மகிழ்ச்சி ,
N . வள்ளிமனோகரன்
கடவுள் வாழ்த்தும் போற்றியும் கூட மேடை பேச்சின் சாயலாக உள்ளது
வீறு கொண்டு பேசுவதாக உள்ளது
பாவம்(baavam) இல்லை
இது நடனமில்லை , பாடலில்லை bபாவம் தேட. ப்ராஹ்மண உபன்யாசம் soft voice உடன் இருக்கும். அது கடை நிலை இந்துக்கள் வரை புரிவதில்லை. எனவே தான் புலவர் கீரன் பக்தி சொற்பொழிவ என்று மாறுதல் கொண்டு வந்தார் , அனைத்து சாதியினரும் புரிந்து கொள்வதற்காக, 1970களில். இவர் போன்று தான் ஆணித்தரமான பேச்சாக இருக்கும். அவருடைய பேச்சு. இன்றைய நாத்திக திமுக ஆளும் தமிழகத்துக்கு இத்தகைய பக்திப் பேச்சாளர்கள் தேவைதான். வாசுகி போன்றவரின் ஆணித்தரமான பக்தி மேடைப் பேச்சுதான் கிராமத்துக் கடைக்கோடி மக்களையும் சென்றடையும் என்பது ஏன் உங்களுக்குப் புரியவில்லை !?
Bபிராமின் என்றாலே இன்று திமுக மாயையால் தமிழர்க்குப் பிடிக்கவில்லை எனும் பட்சத்தில் soft ஆகப் பேசும் உபன்யாசம் நமக்கு மட்டுமே புரியும் எனும் போது அனைத்துத் தரப்பினரும் உய்வது எப்போது , சிந்திப்பீர்.
@@sumathibalakrishnan2891 bபாவம் என்பது இசையிலும் நடனத்திலும்
இருக்க வேண்டும் என்பதில்லை
B பாவம் என்பது ஆன்மீகத்தில்
தோன்றி தான் இசையிலும்
நடனத்திலும் வந்தது
12 திருமுறைகளை 4000 திவ்விய
பிரபந்த மும் படிக்கும் போது
எந்தெந்த பாடல் எப்படி இசையோடு பாட வேன் டும் என்று
ஒரு முறை இருப்பது புரியும்
நீங்கள் என்னை தவறாக புரிந்து
கொண்டீர்கள் என்று தோன்று கிறது
No problem thank you
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏