ஏன் நான் இஸ்லாத்தை ஏற்றேன்?ᴴᴰ┇Sumaiya @ Thenmoli┇Way to Paradise Class | W2P

Sdílet
Vložit
  • čas přidán 17. 07. 2019
  • YOU CAN CONTACT US ON
    -----------------------------------------------------------------------------------------------------------
    ✮ WEBSITE: waytoparadise.in/
    ✮ FACEBOOK: / jamathuljannatrust
    ✮ CZcams: / waytoparadiseclass
    ✮ Way to Paradise - Jamathul Janna Trust
    -----------------------------------------------------------------------------------------------------------
    This is Jamathul Janna Charitable Trust official youtube channel
    -----------------------------------------------------------------------------------------------------------
    அல்ஹம்துலில்லாஹ்! இறைவனுடைய கிருபையால் Way To Paradise (சுவர்க்கத்தை நோக்கி) இந்த நிகழ்ச்சியை ஒவ்வொரு ஞாயிறு கிழமை காலை 7்:00am-10:30am நாம் நடத்தி வருகிறோம். இந்த நிகழ்ச்சியில் மீண்டும் இஸ்லாத்தில் தன்னுடைய வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டவர்கள் சிறப்பு பேச்சாளர்களாக அழைக்கப்படுகிறார்கள். இந்நிகழ்ச்சியானது இயக்கம், கட்சி பேதமின்றி முஸ்லிம் என்ற கொடியின் கீழ் நடத்திவருகிறோம். இதை பார்க்கும் ஒவ்வொரு நபர்களும் இவ்வகுப்பில் கலந்துக் கொண்டு இதுப்போன்ற வகுப்புகளை உங்கள் பகுதிகளிலும் ஆரம்பிக்க வேண்டும் என்பது எங்கள் அன்பான கோரிக்கையாகும்.
    தாவா (சத்தியத்தை நோக்கிய அழைப்பு)
    நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை மக்களை சொர்க்கத்தை நோக்கி அழைப்போம். மக்களை நரக நெருப்பை விட்டு காத்து, அழியா உலகம் சொர்க்கம் நாமும் சென்று பிறரையும் செல்ல வைப்போம். இன்ஷா அல்லாஹ்!
    (நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான். (குர்ஆன் 16:125)
    #waytoparadise
    #convert_to_islam
    #revert_to_islam
    #islam_science
    #why_islam
    #jamathul_janna_trust
    #short_films

Komentáře • 87

  • @gayathris7741
    @gayathris7741 Před 3 lety +5

    🤲😍MASHA ALLAH 😍 ALLAH HU AKBAR!!!☝️🤲😍

  • @MuhammedAbbasmk
    @MuhammedAbbasmk Před 5 lety +31

    நல்ல புரிதல் , நல்ல பேச்சு , நல்ல உபதேசம்.

    • @hindumaharaja7955
      @hindumaharaja7955 Před 3 lety

      ஆமாம் .
      கேன அறிவு கெட்ட துலுக்கன்களுக்கு .

    • @MuhammedAbbasmk
      @MuhammedAbbasmk Před 3 lety +2

      @@hindumaharaja7955 ஆமாம், அறிவாளியே! நீயும் என்னுடைய சகோதரன் தான்.

  • @anvarksa8722
    @anvarksa8722 Před 5 lety +13

    இறைவன் யை தெடி இறைவன் உண்மையானவன் என்பதை விளக்கம் சகோதரிக்கு இம்மை மறுமை வெற்றி பெற வேண்டும் இன்ஷா அல்லாஹ்

    • @hindumaharaja7955
      @hindumaharaja7955 Před 3 lety

      அதற்கு இந்த பொம்பளை ஜிஹாத் செய்து அப்பாவிகளை கொன்று குவிக்கணும் . அல்லாஹ் sorgathile அம்மாவுக்கு 72 வாழைப் பழங்கள் கொடுப்பாரு .

  • @kmohamedkmohamed2679
    @kmohamedkmohamed2679 Před 4 lety +3

    Masha Allah ya Rabb Super.
    Sumaiya

  • @mohammadmalkeremailaccount8305

    Masha Allah

  • @sheikhmauddin8697
    @sheikhmauddin8697 Před 3 lety +2

    Alhamdulilah

  • @f6507
    @f6507 Před 5 lety +8

    Masha Allah
    தெளிவான உண்மையான பேச்சு.

  • @arunantony3873
    @arunantony3873 Před 5 lety +9

    Subhan Allah.....Arumaiyana pechu......

  • @mahmudashaheen9297
    @mahmudashaheen9297 Před 5 lety +5

    Assalamu Alaikum.Anbulla sagodari,Maashaallah,Islamai patri romba nalla purinjirikkeenga.romba sandosham.Allah vin arulaal neengal naragaththilirundu sorgaththil idam pidichchitteenga.niraiya waazhthukkal.

  • @mohammedansari4071
    @mohammedansari4071 Před 5 lety +13

    Maasha Allah

  • @veluibrahim1233
    @veluibrahim1233 Před rokem +1

    மாஷா அல்லாஹ் அழகிய அனுபவம் மற்றும் அழகிய விளக்கம்

  • @ameerjanhussain8772
    @ameerjanhussain8772 Před 5 lety +12

    MashaAllah

  • @shamshu8856
    @shamshu8856 Před 4 lety +4

    Wa alaikum assalam sister. Iam born in Muslim. But doesn't matter Allah subana wa talah looking emaan. Either u r convert recently or u r Arabia Muslim. And namaz( tholugai) when we die after in grave. They ask first question namaz. So very excellent speech jazz kala khair

  • @colombosrilanka466
    @colombosrilanka466 Před 4 lety +3

    Masha Allha

  • @gudalurajmal8737
    @gudalurajmal8737 Před 5 lety +10

    மாஷாஅல்லாஹ்
    அருமையான பகுத்தறிவுப்பேச்சு.
    அறிவுடையவர் பயன்பெறுவார்கள்.
    நிச்சயமாக நல்லுபதேசம் அறிவுடையவர்களுக்கு பயன்தரும். {குர்ஆன்}

  • @sajidsaadhiq1398
    @sajidsaadhiq1398 Před 5 lety +8

    Alhamdhulillah...........Allah.. Uggalukku rahmath seiyatttum sister

  • @jarosejarose8699
    @jarosejarose8699 Před 5 lety +19

    இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம், சகோதரியே உங்களை பார்க்க எனக்கு பொறாமையாக உள்ளது , இது ஒரு சமநோக்கு மார்க்கம், ஏழையோ பணக்காரனா என்ற பாகுபாடு பார்ப்பது இஸ்லாமிய கோட்பாட்டில் இல்லை, அதுதானே இஸ்லாம் தலை நிமிர்ந்து கொள்கையை சொல்ல முடிகிறது,

    • @hindumaharaja7955
      @hindumaharaja7955 Před 3 lety

      ஆமாம் . இஸ்லாம் இனிய மார்க்கம் . பாமை ஜிஹாதி தேனில் முக்கி சர்க்கரை தூவி வைப்பான் .
      இஸ்லாம் அமைதியான மார்க்கம் . எத்தனை லட்சம் அப்பாவிகள் செத்தாலும் அமைதியாக வேறு இடங்களில் பாம் வைப்பான் ஜிஹாதி

    • @hindumaharaja7955
      @hindumaharaja7955 Před 3 lety

      சவுதியில் ஷேக் உன்னை -- ajlaf பயலை -- அவன் ஊட்டு கக்கூஸ் கழுவ வைப்பான் பின்புறமாக வந்து .
      சமத்துவம் பேசினால் உன்னை செருப்பால் அடிப்பான் . பெண் கேட்டால் சொர்கமா நரகமா தெரியாது -- ஏதோ ஒன்று . தலை இருக்காது .

  • @AbdulRahman-fl8hl
    @AbdulRahman-fl8hl Před 4 lety +3

    Mashaallah

  • @muhammedjafar3245
    @muhammedjafar3245 Před 5 lety +26

    Good speech amma allah ungalukku arul puriwaanaka

    • @viravi5503
      @viravi5503 Před 5 lety +2

      வரலாற்றை திரும்பிப் பார்த்து சிந்திப்போம்!
      உமர் எகிப்தை தாக்கி அங்குள்ள நூலகத்தை எரித்தது தவறு என்று முஸ்லிம்கள் ஒப்புக் கொள்ளாதவரை...
      கஜினி சோம்னாத்தை அழித்து அங்குள்ள 50 ஆயிரம் பேரை கழுத்தறுத்து ரத்த வெள்ளம் உண்டாக்கியது தவறு என்று முஸ்லிம்கள் ஒப்புக் கொள்ளாதவரை...
      தைமூர் இந்தியாவை தாக்கி இந்துக்களின் மண்டை ஓடுகளில் கோபுரம் கட்டியது தவறு என்று முஸ்லிம்கள் ஒப்புக் கொள்ளாதவரை...
      பக்தியார் கில்ஜி, நாளந்தா பல்கலைகழகத்தை அழித்து, அங்குள்ளவர்களை கொன்று, நூலகத்தை எரித்தது ( எரித்து முடிக்க 6 மாதம் பிடித்தது ) தவறு என்று முஸ்லிம்கள் ஒப்புக் கொள்ளாதவரை....
      கிளாபத் புரட்சி ஆரம்பித்து 1 லட்சம் இந்துக்களை கொன்றது தவறு என்று முஸ்லிம்கள் ஒப்புக் கொள்ளாதவரை..
      கோத்ரா ரயிலில், எந்த பாவமும் செய்யாமல் ஈசனை தியானித்துக் கொண்டிருந்த 72 சாதுக்களையும், ரிசர்வேசன் அல்லாத கம்பார்ட்மென்டில் இடம் கிடைக்காமல் சாதுக்களின் கம்பார்ட்மென்டில் பயணித்த பெண்களையும், பச்சிளம் குழந்தைகளையும் உயிரோடு எரித்த முஸ்லிம் தீவிரவாதிகளுக்குச் சிறை தண்டனை கிடைத்த பின்பும் முஸ்லிம்கள் அப்பாவிகள் என்று பொய்யுரைக்கும் குணத்தை மாற்றி அந்த முஸ்லிம்கள் செய்தது தவறு என்று ஒப்புக்கொள்ளாத வரை..
      உலகில் பல மதங்கள் எல்லாக் காலமும் இருக்கவே செய்யும், மற்ற மதங்கள் அழிய வேண்டும் என்று நினைப்பது தவறு என்று முஸ்லிம்கள் மனதார உணராதவரை.....
      இஸ்லாமிய சட்டத்தின் மூலம் மற்ற மதத்தினரின் மத உரிமையில் தலையிடுவது தவறு என்று முஸ்லிம்கள் உணராதவரை....
      சிறுபான்மையினராக இருக்கும்பொழுது தான் எதிர்பார்க்கும் அதே உரிமையை பெரும்பான்யானாலும் மற்றவர்களுக்கு தர வேண்டும் என்ற எண்ணம் முஸ்லிம்களுக்கு வராதவரை....
      சிலை வழிபாடு என்பது மனிதர்களின் வழிபாடுகளில் ஒரு பகுதி, அதை ஒழிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று முஸ்லிம்கள் உணராதவரை....
      மனிதனை மதம் சார்ந்து பார்க்காமல், மனிதனை மனிதனாக மட்டுமே பார்க்கும் வழக்கம் முஸ்லிம்களுக்கு வராதவரை....
      அவர்களின் மீது இரக்கம் கொள்வது தேவையற்றது என்றே தோன்றுகிறது........
      என்னையோ என் சந்ததியினரையோ,ஏன் இந்த பூவுலகத்தை அழிக்க துடிப்பவர்கள் மீது இரக்கம் கொள்வது நம் தலையில் நாமே மண் அள்ளி போடுவது போன்றது.
      யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்....இதுவே உண்மை,

    • @realnews5496
      @realnews5496 Před 5 lety +3

      @@viravi5503 நீ ஒரு முட்டாள் என்பதை இதைப் பார்ப்போர் விளங்கிக்கொள்வர்.

    • @viravi5503
      @viravi5503 Před 5 lety +1

      Podaaa
      czcams.com/video/ft5w8fvOLjI/video.html

    • @jarosejarose8699
      @jarosejarose8699 Před 5 lety +1

      @@viravi5503 நான் திராவிடனாகப் பார்க்கிறேன், தாங்கள் சொன்ன எதுவுமே அருமையான கற்பனை, உண்மையான இஸ்லாமியன் மனிதக்கொலையை செய்ய மாட்டான், கடந்த சில நாட்களுக்கு முன் தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சி ஒன்றை பார்க்க நேர்ந்தது அப்போது ஒரு இஸ்லாமிய பெயர்கொண்ட ஒருவர் தனக்கு கடன் தொல்லை அதிகமாக உள்ளது எனவும் வாஸ்து முறையில் தீர்வுகள் சொல்லவும் என்று கேட்கப்பட்ட போது அருமையான பதில் கொடுத்தார் உண்மையான முஸ்லிம் வாஸ்து பார்க்க மாட்டார்கள், ஜாதகம் பார்க்கமாட்டார், வட்டித்தொழில் செய்யமாட்டார், பிறருக்கு கேடு செய்ய மாட்டார், நீங்கள் முறையாக இஸ்லாமியனாக வாழுங்கள் நிச்சயமாக வெற்றி கிடைக்கும் என சொன்னவர் வாஸ்து சொக்கலிங்கம், அன்றய தினமே இஸ்லாமிய வேதப்புத்தமான தமிழ் மொழி பெயர்ப்பு வாங்கினேன் படிக்கவும் தொடங்கினேன் படித்துக் கொண்டு இருக்கிறேன் இப்போது உணர்கிறேன் இத்தனைக்காலம் தெரியவில்லையே என்று, இதுவொரு வாழ்க்கை வழிகாட்டி சாந்தி,சமாதானம், ஈகை, அமைதி என்பதை போதிக்கும் மார்க்கம் என்பதை உணர முடிகிறது எனது இஸ்லாமிய நண்பர்கள் அனுமதி பெற்று அருகிலுள்ள மசூதிக்கு சென்று அங்கு கூறப்படும் போதனைகளை கேட்க மனம் அமைதிபெறுகிறது, நண்பரே தங்களுக்கு ஒரு வேண்டுகோள் இஸ்லாமிய எதிர்ப்பை காட்டுகிறேன் என்ற பெயரில் வளர்த்துவிடும் முயற்சியே தங்களது பதிவு, நியூஸிலாந்து நாட்டில் ஒரு கிறுக்கன் ஐம்பது இஸ்லாமிய மக்களை கொன்றான் மறுவாரம் முன்னூற்றி ஐம்பது ஆட்கள் இஸ்லாமிய கொள்கையை ஏற்று இஸ்லாத்தை தழுவினர், இதுவே இஸ்லாமிய வரலாற்று உண்மை, முஸ்லிம் பெயர்கொண்ட ஒருவன் சட்டப்புறம்பாக செயல் பட்டால் இஸ்லாமிய தீவிரவாதி எனவும், சமீபத்தில் கேரளாவில் பயங்கர ஆயுதங்கள் வெடிகுண்டு பிரயோகம் செய்து தாக்குதல் நடத்தியவனை RSS தொண்டர் என தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் செய்தி நிறுவனங்கள் சொல்கின்றன, அதற்கும் ஒரு முஸ்லிம் அல்லாத ஒரு நண்பரே அந்த தொலைக்காட்சி நிர்வாகியை வறுத்தெடுத்துவிட்டார், நண்பரே எனது கருத்து இஸ்லாமிய எதிர்ப்பு என வளர்க்கும் தங்களின் நோக்கை வரவேற்பதா? எதிர்பதா? ஒன்றும் புரியவில்லை.

    • @viravi5503
      @viravi5503 Před 5 lety

      @@jarosejarose8699
      czcams.com/video/rOognWidPh8/video.html

  • @bappinhibarikkad9104
    @bappinhibarikkad9104 Před 5 lety +6

    Masaalla.. Allahu akbar.. Subahana alla

  • @inammetro1846
    @inammetro1846 Před 5 lety +7

    MashaAllah new coming Muslim is very true n excellent for better than born Muslim

  • @SyedAli-py5kb
    @SyedAli-py5kb Před 5 lety +24

    யாதும் ஊரே யாவரும் கேளிர் தமிழனின் மார்க்கம் தான் இஷ்லாம் சகோதரி உங்களை பார்த்தால் பொராமையா இருக்கு ,

  • @naseerahbegum9501
    @naseerahbegum9501 Před 4 lety +3

    Masha Allah good speech mom. Will Allah give hidayah to me n every muslimin n muslimah In Shaa Allah Aaamiin.im born in duniya from islam family but we all so far from deen.

  • @ariffghouse
    @ariffghouse Před 5 lety +4

    மாஷா அல்லாஹ் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @deserveit1436
    @deserveit1436 Před rokem +1

    *Oh my Allah ease our problems, success in this world and hereafter, our brothers and sisters reverted to Islam pour your peace and blessings on them and us, keep them always happy, guide their parents, relatives and friends towards Islam, protect them and us from oppressors and from hell fire, enter into Janna "Paradise" Aameen.*

  • @abdullahmusthafa7574
    @abdullahmusthafa7574 Před 5 lety +4

    அல்ஹம்துலில்லாஹ். சகோதரர்களே கேட்டுவிட்டு சுப்ஹானல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் என்று போட்டுவிட்டு கடந்து விடாமல் நம்முடைய தொப்புள் கொடி உறவுகளான மாற்று மதச்சகோதர்களுக்கு share செய்யுங்கள் அவர்களுக்கும் விளங்க செய்யுங்கள் என்ன நினைப்பார்களா ஏது சொல்வார்களோ என்று அஞ்ச வேண்டாம் இறைவனுக்கு மட்டுமே அஞ்சுங்கள்.

  • @kurshidahamedkurshidahamed3040

    Welcome to peace ful religion islam.

  • @faredafarida5973
    @faredafarida5973 Před 5 lety +5

    Mashallah super mamm ungada arumyana unmyana paychu ma

  • @kamalbabu3154
    @kamalbabu3154 Před 5 lety +5

    மாஷா அல்லாஹ்

  • @mohamedgani7768
    @mohamedgani7768 Před 5 lety +6

    மாஷாஅல்லாஹூ

  • @shahedabanu1045
    @shahedabanu1045 Před 5 lety +5

    Masha allah

  • @muhammedjafar3245
    @muhammedjafar3245 Před 5 lety +11

    Allah ungalukku kodutha parisu islam, enakku allah vidam neengal dhuhaa pannunga enakkum emaan

  • @bestvalue2710
    @bestvalue2710 Před 5 lety +6

    Alhamdulillah. It's really nice questions, raised by Sister.

  • @jaawedjaa6205
    @jaawedjaa6205 Před 5 lety +3

    Good speech 'very good question super sister '😢god I'll give you paradise insha alllah

  • @mohamedbabu2731
    @mohamedbabu2731 Před 5 lety +2

    இன்ஷாஅல்லாஹ்

  • @mohamedmoosamohamedmaideen9399

    Alhamdulillah. Allah grant Jannah

  • @m.gjamalmohammed9552
    @m.gjamalmohammed9552 Před 5 lety +4

    Super Good

  • @abdulkalamsuber3879
    @abdulkalamsuber3879 Před 5 lety +4

    Masha Allah alhanthulillah

  • @kamarzamanbilla58
    @kamarzamanbilla58 Před 5 lety +3

    Good speech madam

  • @gulamcisthycisthy7858
    @gulamcisthycisthy7858 Před 5 lety +5

    சகோதரி நீ ங்கள்உண்மையிலேயேஅறிவாளிதான் இப் படிசிந்திக்கும்அறிவைகொடுத்த அல்லாஹ்வுக்குநீங்கள் அதிகம் அதிகம் நன்றி செய்யுங்கள்அல்லாஹ்உங்களுக்குறஹ்மத்செய்வானாகவும்

  • @usmantkthevarkalathil911
    @usmantkthevarkalathil911 Před 5 lety +4

    Allahkhu akbar

  • @meerakwt895
    @meerakwt895 Před 5 lety +1

    மாஷா அல்லாறீ

  • @mhma4033
    @mhma4033 Před 3 lety +1

    நபிகள் நாயகத்தின் இறுதி உரை, அரபா மைதானத்தில். அதில் அவர் என்ன சொன்னார். தேடி படியுங்கள் சகோதரியே. மிகவும் அருமையான விளக்கம் ஐந்தே நிமிடம் தான் உங்களுக்கு நிறைய பதில் கிடைக்கும்.

  • @annelmaideen1921
    @annelmaideen1921 Před 5 lety +2

    Sister Allah May bless you jannah ☺️👍

  • @ttvdhinakaran8792
    @ttvdhinakaran8792 Před 5 lety +5

    Who is greatest? Only one allah

  • @mohamedcaassime2773
    @mohamedcaassime2773 Před 5 lety +2

    Nice

  • @abdulkader2259
    @abdulkader2259 Před 5 lety +1

    நல்ல பயான் பயனடைவீர்

  • @johnbro6028
    @johnbro6028 Před 5 lety +2

    God bless you madam 🙏👍

  • @zahirhussain9617
    @zahirhussain9617 Před 5 lety +11

    Assalamu alaikum sister ini yaravathu ni yna arivaliyanu katta yes nu sollunga because na arivaliya irukapoi thaan islathula irukayan nu sollunga .Alhamthulillah ..

    • @viravi5503
      @viravi5503 Před 5 lety

      வரலாற்றை திரும்பிப் பார்த்து சிந்திப்போம்!
      உமர் எகிப்தை தாக்கி அங்குள்ள நூலகத்தை எரித்தது தவறு என்று முஸ்லிம்கள் ஒப்புக் கொள்ளாதவரை...
      கஜினி சோம்னாத்தை அழித்து அங்குள்ள 50 ஆயிரம் பேரை கழுத்தறுத்து ரத்த வெள்ளம் உண்டாக்கியது தவறு என்று முஸ்லிம்கள் ஒப்புக் கொள்ளாதவரை...
      தைமூர் இந்தியாவை தாக்கி இந்துக்களின் மண்டை ஓடுகளில் கோபுரம் கட்டியது தவறு என்று முஸ்லிம்கள் ஒப்புக் கொள்ளாதவரை...
      பக்தியார் கில்ஜி, நாளந்தா பல்கலைகழகத்தை அழித்து, அங்குள்ளவர்களை கொன்று, நூலகத்தை எரித்தது ( எரித்து முடிக்க 6 மாதம் பிடித்தது ) தவறு என்று முஸ்லிம்கள் ஒப்புக் கொள்ளாதவரை....
      கிளாபத் புரட்சி ஆரம்பித்து 1 லட்சம் இந்துக்களை கொன்றது தவறு என்று முஸ்லிம்கள் ஒப்புக் கொள்ளாதவரை..
      கோத்ரா ரயிலில், எந்த பாவமும் செய்யாமல் ஈசனை தியானித்துக் கொண்டிருந்த 72 சாதுக்களையும், ரிசர்வேசன் அல்லாத கம்பார்ட்மென்டில் இடம் கிடைக்காமல் சாதுக்களின் கம்பார்ட்மென்டில் பயணித்த பெண்களையும், பச்சிளம் குழந்தைகளையும் உயிரோடு எரித்த முஸ்லிம் தீவிரவாதிகளுக்குச் சிறை தண்டனை கிடைத்த பின்பும் முஸ்லிம்கள் அப்பாவிகள் என்று பொய்யுரைக்கும் குணத்தை மாற்றி அந்த முஸ்லிம்கள் செய்தது தவறு என்று ஒப்புக்கொள்ளாத வரை..
      உலகில் பல மதங்கள் எல்லாக் காலமும் இருக்கவே செய்யும், மற்ற மதங்கள் அழிய வேண்டும் என்று நினைப்பது தவறு என்று முஸ்லிம்கள் மனதார உணராதவரை.....
      இஸ்லாமிய சட்டத்தின் மூலம் மற்ற மதத்தினரின் மத உரிமையில் தலையிடுவது தவறு என்று முஸ்லிம்கள் உணராதவரை....
      சிறுபான்மையினராக இருக்கும்பொழுது தான் எதிர்பார்க்கும் அதே உரிமையை பெரும்பான்யானாலும் மற்றவர்களுக்கு தர வேண்டும் என்ற எண்ணம் முஸ்லிம்களுக்கு வராதவரை....
      சிலை வழிபாடு என்பது மனிதர்களின் வழிபாடுகளில் ஒரு பகுதி, அதை ஒழிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று முஸ்லிம்கள் உணராதவரை....
      மனிதனை மதம் சார்ந்து பார்க்காமல், மனிதனை மனிதனாக மட்டுமே பார்க்கும் வழக்கம் முஸ்லிம்களுக்கு வராதவரை....
      அவர்களின் மீது இரக்கம் கொள்வது தேவையற்றது என்றே தோன்றுகிறது........
      என்னையோ என் சந்ததியினரையோ,ஏன் இந்த பூவுலகத்தை அழிக்க துடிப்பவர்கள் மீது இரக்கம் கொள்வது நம் தலையில் நாமே மண் அள்ளி போடுவது போன்றது.
      யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்....இதுவே உண்மை,

  • @naseerahbegum9501
    @naseerahbegum9501 Před 4 lety

    I still no khatam Quran n no undersand the Quran i fell shy😢😢😢

  • @syedkareem3201
    @syedkareem3201 Před 5 lety +2

    Aslamu alaikum Sahothari

  • @vasukig5605
    @vasukig5605 Před 5 lety

    Ethu manithana senchathu

  • @boanergesmedia1406
    @boanergesmedia1406 Před 4 lety +2

    நீங்கள் இறைவனை உண்மையாக thedavillai...... தேடினால் உண்மையான இறைவனை kandadaiyivirkal........ சொர்க்கத்தில் சேர வாய்ப்பு இல்ல உங்களுக்கு... உங்கள் பேச்சு பகுத்தறிவு உள்ளதா உள்ளது... ஆனால் sorkathirku செல்ல இஸ்லாம் வழி இல்ல....... ஒரே வழி இயேசு கிறிஸ்து மட்டும் தான்....... பைபிள் முதல படிங்க....

    • @AbdulRahman-fl8hl
      @AbdulRahman-fl8hl Před 4 lety +4

      Bro, nengelum tamil Quran eduthu padichi , bible udan Jesus ' Esa Nabi' patri solliyiruppazai oppittu parunge ogeluku unmai puriyum,
      Unmaiyai vilangamal than anaivarum innum irukkirarhel. "UNGALUKKU UNGAL MARKAM EMAKKU EM MARKAM"

    • @boanergesmedia1406
      @boanergesmedia1406 Před 4 lety

      @@AbdulRahman-fl8hl இல்லை ப்ரோ நானும் குரான் பற்றி படித்துள்ளேன்.... என் நண்பர்கள் அனைவரும் இஸ்லாமியரே... சிறு வயதில் கடவுள் பற்று எனக்கு கிடையாது.ஏனென்றால் கிறிஸ்தவர்கள் குழந்தைகளை மார்க்கத்தில் வளர்ப்பது குறைவு. ஆனால் என் நண்பர்களுடைய கடவுள் பற்று எனக்கு வியப்பை ஏற்படுத்தியது.. அவர்களிடம் கடவுள் பற்றி கேட்கும் போது இஸ்லாம் பற்றி கற்று கொடுத்தார்கள்.... esa napi பற்றி சொன்னார்கள்.. அவர்கள் சொல்லும் போது தான் எனக்கு இயேசு கிறிஸ்து யார் என்று தெரிய ஆசை ஏற்பட்டது... அதனால் வீட்டில் உள்ள பைபிளை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன்..... அதன் பிறகு எனக்கு ஒன்றும் மட்டும் புரிந்தது....இயேசு ஒரு நபியாக இருக்க முடியாது என்று.. ஏனென்றால் கடவுளை தவிர பரிசுத்தர் யாரும் இல்லை.. உலகில் வாழ்ந்த மனிதர்களுள் இயேசு வை தவிர யாருமே பாவம் செய்யாமல் வாழவில்லை... அப்போம் தான் புரிந்தது இந்த உலகத்தில் பாவத்தை ஜெயித்து பரிசுத்தமாக வாழ ஒரே வழி இயேசு கிறிஸ்து தான்... அதற்கு பின் 600ஆண்டுகள் கழித்து வந்த முகமது காட்டிய வழி ஒருவனை சுத்த படுத்தாது பரலோகமும் சேர்க்க இயலாது....... அதனால் நீங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசியுங்கள்....... Jesus coming soon

    • @mohamedyusuf9077
      @mohamedyusuf9077 Před 4 lety +2

      @@boanergesmedia1406 முழுமையாக படித்து இருக்க மாட்டீர்கள்!

    • @AbdulRahman-fl8hl
      @AbdulRahman-fl8hl Před 4 lety +5

      @@boanergesmedia1406 நண்பரே நபிமார்கள் என்றாலே நல்லவர்கள் தான். மற்றும் இறைவன் அவர்கள் மூலமாகத்தான் தனது மார்கத்தை பாேதித்தான்.
      அதற்காக அவர்களின் குனங்களை பார்த்து கடவுள் என்று நம்ப கூடாது.
      இன்னும் ஐீஸஸ் 'ஈஸா நபி' அவர் தன்னை கடவுள் என்று பைபிலில் கூறவே இல்லை. 'நான் சத்தியமும் ஐீவனும் ஆவியுமுமாய் இறுக்கிறேன் என்னையன்றி பிதா இடத்தில் வரார்' இது ஓரு பைபில் வசனம் தவறாக இறருந்தால் மன்னிக்கவும் இதில் என்ன கூறி இறுக்கு 'தன்னை பின்பற்றாமல் யாரும் பிதா இடத்தில் செல்ல முடியாது' அந்தந்த காலத்தில் அந்தந்த நபிமார்களை பின்பற்றாமல் பிதா இடம் செல்ல முடியாது, அவ்வாறே கடசைி நபி "முகம்மது நபி ஸல்... அலை...." மற்றும் யார் அந்த பிதா "அல்லாஹ்" ஓருவனே.
      உன்மையை விளங்கவாமே்

    • @AbdulRahman-fl8hl
      @AbdulRahman-fl8hl Před 4 lety +2

      @@boanergesmedia1406If u want to contact me, My whatsapp no +94 777112177

  • @farjanafarjana5389
    @farjanafarjana5389 Před 5 lety +5

    Masha Allah

  • @rafaideensheik7805
    @rafaideensheik7805 Před 5 lety +3

    MashaAllah

  • @riyasahmed9949
    @riyasahmed9949 Před 5 lety +3

    Masha allah

  • @sifankwt9438
    @sifankwt9438 Před 5 lety +3

    Mashaallah