என்னை வளர்த்து ஆள் ஆகியவர் என் பாட்டி... 35 வருடத்தில் அவரை முதல் முறையாக பிரிந்து தவிக்கின்றேன்... 10.07.2022 எங்களை விட்டு இறைவனடி சேர்ந்தார்... மனம் வலிக்கின்றது ... பாட்டியிடம் வளர்ந்தவர்களுகு புரியும் என் வலி 🥺🥺🥺🥺😭😭😭😭😭😭😭😭
Ellarukum expired date iruku ji ...nammalukum expired date iruku..nammalum oru naal kaalavathi aavom..aagurappo paattiya santhikka chance kidaikkum..don't worries...road la paatti thaaththa yaarachum paaththa help pannunga..unga paatti ungla nenachu peruma paduvaanga..
இந்த படம் பாத்தா என் அம்மாச்சி நியாபகம் தான் வரும் எனக்கு ,நா எப்போ ஊருக்கு வருவேன்னு எனக்காக காத்திருப்பாங்க , வந்தவுடனே "வாடி தங்கம் நல்லா இருக்கியா " அப்படினு சொல்லி ஒரு முத்தம் கொடுப்பாங்க , இந்த பாட்ட கேட்டா அவ்வளவு கண்ணீர் எனக்கு வருது , 2017 ல தவறிட்டாங்க இப்போ என்ன அது மாதிரி அரவணைக்க கூப்பிட ஆள் இல்ல , எனது மனது வலிக்கிறது , இந்த பாடல் எப்போது எங்கு கேட்டாலும் ஒரு நிமிடம் என் அம்மாசிக்காக வேண்டுவேன் கடவுளிடம் அவங்களோட ஆசீர்வாதம் என்னோட இருக்கனும்னு 😭😭
தாய் மகள் உறவு எவ்வளவு வலிமை வாய்ந்தது அதைப்போலவே பார்ட்டியும் பேத்தியின் உறவும் அது உணர்ந்தவர்களுக்கு தான் தெரியும் அந்த உறவில் உண்மையான அன்பும் பாசமும் பாடலை பார்க்கும் போதே கனவு கண்ணீர் வருகிறது என் தங்க பூரணம் பாட்டிய நினைவு வருகிறது
பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா வாசல் பார்த்து கண்கள் பூத்து காத்து நின்றேன் வா அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும் ஓடி நான் வந்து பார்ப்பேன் தென்றல் என் வாசல் தீண்டவே இல்லை கண்ணில் வெந்நீரை வார்ப்பேன் கண்களும் ஓய்ந்தது ஜீவனும் தேய்ந்தது ஜீவ தீபங்கள் ஓயும் நேரம் நீயும் நெய்யாக வந்தாய் எந்த கண்ணீரில் சோகம் இல்லை இன்று ஆனந்தம் தந்தாய் பேத்தி என்றாலும் நீயும் என் தாய் காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும் பாசம் வெளுக்காது மானே நீரில் குளித்தாலும் நெருப்பில் எரித்தாலும் தங்கம் கருக்காது தாயே உன் முகம் பார்க்கிறேன் அதில் என் முகம் பார்க்கிறேன் இந்த பொன் மானை பார்த்துக் கொண்டே சென்று நான் சேர வேண்டும் மீண்டும் ஜென்மங்கள் மாறும்போதும் நான் உன் மகளாக வேண்டும் பாச ராகங்கள் பாட வேண்டும்...
இசைஞானி இளையராஜாவின் அற்ப்புதமான மெட்டு மனதின் ஆழத்திற்க்குள் செல்லும் இசை அதிலும் கவிப்பேரரசின் அற்ப்புதமான வைர வரிகள் பாடகி சித்ராவின் அழகிய குறல் நினைத்து பார்த்தால் 1980 கள் திரையுலகின் பொற்க்காலம்தான் .இசைஞானியும் கவிப்பேரரசும் இனைந்து செயல்பட்டதே ஐந்து ஆண்டுகள்தான் அதிலும் 95% பாடல்கள் வெற்றிபாடல்கள் அந்த பாடல்களில் இதுவும் ஒன்று அற்புதம்
இந்த பாடலை கேட்டால் நான் எனது பாட்டிம்மா ஜாபகம் வந்திடுதே எனக்கு என் பாட்டியை பார்க்கனும்னு தோனுது அப்புறம் பார்க்க முடியலைன்னே அழுகை வந்துவிடுது எங்கே தேடுவேன் இந்த பாடலை கேட்டால் மனசு எனது பாட்டியை பார்த்த சந்தோசம் அடைகிறது பாட்டியை ஞாபகபடுத்தும் அருமை பாடல்
நான் சிறு வயதாக இருக்கும் போது நதியா ரொம்ப பேமஸ் நதியா வளையல், தோடு, புடவை என்று எங்கும் புகழ் பரவி இருக்கும். ஆனால் இன்றைக்கும் அதே இளமையோடு அவரை பார்க்கும் போது மகிழ்ச்சி யாக இருக்கிறது. Mastero இசை பூமி உள்ள வரை இருக்கும். சித்ரா குரலில் அருமையான பாடல். 💖
பேத்தி என்றாலும் நீயும் என் தாய். அடுத்த சரணத்தில் மீண்டும் ஜென்மங்கள் மாறும் போது'ம்' நான் உன் மகளாக வேண்டும். அந்த போதும்-ல் ம்-ஐ கவனிக்க வேண்டும். பேத்தி என்றாலும் நீயும் என் தாய். அப்போ already இந்த ஜென்மத்துல தாயாகிட்டா....அதுனாலதான் அந்த போதும்
I am 39 years old born in my Grandma's house Covai... Brought up by my grand dad and my grandma till I completed my 12th and went engineering... I call them amma and appa... My grandpa is no more but my grandma still with me... My grandma resembles veteran padmini... My tears when I listen this song....
Can U pls share Ur insta id or FB id? I would love to see Ur grandma's pics. Am a big fan of Padminiji. So if U dnt mind, can U pls share Ur insta id or fb id?
நான் இதுவரைக்கும் இரண்டு ஆத்மாக்களின் பாதம் தொட்டு வணங்க ஆசை பட்டு இறைவனை வேண்டினேன் .ஒன்று இளையராஜா அய்யா.மற்றொன்று இலங்கை ஜெயராஜ் அய்யா. இப்பாடல் கண்ட பின் அடுத்ததாக ஃபாசில் அய்யா பாதமும் தொட்டு வணங்கினால் தான் பிறவி பயன் கிடைக்கும்.
இந்த படம் வந்த காலகட்டத்தில் நிறைய பேருடைய வீட்டில் இரவு மட்டுமே சோறு சாப்பிடும் நிலை மற்ற இரு வேளையும் கூழ்தான் அதை எல்லாம் மறந்து விட்டு இந்த பாடலை ரசித்தோம்
ஏன் அம்மாச்சி தா எல்லாமே எனக்கு ... பிறந்ததில இருந்து இப்ப வர பாத்து வளத்து படிக்க வச்சு இப்ப என்னயு என் அண்ணனயு police ஆக்ககிருச்சு... இன்னும் பாக்குது..... அம்மாச்சி தா எங்கள் உலகம்
எங்க குடும்பத்திற்கும் என் அப்பாச்சி தான் எல்லாமே தாத்தா இறந்து 52 வருஷம் மேலாக எங்கள் குடும்பத்தை தூணாக காத்து வருகிறார் 92 வயதாகும் என் அப்பாச்சி 🙏 எங்கள் உலகமே அவள் தான்🙏
எங்கள் பேத்தியும் ஐந்து ஆண்டுகள் கழித்து தவமிருந்து பிறகு பிறந்ததால் இப்பாடல் எங்களுக்கு எழுதப்பட்டதாகவே ஒவ்வொரு முறையும் கேட்கும் போதும் நெகிழ்ந்து போகிறேன் ❤❤
அருமையான பாடல்களை தந்த, பெரும்பாலான இசை ரசிகர்களால் ரசிக்கபட்ட திரு. இளையராஜா. இன்று சேராத இடத்தில் சேர்ந்து தன்னையும், தான் சார்ந்த மக்களையும் இழிவு படுத்திக்கொண்டு இருக்கிறார் என்பது வேதனையான ஒன்று.
உறவுகள் பிரிந்த நிலையில் வயோதிக வயதில் மணித வாழ்க்கை சந்திக்க வேண்டிய இன்னல்களை மையமாக வைத்து படம் இயக்க அதுவும் மக்கள் வெற்றி பெற செய்துள்ளனர் இசைஞானி இளையராஜா இசை வெற்றிக்கு ஒரு காரணம்
இந்த மாதிரி பாட்டு கேட்டு தான் என் பிறந்த வீட்டை நினைவுக்கொள்கிறேன்...நேரில் பார்க்க அனுமதி இல்லை 😭😭😭 பெண்ணாக பிறந்தாலே பிறந்த வீட்டை மறந்திடனும் முடியல😭😭😭
இந்த படம் பாத்தா என் அம்மிச்சி நியாபகம் தான் வரும் எனக்கு,நா எப்போ ஊருக்கு வருவேன்னு எனக்காக காத்திருப்பாங்க, வந்தவுடனே "வாடி தங்கம் நல்லா இருக்கியா " அப்படினு சொல்லி ஒரு முத்தம் கொடுப்பாங்க, இந்த பாட்ட கேட்டா அவ்வளவு கண்ணீர் எனக்கு வருது, 2024 April ல தவறிட்டாங்க இப்போ என்ன அது மாதிரி அரவணைக்க கூப்பிட ஆள் இல்ல, எனது மனது வலிக்கிறது, இந்த பாடல் எப்போது எங்கு கேட்டாலும் ஒரு நிமிடம் என் அம்மிச்சி க்காக வேண்டுவேன் கடவுளிடம் அவங்களோட ஆசீர்வாதம் என்னோட இருக்கனும்
என் பேத்தியை உயிராக வளர்த்தேன்.ஆனால். யாருமே கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள்.சிறு வயதில் விதவையாகி நான் கஷ்டப்பட்டு குழந்தைகளை வளர்த்தேன்.ஆனால் இன்று யாருமே கண்டு கொள்வதே இல்லை.கடவுள் விட்ட வழி.
மலையூர் மம்பட்டியான் நான் சிவப்பு மனிதன் நாளை உனது நாள் நூறாவது நாள் காக்கி சட்டை போன்ற மசாலா நிறைந்த படங்கள் வந்த காலத்தில் இப்படி ஒரு குடும்ப பாங்கான படம் வந்து சக்கை போடு போட்டது
பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா வாசல் பார்த்து கண்கள் பூத்து காத்து நின்றேன் வா அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும் ஓடி நான் வந்து பார்ப்பேன் தென்றல் என் வாசல் தீண்டவே இல்லை கண்ணில் வெந்நீரை வார்ப்பேன் கண்களும் ஓய்ந்தது ஜீவனும் தேய்ந்தது ஜீவ தீபங்கள் ஓயும் நேரம் நீயும் நெய்யாக வந்தாய் எந்த கண்ணீரில் சோகம் இல்லை இன்று ஆனந்தம் தந்தாய் பேத்தி என்றாலும் நீயும் என் தாய் காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும் பாசம் வெளுக்காது மானே நீரில் குளித்தாலும் நெருப்பில் எரித்தாலும் தங்கம் கருக்காது தாயே உன் முகம் பார்க்கிறேன் அதில் என் முகம் பார்க்கிறேன் இந்த பொன் மானை பார்த்துக் கொண்டே சென்று நான் சேர வேண்டும் மீண்டும் ஜென்மங்கள் மாறும்போதும் நான் உன் மகளாக வேண்டும் பாச ராகங்கள் பாட வேண்டும்
2024 இல் இந்த பாடலை கேட்டு கண்ணீர் வடிக்கும் மக்கள் like செய்யவும்
அம்மாவின் பாசத்தை விட பாட்டியின் பாசம் நூறு தாய்க்கு சமம்.
Unmai
Crt
Crt
Correct than ana athu enaku kedaikave illa irunthalum enaku intha song pidikum
,இந்த பாடல் கேட்கும்போது என் பாட்டி நினைத்து கண்ணீர் வரும்
இந்த பாடலை கேட்டு யார் கண்ணில் கண்ணீர் வருகிறதோ அவர்கள் இளகிய மனம் படைத்தவர்கள்.
பாட்டியின் அன்பை பெற்றவர்கள்
Nice song
❤️❤️❤️
Miss you pattiamma
Llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll
என்னை வளர்த்து ஆள் ஆகியவர் என் பாட்டி... 35 வருடத்தில் அவரை முதல் முறையாக பிரிந்து தவிக்கின்றேன்... 10.07.2022 எங்களை விட்டு இறைவனடி சேர்ந்தார்... மனம் வலிக்கின்றது ... பாட்டியிடம் வளர்ந்தவர்களுகு புரியும் என் வலி 🥺🥺🥺🥺😭😭😭😭😭😭😭😭
ஆழ்ந்த இரங்கல் நண்பரே
நான்பிறக்கும்போதே எனக்கு பாட்டி இல்லை
உங்கள் பாட்டி தெய்வமாக வந்து உங்களையும் குடும்பத்தையும் காப்பாற்றுவார்
Ellarukum expired date iruku ji ...nammalukum expired date iruku..nammalum oru naal kaalavathi aavom..aagurappo paattiya santhikka chance kidaikkum..don't worries...road la paatti thaaththa yaarachum paaththa help pannunga..unga paatti ungla nenachu peruma paduvaanga..
என் பாட்டி மேலா நான் ரேம்ப பாசம் ஆன இப்ப இல்லை 2021 see no more
பேத்தி என்றாலும் நீயும் என் தாய் .... வரிகளுக்கு தலை வணங்குகிறேன்
Crt
இந்த பாடல் கேட்கும் போது கண்களில் கண்ணீர் .ஏனென்றால் தாய் தந்தையை விட நம் பாட்டி நம் மீது அதிக பாசம் கொண்டவர்கள்,,,
AdhfjAdjrayhc❤😢😭👕🧥🩳🩲⛑️🎓💌🕑
Sir please I'm in no dad no mom sir 1yere
Unmaiii unmai unmaiiiii
சின்ன வயசுல இந்த படம் பார்க்கும் போது ஒன்னும் தெரியல.இப்போ பார்க்கும் போதும் இந்த பாடலை கேட்கும் போது அழுகையே வருது.
Same here
S bro seme to u
Same to you
ஆமா
Yes bro....every lyrics heart touching ...
பாட்டியின் அன்பை பெற்றுவளர்ந்த pethiyaga இந்த பாடல் என்னை கண்கலங்க வைக்கிறது
En patti iranthu 1 year aaguthu romba miss patren 😭
@@bharathm1101 உங்க கூடவே இருப பங்க
Nanum en pattikittayhan valarnden
@@karunanithikarunanithi4694 நீங்க அதிர்ஷ்டசாலி 👌👌👌
இரண்டு கொள்ளு பேதிகளுக்கு பாட்டியாக 85 வயதில் இன்றும் எங்களுக்கு உறுதுணையாக இருக்கிறார் எனது பாட்டி
இந்த படம் பாத்தா என் அம்மாச்சி நியாபகம் தான் வரும் எனக்கு ,நா எப்போ ஊருக்கு வருவேன்னு எனக்காக காத்திருப்பாங்க , வந்தவுடனே "வாடி தங்கம் நல்லா இருக்கியா " அப்படினு சொல்லி ஒரு முத்தம் கொடுப்பாங்க , இந்த பாட்ட கேட்டா அவ்வளவு கண்ணீர் எனக்கு வருது , 2017 ல தவறிட்டாங்க இப்போ என்ன அது மாதிரி அரவணைக்க கூப்பிட ஆள் இல்ல , எனது மனது வலிக்கிறது , இந்த பாடல் எப்போது எங்கு கேட்டாலும் ஒரு நிமிடம் என் அம்மாசிக்காக வேண்டுவேன் கடவுளிடம் அவங்களோட ஆசீர்வாதம் என்னோட இருக்கனும்னு 😭😭
Great
எனக்கும் தான்..
I miss you ammachi😭
❤️
Same bro....my grandma also I m her best friend
எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல்...மன நிம்மதி தரும் பாடல்...
வயிற்றுக்கு உணவு இல்லாத போதும், செவிக்கு இன்பத்தை வழங்கிய பாடல்கள்
Super
Dont feel bro, god along with u through a person
@@SenthilKumar-ot3ctஙசஅஅச டஃடஃககஃஃழஃழஃஃடடஃஞடஃடஃடடஃடஃஞ
சூப்பர் 💐💐💐
Like
சித்ரா அம்மா வின் குரலில் ஏதோ தனித்துவம் இருக்கிறது.... ❤❤❤
🎉
தாய் மகள் உறவு எவ்வளவு வலிமை வாய்ந்தது அதைப்போலவே பார்ட்டியும் பேத்தியின் உறவும் அது உணர்ந்தவர்களுக்கு தான் தெரியும் அந்த உறவில் உண்மையான அன்பும் பாசமும் பாடலை பார்க்கும் போதே கனவு கண்ணீர் வருகிறது என் தங்க பூரணம் பாட்டிய நினைவு வருகிறது
மீண்டும் ஜென்மங்கள் மாறும் போதும் நான் உன் மகளா(னா)க வேண்டும்.
இப்பாடல் என்னுடைய சிறு வயது ஞாபகங்களைத் தூண்டுகிறது.... எல்லாவற்றையும் இழந்துவிட்டேன்.... நினைவுகள் மட்டுமே மிஞ்சியுள்ளது.....
உங்களுடைய நிலைமையும் தான் எனக்கும் தான் காலத்தை வெல்ல எவராலும் முடியாது
சூப்பர்.சூப்பர்.
@@balrajbalraj2311 klr
J
அன்பு ஒன்றே எல்லா மனிதனுக்கு மிகப்பெரிய அரவணைப்பு
Athu sila perukku theriyala
❤️ அன்பே அருமருந்து
God is great
அது என்னமோ உண்மைதான்
உண்மை🌹
பாசில் அவர்கள் அற்புதமான மனிதர் அவருடைய தமிழ் படங்களை பார்க்கும் போது கல்லுக்குள் ஈரம் இருக்கிறது போன்ற உணர்வு.
சரியாக சொன்னீர்கள்
பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா
வாசல் பார்த்து கண்கள் பூத்து காத்து நின்றேன் வா
அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும் ஓடி நான் வந்து பார்ப்பேன்
தென்றல் என் வாசல் தீண்டவே இல்லை கண்ணில் வெந்நீரை வார்ப்பேன்
கண்களும் ஓய்ந்தது ஜீவனும் தேய்ந்தது
ஜீவ தீபங்கள் ஓயும் நேரம் நீயும் நெய்யாக வந்தாய்
எந்த கண்ணீரில் சோகம் இல்லை இன்று ஆனந்தம் தந்தாய்
பேத்தி என்றாலும் நீயும் என் தாய்
காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும் பாசம் வெளுக்காது மானே
நீரில் குளித்தாலும் நெருப்பில் எரித்தாலும் தங்கம் கருக்காது தாயே
உன் முகம் பார்க்கிறேன் அதில் என் முகம் பார்க்கிறேன்
இந்த பொன் மானை பார்த்துக் கொண்டே சென்று நான் சேர வேண்டும்
மீண்டும் ஜென்மங்கள் மாறும்போதும் நான் உன் மகளாக வேண்டும்
பாச ராகங்கள் பாட வேண்டும்...
அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும் வந்து பார்ப்பேன் தென்றல் என் வாசல் தீண்டவே இல்லை
இந்த படம் வந்தப்ப சின்ன வயது.விபரம்தெரியாது.இப்ப கேட்கும்போது I'm crying & thinking my early life & my family
emhaklathiyamnanerrukumvarigood
Super song I get emotional
இசைஞானி இளையராஜாவின் அற்ப்புதமான மெட்டு மனதின் ஆழத்திற்க்குள் செல்லும் இசை அதிலும் கவிப்பேரரசின் அற்ப்புதமான வைர வரிகள் பாடகி சித்ராவின் அழகிய குறல் நினைத்து பார்த்தால் 1980 கள் திரையுலகின் பொற்க்காலம்தான் .இசைஞானியும் கவிப்பேரரசும் இனைந்து செயல்பட்டதே ஐந்து ஆண்டுகள்தான் அதிலும் 95% பாடல்கள் வெற்றிபாடல்கள் அந்த பாடல்களில் இதுவும் ஒன்று அற்புதம்
என் 24 வயதில் இழந்த என் அம்மாவின் நினைவுகளை வாட்டுகிற்து இந்த கண்ணீரின் பாட்டு. இந்த பாட்டுக்கு பரிசாக ஏன் கண்ணீரை தவிர என்னிடத்தில் வேறொன்றுமில்லை.
😭
An pathetic jabafam
😭😭😭😭😭 also me bro 🧡💚🧡💚🧡
Me too.i lost my mother on 27.04.2022.i can't pass my days without my mom.i miss my mothers love
I love papa battu en uir
அட போங்கப்பா....இப்படி எல்லாம் படம் எடுத்தா நான் அழுவாம இருக்க முடியுமா...போங்கயா...
பாட்டியின் அன்பு தாயின் அன்பிற்கு நிகரானது ❤❤❤
En thayin anbin mel en paatiyin anbu 😢😢
இந்த பாடலை கேட்டால் நான் எனது பாட்டிம்மா ஜாபகம் வந்திடுதே எனக்கு என் பாட்டியை பார்க்கனும்னு தோனுது அப்புறம் பார்க்க முடியலைன்னே அழுகை வந்துவிடுது எங்கே தேடுவேன் இந்த பாடலை கேட்டால் மனசு எனது பாட்டியை பார்த்த சந்தோசம் அடைகிறது பாட்டியை ஞாபகபடுத்தும் அருமை பாடல்
இளைய ராஜாவின் மெய்சிலிர்கும் மென்மையாண இசையில் அற்புதமான பாட்டு
மென்மையான
This song is dedicated and. To my Grand mother G. Krishnaveni D/o Pappathiyammal and Balasundhara mudaliar
இந்த பாடலை கேட்கும்போது என் தங்கை உமா நினைவு வரும் கண்ணீர் வந்து விடும்.என் மகளுக்கு தங்கையின் பெயரை வைத்துள்ளேன்.
இந்த படத்தை பார்த்து அழுது இருக்கேன் அவ்வளவு அருமை படம்
Hi
Me too
Nanum than
Me to
Naanum ... My Favourite Movie
நான் சிறு வயதாக இருக்கும் போது நதியா ரொம்ப பேமஸ் நதியா வளையல், தோடு, புடவை என்று எங்கும் புகழ் பரவி இருக்கும். ஆனால் இன்றைக்கும் அதே இளமையோடு அவரை பார்க்கும் போது மகிழ்ச்சி யாக இருக்கிறது. Mastero இசை பூமி உள்ள வரை இருக்கும்.
சித்ரா குரலில் அருமையான பாடல். 💖
ராகதேவனின் தேனிசையை வயது கடந்த பின் தான் புரியுது அருமை
எதார்த்தமான உண்மை அதுவே...
என் பாட்டியின் நினைவை ஒரு வினாடியில் வரவைத்து கண்களை கண்ணீர் குளமாக்கிடும் பாடல்
எங்க அப்பத்தா இறந்து இன்றுடன் ஒரு வருடம் என்றும் உன் நினைவில்
பாட்டி பாசம் எவ்வளவு பெரிய அளவில் இருக்கும் என்று இந்த பாடல் விளக்கி உள்ளனர்
பேத்தி என்றாலும் நீயும் என் தாய்..
👌
Meaningful line in my life..
வைரமுத்துவின் வைர வரிகள்
பேத்தி என்றாலும் நீயும் என் தாய். அடுத்த சரணத்தில் மீண்டும் ஜென்மங்கள் மாறும் போது'ம்' நான் உன் மகளாக வேண்டும். அந்த போதும்-ல் ம்-ஐ கவனிக்க வேண்டும். பேத்தி என்றாலும் நீயும் என் தாய். அப்போ already இந்த ஜென்மத்துல தாயாகிட்டா....அதுனாலதான் அந்த போதும்
இந்த பாடலை கேட்கும் பொழுது சிறுவயதில் எங்க ஆச்சி எங்களிடம் காட்டிய பாசம் நினைவுக்கு வருகிறது ⭐சூப்பர் பாடல் ⭐⭐⭐⭐
பாட்டி என்ற உறவு எங்களுக்கு கிட்டவில்லை , இந்த பாடல் கேட்கும் போது பாட்டி என்ற உறவு எப்படி இனிமையானது என்பது புரிகிறது ,
நான் சிறுவனாக இருந்த! போது பாட்டியின் முந்தானையில் தூங்க வரம் பெற்றிருந்தேன்.வாழ்க்கையின் மறக்க முடியாத தருணங்கள் அவை
இந்தப்பாடலை எப்போது கேட்டாலும் கண்ணில் கண்ணீர்வரும் மனம் லேசாகும்
இந்த பாடல் கேட்கும் போது கண்ணீர் சிந்தாத நாட்களே இல்லை
இசைஞானி இசைஞானி தான் என்ன சொல்றது...😍
2022ல் கூட இந்த பாடலை கேட்டு கண்ணீர் வடிக்கிறேன்.
Enaku Bayama iruku en paati nooru varusham nala irukanum 😭❤️😘😘
AMEN 🤲🙏
Same
கடவுள் கிருபையால் இருப்பார்கள்.
மனம் நிறைந்த பாட்டு.... உறவின் வழிமை... உனர்த்தும் உயர்ந்த பாடல்கள்....
வலிமை
I am 39 years old born in my Grandma's house Covai... Brought up by my grand dad and my grandma till I completed my 12th and went engineering... I call them amma and appa... My grandpa is no more but my grandma still with me... My grandma resembles veteran padmini... My tears when I listen this song....
Can U pls share Ur insta id or FB id? I would love to see Ur grandma's pics. Am a big fan of Padminiji. So if U dnt mind, can U pls share Ur insta id or fb id?
hai 💐🤝🏻
Sweet memories...
My grandma also looking like Padmini patti
நான் இதுவரைக்கும் இரண்டு ஆத்மாக்களின் பாதம் தொட்டு வணங்க ஆசை பட்டு இறைவனை வேண்டினேன் .ஒன்று இளையராஜா அய்யா.மற்றொன்று இலங்கை ஜெயராஜ் அய்யா. இப்பாடல் கண்ட பின் அடுத்ததாக ஃபாசில் அய்யா பாதமும் தொட்டு வணங்கினால் தான் பிறவி பயன் கிடைக்கும்.
🙏
உங்களை போல நானும் தான் அய்யா இலங்கை ,அய்யா இளைய
முதலில் உங்கள் பாட்டி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குங்கள்
இந்த படம் வந்த காலகட்டத்தில் நிறைய பேருடைய வீட்டில் இரவு மட்டுமே சோறு சாப்பிடும் நிலை மற்ற இரு வேளையும் கூழ்தான் அதை எல்லாம் மறந்து விட்டு இந்த பாடலை ரசித்தோம்
அருமையான பதிவு.உண்மை
Appati ya anna
@@nafeshnafil5211 yes
Definitely bro
Vadi mutum payasam Deepavali Puja ku than
என் பாட்டியை நினைவுபடுத்தும் ஒரு பாடல்
Yes
மனம் மிகவும் பாரமாக இருக்கும் போது இப்பாட்டை கேட்டு வேதனை தீர அழுவேன்....
Chitra chechi is the best singer aways. What an awesome rendition
பாட்டிக்கும் பேத்திக்கும் உள்ள பாசத்தை உயிரை உருக்குவது போல இருக்கு ...இசைஞானியால் மட்டுமே சாத்தியம்
சினிமா பைத்தியத்தால் விலை மதிக்க முடியாத கல்வி செல்வத்தை இழந்த பாவி நான் அந்நாளில்
Nanum than bro
Nanum than bro
பாசில் பாதத்தை தொட்டு வணங்குகிறேன் ஐயா
நானும் தான்.
@@user-eq6tj2ic7n rr
Sooo
You are correct
Fazil movies are typical of its kind..... All are excellent...
.
நான் சோக மாக இருக்கும்போது யேசுதாஸ் குரலில் இந்த பாட்டை அதிகம் கேட்ப்பேன்
I shed my tears listening to this number. Chitramma's melody made me remember my grandmother.
Lisen the same song in jesudas voice your tears will just rub down
Only ilaiyaraja has the power to make us shed tears...
இந்த பாடலை கேட்டால் என் பாட்டி ஞாபகம் வரும்
💯
பாட்டியின் பாசத்திற்கு ஏங்கும் பிள்ளைகள்...
நானும்
Chithra Amma voice semma
பேத்தி என்றாலும் நீயும் என் தாய் my favorite lines stil can't stop my tears😌😌
s enakkum
Yes enakum
ஏன் அம்மாச்சி தா எல்லாமே எனக்கு ... பிறந்ததில இருந்து இப்ப வர பாத்து வளத்து படிக்க வச்சு இப்ப என்னயு என் அண்ணனயு police ஆக்ககிருச்சு... இன்னும் பாக்குது..... அம்மாச்சி தா எங்கள் உலகம்
எங்க குடும்பத்திற்கும் என் அப்பாச்சி தான் எல்லாமே தாத்தா இறந்து 52 வருஷம் மேலாக எங்கள் குடும்பத்தை தூணாக காத்து வருகிறார் 92 வயதாகும் என் அப்பாச்சி 🙏 எங்கள் உலகமே அவள் தான்🙏
அம்மாச்சி...
amma appa yenna panuvaanga? velaikku povaangala?
Avagala negalum romba nala pathukoga
Enakum than ammatchi than kadavul
இந்த பாடல் என் பாட்டிக்கு சமர்ப்பணம்
നദിയ സുപ്പർ പൂവേ പൂച്ചേടവേ
😭😭😭
இந்த பாடலைக்கேட்டாலே எனக்கு கண்ணீர் பெருக்கெடுத்துவிடும்
எங்கள் பேத்தியும் ஐந்து ஆண்டுகள் கழித்து தவமிருந்து
பிறகு பிறந்ததால் இப்பாடல் எங்களுக்கு எழுதப்பட்டதாகவே ஒவ்வொரு முறையும் கேட்கும் போதும் நெகிழ்ந்து போகிறேன் ❤❤
எங்க ஆச்சி ஞாபகம் வருது , அவங்க இப்போ இல்ல 😭😭😭😭
😂😂😂😂
yes
@@r.sugirthan enta sirikura panni payale. Patti anbu unnaku theriyuma
இந்த பாட்டு கேட்டு அழுவாத நாளில்லை
இந்தப் பாடல் கேட்கும் பொழுது என்னுடைய சின்ன வயது ஞாபகம் வருகிறது அதோடு கண்ணீரும் வருகிறது
Enakku pidicha song ❤️❤️ enakku ippo vara songs vida enakku old songs mela tha attraction romba irukku❤️
மனசு சரியில்லை என்றால் இந்த பாடல் கேட்டு சரிசெய்துள்ளேன்
நானும்
Ss bro
நானும்
@@manojkumarg681 00pp0pppp0ppppppp0ppppppppppppppppppp0pppppppppp
Same
அருமையான பாடல்களை தந்த, பெரும்பாலான இசை ரசிகர்களால் ரசிக்கபட்ட திரு. இளையராஜா. இன்று சேராத இடத்தில் சேர்ந்து தன்னையும், தான் சார்ந்த மக்களையும் இழிவு படுத்திக்கொண்டு இருக்கிறார் என்பது வேதனையான ஒன்று.
Avarukkutheiyatha
நீங்கள் இருக்கும் இடம் எப்படி தோழரே...
உங்களுக்கு அந்த கட்சி பிடிக்கவில்லை என்றால் பேசாமல் இருங்கள் தோழரே...
அவரை விமர்சனம் செய்ய வேண்டாம் 🙏🙏
Vairamuthu Sir Beautiful Lyrics ✍️
Raja Sir Magical Composing 🎼
Chithramma Sweet Voice 🎤
My Favourite Song ❤️❤️❤️
Male version 😍🥰😍🥰😍🥰🥰
1985 இல் வந்த பாடல். இன்றும் இனிமை.
என்ன இருந்தாலும் அந்த காலத்துப் பாடல் கேட்கிறது தான் ரொம்ப பெரிய சந்தோஷம்
Idhuku mele oru best song kudukka mudiyadhu hats off raja Sir.....no wrds sir....
Whenever I hear this song my eyes gets tears 😢 I miss my patti a lot I love you patti
Me too....😭😭😭😭😭😭
Nanum enga aayava ilanthu thavikkire enna valatthathe enga aayatha intha uire aunga potta picha i miss u aaya
Ennoda paatti naabagam varuthu avankga ippa uyiroda illa I miss you paatti😥😥😥
இதயத்தை பிழிகிறது ( இழந்த உறவுகளை நினைத்து )
அழைப்பு மணி எந்தன் வீட்டில் கேட்டாலும் ஓடி நான் வந்து பார்ப்பேன்....😢😢 எங்க அப்பா வரமாட்டங்காள.
Ipdilam comment podathinga bro. Enaku azhukai ah varuthu😭😭
இந்த பாடலை கேட்டா ஏங்க ஆயா ஞாபகம் வருது
Trully kudos to Fazil for coming with this story about Grandparent and Grandchild...ofcourse Padmini and Nadhiya..amazing duo
🌹காலம் கரைந்தாலும் ! கோலம் சிதைந்தாலும் ! பாசம் வெளுக்காது மா னே ! நீரில் குளித்தாலு ம் ! நெருப்பில் எரித்தா லும் தங்கம் கறுக்காது ! தாயே ! 💐😝😍😎😘🙏
பாடலை கேட்கும் போது கண்ணீர் வருகிறது.
உறவுகள் பிரிந்த நிலையில் வயோதிக வயதில் மணித வாழ்க்கை சந்திக்க வேண்டிய இன்னல்களை மையமாக வைத்து படம் இயக்க அதுவும் மக்கள் வெற்றி பெற செய்துள்ளனர் இசைஞானி இளையராஜா இசை வெற்றிக்கு ஒரு காரணம்
Our chithramma ... What a feel.....Love from Kerala❤❤❤🥰🥰🥰😍😍😍😍😍
மணம் புரியாத அழுகை வருகிறது
மணம் அல்ல.....மனம்....மணம் என்றால் வாசனை என்று பொருள்.
I miss you pittu
இந்த மாதிரி பாட்டு கேட்டு தான் என் பிறந்த வீட்டை நினைவுக்கொள்கிறேன்...நேரில் பார்க்க அனுமதி இல்லை 😭😭😭
பெண்ணாக பிறந்தாலே பிறந்த வீட்டை மறந்திடனும் முடியல😭😭😭
Why sister antha mathiri solringa
@@jeganganapathy2911
Vera enna seya bro
Appadidhaane nadakudhu😭
😥
Idhukku like pottu
Oru sottu kaneer vida matume mudiyum
@@andal67 True
இந்த படம் பாத்தா என் அம்மிச்சி நியாபகம் தான் வரும் எனக்கு,நா எப்போ ஊருக்கு வருவேன்னு எனக்காக காத்திருப்பாங்க, வந்தவுடனே "வாடி தங்கம் நல்லா இருக்கியா " அப்படினு சொல்லி ஒரு முத்தம் கொடுப்பாங்க, இந்த பாட்ட கேட்டா அவ்வளவு கண்ணீர் எனக்கு வருது, 2024 April ல தவறிட்டாங்க இப்போ என்ன அது மாதிரி அரவணைக்க கூப்பிட ஆள் இல்ல, எனது மனது வலிக்கிறது, இந்த பாடல் எப்போது எங்கு கேட்டாலும் ஒரு நிமிடம் என் அம்மிச்சி க்காக வேண்டுவேன் கடவுளிடம் அவங்களோட ஆசீர்வாதம் என்னோட இருக்கனும்
இந்த படம் பல தடவைகள் பார்த்துள்ளேன் என் மனசுக்கு பிடித்த பாடல்
இன்னைக்கு எனக்கு பாட்டி இல்லை ஆனால் இன்னைக்கு அவர் பாசம் புரிகிறது
மீண்டும் ஜென்மங்கள் மாறும்போதும் நான் உன் மகளாக வேண்டும்
பாச ராகங்கள் பாட வேண்டும்.... !
பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா....!!
இந்த பாடல் கேட்கும் போது தொலைத்த பொருள் கிடைத்த மாதிரி ஒரு இன்பம்
miss my grandma..she is like this showering her love 24x7...tears
Chitra mam nice voice
super
அருமையான பாடல் வரிகள்👍❤️🔥🔥♥️
என் பேத்தியை உயிராக வளர்த்தேன்.ஆனால். யாருமே கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள்.சிறு வயதில் விதவையாகி நான் கஷ்டப்பட்டு குழந்தைகளை வளர்த்தேன்.ஆனால் இன்று யாருமே கண்டு கொள்வதே இல்லை.கடவுள் விட்ட வழி.
மலையூர் மம்பட்டியான் நான் சிவப்பு மனிதன் நாளை உனது நாள் நூறாவது நாள் காக்கி சட்டை போன்ற மசாலா நிறைந்த படங்கள் வந்த காலத்தில் இப்படி ஒரு குடும்ப பாங்கான படம் வந்து சக்கை போடு போட்டது
காதுகளில் தேன் இன்பம் பாய்ந்தது.
80களில் பிறந்தவர்களுடைய மறக்கமுடியாத பாடல்
myself also
Thanam மா நான் உங்களை ரொம்ப மிஸ் பண்றேன் ஏன் தாயை பெற்ற என் தாயே ❤️ மிஸ் யூ தனம் மா ❤️❤️❤️❤️❤️❤️❤️
பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா
வாசல் பார்த்து கண்கள் பூத்து காத்து நின்றேன் வா
அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும் ஓடி நான் வந்து பார்ப்பேன்
தென்றல் என் வாசல் தீண்டவே இல்லை கண்ணில் வெந்நீரை வார்ப்பேன்
கண்களும் ஓய்ந்தது ஜீவனும் தேய்ந்தது
ஜீவ தீபங்கள் ஓயும் நேரம் நீயும் நெய்யாக வந்தாய்
எந்த கண்ணீரில் சோகம் இல்லை இன்று ஆனந்தம் தந்தாய்
பேத்தி என்றாலும் நீயும் என் தாய்
காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும் பாசம் வெளுக்காது மானே
நீரில் குளித்தாலும் நெருப்பில் எரித்தாலும் தங்கம் கருக்காது தாயே
உன் முகம் பார்க்கிறேன் அதில் என் முகம் பார்க்கிறேன்
இந்த பொன் மானை பார்த்துக் கொண்டே சென்று நான் சேர வேண்டும்
மீண்டும் ஜென்மங்கள் மாறும்போதும் நான் உன் மகளாக வேண்டும்
பாச ராகங்கள் பாட வேண்டும்
Tq so much for ur lyrics
Missing my grandmother 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭....
Dedicate tis song to my ammuchi... Eppellam Avunga ngyabagamvarutho appellam intha paatu ketta avunga enkooda irukia oru feel
🙏