உண்மை தான்.தற்போது தாத்தா பாட்டிகளுடன் குழந்தைகள் வளரும் சூழ்நிலை குறைந்து விட்டது அந்த அணைப்பின் சுகம் அறியாமலேயே வளரும் குழந்தைகளுக்கு அன்பின் தன்மை பற்றி அறிய வாய்ப்பு இல்லை
எனக்கு கிடைத்த பாட்டி போல் அற்புதமான பாட்டி உலகத்தில் யாருக்கும் கிடைத்திருக்க வாய்ப்பே இல்லை அவள் பல தாய்களுக்கு சமமானவர், இறைவா மிகப்பெரிய ஆசீர்வாதம் செய்து விட்டாய். நன்றி இறைவா🙏
Missing my paati.. என் அம்மாவா இருந்து என்னை வளர்த்தது என் அப்பாபாட்டி தான் ..என் அம்மா கூட என்னை அப்படி பாத்துகிட்டது இல்லை.. என்னோட 8 வயசுல இருந்து என்னை பாத்து இதோ இப்போ எனக்கு கல்யாணம் ஆகி என் பையனுக்கு 4 வயசு ஆகுது.. என் டெலிவரி கூட என் பாட்டி தான் என் கூட இருந்து பாத்துக்கிட்டது.. இப்போ அவங்க இல்லை.. என் வருத்தமே அவங்க இறக்கிறப்போ கூட இருந்து அவங்கள பாத்துக்க முடிலணு தான்.. அந்த குற்றஉணர்ச்சி எத்தனை வருஷம் ஆனாலும் போகாது..இந்த பாட்ட கேக்கறப்போ அவங்க நியாபகம் தான் varudhu😭..
இந்தப் பாடலில் நடித்திருப்பது இரு பெண்கள்.ஆனால் மிகச் சிறந்த ஆண் பாடகரைப் பாட வைத்து அதற்கு மிகச் சிறப்பாக இசை அமைத்து காலத்தால் அழியாத பாடலாக்கி விட்டார் இளையராஜா..
இந்த படத்தை பார்த்து அழுதவர்கள் யாரேனும் உண்டா? நீண்ட நாளுக்கு பிறகு இந்த படத்தை பார்த்து கதறி அழுத நிகழ்வு....... Climax I'll என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை.... என் பாட்டியை ஞாபகப்படுத்தியது.😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
ல ல ல ல ல ல லா லா லா ல ல ல ல ல ல லா லா லா ல ல ல ல ல ல ல லா லா லா லா பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா (2) வாசல் பார்த்து கண்கள் பூத்து பாா்த்து நின்றேன் வா பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும் ஓடி நான் வந்து பார்ப்பேன் தென்றல் என் வாசல் தீண்டவே இல்லை கண்ணில் வெந்நீரை வார்ப்பேன் கண்களும் ஓய்ந்தது ஜீவனும் தேய்ந்தது ஜீவ தீபங்கள் ஓயும் நேரம் நீயும் நெய்யாக வந்தாய் இந்த கண்ணீரில் சோகமில்லை இன்று ஆனந்தம் தந்தாய் பேத்தி என்றாலும் நீயும் என் தாய் பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும் பாசம் வெளுக்காது மானே நீரில் குளித்தாலும் நெருப்பில் எரித்தாலும் தங்கம் கருக்காது தாயே பொன்முகம் பார்க்கிறேன் அதில் என் முகம் பார்க்கிறேன் இந்தப் பொன் மானை பார்த்துக் கொண்டே சென்று நான் சேர வேண்டும் மீண்டும் ஜென்மங்கள் மாறும்போதும் நீ என் மகளாக வேண்டும் பாச ராகங்கள் பாட வேண்டும் பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா (2)
இந்தப் படத்தை DIGITAL version ஆக மாற்றி அதை மறுபடியும் வெளியிட்டு இந்தக் காலத்து குழந்தைகளுக்கு காண்பித்தால் அவர்களுக்கு உண்மையான அன்பு பாசம் என்ன என்பது புரியும்.
இந்த பாட்டு எனக்கும் என் பாட்டியம்மாகும் எழுத பட்டது போலவே இருக்கு i miss my grandmother and i love my grandmother என் தங்கம் என் பாட்டியம்மா அப்படி இந்த உலகத்தில் யாருக்கும் கிடைக்க வாய்ப்பு இல்ல எதிர் காலத்தில் நானும் அப்படி ஒரு பாட்டி யா இருக்க ஆசை படுறேன்
லா லா பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா (2) வாசல் பார்த்து கண்கள் பூத்து பாா்த்து நின்றேன் வா பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும் ஓடி நான் வந்து பார்ப்பேன் தென்றல் என் வாசல் தீண்டவே இல்லை கண்ணில் வெந்நீரை வார்ப்பேன் கண்களும் ஓய்ந்தது ஜீவனும் தேய்ந்தது ஜீவ தீபங்கள் ஓயும் நேரம் நீயும் நெய்யாக வந்தாய் இந்த கண்ணீரில் சோகமில்லை இன்று ஆனந்தம் தந்தாய் பேத்தி என்றாலும் நீயும் என் தாய் பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும் பாசம் வெளுக்காது மானே நீரில் குளித்தாலும் நெருப்பில் எரித்தாலும் தங்கம் கருக்காது தாயே பொன்முகம் பார்க்கிறேன் அதில் என் முகம் பார்க்கிறேன் இந்தப் பொன் மானை பார்த்துக் கொண்டே சென்று நான் சேர வேண்டும் மீண்டும் ஜென்மங்கள் மாறும்போதும் நீ என் மகளாக வேண்டும் பாச ராகங்கள் பாட வேண்டும் பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா (2) Poove Poochudava Lyrics in English : La la la la la la laa laa laa La la la la la la laa laa laa La la la la la la la laa laa laa laa laa Poovae poo chooda vaa Enthan nenjil paal vaarka vaa (2) Vaasal paarthu kangal poothu Paarthu nindren vaa Poovae poo chooda vaa Enthan nenjil paal vaarka vaa Azhaipu mani endha veetil ketaalum Oodi naan vanthu paarpen Thendral envaasal theendavae illai Kannil vennerai vaarpen Kangalum oointhathu Jeevanum theinthathu Jeeva deepangal ooyum neram Neeyum neiyaaga vanthaai Intha kanneril sogam illai indru Aanantham thanthaaiPethi yendraalum neeyum en thaai Poovae poo chooda vaa Enthan nenjil paal vaarka vaa Aah … aah … aah … aah … aah … aaa … aah Kaalam karaindhaalum kolam sithaindhaalum Paasam velukaathu maanae Neeril kulidhaalum nerupil eridhaalum Thangam karukaathu thaayae Pon mugam paarkiren athil En mugam paarkiren Intha pon maanai paarthukondae Sendru naan sera vendum Meendum jenmangal maarumpothum Naan un magalaaga vendum Paasa raagangal paada vendum Poovae poo chooda vaa Enthan nenjil paal vaarka vaa (2) See More Songs of Poove Poochooda Vaa 1985 Other Songs from - Poove Poochooda Vaa 1 Chinna Kuyil Paadum K.S. Chithra 2 Pattasu Chuttu K. S. Chithra 3 Poovae Poochudava Male K. J. Yesudas A to Z Movies List Latest Songs, Movies/Albums
எனக்கு இரண்டு மகள்கள்..... என்னுடைய சந்தோஷம் துக்கம் எல்லாமே அவங்க ரெண்டு பேரும் தான்..... இந்த பாடலில் வரும்..இந்ந வரிகள் .......👉இந்த பொன் மானே பார்த்து கொண்டே சென்று நான் சேர வேண்டும்.....🙏🙏 நானே பாடுவது போல் தோன்றுகின்றது....😢 ஒரு அம்மாவா கண் கலங்கியபடி....😢👩❤️👩🫂
பூவேபூச்சூடவா, திரைப்படத்தை, நான் பதிமூன்று தடவை பார்த்து இருக்கிறேன் மிகவும் சூப்பர் பாடல்கள் ,நதியா மற்றும் பத்மினி, நடிப்பு மிகவும் சூப்பர் வாழ்த்துக்கள்
I was too young to remember all my grandparents, they died young. My mother reminds me of padmini in this movie. Amazing mom. Miss you. I was never a good son but she never gave up on me. She sacrificed so much for me.
அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும் ஓடி நான் வந்து பார்த்தேன் ,,,, தென்றல் என் வாசல் தீண்டவே இல்லை கண்ணில் வெந்நீரை வார்த்தேன்,, வரிகள் தொண்டையை அடைக்கிறது
எம்ஜிஆர் பாடல்களுக்கு காட்சிகள் வலு சேர்க்கும். அதுபோல் பாடல் கேட்கும் போது மனதை வருடும். காணும்போது மனது கணக்கும். ஜேஸூதாஸ் குரல் பி பி சீனிவாஸ் அவர்களை நினைவு படுத்தும்.
எங்க பாட்டிய நான் ரொம்ப மிஸ் பண்றேன்... எனக்கு எங்க அப்பா அம்மாவ விட எங்க பாட்டிய தான் ரொம்ப புடிக்கும் 🥹🥹😭😭😭ஆனா அவங்க இப்ப உயிரோட இல்லை நான் அவங்கள ரொம்ப மிஸ் பண்றேன் 😭😭😭😭 i love you ♥️பாட்டி 🫂🫂
எனக்கு இரண்டு மகன்கள் 2 பேத்திகள் அவர்களோடு சேர்ந்து தொட்டு ணர்ந்து வாழ முடிய வில்லை அந்த அதிர்ஷ்டம் கிடைக்குமா தெரிய வில்லை என் தனிமைக்கு ராஜா இசை மட்டுமே துணை இந்த பாடலை கேட்கும் போது கண்களில் நீர் துளி 😭
With so many 80s romantic films released that here.. here comes this Magic?. How can a movie be so successful with a Plot which truly relied on Grandmother and her grand daughter relations.. its not just the story which Fazil is good at.. its the main leads Padmini amma and the new intro Nathiya who proved no hero is required to take this beautiful story to the Audience. Poove Poochudava was a big blockbuster in the 1980s. Not just that, It also gave a red carpet for Nathiya to define her new style and trend setter in the 80s women fashion.
என்னை ஐந்து வயதில் இருந்து வளர்த்ததுஎன்னுடைய பாட்டி இன்று என் வயது நாற்பது ஆண்டுகள் இன்றும் எனக்கு ஒரு கஷ்டம்வந்தால் என்முகத்தை பார்த்துக் கண்டுபிடித்து இன்றும் கூட உதவுவதும் என்பாட்டிதான் என் பாட்டி இன்னும் பல ஆண்டுகள் வாழவேண்டும் இதுதான் என் ஆசையும் கடவுளிடம் நான் வேண்டிக்கொல்கிறேன்
2024 ஆண்டிலும் கூட இந்த பாடலை கேட்கிறேன் ❤️❤🩹............. 2K'S KID
நானும் தான் கேட்டிருக்கிறேன்
Me too bro
14.5.2024
same
27/5/24
🌹பேரன் பேத்திகளை உயிரென நினைக்கும் சுத்த ஆத்மாவான தாத் தாக்கள்,பாட்டிகளுக்கு இந்த இனிய பாடல் சம ர்ப்பணம் ! 💐😝😍😎😘🙏
உண்மை தான்.தற்போது தாத்தா பாட்டிகளுடன் குழந்தைகள் வளரும் சூழ்நிலை குறைந்து விட்டது அந்த அணைப்பின் சுகம் அறியாமலேயே வளரும் குழந்தைகளுக்கு அன்பின் தன்மை பற்றி அறிய வாய்ப்பு இல்லை
தாத்தா .பாட்டி .என் .உயிரே .
👌👌👏👏👏👏👏
2023 ஆண்டிலும் கூட இந்த பாடலை தான் கேட்கிறேன் ❤❤❤............90'S KID.....
Yessss😊🎉
❤
Yes
Yes
Yea .....
உயுருடன் இருந்தால் 2084 இல் கூட கேட்பேன் நண்பரே
Me also
அன்புக்கு முழு உருவம் தாத்தா பாட்டிதான். கண்ணீரை வரவழைக்கும் பாடல். காலங்கள் தாண்டி எல்லோரையும் ஈர்க்கும்
Crt
உள்ளம் தொட்ட. உறவுகளின் ன்பை உணர்த்தம் பாடல்களை உயிர்ள்ளவரை கேட்டு இரசிக்கலாம்...
@@janakiramanr7792 0
Correct 👍
Ss
எனக்கு கிடைத்த பாட்டி போல் அற்புதமான பாட்டி உலகத்தில் யாருக்கும் கிடைத்திருக்க வாய்ப்பே இல்லை அவள் பல தாய்களுக்கு சமமானவர், இறைவா மிகப்பெரிய ஆசீர்வாதம் செய்து விட்டாய். நன்றி இறைவா🙏
Me too
@@anbunathan6589 நன்றி அய்யா
Ramanan ungaluku mattum illai Ennakum appadi than ennaku ethavathu onnuna thudithu povanga bro
Ana avanga uyroda illai avanga enaku magala pirakanum kadayul kitta venduren
Enakum than
மீண்டும் ஜென்மங்கள் மாறும் போதும் நீ என் மகளாக வேண்டும்...!!!😥😥😥
I miss my Grandmother 😭
இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏
2021 ல... கேக்குறவங்க இருக்கிங்களா? 😘😍
My old children remember songs
SS Pa me, poornima, I am 22 age
@@rameshgasagency2395 ✌💙
@@ponselviv4315 ✌💙
@@IrfanMN3 I am poornima not ponselvi, ponselvi my aunty
இந்த பாடலை கேட்கும் போது என்னுடைய பேத்தி ஞாபகம் வருது ஆனால் இப்போது என் பக்கத்தில் இல்லை கண்டிபாக ஒரு நாள் என்னை பார்க்க வருவா
உங்கள் பேத்தி கண்டிப்பாக உங்களை பார்க்க வருவாள். 💘👌👌👍👍👍👍
Insha allah ameen
This movie also same story
என் மனதை விட்டு என்றென்றும் நீங்காத பாடல் ஐயா இளையராஜா அவர்களுக்கு மிக்க நன்றி
அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும் ஓடி நான் வந்து பார்ப்பேன், பாசத்தை ஒரே வரியில் உணர்த்திவிட்டார் பாடலாசிரியர்
திரு வைரமுத்து எழுதிய பாடல்..
Rabiya
நான் koda எங்க அக்கா பசங்க வருவாங்க னா எதிர் பார்த்து kidapom
@@nithiyanandans4831 உண்மையான பாசம் என்றுமே நிலைத்து நிற்கும்
*✨காலம் கரைந்தாலும் கோலம் சிதைந்தாலும் பாசம் வெளுக்காது மானே என்னா ஒரு இனிமையான வரிகள் ✨❤️🙏😘😍*
பாசம் வெளுக்காது...தமிழின் இனிமையை பாராட்டவும் சில தகுதிகள் வேண்டும்.
@@krisgray1957 அருமை
@@krisgray1957 தப்பில்லை விடுங்க!
அவரை பாராட்ட வேண்டுமே தவிர , குறைகளை சுட்டி காட்ட வேண்டாம்.
சரி
Vairamuthu!
ஜீவ தீபம் ஒயும் நேரம்..
நீயும் நெய்யாய் வந்தாய்..
👌
கே.ஜே.ஜேசுதாஸ் குரலில் பாடிய இந்த பாடல் எப்போதும் மகிழ்ச்சியுடன் கேட்டுக்கொண்டே இருக்கலாம்
எனக்கு பாட்டி கிடைத்தது போல் யாருக்கும் கிடைக்காது i love பாட்டி
I miss u பாட்டி
எனக்குபாட்டிகிடைத்துபோல்யாருக்கும்கிடைக்காது
Enakkum pa i miss you
இல்லை என் பாட்டி தான் கெட்டவோ
Missing my paati.. என் அம்மாவா இருந்து என்னை வளர்த்தது என் அப்பாபாட்டி தான் ..என் அம்மா கூட என்னை அப்படி பாத்துகிட்டது இல்லை.. என்னோட 8 வயசுல இருந்து என்னை பாத்து இதோ இப்போ எனக்கு கல்யாணம் ஆகி என் பையனுக்கு 4 வயசு ஆகுது.. என் டெலிவரி கூட என் பாட்டி தான் என் கூட இருந்து பாத்துக்கிட்டது.. இப்போ அவங்க இல்லை.. என் வருத்தமே அவங்க இறக்கிறப்போ கூட இருந்து அவங்கள பாத்துக்க முடிலணு தான்.. அந்த குற்றஉணர்ச்சி எத்தனை வருஷம் ஆனாலும் போகாது..இந்த பாட்ட கேக்கறப்போ அவங்க நியாபகம் தான் varudhu😭..
Same happened to me sister.. I missed my grandma recently... abroad la irunthathala achi kadaisiya paka kuda mudiyala..
Me also broo...........
For me also.but I did everything for her last one-year.i miss her a lot,she is my first mom.
Same to happened my life also bt en baby ah pakala avavga
😞❤️
இந்தப் பாடலில் நடித்திருப்பது இரு பெண்கள்.ஆனால் மிகச் சிறந்த ஆண் பாடகரைப் பாட வைத்து அதற்கு மிகச் சிறப்பாக இசை அமைத்து காலத்தால் அழியாத பாடலாக்கி விட்டார் இளையராஜா..
பாடலாசிரியர் திரு வைரமுத்து அவர்களையும் பெருமைபடுத்த வேண்டும்
I love this song very much
Honey flowing voice of Yesudas sir.
No one can beat him.
Tears in eyes what a song
@@RajKumar-rx6ls குரல் இணிமை
இன்றளவும் தன் புகழ் குறையாமல் நடித்து கொண்டிருக்கும் சகோதரி நதியாவுக்கு வாழ்த்துக்கள்
Evergreen Nadiya
இந்த படத்தை பார்த்து அழுதவர்கள் யாரேனும் உண்டா?
நீண்ட நாளுக்கு பிறகு இந்த படத்தை பார்த்து கதறி அழுத நிகழ்வு.......
Climax I'll என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை....
என் பாட்டியை ஞாபகப்படுத்தியது.😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
idayamullavarkall azaama irukka mudiyaathu
Nan aluthen
Yes kandipa
Yes yes
I cried
சோகமான மனதுக்கு இதமான மருந்து இசை 🙏🙏🙏ராஜா sir &ஜேசுதாஸ் sir வாழ்த்துக்கள் 🌹🌹🌹🙏🙏🙏♥️♥️♥️
பேத்தி என்றாலும் நீயும் என் தாய் 😭😭😭😭😭
ல ல ல ல ல
ல லா லா லா ல ல
ல ல ல ல லா லா லா
ல ல ல ல ல ல ல
லா லா லா லா
பூவே பூச்சூடவா
எந்தன் நெஞ்சில் பால்
வார்க்கவா (2)
வாசல் பார்த்து கண்கள்
பூத்து பாா்த்து நின்றேன்
வா
பூவே பூச்சூடவா
எந்தன் நெஞ்சில் பால்
வார்க்கவா
அழைப்பு மணி
எந்த வீட்டில் கேட்டாலும்
ஓடி நான் வந்து பார்ப்பேன்
தென்றல் என் வாசல்
தீண்டவே இல்லை
கண்ணில் வெந்நீரை
வார்ப்பேன் கண்களும்
ஓய்ந்தது ஜீவனும்
தேய்ந்தது
ஜீவ தீபங்கள்
ஓயும் நேரம் நீயும்
நெய்யாக வந்தாய்
இந்த கண்ணீரில்
சோகமில்லை இன்று
ஆனந்தம் தந்தாய்
பேத்தி என்றாலும்
நீயும் என் தாய்
பூவே பூச்சூடவா
எந்தன் நெஞ்சில் பால்
வார்க்கவா
ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ
காலம் கரைந்தாலும்
கோலம் சிதைந்தாலும்
பாசம் வெளுக்காது மானே
நீரில் குளித்தாலும் நெருப்பில்
எரித்தாலும் தங்கம் கருக்காது
தாயே பொன்முகம் பார்க்கிறேன்
அதில் என் முகம் பார்க்கிறேன்
இந்தப் பொன் மானை
பார்த்துக் கொண்டே சென்று
நான் சேர வேண்டும் மீண்டும்
ஜென்மங்கள் மாறும்போதும்
நீ என் மகளாக வேண்டும்
பாச ராகங்கள் பாட வேண்டும்
பூவே பூச்சூடவா
எந்தன் நெஞ்சில் பால்
வார்க்கவா (2)
I like it👌👌👌👌song நதியா ஆண்ட்டி டிரஸ் டான்ஸ் ரொம்ப பிடிக்கும். I am house wife.
தூக்கம் வராத நேரம் இந்த பாடலை பார்த்தால் நிம்மதியாக இருக்கும்.
ஜேஸ்சுதாஸ்அய்யா உங்கள் குரல் சொல்ல வார்த்தை இல்லை இந்த ஜென்மத்தில் வேறு எந்த ஜென்மத்திலும் யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு 🙏🙏🙏❤️❤️❤️
அதெல்லாம் நிறைய பேர் இருக்காங்க, , அவர்களுக்கு திரையில் வாய்ப்புகள் இடம் கிடைக்க வில்லை
Voice of legends kj yesudas
எனக்கு ஒரே ஒரு ஆசை தான் பாடகர் ஐ யா ஜேசு தாஸ் அவர்களை நான் நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசை தான் எனக்கு
இந்த படத்தை பார்க்காமல் இறப்பவர்கள் துரதிரிஷாடசாலிகள். அப்படி ஒரு படம். ஜெய்சங்கர் வரும் சீன் முதல் கிளைமாக்ஸ் வரை கண்ணீரில் தான் மிதந்தேன் 😭😭😭😭😭😭
Yes ஜெய்சங்கர் வரும் சீன் BGM 👌👌👌
People stopped taking movie about few relationship 😌
இளையராஜா வைரமுத்து ரசிகர்களுக்கான நமக்குத்தான் நஷ்டம் எந்த கண்பட்டதோ பட்டுவிட்டது
மனதிற்குள் ஊடுருவி இதயம் கனக்கவைத்த பாசில் இளையராஜா ....
வணக்கங்கள்,,,,
காலத்தால் அழியாத நம் மனதை ஏங்க வைக்கும் மறக்க முடியாத பாடல்.
தென்றல் என் வாசல் தீண்டவே இல்லை கண்ணீரில் வெந்நீரை வார்த்தேன் 🥺🥺😘😘
என்னுடைய அம்மா ஞாபகம்.அவங்க இறந்து 6 மாதமாச்சு..மறக்க முடியவில்லை...மறக்க முடியாது...
Ennudaiya Ammavum irandhu 6 month agudu. Thoongara neram thavirthu ennai ariyamal, seiyum Ella seyalgalilum avanga nyabagam varudu. Kadaisi varaikum Oru moolaiyila Amma pathina Ekkam irukum pola.
1987ல் என் ஆருயிர் நண்பன் திருமணத்திற்கு சென்றிருந்தேன் எடப்பாடி தேவி தியேட்டரில் படம் பார்த்தேன் . இப்போது நினைத்தாலும் .....
Unga comments pudichirugu sir....
What a voice! Chancea illa,
Great Legend KJ.Yesudas sir.
🙏🙏🙏🙏🙏
Honey voice k.j.j
@@sivakumarsiva9965
நன்றி நண்பா!
ராஜா ராஜா ராஜா கண்களில் நீர் துளி 😭😭தலை வணங்குகிறேன்❤❤❤🎉🎉🎉
யாரெல்லாம் இந்த பாடலை 2021ஆம் ஆண்டும் கேட்கிறீர்கள்..❤️
Weekly monthly once ketturuven🙂😥
@@ananthik4056 💞
Yes nanum
I am
Myself frequently
ஒரு தலைமுறை உருவாக்கிய நதியாகிய........ நதியாகவாக இன்றும் தொடர்கிறது.... ஆச்சரியம்... ஆனந்தமாக... தொடர்கிறது
இந்தப் படத்தை DIGITAL version ஆக மாற்றி அதை மறுபடியும் வெளியிட்டு இந்தக் காலத்து குழந்தைகளுக்கு காண்பித்தால் அவர்களுக்கு உண்மையான அன்பு பாசம் என்ன என்பது புரியும்.
Yes, you are right.
When I am hear the song ,my eyes still get tears of emotion
பாட்டி என்றாலும் நீயும் என் தாய்😭😭😭
Yes
Yes 😔
Super pro
Yes
ஆமாம்
இந்த பாட்டு எனக்கும் என் பாட்டியம்மாகும் எழுத பட்டது போலவே இருக்கு i miss my grandmother and i love my grandmother என் தங்கம் என் பாட்டியம்மா அப்படி இந்த உலகத்தில் யாருக்கும் கிடைக்க வாய்ப்பு இல்ல எதிர் காலத்தில் நானும் அப்படி ஒரு பாட்டி யா இருக்க ஆசை படுறேன்
இந்த பாடலை ஆண் குரலில் பாட வைத்ததே இளையராஜாவின் மிகுந்த ஞானத்தை உணர்த்துகிறது.
அழைப்பு மனி எந்த வீட்டில் கேட்டாலூம்..ஓடி நான் வந்து பார்ப்பேன்....என்னவொறு மானிக்க வரிகள்....
அழைப்பு மணி....மாணிக்க வரிகள்..ல,ள,ழ பேதங்கள், ற,ர பேதங்கள், ன,ண,ந பேதங்களை, உச்சரிக்க, பயன்படுத்த கற்ற பிறகு தமிழில் பதிவு செய்யலாம்.
நானும் என் பேத்தியும் இந்த பாடலை ஒரு நாளைக் கு பத்து தடவை கேக்கிறோம் ❤❤❤
லா லா
பூவே பூச்சூடவா
எந்தன் நெஞ்சில் பால்
வார்க்கவா (2)
வாசல் பார்த்து கண்கள்
பூத்து பாா்த்து நின்றேன்
வா
பூவே பூச்சூடவா
எந்தன் நெஞ்சில் பால்
வார்க்கவா
அழைப்பு மணி
எந்த வீட்டில் கேட்டாலும்
ஓடி நான் வந்து பார்ப்பேன்
தென்றல் என் வாசல்
தீண்டவே இல்லை
கண்ணில் வெந்நீரை
வார்ப்பேன் கண்களும்
ஓய்ந்தது ஜீவனும்
தேய்ந்தது
ஜீவ தீபங்கள்
ஓயும் நேரம் நீயும்
நெய்யாக வந்தாய்
இந்த கண்ணீரில்
சோகமில்லை இன்று
ஆனந்தம் தந்தாய்
பேத்தி என்றாலும்
நீயும் என் தாய்
பூவே பூச்சூடவா
எந்தன் நெஞ்சில் பால்
வார்க்கவா
ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ
காலம் கரைந்தாலும்
கோலம் சிதைந்தாலும்
பாசம் வெளுக்காது மானே
நீரில் குளித்தாலும் நெருப்பில்
எரித்தாலும் தங்கம் கருக்காது
தாயே பொன்முகம் பார்க்கிறேன்
அதில் என் முகம் பார்க்கிறேன்
இந்தப் பொன் மானை
பார்த்துக் கொண்டே சென்று
நான் சேர வேண்டும் மீண்டும்
ஜென்மங்கள் மாறும்போதும்
நீ என் மகளாக வேண்டும்
பாச ராகங்கள் பாட வேண்டும்
பூவே பூச்சூடவா
எந்தன் நெஞ்சில் பால்
வார்க்கவா (2)
Poove Poochudava Lyrics in English :
La la la la la la laa laa laa
La la la la la la laa laa laa
La la la la la la la laa laa laa laa laa
Poovae poo chooda vaa
Enthan nenjil paal vaarka vaa (2)
Vaasal paarthu kangal poothu
Paarthu nindren vaa
Poovae poo chooda vaa
Enthan nenjil paal vaarka vaa
Azhaipu mani endha veetil ketaalum
Oodi naan vanthu paarpen
Thendral envaasal theendavae illai
Kannil vennerai vaarpen
Kangalum oointhathu
Jeevanum theinthathu
Jeeva deepangal ooyum neram
Neeyum neiyaaga vanthaai
Intha kanneril sogam illai indru
Aanantham thanthaaiPethi yendraalum neeyum en thaai
Poovae poo chooda vaa
Enthan nenjil paal vaarka vaa
Aah … aah … aah … aah … aah … aaa … aah
Kaalam karaindhaalum kolam sithaindhaalum
Paasam velukaathu maanae
Neeril kulidhaalum nerupil eridhaalum
Thangam karukaathu thaayae
Pon mugam paarkiren athil
En mugam paarkiren
Intha pon maanai paarthukondae
Sendru naan sera vendum
Meendum jenmangal maarumpothum
Naan un magalaaga vendum
Paasa raagangal paada vendum
Poovae poo chooda vaa
Enthan nenjil paal vaarka vaa (2)
See More Songs of Poove Poochooda Vaa 1985
Other Songs from - Poove Poochooda Vaa
1
Chinna Kuyil Paadum
K.S. Chithra
2
Pattasu Chuttu
K. S. Chithra
3
Poovae Poochudava Male
K. J. Yesudas
A to Z Movies List
Latest Songs, Movies/Albums
Thanks
நன்றி ❤❤❤
பெண்மை இறைவனின் அற்புதமான வரம்
👏👏👌👌💯♥️♥️♥️
2021இல் மட்டுமல்ல... 2061இலும் கேட்போம்.. காலத்தால் அழியாத கானம்...
எனக்கு இரண்டு மகள்கள்..... என்னுடைய சந்தோஷம் துக்கம் எல்லாமே அவங்க ரெண்டு பேரும் தான்..... இந்த பாடலில் வரும்..இந்ந வரிகள் .......👉இந்த பொன் மானே பார்த்து கொண்டே சென்று நான் சேர வேண்டும்.....🙏🙏 நானே பாடுவது போல் தோன்றுகின்றது....😢 ஒரு அம்மாவா கண் கலங்கியபடி....😢👩❤️👩🫂
அன்பு ஒன்றே நிரந்தரமானது என்பதற்கு ஒரு பாடல்!
2021,ல்" மட்டுமல்ல 2100,ஐ கடந்தும் இசைஞானியார் இசை நிலைத்திருக்கும்
Thanks to director fazil for making such a wonderful movie..All the tamil movie he directed are tremendous
பேத்தி என்றாலும் நீயும் என் தாய் ஸனா குட்டி 🤩😍👌👌👍👍
அம்மாச்சி என்ற உறவு தாய்க்கும் மேலானது........
பாசத்தை காட்டுவதில்.....
உறவுகளில் இது ஒரு தனி பொக்கிஷம்
பூவேபூச்சூடவா, திரைப்படத்தை, நான் பதிமூன்று தடவை பார்த்து இருக்கிறேன் மிகவும் சூப்பர் பாடல்கள் ,நதியா மற்றும் பத்மினி, நடிப்பு மிகவும் சூப்பர் வாழ்த்துக்கள்
இந்த படத்திற்கு இசை அமைக்க இளையராஜாவுக்காக
இயக்குனர் பாசில் 2வருடம் காத்திருந்தாராம்
It's worth it.
Will never get such a director and music director ever in this world
Entha padathirukku ellai varusham pathinaru padaththerukku
Muthu kidaika kaathirukalam
Intha padathirkaga alla...varusham 16 padam yentru ninaikiren....varusham 16 thiraipadam 1987 il start panni 1989 il thaan velivanthathu...kushbu intha padathil thaan arimukamaanaar....aanal kushbuvin rendavathu padamaana dharmathin dhalaivan 1988 il velivanthathu...athuvae kushbuvin mudhal padamaaga paarkapadukirathu...poove poochoodava thiraipadam 1984ilMalayalathil Mohanlal Nadiya nadithu velivanthathu...1985 il intha padam tamizhil velivanthathu...
I was too young to remember all my grandparents, they died young. My mother reminds me of padmini in this movie. Amazing mom. Miss you. I was never a good son but she never gave up on me. She sacrificed so much for me.
காலங்களை கடந்து காதுல தேனிசையாக வரும் கானம்....
ராஜா சார் தெய்வம் தந்த அதிசயம்...
அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும் ஓடி நான் வந்து பார்த்தேன் ,,,,
தென்றல் என் வாசல் தீண்டவே இல்லை கண்ணில் வெந்நீரை வார்த்தேன்,,
வரிகள் தொண்டையை அடைக்கிறது
ஜீவ தீபங்கள் ஓயும் நேரம்....நீயும் நெய்யாக வந்தாய்..........❤❤❤
இந்த பாடலை பல முறை கேட்டு இருக்கிறேன்... ஆனால் இன்று கேட்டு கொண்டு இருக்கும் போது கண்ணீர் வழிகிறது... கால சூழ்நிலை என் நிலைமைக்கேற்ற பாடல் இது...
இந்த பாடலை பல முறை கேட்டாச்சு. அச்சு அசல் என் பாட்டிம்மா இவங்கள போல் தான் இருப்பாங்க நன்றி 🙏.
Mesmerising voice of Jesudoss Ilayarajas marvelous music ,Pathmini and Nathiyas excellent performance ,Fasils poove poocchudava song simply super
வீட்டின் அழைப்பு மணி அடித்தால் ஓடி நான் சென்று பார்பேன் என் ஸனா குட்டி வந்திருக்க என்று 🤩😍👌👍
உயிர் உள்ளவரை இப்பாடலை கேட்பேன்.
எம்ஜிஆர் பாடல்களுக்கு காட்சிகள் வலு சேர்க்கும். அதுபோல் பாடல் கேட்கும் போது மனதை வருடும். காணும்போது மனது கணக்கும். ஜேஸூதாஸ் குரல் பி பி சீனிவாஸ் அவர்களை நினைவு படுத்தும்.
இசைஞானியின் இந்த ஓரு பாட்டலை கெட்டலே பிறவிபயன் அடைந்த சந்தோசம்...
அழைப்பு மணி எந்த வீட்டில் கேட்டாலும் ஓடி நானும் பார்ப்பேன் என் பேத்தி என் உயிர்
I love my Patti ma because she is the one person who loved me in this world very truely❤
எங்க பாட்டிய நான் ரொம்ப மிஸ் பண்றேன்... எனக்கு எங்க அப்பா அம்மாவ விட எங்க பாட்டிய தான் ரொம்ப புடிக்கும் 🥹🥹😭😭😭ஆனா அவங்க இப்ப உயிரோட இல்லை நான் அவங்கள ரொம்ப மிஸ் பண்றேன் 😭😭😭😭 i love you ♥️பாட்டி 🫂🫂
What a beautiful feel for the song..amazing Raja Sir..Yesuds Sir 'voice... is so soulful...
எனக்கு இரண்டு மகன்கள் 2 பேத்திகள் அவர்களோடு சேர்ந்து தொட்டு ணர்ந்து வாழ முடிய வில்லை அந்த அதிர்ஷ்டம் கிடைக்குமா தெரிய வில்லை என் தனிமைக்கு ராஜா இசை மட்டுமே துணை இந்த பாடலை கேட்கும் போது கண்களில் நீர் துளி 😭
My grandmother is not grandmother it's my first mother ❤️ love you grandma
இப்பாடலை கேக்கும் போதெல்லாம் என்கண்களில் என்னையும் அறியாமல் கண்ணிர் வரும் ஏன் என்றால் எனக்கு தாத்தா பாட்டி பாசமே கிடையாது
Abavvx
கிடையாது என்று சொல்லாதீர்கள் கிடைக்க வில்லை என்று சொல்லுங்க
o.30 note பண்ணி பாருங்க இதயம் கணத்து விடும்... பாசம்....பணத்திற்கு அப்பாற்பட்டது........😓😓😓
With so many 80s romantic films released that here.. here comes this Magic?. How can a movie be so successful with a Plot which truly relied on Grandmother and her grand daughter relations.. its not just the story which Fazil is good at.. its the main leads Padmini amma and the new intro Nathiya who proved no hero is required to take this beautiful story to the Audience. Poove Poochudava was a big blockbuster in the 1980s. Not just that, It also gave a red carpet for Nathiya to define her new style and trend setter in the 80s women fashion.
இந்தக் காலத்தில் இப்படியான பாட்டி யாருக்கும் அமைவதில்லை..
Each and every time I hear this song my eyes filled with tears thanks Ilayaraja and fasil for the great movie
2022 கேட்கிறோம்...
கேட்டுக்கொண்டே இருக்கலாம்.. இனிமை 👌👌
எனக்கு ரொம்ப பிடித்தமான படம்..... நான் 2k தான் இருந்தாலும் ரொம்ப பிடித்த படம்... 🤗🤗
Divine music divine voice divine lyrics . Divine composition.
சலிக்காது இந்த பாடல் தேனமுது
நான் முதன் முதலாக டிவி இல் பார்த்த படம் இதுதான்
Yesudas. How are you able to emote every word adding feel to every line? You are a legend!!!
2022 கேக்குறவங்க இருக்கீங்களா
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என் பாட்டி பொன்னியின் ஞாபகம் வரும்,அதோடு கண்ணீரும் வரும். 😢😢
எனது பத்மினி அக்காவை பார்க்கும்போதெல்லாம் கண்கள் கலங்குகின்றன இன்று உயிருடன் இல்லையே என்று.
எல்லோரும் ஒரு நாள் இறப்பை சந்தித்து ஆக வேண்டும்
@joemarshaldinesh9274
Really Miss u my grandmother 😢
My Favourite Song ❤️❤️❤️
Vairamuthu Sir Beautiful Lyrics ✍️
Raja Sir Magical Composing 🎼
Dasettan Amazing Voice 🎤
Most beautiful, true, overwhelming relationship in this world is Grandmother-granddaughter 👩👧
காயத்தில் மயிலிறகால்
மருந்து தடவுவது போல
நெஞ்சம் லேசாக இருப்பது போல் ஒரு நிறைவு இந்த பாடல்.
Yesudas Ilayaraja combo....
What a soulful voice.... Mr Yesudas has lifted this song to other level
sung P jayachandran
@@nafasm no, you are wrong
❤2024 ல் யார் எல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள் என்றால் லைக் பண்ணுங்க ❤
Fazhil, isaigani, yesudas, three men's combination always had given the best songs..... In 80s
பாட்டி ஞாபகம்.வருகிறது.இனிமையான பாடல்
2022 la yarellam indha..song kekkuri ga..friends...it's mine fav. Song..And Dedicated
My Pattiima....But Avanga ipo enga kuda..illa ..10.yrs achii..Avanga engala pirinji poitanga.. Really .Miss you Mah😭😭😭
My evergreen heroine Padmini Amma . ❤️❤️❤️ Nadiya 👍
ஒவ்வொரு வாழ்க்கையில் நிகழும் நிஜங்களின் நிலல்கள்
என்னை ஐந்து வயதில் இருந்து வளர்த்ததுஎன்னுடைய பாட்டி இன்று என் வயது நாற்பது ஆண்டுகள் இன்றும் எனக்கு ஒரு கஷ்டம்வந்தால் என்முகத்தை பார்த்துக் கண்டுபிடித்து இன்றும் கூட உதவுவதும் என்பாட்டிதான் என் பாட்டி இன்னும் பல ஆண்டுகள் வாழவேண்டும் இதுதான் என் ஆசையும் கடவுளிடம் நான் வேண்டிக்கொல்கிறேன்
அழகான பாடல் வரிகள்....என்னோட பாட்டி இப்போ இருந்தால் இப்படி தான் இருப்பாங்க ❤️....
Miss my grand அம்மா😭
Me too... I will miss you forever
I miss my patti a lot whenever I hear this song my eyes get tears of emotion 😢
No words! Yesudas sir 🙏🙏🙏