"மங்கை உன் அழகை மாதர் கண்டாலும் மயங்கிடுவார் கொஞ்ச நேரம்" என்ற பாடலின் கருத்துப்படி நீங்களும் தேவிகாவின் அழகில் மயங்கியுள்ளீர்கள் பூர்ணிமா. அழகில் தேவிகா ஒரு தனி ரகம். பெண்மையின் நாணத்தின் மேன்மையை முகத்தில் அழகோடு பிரதிபலித்தவர். அப்படிப்பட்ட அழகு தேவதையின் வாழ்க்கை சீராக அமையவில்லையே என்ற என் ஆதங்கத்திற்கு அளவே இல்லை.
@@SubramaniSR5612 !ஆமாம் எனக்குமே அந்தக் கவலை இருக்கு ! என்ன செய்ய? கடவுளின் திட்டத்தை நாம மாத்த முடியாதே!!! நேத்து கிருஷ்ண ஜெயந்தீ கொண்டாடினீங்களா?!?! நல்லா இருக்க வாழ்த்துறேன்!
பாட்டுக்கொரு வானம்பாடி என சொல்வார்கள் நான் சிறுவனாக இருந்த போது. அது இன்றளவும் உண்மையென நிரூபிக்கும் தேனினும் இனிமையான பாடல். படைத்தவர்கள் புகழ் என்றும் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
"அம்மான் வீட்டு பெண்ணானாலும் சும்மா சும்மா கிடைக்குமா...அரிசி, பருப்பு, சீரு, செனத்தி அள்ளி கொடுக்க வேண்டாமா.."கவியரசரின் வரிகள், கே. வி. மகாதேவனின் இன்னிசை அற்புதம். பி. சுசீலாம்மா குரலின் இனிமையில் +தேவிகாவின் அழகில் மனம் மயங்கும்...
தேவிகா அவர்களுக்கு கவியரசர் பாடல் வரிகளை அழகாக ரசனையோடு அள்ளி வழங்குவார் , தேவிகா அவர்களுக்கு கவியரசர் ஒரு சகோதரர் போல ,கவியரசர் கவலையோடு இருந்தால் கவிஞரின் நிலையை மாற்றி பேசி அவரை இயல்பாய் கலகலப்பாய் மாற்றி விடுவாராம் கவிஞரே எழுதி உள்ளார் நான் சந்தித்த ... என்ற நூலில் தொடரில் நீங்களே கவியரசர் தேவிகாவுக்கு எழுதிய பாடல்களை பட்டியல் போட்டு பாருங்கள் , கர்ணன், அழகே வா , அமைதியான நதியிலே இப்படி பல பாடல்கள்
நம்ம ஊர்ல இன்னும் நிறைய பேரு தூக்கணாங்குருவி கூட பார்த்திருக்க மாட்டாங்க நான் அந்த காலத்துல தூக்கணாங்குருவி பார்த்து மிக ரசிச்சவன் அதை பார்த்தா எழுதி எங்கய்யா கண்ணதாசன் அவருக்கு என்னுடைய நன்றிகள் 💐💐💐
தேவிகா அவர்களுக்கு கவியரசர் பாடல் வரிகளை அழகாக ரசனையோடு அள்ளி வழங்குவார் , தேவிகா அவர்களுக்கு கவியரசர் ஒரு சகோதரர் போல ,கவியரசர் கவலையோடு இருந்தால் கவிஞரின் நிலையை மாற்றி பேசி அவரை இயல்பாய் கலகலப்பாய் மாற்றி விடுவாராம் கவிஞரே எழுதி உள்ளார் நான் சந்தித்த ... என்ற நூலில் தொடரில் நீங்களே கவியரசர் தேவிகாவுக்கு எழுதிய பாடல்களை பட்டியல் போட்டு பாருங்கள் , கர்ணன், அழகே வா , அமைதியான நதியிலே இப்படி பல பாடல்கள்
இளைப்பாற துடித்த இதயங்களை காலம் முழுவதும் கணத்த இதயங்களாய் மாற்றி விட்ட , "காலத்தால் அழியாத காவிய கலை நட்சத்திரங்களை" நினைக்கும் போது நாவும் கணமாகி வார்த்தை வரவில்லையே. ..!!!
Divine exquisite beauty devika amma...she s like a temple statue came into life.i admire her mesmerising beauty always😇🤩😍fine crafted beauty of all time💐
இவ்வளவு அருமையான ரசிகர்களை கொண்டிருந்த அவரின் ஒரு பேட்டியைக் கூட பார்த்ததில்லை. பத்திரிகையில் கூட அவர் எதையும் எழுதவில்லை. ஏதோ காதல் கருமமென்று மாட்டிக்கொண்டு வாழ்வை வீணடித்துக்கொண்டு வயது முதிர்வதற்குள் மறைந்தார்.
ஆர அமர மச்சானோடு படிக்கனும் பாட்டு. ஆணாணப்பட்ட ராஜா கூட மயங்கனும் கேட்டு. இப்படி யான பாடல்கள் காலத்தால் அழியாத காவியம் என்றே சொல்லலாம். தூக்கனாங்குருவி கூடு போலவே அதிசயம்.
Perfectly chistled beauty Devika's perfect exhibition of emotions is peerless.Hats off. A born actress .No actress could match her majical divine beauty and her extraordinary acting abilities till date.Devika also had a very kind heart and was a very good human being
Lyrics of Kavignar honey tone of Susilammma Background music 🎶 etc the value of such old songs weighing more year to Year that too after my 67 years how to describe . Enjoying good more and more. Thanks for 📫 postings.Ramkumar.
Nice, meaningful lyrics,most of the songs from the old cinemas are delightful, great legends from all fields such as music, lyrics, direction, singers.Thank God.
பாடல் :- தூக்கணாங்குருவி கூடு படம் :- வானம்பாடி பாடலாசிரியர் :- கண்ணதாசன் பாடகி :- பி.சுசீலா நடிகை :- தேவிகா இசை :- கே.வி.மகாதேவன் இயக்கம் :- ஜி.ஆர்.நாதன் ஆண்டு :- 09.03.1963
வானம்பாடி கவியரசு கண்ணதாசன் கானம் பாடி. படம் எடுத்தார் . கடன் அடைந்தார். தளரவில்லை. கவி எழுதினார்.. தூக்கணாங்குருவி கண்டு பாட அருவி போல இயற்கை மனம் வேண்டும்.. செயற்கை பாட்டு இல்லை.. தெய்வீக ஞானம்..
in those days all artists singers tune makers came out with excellent ideas where directors utilized for song rendration. and that it long lasted its shelf life. nowadays very few songs hits our heart but that too fading away by times. ever green old songs are gold songs. susheela amma is the best.
WHAT A KNOWLEDE GROSBING CAPACITY VOICE EXPRESSSION PAADHA NAMASKARAM SUSEELA AMMA.GOD'S GIFT FOR HUMAN'HAPPINESS.ELLORUKKUM INTHA BAKYAM KIDAKKANUM.THIS IS MY PRAYER TO GOD.
அழகு கொஞ்சும் தேவதை தேவிகாவின் வாழ்வில் வசந்தமில்லாதது வருத்தமான நிகழ்வு .
அழகி! பேரழகி!!ஆஹா!தேவிகாவின் முகத்திலே அழகோடு இன்னோன்னும் இருக்கும் !இது வேறே யாருக்குமே இருக்காது!! இவுங்க உதடுகள் எத்தனை அழகு!!நல்லா உத்துப் பாருங்க!! தேவிகாவின் இதழ்கள் அத்தனை அழகு !! வேற யார் உதடுகளும் இத்தனை வனப்பாக இருக்காது! இவுங்க கண்கள் மைதீட்டாமலே ஓவரா மேக்கப் போடாமயே அழகு அழகு!! கன்னங்கள் அப்டியே மாம்பழங்கள்! தேவிகாவை நான் வர்ணீச்சால் அதுக்கு முடிவே இருக்காது!!என் இதயதேவதை !! கேவீஎம்மின் அழகான கிராமத்துமெட்டை சுசீலாவின் தேன் குரல் குழைத்துக் கொடுத்திருப்பதும் அதை மாம்பழக் கன்னங்கள் கொண்ட அழகீதேவிகா பாடுவதும் ஆஹா!!இன்பம் !!என்னில் பொதிந்த தேவதைதேவிகாவின் தேனான கானம்!!
என்ன ஒரு அருமையான பாடல் தேவிகா அழகு தேவதை பேரழகி ilove தேவிகா அம்மா
"மங்கை உன் அழகை மாதர் கண்டாலும் மயங்கிடுவார் கொஞ்ச நேரம்" என்ற பாடலின் கருத்துப்படி நீங்களும் தேவிகாவின் அழகில் மயங்கியுள்ளீர்கள் பூர்ணிமா. அழகில் தேவிகா ஒரு தனி ரகம். பெண்மையின் நாணத்தின் மேன்மையை முகத்தில் அழகோடு பிரதிபலித்தவர். அப்படிப்பட்ட அழகு தேவதையின் வாழ்க்கை சீராக அமையவில்லையே என்ற என் ஆதங்கத்திற்கு அளவே இல்லை.
@@SubramaniSR5612 !ஆமாம் எனக்குமே அந்தக் கவலை இருக்கு ! என்ன செய்ய? கடவுளின் திட்டத்தை நாம மாத்த முடியாதே!!! நேத்து கிருஷ்ண ஜெயந்தீ கொண்டாடினீங்களா?!?! நல்லா இருக்க வாழ்த்துறேன்!
@@helenpoornima5126 ஆறுதலுக்கு நன்றிம்மா. ஆம். கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடினோம். வாழ்த்துக்கு மிக்க நன்றி பூர்ணிமா. வாழ்க வளமுடன்.
Super comment. Really her face looks like what you're saying perfect.
Thanks for your support.
தேவிகாம்மாவின் முகபாவனை நலினம் இவை அனைத்தும் இந்தபாடலை மறுபடியும் மறுபடியும் கேட்க தூண்டி சுண்டி
இழுக்கிறது.
நிலவிண் முகம் தானோ தேவிகா காலங்கள் கடந்தாலும் மறக்கமுடியுமா தேவதையை👌
ஆம். அப்படிப்பட்ட அழகு தேவதைதான் அவர்.
@@SubramaniSR5612 ஆமாம். Charming face தேவிகாவுக்கு.
❤️
Susilamma Devikamma VAANAMBAADIYAAI SIRAKADITHU PARAKKIREERKAL....music troops arumai arumai....
பாட்டுக்கொரு வானம்பாடி என சொல்வார்கள் நான் சிறுவனாக இருந்த போது. அது இன்றளவும் உண்மையென நிரூபிக்கும் தேனினும் இனிமையான பாடல். படைத்தவர்கள் புகழ் என்றும் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
Again varuma young
Yes I saw three times
I aften listening this song!!!
Again Again salute to the Icons
KV மஹாதேவன் இசையில் எல்லா பாடல்களும் இனிமை வானம்பாடி பாடல்கள் அன்றையகாலங்களில் SUPER என்று பாராட்டு பெற்றது சினிமா உலகில் சாதனைகள் ஆகும் 👌👌👌👌👌
@@viswanathanr2301 g
"அம்மான் வீட்டு பெண்ணானாலும் சும்மா சும்மா கிடைக்குமா...அரிசி, பருப்பு, சீரு, செனத்தி அள்ளி கொடுக்க வேண்டாமா.."கவியரசரின் வரிகள், கே. வி. மகாதேவனின் இன்னிசை அற்புதம். பி. சுசீலாம்மா குரலின் இனிமையில் +தேவிகாவின் அழகில் மனம் மயங்கும்...
தேவிகா அவர்களுக்கு கவியரசர் பாடல் வரிகளை அழகாக ரசனையோடு அள்ளி வழங்குவார் , தேவிகா அவர்களுக்கு கவியரசர் ஒரு சகோதரர் போல ,கவியரசர் கவலையோடு இருந்தால் கவிஞரின் நிலையை மாற்றி பேசி அவரை இயல்பாய் கலகலப்பாய் மாற்றி விடுவாராம் கவிஞரே எழுதி உள்ளார் நான் சந்தித்த ... என்ற நூலில் தொடரில் நீங்களே கவியரசர் தேவிகாவுக்கு எழுதிய பாடல்களை பட்டியல் போட்டு பாருங்கள் , கர்ணன், அழகே வா , அமைதியான நதியிலே இப்படி பல பாடல்கள்
p
வானம்பாடி பாடல்கள் இசை நடிப்பு கேமிரா எல்லாம் சூப்பர் இன்னும் 50 வருஷங்கள் கழித்து கேட்டாலும் இனிமை குறையாது. 👌👌👌
என்று ம் இனிமையான பாடல் கண்ணதாசன் கே வி மகாதேவன் எஸ் எஸ ஆர் தேவிகா முத்துராமன் அனைவரின் உழைப்பு சூப்பர் ஹிட்
எத்தனை முறை கேட்டாலும்
சோகத்தையும் மறைக்கசெய்யும்
கவியரசரின் வைர வரிகள் பாடல்
True.
நம்ம ஊர்ல இன்னும் நிறைய பேரு தூக்கணாங்குருவி கூட பார்த்திருக்க மாட்டாங்க நான் அந்த காலத்துல தூக்கணாங்குருவி பார்த்து மிக ரசிச்சவன் அதை பார்த்தா எழுதி எங்கய்யா கண்ணதாசன் அவருக்கு என்னுடைய நன்றிகள் 💐💐💐
எளிதில் புரியும் வசீகர ஜனரஞ்கமான பாடலை இயற்றியுள்ளார் கவியரசர்.இசை பாடலோடு களிநடனம் புரிகிறது.என்றும் மனதில் நிற்கும் பாடல்.
தேவிகா அவர்களுக்கு கவியரசர் பாடல் வரிகளை அழகாக ரசனையோடு அள்ளி வழங்குவார் , தேவிகா அவர்களுக்கு கவியரசர் ஒரு சகோதரர் போல ,கவியரசர் கவலையோடு இருந்தால் கவிஞரின் நிலையை மாற்றி பேசி அவரை இயல்பாய் கலகலப்பாய் மாற்றி விடுவாராம் கவிஞரே எழுதி உள்ளார் நான் சந்தித்த ... என்ற நூலில் தொடரில் நீங்களே கவியரசர் தேவிகாவுக்கு எழுதிய பாடல்களை பட்டியல் போட்டு பாருங்கள் , கர்ணன், அழகே வா , அமைதியான நதியிலே இப்படி பல பாடல்கள்
தேவிகா.வும்.. சுசீலா..அம்மாவுக்கும் போட்டி போல..
உள்ளத்தை அள்ளும்...தேனினும் இனிய பாடல்.
இளைப்பாற துடித்த இதயங்களை காலம் முழுவதும் கணத்த இதயங்களாய் மாற்றி விட்ட , "காலத்தால் அழியாத காவிய கலை நட்சத்திரங்களை" நினைக்கும் போது நாவும் கணமாகி வார்த்தை வரவில்லையே. ..!!!
அருமையான விளக்கம்
Verynicesong2022,27.10
கட்டழகி தேவிகாவின் இனிமையான பாடல்
காலங்கள் கடந்தாலும் மறக்க முடியாத தேவதை தேவிக அம்மா
Matchless beauty thy name is Devika Always a top class performer
ஆனானப்பட்ட ராஜா கூட மயங்கணும் கவியரசு கண்ணதாசன் பாடல் கேட்டு.
நிரந்தரமான இன்பம் தரும் நமது கிராமியக்கலாச்சாரப் பாடல்.தேனொழுகும் இனிமை.இப்படிப்பட்ட பாடல்கள் இனி என்றுமே வாராது.நன்றி
21.11.2021...
இன்று இந்த பாடலை கேட்கிறேன். என்றும் இனிக்கும் பழைய பாடல். வரிகளை உள்வாங்கி ரசித்து கேட்டேன் ரசித்தேன்.
Yl
சுசீலாம்மா குரல் அருமை வாழ்க பல்லாண்டு
ஏய் தேவிகா என் வாழ்வில் நீ ஒரு துருவநட்சத்திரம்
அய்யோ உண்மையாகவா
Divine exquisite beauty devika amma...she s like a temple statue came into life.i admire her mesmerising beauty always😇🤩😍fine crafted beauty of all time💐
அழகு தேவதை தேவிகாவின் நளினம் அருமை. திரை இசை திலகம் கே வி மகாதேவன் அவர்களின் பாடல்கள் அனைத்தும் மிகவும் அருமை.
அன்றும் இன்றும் ரசிக்க கூடிய அருமையான பாடல்
Sivaji ganesan is lucky enough to act with such.a beautiful lady when there are many a tors like mgr sivaji is really to act with Devika.
இந்த அம்மாவின் முகபாவத்தில் அச்சம் நாணம் வெட்கம் போன்ற நளின பாவங்கள் இயல்பாகவே இருப்பது ஒரு தனி அழகு
புறிந்து கொண்டதற்கு நன்றி
அதுதான் தேவிகா அவர்களின் தனிச்சிறப்பு.
Super song and voice Devika Amma super alagu
Kannadasan is a god's gift otherwise such mind touching songs cannot be created.His name will stand as long as the soil exist.
கிராமத்து வாழ்க்கை நினைவுக்கு வருகிறது.
1963 ல் இந்த படம் வந்தது 61 வருஷங்கள் ஓடிவிட்டதானாலும் பாடல்கள் இன்றும் கேட்கும் போது எவ்வளவு இனிமை
அள்ளி அள்ளி கொஞ்ச தோன்றும் கொள்ளை அழகு தேவிகா
இவ்வளவு அருமையான ரசிகர்களை கொண்டிருந்த அவரின் ஒரு பேட்டியைக் கூட பார்த்ததில்லை. பத்திரிகையில் கூட அவர் எதையும் எழுதவில்லை. ஏதோ காதல் கருமமென்று மாட்டிக்கொண்டு வாழ்வை வீணடித்துக்கொண்டு வயது முதிர்வதற்குள் மறைந்தார்.
@@SubramaniSR5612 தேவிகா அம்மா வின் இறப்பை நினைக்கும் போது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு
@@prabayuvan1810- தமிழ் நடிகர்கள் நடிகைகள் நம் வாழ்வில் ஒன்றி ஐக்கியமாகி விட்டதால்தான் இது போன்ற பாதிப்பு.
தேவிகா எனக்கு பிடித்த நடிகைஅவர்முகத்தில்குரும்அபிநயம்இருக்கிறது
in Devikas actions really super.
Super Devika song........,
ஆர அமர மச்சானோடு படிக்கனும் பாட்டு. ஆணாணப்பட்ட ராஜா கூட மயங்கனும் கேட்டு. இப்படி யான பாடல்கள் காலத்தால் அழியாத காவியம் என்றே சொல்லலாம். தூக்கனாங்குருவி கூடு போலவே அதிசயம்.
Migavum sarithan
சுசிலாவின் இனிமையான குரல் தேவிகாவின் அழகான முகம் கவிஞரின் அருமையான பாடல்
Perfectly chistled beauty Devika's perfect exhibition of emotions is peerless.Hats off. A born actress .No actress could match her majical divine beauty and her extraordinary acting abilities till date.Devika also had a very kind heart and was a very good human being
கவியரசு கண்ணதாசன் திரை இசை த் திலகம் மகாதேவன் மதுரக் குரல் அம்மா சுசிலா சேர்ந்தளித்த கற்கண்டு இது.சுவைப்பவர் சுவைக்கலாம்
Lyrics of Kavignar honey tone of Susilammma Background music 🎶 etc the value of such old songs weighing more year to Year that too after my 67 years how to describe . Enjoying good more and more. Thanks for 📫 postings.Ramkumar.
இன்ப உலகுக்கு தூக்கி செல்லும் தூக்கனா குருவி.
இதை போன்ற இனிய பாடல்கள்
இன்று கேட்க முடியாது
பாளையம்கோட்டை அசோக் தியேட்டரில் interval நேரத்தில் சவுண்ட் ஆக இந்த பாடலை போடுவார்கள் ! இப்போ அந்த தியேட்டர் இல்லை !அது ஒரு நல்ல காலம் school days!
Superb song my all time favourite. PSUSEELA +Devika+kannadasan+KVM combination excellent.
Old is gold with Kavi arasar kannathasan and actress Devika.Sweet voice of susila.
Hh
ஆர அமர மச்சானோட படிக்கணும் பாட்டு ஆளானப்பட்ட ராசா கூட மயங்கும் கேட்டு என்ன இனிமையான பாடல் வரிகள் எந்தக் கவிஞனும் எழுத முடியாது
இன்றளவும் கேட்டால் உள்ளம் துள்ளி விளையாடும் பாடல்
என்றும் மறக்க முடியாத மனதில் நிற்கும் பாடல் 👌👌👌
Nice, meaningful lyrics,most of the songs from the old cinemas are delightful, great legends from all fields such as music, lyrics, direction, singers.Thank God.
பாடல் :- தூக்கணாங்குருவி கூடு
படம் :- வானம்பாடி
பாடலாசிரியர் :- கண்ணதாசன்
பாடகி :- பி.சுசீலா
நடிகை :- தேவிகா
இசை :- கே.வி.மகாதேவன்
இயக்கம் :- ஜி.ஆர்.நாதன்
ஆண்டு :- 09.03.1963
Thookanaan kuruvi koodu
Thoonga kandaan marathilae
Summaa pona machaanukku
Enna nenaippu manasilae
Female : Thookanaan kuruvi koodu
Thoonga kandaan marathilae
Summaa pona machaanukku
Enna nenaippu manasilae
Female : Paakiraan poomugathai
Paiya paiya kannilae
Paakiraan poomugathai
Paiya paiya kannilae
Female : Parisam potta machaanuku
Enna nenaippu theriyalae
Parisam potta machaanuku
Enna nenaippu theriyala
Female : Thookanaan kuruvi koodu
Thoonga kandaan marathilae
Summaa pona machaanukku
Enna nenaippu manasilae
Female : Ammaan veetu pennaanaalum
Summaa summaa kidaikumaa
Arisi paruppu seerusenathi
Alli kodukka vendaamaa..
Aaaa….aa..aaa…aa…
Female : Ammaan veetu pennaanaalum
Summaa summaa kidaikumaa
Arisi paruppu seerusenathi
Alli kodukka vendaamaa..
Female : Kammaan kaiyil
Ponnai vaangi
Kattikolla vendaamaa
Kammaan kaiyil
Ponnai vaangi
Kattikolla vendaamaa
Female : Kattilum methaiyum vaangipottu
Kaathukidakka vendaamaa
Kattilum methaiyum vaangipottu
Kaathukidakka vendaamaa
Female : Thookanaan kuruvi koodu
Thoonga kandaan marathilae
Summaa pona machaanukku
Enna nenaippu manasilae
Female : Koorai kudisai naduvilae
Andha padukkaiyai pottu
Oru kuthuvilakkai yethi vechi
Kolaththai pottu
Female : Koorai kudisai naduvilae
Andha padukkaiyai pottu
Oru kuthuvilakkai yethi vechi
Kolaththai pottu
Female : Aara amara machaanodu
Padikanum paattu
Aara amara machaanodu
Padikanum paattu
Female : Aanaana patta raajaa kooda
Mayanganum kettu
Aanaana patta raajaa kooda
Mayanganum kettu
Adha vittu..
Female : Thookanaan kuruvi koodu
Thoonga kandaan marathilae
Summaa pona machaanukku
Enna nenaippu manasilae
“ Alli kodukka vendaamaa.... Aaaa....aa......aaa.......aa......Excellent. writing..I like and respect. Your. Hard work......Patience....Interest....God bless u.
🙏. ❤️. 🌺. 🌻. 🍀. 🌷. 🍎. 💐. 🙏. 💯
நடிகை கணகாவின் முகம் மனகண்முன் வருகிறது.
Beautiful lyrics music and Devika's action is superb
1964 இன் குமுதம் இதழில் வானம்பாடி படத்தின் விளம்பர பக்கத்தில் அப்படப் பாடல்கள் அனைத்தையும் kurippittirundhanar. இன்றும்கூட அது நிழலாடுிகிறது
வானம்பாடி கவியரசு கண்ணதாசன் கானம் பாடி. படம் எடுத்தார்
. கடன் அடைந்தார். தளரவில்லை. கவி எழுதினார்.. தூக்கணாங்குருவி கண்டு பாட அருவி போல இயற்கை மனம் வேண்டும்.. செயற்கை பாட்டு இல்லை.. தெய்வீக ஞானம்..
குரல் இனிமை இசை அருமை பாடல் வரிகள் அற்புதம் வேறென்ன வேண்டும் பாடலை ரசிப்பதற்கு
எனது சொந்த ஊரான சங்கரன்கோவிலில் நானும் பக்கிரி அண்ணனும் கெளரி சங்கர் தியேட்டருக்கு ஆட்டோவில் சென்று பார்த்த படம் இது
🙏🥭
Fabulous expression by Devika.
Super😢🎉
Wow!What a sweet voice and rendition of Susheelaamma
Deviga kollai alagu
What a wonder. P. Susheela is simply wonderful
Saw the film three times in a same theatre in my younger days.
இனிமையான குரல் அருமை
❤❤❤❤மிகாவூஅறுமை
Great KVM , evergreen song by P Suseela. Amma.
வானம்பாடிஇனிமையானபாடல்.
in those days all artists singers tune makers came out with excellent ideas where directors utilized for song rendration. and that it long lasted its shelf life. nowadays very few songs hits our heart but that too fading away by times. ever green old songs are gold songs. susheela amma is the best.
அருமை இனிமையான பாடல்
Want to live many years to hear like this songs
என் மகனுக்கு மிகவும் பிடித்த பாடல் 🌹
நான்
இந்த படத்தை 1984 வருடம்
காளி கீற்று கொட்டகையில்
பார்த்தேன்
அருமையான பாடல்🎶 அருமை
.என் அம்மா அருமை எனக்கு புரியவை த்த பாடல்
Deviga is beautiful facE
அருமையான,இனிமையான பாடல்(25.12.22)
குத்து விளக்கு சுடர் போல தேவிகா கொள்ளை அழகு
Ssssss
Beautiful song........😍😍😍
அருமையான பாடல்
காதல் ததும்பும் குரல்.....
P.Suseela, K.V.Mahadevan and Kannadasan performances best
என் மகனுக்கு மிகவும் பிடித்த பாடல்
Apappa beautiful song....
This weaverbird must be a role model for Indians!....build houses first before starting a family!....🙌😊💓👌🙋💞👍💋
என் நெஞ்சம் தொட்ட பாடல்..
This ambrosia song lulls me and takes me a peace of mind.
Entire tamil culture was amalgamated and portrayed in this song in a poetry.
Never tired of hearing this lovely song ❤
Yes❤
Wowsuper
ஆஹ என்ன ஒரு இனிமையான பாடல் ❤❤🌹🌹🌹🥰🥰
Face experience +avanga patura varthai beautiful
Inimaiilamaisuper
Enakku piditha super padal
Beautiful song
தேவிகா ஒரு தேவதை. .சுசுலாம்மா ஒரு குயில்
WHAT A KNOWLEDE GROSBING CAPACITY VOICE EXPRESSSION PAADHA NAMASKARAM SUSEELA AMMA.GOD'S GIFT FOR HUMAN'HAPPINESS.ELLORUKKUM INTHA BAKYAM KIDAKKANUM.THIS IS MY PRAYER TO GOD.
Vanbadi film song. This is a
Hit song at that time.
my favorite song semma semma always semma song kekuradhuku avlo super ah iruku
I love this song 😙😙😙😙
Very very very super song❤❤
Sweet voice
ragalai! what energy!
கண்ணதாசனின்சொந்தப்படம்.
தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே
சூப்பர் மூவி தேவிகா அழகு
அழகான பாடல். படம் 🍇🍇🍇🍇🍇🍇🍇