- 51
- 8 792 885
S Kethirapalu
Registrace 11. 06. 2009
Video
vlc record 2017 04 20 02h28m08s www TamilRockers cx
zhlédnutí 53KPřed 7 lety
கெட்ட வார்த்தையல்ல..............கேட்ட வார்த்தை.
MGR's Funeralmedium000518 640 000823 135
zhlédnutí 4,7KPřed 10 lety
MGR's Funeralmedium000518 640 000823 135
MANGAYARKARASI, MADURAI VS M N J N HR SCL NAGAMALAI
zhlédnutí 1,6KPřed 10 lety
MANGAYARKARASI, MADURAI VS M N J N HR SCL NAGAMALAI
Malarum Vaan Nilavum,Mahakavi Kaalidass
zhlédnutí 82KPřed 14 lety
Malarum Vaan Nilavum,Mahakavi Kaalidass
கடவுள் ஏற்கனவே மனிதனாக பிறந்துவிட்டார்.அவர் மனித பிறவியேடுத்ததே,மனிதனை அவன் செய்யும் ஊனியலின் இச்சைக்குறிய பாவங்களில்இருந்து விடுவிக் 3:19 கவே
L R Eswari humming very honey sweet.
இந்தப் பாடல் எப்படி இருக்கிறது சொல்லுங்கள் பிடிக்கவில்லையா! உங்கள் நல்ல கருத்துக்களை அறிய விரும்புகிறேன்.
2009 la update ah😮😮😮😍😍
வணக்கம் வானம்பாடி கடவுளையே காதலுக்காக. எதிர்த்துக்கேட்ட ஒரே கவிஞர் என்னபிமான கண்ணதாசன் அவர்கள் மட்டுமே! காட்சிக்கேற்றப் பாடல் என்றாலும் காதல் ஒரு வித்தியாசமானத் திருப்பங்களைத் திசைதிருப்பும்போது வருவான் துடித்திடுவான் பட்டதேபோதும் என்பான். வார்த்தைகள் சரியான கேள்விதான் வழங்கிய உங்களுக்கும் மிக்க நன்றிகள் எஸ் ஆர் ஹரிஹரன்
ஆ ஹ❤
மற்றவர்களை. மகிழ செய்து தன்னை அழித்து கொள்ளும் மெழுகு வர்த்தி
Yarukaa ithu yarukaka
What is an amazing song. How many adi in the song. Super lyrics Sweet voice of L.R.Eswari amma music if K.V.M
Mqnadilyzudivaitten.sola.mudiyavillai.🎉
பருவத்தை கொடுத்து விட்டு உருவத்தை எடுத்து கொண்டாய் ஞாயமா இறைவா
என்னவளை காணோமடா கூட்டி சென்ற இடமேதடா இறைவா
Picture name please
Cool
அன்றும் இன்றும் ரசிக்க கூடிய அருமையான பாடல்
Suppersong
Manathil eluthavendiapadal
வானம்பாடி படம் கண்ண தாசன் பாடல் அவரின் சொந்த படம் என்ன இனிமையான குரல் சொல் அனைத்தும் அருமை
1963 ல் இந்த படம் வந்தது 61 வருஷங்கள் ஓடிவிட்டதானாலும் பாடல்கள் இன்றும் கேட்கும் போது எவ்வளவு இனிமை
Aaha, enna performance. Fantastic. Jothilakshmi avarhal, landrum ondrum super dancer.i love her still.
நடிகை ஜோதிலட்சுமியின் முதல் படம்..."வானம்பாடி" கவிஞர் கண்ணதாசன், ஒரு பக்கம் பாடல்களை எழுதி குவித்துக் கொண்டிருந்தாலும் அவருக்கு படம் தயாரிக்கும் ஆசையும் அதிகமாக இருந்தது. தனது கண்ணதாசன் புரொடக்சன்ஸ் மூலம் "மாலையிட்ட மங்கை", "சிவகங்கை சீமை", "கவலை இல்லாத மனிதன்" உள்பட ஆறு படங்களைத் தயாரித்திருக்கிறார். அதில் ஒன்று "வானம்பாடி" "சேஷ் போரிச்சோய்" என்ற வங்கமொழி படத்தின் ரீமேக் இது. கண்ணதாசனின் நீண்ட கால நண்பரான ஒளிப்பதிவாளர் ஜி.ஆர்.நாதன் இயக்கிய இந்தப் படத்தின் வசனத்தை வலம்புரி சோமநாதன் எழுதினார். கே.வி. மகாதேவன் இசை அமைத்திருந்தார். படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள். எஸ்.எஸ்.ராஜேந்திரன், தேவிகா, முத்துராமன், டி.ஆர்.ராமச்சந்திரன், ஆர்.மனோகர், ஷீலா, புஷ்பலதா எஸ்.வி. சகஸ்ரநாமம், வி.எஸ். ராகவன், டி.ஆர்.ராஜகுமாரி, ஜாவர் சீதாராமன், ஓ.ஏ.கே.தேவர் ஆகியோர் நடித்திருந்தனர். இவர்களுடன் கமல்ஹாசன் சிறுவனாக நடித்திருந்தார். ஜமீனிடம் இருந்து தப்பிக்கும் இளம்பெண் மீனா, ரயிலில் விழுந்து தற்கொலை செய்ய நினைக்கிறார். ஆனால் வயதான தணிகாசலம் என்பவரால் காப்பாற்றப்பட்டு அவர் வீட்டில் வசிக்கிறார். ஒரு கட்டத்தில் தணிகாசலத்தின் மருமகன் கவிஞர் சேகருக்கும், மீனாவுக்கும் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு நடக்கிறது. திடீரென்று அங்கு வரும் கோபால் என்பவர், மீனா தனது மனைவி என்கிறார்.பிறகு என்ன நடக்கிறது?என்று கதை போகும். இதில், தேவிகா இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். ஒரு காலத்தில், வைஜயந்திமாலா, சாவித்திரி, அஞ்சலிதேவி, ஜமுனா ஆகியோருடன் ஹீரோவாக நடித்த டி.ஆர்.ராமச்சந்திரன் இதில் புஷ்பலதா ஜோடியாக நடித்து காமெடி ஏரியாவையும் பார்த்துக்கொண்டார். கண்ணதாசன் சொந்தப் படம் என்பதால் பாடல்கள் ஒவ்வொன்றும் அருமையாக அமைந்தன. சுசீலா குரலில் வெளியான 'கங்கைக் கரை தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம்' பாடலில் ரசிகர்கள் மெய் மறந்தார்கள். 'தூக்கணாங்குருவி கூடு', 'ஆண் கவியை வெல்ல வந்த பெண் கவியே வருக', 'ஏட்டில் எழுதி வைத்தேன்', 'ஊமைப் பெண் ஒரு கனவு கண்டாள்', 'கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்', 'யாரடி வந்தார் என்னடி சொன்னார்' என பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட். "யாரடி வந்தார் என்னடி சொன்னார்" பாடலில் நடனத்தில் மிரட்டி இருப்பார். ஜோதிலட்சுமி. இப்போது பார்த்தாலும் சிலிர்க்கும் உணர்வை தருகிறது,இந்த பாடல். 9.3.1963-ம் ஆண்டு வெளியான இந்தப் படம்தான் ஜோதிலட்சுமிக்கு முதல் படம். -நன்றி "இந்துதமிழ்" 9.3.2024
காலங்கள் கடந்தாலும் மறக்க முடியாத தேவதை தேவிக அம்மா
OK.100.prsnt.
Wow amazing such a classy wups Great ... OLD IS ALWAYS GOLD
❤❤❤❤மிகாவூஅறுமை
En nanbar oruvar koorinar intha padathil ganga karai thottam padalai mattum ketkrai adhaivida L. R. Esawarima oru padalai padiyrippar adhuvum andha padal muzhumaiyum D" Potay ezuthiyirupoar kavinjar kuralin inmaiyum ezhuthum kavartha thu nanmaruku nandri sonnane ketta piragu
Super ❤
L.r.eswari அம்மா வின் குரல் ultimate. இந்த பாடலை இவரை விட்டால் வேறு யாரும் இத்தனை சிறப்பாக பாட முடியவே முடியாது....
Inimaiilamaisuper
Super 👌
Jothylakshmi at old age dance for the song Kokku Saiva Kokku from the film Muthu.
என் நெஞ்சம் தொட்ட பாடல்..
டான்ஸ் எல் ஆரின் தேன் குரல் அப்பப்பா மயக்கமே வருகிறது
Exelent song never forget
Super Devika song........,
super.song.s.s.r.2024.4❤❤❤
in Devikas actions really super.
Super old song in Susela Ammas voice.
ஜோதிலெட்சுமியன் எனது இளமை கலாச்சாரத்திற்கு கொண்டு செல்கிறது❤முதுமையில் இளமை LRE
🌹இந்த மானிட காதலெ ல்லாம் ஒரு மரணத்தில் மாறிவிடும் ! இந்த மலர் களின் வாசமெல்லாம் ?ஒரு மாலைக்குள் மாறி விடும் ! நம் காதலின் தீ பம் மட்டும் ! எந்த நாளி லும் கூட வரும் ! 💐😝😍😎😘
Memerizing song
Eni enna entha saathanm tha ulagmnu sollanu
Tms ஐயா பொறாமையா இருக்கியா உங்க குரலை கேட்டுக்கேட்டேயே இருக்கனும் போலவே இருக்கு சாகுற varaikkum l r esvari mam voice super
Beautiful song ❤ but what movie is it ?
வானம்பாடி
போடி ஒ சங்காத்தமே வேனா
நூறு முறை கேட்டாலும் இனிக்கும்
காலத்தால்அழியயாதபாடல்
இப்போதயபாடல்கள்பாடல்களா
சூப்பர் ஹிட் பாடல்
Entire tamil culture was amalgamated and portrayed in this song in a poetry.