கிருஷ்ணரின் தந்திரத்தால் மறைக்கப்பட்ட இயந்திரம்! மகாபாரத காலத்து மண்டையோட்டை வழிபடும் மர்ம கோவில்!!
Vložit
- čas přidán 7. 08. 2024
- ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
Facebook.............. / praveenmohantamil
Instagram................ / praveenmohantamil
Twitter...................... / p_m_tamil
Email id - praveenmohantamil@gmail.com
என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
00:00 - அறிமுகம்
01:17 - யார் இந்த பார்பரிக்
02:38 - கிருஷ்ணருக்கும் பார்பரிக்கும் உள்ள தொடர்ப்பு
05:52 - செயற்கை இயந்திரம்
07:31 - கிருஷ்ணர் பயன்படுத்திய drone
10:17 - காடுஷ்யாம் கோவில்
11:03 - முடிவுரை
Hey guys, , சுமார் 1000 வருஷங்களுக்கு முன்ன, 1027ம் வருஷத்துல இந்தியால ராஜஸ்தான் மாநிலத்துல Khatu ன்ற ஒரு கிராமத்துல, தொழிலாளிங்க தண்ணிக்காக நிலத்தை தோண்டிட்டு இருந்தாங்க.
30 அடிக்கு மேல தோண்டிணதுக்கப்பறம் காத்து புக முடியாத அளவுக்கு, ரொம்ப airtight-ஆ மூடின ஒரு வித்யாசமான ஒரு உலோக பெட்டி அதாவது ஒரு metal boxஅ அவங்க பாத்திருக்காங்க.
அந்த பெட்டி மேல, ஒரு வார்த்தை செதுக்கி இருந்துச்சு: "பார்பரிக்"
அவங்க அந்த பொட்டிய ஒடைச்சு தொறந்தாங்க, உள்ள ஒரு மண்டையோடு இருந்தது . இது எலும்பாலான சாதாரண மண்டை ஓடு இல்ல, இது பளபளக்குற ஏதோ ஒரு உலோகத்துல ஆனது.
இன்னும் வித்யாசமான விஷயம் என்னன்னா, மண்டையோடோட கண் குழில ரெண்டு கண்கள் கூட, அதாவது eyeballs கூட இருந்துச்சு.
அந்த தொழிலாளிங்க உடனே அப்ப அங்க ஆட்சி பண்ணிக்கிட்டு இருந்த ராஜாகிட்ட போனாங்க.
அவர் பேரு Roopsingh Chauhan. அவர் இந்த பார்பரிக் மண்டியோட்ட பத்தி தெரிஞ்சிக்க எல்லா அறிஞர்களையும் சபைக்கு வரச்சொன்னார்.
யார் இந்த பார்பரிக்?
எதுக்கு அவர் மண்டையோடு உலோகத்துல செஞ்சிருக்கு?
எப்படி அவர் கண் அழுகாம சிதையாம இருக்கு?
அறிஞர்கள் நெறைய பழங்கால நூல்கள தேடியும் பார்பரிக் பத்தி ஒரு விவரமும் கிடைக்கல. கடைசில, அவர் கதைய தெற்குல இருந்து வந்த ஒரு பூசாரி தான் விளக்கி சொன்னாரு.
பார்பரிக் ஒரு போர்வீரர். 5000 வருஷம் முன்ன கிருஷ்ணர் வாழ்ந்த காலத்துல வாழ்ந்தவர். ஆனா அடிப்படையில அவர் ரொம்ப வித்தியாசமானவர்,
அவர் மனுஷரே இல்ல. அவருக்கு கடவுளுக்கு இணையான பலம் நெறைய இருந்த்துச்சு. அவரால ஒரே சமயத்துல பல ஆயுதங்கள கையாள முடிஞ்சிது . மின்னல் வேகத்துல கணக்குகள் போட முடிஞ்சிது. ஆனா அவர் மெதுவா நிதானமாத்தான் பேசினார். முகங்கள ஒரு முறை பாத்தா மறுபடியும் அவருக்கு அடையாளம் தெரியாம இருந்தது. அவர் மனுஷங்கள போல இயற்கையான அறிவோட இல்ல. அவருக்கு இருந்தது artificial intelligence.
நான் சொல்றதுக்கு என்ன அர்த்தம்ன்னு தெரியுதுங்களா ?
நம்ப இப்ப கொஞ்சம் கடிகாரத்தை 5000 வருஷங்கள் பின்னோக்கி திருப்பலாம்.
பார்பரிக்-ஓட அறிவையும் பலத்தையும் கேள்விப்பட்ட கிருஷ்ணர் அவர சந்திக்க நெனைச்சார். சீக்கிரமே மகாபாரதப் போர் நடக்க இருந்துச்சு. பார்பரிக் எந்த அணிக்கு ஆதரவுன்னு கிருஷ்ணர் தெரிஞ்சிக்க நினைச்சார்.
பார்பரிக்-க்கு கிருஷ்ணர் யார்னு தெரியல, ஆனா அசாதாரணமான வேகத்தோடயும், ரொம்ப துல்லியமாவும் மேம்படுத்தப்பட்ட ஆயுதங்களை அவர் உபயோகிச்சு காட்டினார்.
இதை பாத்து கிருஷ்ணர் திகைச்சு போயிட்டார். பார்பரிக்கால வர்ற யுத்தத்தோட முடிவை மாத்த முடியும்னு கிருஷ்ணர் புரிஞ்சுகிட்டார்.
இருந்தாலும் பார்பரிக்கோட அறிவு மனுஷங்க மாதிரி இல்ல- யோசனை செயல் எல்லாம் Robot மாதிரி இருக்குன்னு கிருஷ்ணர் கவனிச்சார்.
கிருஷ்ணர் போர்ல பார்பரிக்கோட நிலை என்னன்னு கேட்டார்.
பார்பரிக் எந்த அணி பலவீனமா இருக்கோ நான் அந்த பக்கம் இருப்பேன் அப்படின்னு சொன்னார். எவ்வளவு முடியுமோ அவ்வளவு உயிர்கள காப்பாத்தறது என் கடமை அப்படின்னும் சொன்னார்.
இந்த சமயத்துல கிருஷ்ணர் கேட்ட ஒரு சின்ன கேள்வி தான் பார்பரிக்க தடுமாற வச்சிடுச்சு. இப்ப பார்பரிக் பலம் கம்மியா இருக்கற படைக்கு ஆதரவா வலுவான படையை அழிக்க தொடங்கினா,
ஒரு கட்டத்துல வலுவான படையோட பலம் கொறஞ்சி போய்டும். முன்ன சக்தி கம்மியா இருந்த படை இப்ப வலுவான படையா மாறிடும்.
அப்ப பார்பரிக் என்ன செய்வாரு?
மனுஷங்களுக்கு இது ஒரு அர்த்தமில்லாத கேள்வியா தெரியலாம் . ஏன்னா மனுஷங்களால larger ideas அ புரிஞ்சிக்க முடியும் . ஆனா robots-ம் செயற்கை அறிவோட இயங்கற இயந்திரங்களும் அந்ததந்த நேரத்துல நடக்கற சம்பவங்கள மட்டும் தான் பாக்கும். அதுங்களால bigger pictureஅ புரிஞ்சிக்க முடியாது .
Barbarik அப்ப sides switch பண்ணிப்பேன் அப்படின்னு சொன்னார் . எந்த பக்கம் வலுவிழந்து இருக்கோ அந்த பக்கத்துக்கு துணையா இருப்பேன் அப்படின்னு சொன்னார்.
பார்பரிக்கோட இந்த பதிலால இப்ப கிருஷ்ணர் திகச்சி போய்ட்டாரு.. ஏன்னா பார்பரிக் ஒரு பக்கத்த மாத்தி இன்னொரு பக்கம்ன்னு மாரி மாரி சண்டை போட்டா ரெண்டு அணியும் மொத்தமா அழிஞ்சிடும்.
கிருஷ்ணர் முடிவு செஞ்சார்: பார்பரிக்ஆல ரொம்ப முற்போக்கான ஆயுதங்களை அசாத்தியமான துல்லியத்தோட உபயோகிக்க முடியும். ஆனா அவருக்கு இருக்கற இந்த இயற்கைக்கு மாறான அறிவால மக்களுக்கு உதவி பண்றதுக்கு பதிலா ஏதாவது ஆபத்துதான் வரும் அப்படின்னு Krishnar நினைச்சார்.
அதனால கிருஷ்ணர் பார்பரிக்-கோட உடம்ப செயலிழக்க செய்ய முடிவு பண்ணாரு. இதனால அவர் கை காலவச்சு தாக்கவோ ஆயுதம் உபயோகிக்கவோ முடியாம போகும்.
கிருஷ்ணர் பார்பர்கிக்கோட தலைய வெட்டி நீக்க சொன்னார். இதான் interesting partங்க.
பார்பரிக் தலைய வெட்டி கிருஷ்ணர் கிட்ட கொடுத்துட்டாலும் அவர் தொடர்ந்து பேசினார். அவர் மனுஷன் இல்லை, செயற்கை அறிவோட இருக்கற ஒரு இயந்திரம்ன்றத இது தெளிவா காட்டுது.
#Praveenmohantamil #Hinduism #India
உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
1.பாதாளத்தில் சிவன் கோவில் - y2u.be/ngkrwBT21to
2. ஹோய்சாலேஸ்வரால டெலஸ்கோப் - y2u.be/BQsYzDUr5I0
3. கோவில்ல டைனோசர் - y2u.be/pk-KkXSxk3A
Ur doing such a great job bro... Really love u...Proud in following u for almost 5 years
Arumai Nalla telivaana vilakam eanna achariyamana visayam
Hello nanba eppadi oru mandai odu erukka sathiyam anal ethai paraseearkalum ankileyarkalum ean thirudi sellavillai ethu unmaiyai erunthal kadathal kararkalum arasiyal vathikalum Kasu parthu viduvarkal
Thanks To Praveen Mohan Anna
மாகபாரதம் வடகில் நடந்த நிகழ்வு எனும் உங்களுக்கு உண்மையான மாகாபாரதம் வடகிலே கிடைத்திருக்கும் 👌🤣
Praveen I have already watched this episode in english. ஆனால் தமிழில் இன்னும் சுவாரஸ்யமாக உள்ளது. பாராட்டுக்கள்
நடந்ததை அறிந்து சொல்ல ஒரு ஞானம் வேண்டும் அது உங்களுக்கு இறைவானால் அருளப்பட்டுள்ளது
நாங்கள் நீங்கள் சிறந்த அறிவியலாளர் என்று நினைக்கிறோம். உழைப்பிற்கு பாராட்டுகள் 👍
ஒரு வீடியோவைப் பாராட்டி முடிப்பதற்குள் அதை விட ஆச்சரியமான அடுத்த வீடியோ.... அற்புதம் தம்பி.
வாழ்க வளமுடன் 🙏
பிரவீன், நீங்க நல்லா இருப்பீங்க
உங்களுடைய காணொளியை தமிழில் கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
தங்களின் இந்த பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்
Ook
அன்னா கர்னனின் கவசமும் கிட்டத்தட்ட advanced technolagy ஆஹ் அதபற்றி வீடியோ போடுங்க
It's a goat
பர்பரீக் 2அம்புகளால் மகாபாரதப் போரை முடித்திருப்பார். அதை தவிர்க்க இவரது தலையை வைத்து போர் புரிவதை பார்க்க வைத்தார் என்பது கதை.
பார்பரிக் இயந்திர மனிதன் என்றால் அதை செய்தது யார்?
சஜ்சயர்
@@kananth5715 சஞ்சயர் என்பவர் மகாபாரத யுத்தத்தை திருதராஷ்டிரருக்கு ஞான கண்களால் பார்த்து விவரித்தவரா?
இப்ப இயந்திர மனிதர்களை யார் செய்கிறார்கள்.
@@monikasuganya377... Mainly Boston Dynamics now owned by a criminal entity, and a few other companies. China deployed a robotic dog squad.
Yes.
Being an Robotics Engineer, it is delighted to see my super senior 😅. Praveen brother, I'm also searched so many things in Mahabharata, but this part is unknown to all. Any help regarding Robotics we will support you. Outrageous job🔥
மிக சுவராஸ்மாகயிருந்தது..
You have changed my way of perspective about our culture, history & texts
நண்பரே
மகாபாரதம் தெற்கில் தான் நடந்தது.
உங்களுடைய ஆராய்ச்சியை தெற்கு பக்கமாக பொருத்தி பாருங்கள் சரியாக இருக்கும்
அப்போ குருஷேத்திரம் இல்லையா
தமிழன் திருந்துவதும் நாய் வாலைநிமிர்துவதும் இயலாது..
ஏன்...தமிழன் வாலாட்டி பிழைக்கும் திருடாவிட சொறியான்வழி....
மகா பாரதம் ஓர் போராட்ட சிந்தனை வாருங்கள் ஆராய்வோம் சிறப்பான ஊக்குவிப்பு
க்ருஷ்ணர் தலையக் கேட்டதுக்கப்பறம்
போரை தன் கண்களால் பார்க்கவேணும்னு பார்பரிக் கேட்டதால் க்ருஷ்ணர் போரின் இறுதிவரை அத்தனை காட்சிகளையும் பாரத்ததாக
நான் படித்திருக்கிறேன். க்ருஷ்ணர் அதற்காக இந்த அரேஜ்மென்ட் செய்திருக்கலாம் .
பூரி ஜகன்னாத் கோவில்ல நிறைய ரகசியங்கள் அதிசயங்களும் இருப்பதாவும் இது ரிலேட்டடாகக் கூட ஏதேனும் இருக்கலாம்.
இன்னும் ஆழமாக வாசிக்க வேண்டும் நண்பா ஆனால் சிலது புனையப்பட்டும் உ்ள்ளது வாழ்த்துக்கள்
எல்லா தகவல்களும் நாளந்தா பல்கலைக்கழக தீ எரிப்பில் போயிருக்கலாம்
அப்பத்தானே வசதியா கதை விடலாம் . இன்றைய தமிழர்களின் முன்னோர்கள் இதை சாதித்தார்கள் என்று கூற மனமில்லை என்பதோடு வெளி கிரகத்தை சேர்ந்தவர்கள் என கூறுவது தஞ்சை பெரிய கோவிலை பூதங்கள் கட்டியதாக ஒரு கூட்டம் கதை விட்டதோடு ஒப்பிட வேண்டிய ஒன்று .
மஹாப்பாவிகள்அழிக்கப்பிறந்தவர்கள்
பார்பரிக் கடோத்கஜன் பையன். I think Rajasthan borderல் khattu village, sikar districtல் பார்பரிக்கு கோயில் உள்ளது
அருமை அற்புதம்
அருமையான பதிவு தகவல் வணக்கம் அய்யா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வழர்க என்றும் அன்புடன் தொடர்ந்து வாருங்கள் நன்றி வணக்கம் 🙏
உங்கள் புதிய செயற்பாடு சிறப்பானது இதனால் நாங்களும் பக்தி முடித்தவரை ஞானத் சிந்தனைக்கு தூண்ட வாய்ப்பாக உள்ள்து வாருங்கள் வரவேற்கிறோம்
If it is real.. then the entire war could have been recorded on barbarik's head, right?.. if somehow we can recover that, then it would shake the world!
good idea. but local people's will not allow you to remove the god from the temple.
During corona time all(replacing) is possible
True.
Currently we can not harness that technology.
@@shivanksrivastava6000 i am sure that we will in a few month/years to harness if not now.. but first we need that to try
Thanks valga valamudan
தம்பி நீங்க உண்மையாகவே கடவுளின் குழந்தைதான் எப்படி எப்படி இவ்வளவு அறிவு என்று இதற்கு மேல் சொல்ல வார்த்தைகளே இல்லை எனக்கு தங்கள் இனிய பதிவுகள் ஆராய்ச்சிகள் மென்மேலும் தொடரட்டும் நன்றி வணக்கம்
This is being worshipped as god in some jain people's house , i have seen it, u r really doing amazing work, i 've never heard this character name so far in mahabharata
TKNR.Wish ur |family good health& long life.Allmigties blessing s.
ஜெய்ஸ்ரீராம். உண்மை இருந்தால்தான், அதற்கு கதை
கட்டமுடியும். அதனால், நீங்கள்
சொல்வதனைத்தும் உண்மை.
நமக்கு இப்போ இவளோ அறிவு இருக்க காரணம், நம் முன்னோர்களின் அறிவில் சிறு துளி தான் போல..
your Tamil voice is very nice. keep the great work
மேலும் தமிழில் வளர வாழ்த்துக்கள்
ப்ரவீண்மோகன்வாழ்த்துக்கள்
He had many boons from Ambal . Barbarik , the one who is very powerful by the grace of Ambal
Praveen sir super arumai arumai👌👍
Super, explaination...
Very very old Mahabharatam incidents, but, you are telling the method is superb....
Now, all the people must understand...
Om Namasivaya Sivaya Namaom Shree Arunachaleswaraya Namaha OM OM OM
பிரமாண்டம். பிரமிப்புடன் செய்தி கேட்கிறேன். அருமை
great msg.
Happy morning praveen 🙏🙏🙏
Super video 👌👌, Sir why no posts in English Channel and you have huge lovable audience across the globe 👌🙏👍😂❤️👏🙌🤝✌️
Even the ‘string’ channel supports you greatly
புதைந்து கிடக்கும் ரகசியங்கலை நேராகவும் தெளிவாகவும் சுற்றி வலைகக்காமலும் பதிவிட உங்களைத் தவிர யாரால் முடியும் பாராட்டுக்கள்
Excellent definition .
Quite interesting. This needs extraordinary perception to bring out such hidden truths in History.
Keep going.
ஐயா,மிகவும் மகிழ்ச்சி இது நீங்கள் கூறுவது போல் உண்மை என்றால் அதற்கான ஆதாரம் அந்த மண்டை ஓட்டில் ஏதோ ஒரு வகையான மெமரி சிப் போன்று இருக்க வேண்டும் இதை ஏன் நம்அரசாங்கம் ஆய்வுக்கு உட்படுத்த வில்லை இன்னும் சில தகவல்கள் ?
உங்கள் ஆராய்ச்சியில் நான் கலந்து கொள்ளலாமா .....பெயர்
வெற்றி
contact this email ID - praveenmohantamil@gmail.com
You are an awesome guy. Giving us enormous amount of information which cannot be heard in past. Keep going Praveen. All da best.
Thanks a ton
Antha kannula record agi irukuma apo nadantha vishayangala
Thank you sir 🙏🙏🙏
Nice, Thanks....
Your views, speech and brilliantness all are welcome and appreciating one, keep it up, continue and go head then should know something better than everyone of the present one.... All viewers are supporting always, GOD is great and always blessing you for your all success at your side....
Jai hind jai hind jai hind jai hind
Jai VasudevKrishnan done well...
Om Namasivaya Sivaya Namaom Shree Arunachaleswaraya Namaha om om om om om
ஜெய்ஸ்ரீராம்..
Vaazthukkal
Vaazthukkal
Vaazthukkal..... Praveen neenga neraiya sevaiya seyyanym.. Indha century la vungala maadiri part panravanga aridhu...
சிவயநம ஓம் 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் போற்றி 🙏 சகோதரா பிரவீன் அவர்களே! உங்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை ❤️ உங்களின் கடுமையான உழைப்புக்கு நான் தலை வணங்குகிறேன். நீங்கள் மீண்டும் மீண்டும் முன்னேற வேண்டும் என்று எல்லாம் வல்ல சிவபெருமானை வணங்குகிறேன்.🙏
நன்றி.
அருமையான பதிவு.
இன்றுவரை நாம்
கண்டுபிடித்தும்,
இனிவரும்1000வருடங்கள்
கடந்து கண்டுபிடிக்கப்போவதும்,
"கடந்தகாலங்களில்"
நடைமுறையில்
(வேறுவித உருவங்களில்)
இருந்தவை தான்
என உறுதியாகக் கூற முடியும்.
(உ.ம்)
சிகப்பு நிறத்தில் இருப்பதால்,
"செவ்வாய் கிரகம்"
என்ற பெயர்.
சூரிய கிரகணம் கணித்தது.....
நவக்கிரக சன்னதி,
இப்படி ஆயிரமாயிரம்.....
"ஜெய்ஹிந்த்".
PM sir. Your vedios r very informative. I admire your knowledge in all fields. Narration in tamil with proper pronunciation is very good. God bless you and he is always with you.
Amazing Thank you.
Can we all be united in Telegram group
டெலெக்ராம் செயலில் ஒன்று சேர்ந்து பயணிப்போமா
Fantastic..
Thank you so much 😀
Super thala
There was no Sanskrit/ Hindi letters or words in Mahabharat time.
Narrated in an excellent way .....all your videos are amazing
Thank you so much 😀
Kattu kathai alla ella developments m appava erundjrukku wonderful very interesting. We expect more from you please
ஆச்சிரியம் உண்மை
Ok good effort praveen for deciphering,but think the important gland in our brain, especially if one has done meditation, the third eye opening will be experienced by practitioners it by that process and GRACE of his guru Sri Vasya it's been accomplished, by Sri sanjaya , try with some advanced yogi/spritual persons.they will let you know.👍👍👍😃
Your story telling is excellent
Day by day increasing subscribers❤❤😍😍😘😘 very happy to c.,
Thank you so much 😀
ஆச்சரியமாக உள்ளது அப்படினா இப்ப கண்டுபிடிப்புகள் எதுவும் புதியசில்லையா நன்றி காத்திருக்கிறோம்
barbarik-kum Aravaan-num ore aal thannu thonuthu.... yaarukellam Aravaan thannu thonutho like seinge
அரவான் அர்ஜுனன் மகன் என்றும்,பார்பரிக் பீமன் மகன் கடோத்கஜனின் மகன் என்றும் சொல்லப்படுகின்றனர்.
Yeah me to felt the same way... May b barbaric may be a south Indian that's y there's no mention in mahabharatha
Madan gowri video pottaru
Aravaan nu solli
இதை முதலில் இருக்கிறது யார்? ஆச்சர்யம் தான் ஆனால் கேள்வி வருகிறது.நன்றி ஐயா.
Praveeeeeee🤗🤗🤗🤗🤗
Very interesting n unbelievable yet looks like it’s a true story 👍
It's great sir...Thank u
Most welcome
ஆதிகால உண்மையை யாராலும் அறியமுடியாது இக்கால உண்மைகள் எல்லாம் தற்கால உண்மைதான் இதுவரை தெரிந்து எல்லாம் கைமண்அளவுதான் உங்கள் அறிவு கூர்மையான அறிவு பாராட்டுகள்
உங்கள் கருத்து சிறப்பு ஆதி வரலாறு கூறப்படும் நம்மலுடன் இணைந்தால் சில துளியாவது நாங்க் கூறுவோம்
His head witnessed the entire war
Intresting..........
இந்த கதை அரவானின் கதையை போல் இருக்கிறது....
Thaangall edukkum anaitthu muyarchigallum anaivarukkum payanbaduvadhaaga irukkiradhu. Vaazhga thangallin muyarchikk. Hats off to you for your ancient message and your travels
நம்ம வீட Advance
இருந்து வாழ்க்கை நடத்தி இருக்காங்க
Unknown info from the mahabs epic..semaya irukku bro.
Vera level ponga
ஐயா தங்களின் சேவை மிகவும் பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியது இருப்பினும் ஒரு சிரிய வேண்டுகோள் தயவுசெய்து Description ல் உள்ள விளக்க உரையை பேசுதமிழில் அல்லாமல் எழுத்து தமிழில் அதாவது செந்தமிழில் இருந்தால் இன்னமும் சிறப்பாக இருக்கும் நன்றி ஐயா வாழ்க வளமுடன்
இந்த கதை மகாபாரதத்தில் விவரிக்கப்படவில்லை எனில் மக்களுக்கு எப்படி தெரியும் பார்பரிக் என்ற பெயரும்..கிருஷ்ணருடன் பேசிய நிகழ்வும் ..கோவில் கட்டி வழிபாடு செய்கின்றனர்
நம் நாட்டில் தான்எல்லா கலைகளிலும் வல்லவர் கலைகளிலும்வல்லவகளாக உள்ளார்கள் இன்றுள்ள ஆராய்ச்சிகள் வசதிகள் எல்லாம் நம்மிடமிருந்தே சென்றதுதான்என்ற உண்மை கூடதெரியாமல்இருந்த எங்களுக்குதெரியபடுக
த்தியமைக்கு எப்படி நன்றி சொல்வது எனத்தெரியவில்லை தீர்காயுஷ்மான்பவ
உங்க வார்த்தைக்கு ரொம்ப ரொம்ப நன்றி சகோ 🙏🙏🙏
Good job
Extraordinary finding Praveen. God be with you always in your great efforts.
arpudam sir. one think is true people digged the ground to 30 ft and found and hence people or robo lived at that time. so krishna used the hi-tech gadget or robots. only learned shall use the computors or super technology . hence your version is correct. great presentation.
உங்களால் மட்டுமே இப்படி தெளிவாக விளக்கம் தர முடியும் சகோ
மிக்க நன்றி 🙏
Praveen sir pls note this this story has dupped from aravan life history. so pls see avaran story
இது Robo ரஜினி படத்தின் கதை 😄😄😄
Super thala🎖
Nice bro
தம்பி பிரவீன்! இப்போ அந்த மண்டையோடு எங்கே உள்ளது.
Pls state the place where the temple is situated
Semma bro super inum video podunga
Bro niga tamil la
Unga video ellame super
thanks a lot bro🙏
Praveen sir good job👏👏👏👍👍👍
பார்ப்பவைகளை வரியாக்கும் கருவிக்கான பெயராகவும் இருக்கலாம்.
வரலாற்றை செல்லும் விதம் ஒரு மர்மக்கதை போல் உள்ளது.
Vera level bro neenga....
Hats of praveen
Hat's off to you. Frin where do you get leads? Each video increases internet. Probably you are one of the chosen lots to bring out the informations of yester years
Thank god
சரி ,அந்த உடம்பு எங்க ?
அதுவும் ஒருநாள் தொண்டும்போது கிடைக்கும்.
Hatsoff
Amazing
மனிதனை மிஞ்சிய சக்தி இறைவன்' அவர்களால் அருளப்பட்ட த்திவ்யசக்தியால் பார்த்திருக்கலாம்