தமிழ்த்தேசியவாதிகள் ஈவெராவிற்கு வீரவணக்கம் செய்வது சரியா? | Paari saalan
Vložit
- čas přidán 25. 12. 2022
- #paarisaalan #paari #பாரிசாலன் #ntk #seeman #periyar
For more such political, spiritual, and historical content subscribe to our @SengolTv
We provide frequent informative videos for the well-being of Tamil society. Don't forget to like comment and share. all your comments are valuable to us!
பெரியாரை பேசுவதே அவமானம் மிக தெளிவாக சொன்ன தம்பிக்கு எனது நன்றி
தீர்வு : தமிழியப்பேரியக்கம் இணையுங்கள்
dei avana periyaru nnu sollathinga da
avan pundayar
நாம் தமிழர் கட்சி இது வேண்டாத வேலை.... இது மிக பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் சீமான் அண்ணா அவர்களே
Ama😢
@@Preethisengunthar ungaluku theriyuthu
But ntk thavara vera options ila bro
@@santhanakrishnank2418 correct than bro ...ellam oru mana pokula போகும்போது இதமரி ஒரு நிகழ்வு கோவத ஏற்படிளதுது நண்பா
Seeman itha pakkanum.
நண்பர்கள் கமெண்டில் சொல்லி இருக்கிறீர்கள் இது ஓட்டு அரசியல் என்று நாம் பெரியார் போன்ற இனத்துரோகிகளின் பின்னே சென்றால் நாம் தமிழர் கட்சியை எந்த கொன்பனாலும் காப்பாற்ற முடியாது நாம் தமிழர் 💪💪💪💪❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏
உண்மை.. ஈவெரா'வை வெறுக்கும் இளைஞர்களுக்கு இவ்வாறு அவனை போற்றுவது அருவருப்பாக இருக்கும்...
சரி நான் முழுவதும் வெறுக்கும் வெங்காயம்
உண்மை இந்த பெரியார் தமிழர்களை வைத்து பிழைப்பு நடத்தி வந்த ஒரு வியாபாரி.சீமான் அண்ணன் பெரியார் குறித்த நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.மேலும் ஒரு பிற மொழியாளருக்கு எதற்கு தமிழ்நாட்டில் இவ்வளவு மரியாதை தர வேண்டும். மற்ற மாநிலங்களில் தமிழர்களை எந்த அளவுக்கு மதிக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம்.ஒரு சர்வதேச ஏமாற்றுப் பேர்வழி பெரியாருக்கு நாம் ஏன் வீரவணக்கம் செலுத்த வேண்டும்.சீமான் அண்ணன் செயல் பாட்டை வன்மையாக கண்டிக்கிறேன்.
czcams.com/video/QXXOpfz0gSs/video.html
நாம் தமிழர் கட்சியை இன்றும் ஆதரிக்கின்றேன் நாளையும் ஆதரிப்பேன் காம வெறி பிடித்த விபச்சார தரகர் தமிழை இழிவு படுத்திய கன்னட நாயி இராமசாமி யை போற்றுவதை நான் வெறுக்கின்றேன் இனிவரும் காலங்களில் இவனை போற்றுவதை நாம் தமிழர் கட்சி நிறுத்த வேண்டும் நிறுத்தினால் மகிழ்ச்சி
தம்பி பாரி மற்றும் மன்னர்மன்னர் அவர்களுடன் இணைந்து தமிழ் ஆய்வு காணொலி தொடர் வெளியிட்டால் நமது தமிழன்னையின் சிறப்புகளை ஐயத்திற்கு இடமின்றி தெளிவாக தெரிந்துகொள்ள ஏதுவாகயிருக்கும்🙏💜
தீர்வு : தமிழீழப்பேரியக்கம்
Sariyaga sonnirgal
+ ஐ - மகிழன்
Sariyana karuthu 👏
czcams.com/video/QXXOpfz0gSs/video.html
நீங்கள் நாம் தமிழருக்கு கேட்ட கேள்வி மிகவும் சரியானது.
தீர்வு : தமிழியப்பேரியக்கம் இணையுங்கள்
czcams.com/video/QXXOpfz0gSs/video.html
பாரிசாலன் அருமை 🙏🙏🙏🙏...
Seeman itha pakkanum.
மிகவும் சரியான பதிவு.. சீமான் அண்ணா இப்படி double standard எடுப்பதை நிறுத்த வேண்டும்...போன வருடம் ஈவேரா வுக்கு மரியாதை செய்யாத போது மிகவும் சரியாக இருந்தது அதற்கு அவர் சொன்ன விளக்கமும் ஈவேரா வை தூக்கி சுமக்க நிறைய திராவிட கட்சி இருக்கிறது நாங்கள் எங்கள் இன முன்னோரை போற்றுகிறோம் என்றார்.. மேடையில் பேச போது கூட தாயை பழித்தவரை யார் சொன்னாலும் விடாதே தமிழை பழித்தவரை தாயே சொன்னாலும் விடாதே என்று பாரதிதாசன் சொன்னதை நிறைய முறை மேற்கோள் காட்டி இருக்கிறார்..அதை ஏன் சீமான் அண்ணா வும் மற்ற சிலரும் நாம் தமிழர் கட்சியில் இருப்பவரும் பின்பற்றவில்லை..
பாரதிதாசனும் தேவதாசிகளின் வழியே வந்த நபர் தான்; அண்ணாதுரை வழித்தோன்றல்கள். பாரதிதாசனும் தன்னை மேம்படுத்திக் கொள்ள தமிழை ஆயுதமாக பயன்படுத்தி கொண்டார்; எவ்வாறு அண்ணாதுரை பயன்படுத்தினாரோ அவ்வாறு
உங்களைப் போலத்தான் நானும் நமக்கான மாற்றம் வரப்போகிறது என்று இருந்தேன் ஆனால் அது மடைமாற்றப்பட்டது அண்ணன் தமிழ் கடவுள்களை முன்பு பேசிய காணொளியை வெட்டி ஒட்டி போடும் பொழுது கூட அண்ணனின் கருத்து எனக்கு சரியான பட்டது உண்மையும் அதுதான் திராவிடத்தில் இருந்து தமிழ் தேசியத்திற்கு வந்தார் அண்ணன் தமிழில் படிப்பதற்கு என்ன இருக்கிறது என்று கேட்ட ஒருவரின் உருவப் படத்தை வைத்து வீரவணக்கம் செலுத்துவது சரியானது அல்ல மீண்டும் அண்ணன் திராவிடத்திற்குள் செல்வார் காரணம் பெரியார் அவரின் வழிகாட்டி என்று அவரை கூறுகிறார் நாம் அண்ணனிடம் இதைச் சொன்னால் அவர் இருக்க விருப்பம் இருந்தால் இரு, இல்லை கட்சியை விட்டு வெளியேறு என்பார்
தீர்வு : தமிழியப்பேரியக்கம் இணையுங்கள் கட்டாயம்
Lot of black sheep's within ntk is brainwashing seeman annan
அருமை பாரி நீங்கள் சொல்வது அத்தனையும் 100% உண்மை🐅💪🇰🇬👌
தீர்வு : தமிழியப்பேரியக்கம் இணையுங்கள்
.
czcams.com/video/QXXOpfz0gSs/video.html
நாம் தமிழர் தடம் மாற கூடாது. ஈவேரா தமிழ் இன பகைவன்.சீதையின் மைந்தன் காணொளி பார்த்த பின் ஈவேரா பற்றி கருத்தை மாற்றி கொண்டேன்.
தீர்வு : தமிழியப்பேரியக்கம் இணையுங்கள்
எத்தனை வீரவணக்கம் செலுத்தினாலும் தமிழகத்தில் வாழும் பிற மொழியாளர்கள் நாம் தமிழர் கட்சியை தமிழ் தேசிய அரசியலை ஆதரிக்க போவதில்லை பெரியாரை போற்றுவது தேவையில்லாத அரசியல் நாம் தமிழர்
இதே ஆரிய திராவிடத்தால் தான் இந்தியாவை ஆள வேண்டிய ஃபார்வர்டு பிளாக் கட்சி இன்று முடங்கி கிடக்கிறது தெய்வத்திருமகன் முத்துராமலிங்க தேவர் ஐயாவை பழித்தவனுக்கு வீர வணக்கம் தேவையா நீங்கள் சொல்லுவது சரிதான்
வைகோ பேட்டியில் கூறுகிறார் திராவிட கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தமிழ் தேசியக் கட்சிகளை ஒழிக்க வேண்டும் என்று
தீர்வு தமிழியப்பேரியக்கம் இணையுங்கள் கட்டாயம்
ஐயா சீதை மைந்தன் அவர்களின் தலைமையில் நாம் ஒன்றிணைவோம்
@@yuvasankar1709 உண்மை நண்பா நாம் தமிழர்
மிக சரியாக சொன்னீர்கள் சகோதரர்
@@user-sw7ro9wp5h
நாம் தமிழர்...வர வர கொள்கை முரணுடன்....சிரிப்பு காட்டுகிறது....!
சீதையின் மைந்தன் ஐயா மற்றும் தம்பி பாரி இருவருடன் ஒரு தமிழ்தேசிய கருத்து விவாதம் வெளியிட்டால் சிறப்பாக இருக்கும்🙏💜
தீர்வு : தமிழியப்பேரியக்கம் இணையுங்கள்
அகவழகி - பெயர் நன்றாக இருக்கிறது - உண்மையான பெயராக இருந்தால் உங்கள் பெற்றோருக்கு நன்றி - பாராட்டுக்கள்
நாம் தமிழர் கட்சியில் பயணிக்கும் உறுப்பினர்கள் இதைப் பற்றி சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்ப வேண்டும். அப்போதுதான் அண்ணனே தவறு செய்தாலும் தம்பிகள் தட்டி கேட்பார்கள் என்று மற்றவர்களுக்கு தெரியும். அதுதான் அண்ணன் சொல்லிக்கொடுத்த பாடமும் ஆகும்.
இதை உங்கள் அண்ணனிடம் சொன்னால் கட்சியில் இருக்க முடிந்தால் இரு இல்லை வெளியேறி விடு என்பார் எனது வேகத்தை குறைக்காதே என்பார் எனது ராஜேந்திரத்தை கெடுத்து விடாதே என்பார் வராக நியாயமா இல்லையா என்று சிந்திக்க மாட்டார்
தீர்வு : தமிழியப்பேரியக்கம் இணையுங்கள்
@@yuvasankar1709 அவர் அரசியலில் வரவேண்டும்
நானும் நா.த.க தான். சொரியாருக்கு வீர வணக்கம் செலுத்தியது எனக்கும் பிடிக்கவில்லை...
உண்மை நானும் நாம் தமிழர் கட்சி தான். சீமான் செய்வது தவறு. தடம் மாறுகிறாரோ
பெரியாரை போற்றுவதால் திராவிடம் தான் மேலோங்கும் மீண்டும் மீண்டும் 😔
மிகவும் சரி சீமான் என் இப்படி. திராவிட அடிவருடியா மாறிவிடுவாரோ????
@@sukumarant5255 பேர்ல மட்டும் தாங்க தமிழ் தேசியம் இருக்கு நம் தமிழர் கட்சியில பிற மொழி ஆலர்கள் இருக்காங்க இருந்தா கூட பரவால்ல அவங்களும் எலக்சன்ல போட்டியிடறாங்க இப்ப பெரியாரை வேற இவர் போடுறாரு திராவிட கட்சிக்கும் நமக்கும் பேர் மட்டும் தான் வித்தியாசம் வேற ஒன்னும் இல்ல 😔
czcams.com/video/QXXOpfz0gSs/video.html
இதற்கு தான் காத்துக் கொண்டிருந்தேன் என்றும் எங்கள் ராஜகுரு பாரி அண்ணனின் தமிழ் தேசியம் தான் மலரும் அதுவே என் தமிழகம் பழைய கம்பீர நிலை அடையும்🌄
தீர்வு : தமிழியப்பேரியக்கம் இணையுங்கள் கட்டாயம் நீங்கள் இயக்கத்தில் அடைய வேண்டும் உண்மையான தமிழ் தேசியத்தை நோக்கி பயணிப்பீர்கள் வாழ்த்துக்கள்
எவ்வாறு இணைவது? இயக்கத்தின் பெயர் என்ன தோழா
ராமசாமி ஒரு இழி பிறவி.
தீர்வு : தமிழியப்பேரியக்கம் இணையுங்கள்
Unmai. Ramasamy valarpu magalaiye kalyanam seyta ayokkiyan. Yeena piravi
சீமான் அண்ணா 🙏🏾🙏🏾 கொஞ்சம் பாரி சொல்லுறத யோசிங்க.... நாம வளர்த்ததுக்கு நீங்கதான் காரணம், ஆனால் இப்பொது நீங்கள் கொஞ்சம் யோசிச்சி பாக்கணும் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
தீர்வு தமிழியப்பேரியக்கம் இணையுங்கள்
அண்ணனிடம் இதை சொன்னால் ஏற்பாரா மாட்டார் அவர் சொல்வதையே தான் திரும்பி திரும்பி சொல்லுவார் பெரியார் ஒரு வழிகாட்டி என்று தூங்குபவரை எழுப்பலாம் நடிப்பவரை எழுப்ப முடியாது
புதிதாக தமிழில் தமிழினத்திற்காக உண்மையான நேர்மையான ஒரு கட்சி உருவாக வேண்டும் 🙏
நானும் அப்படித்தான் எண்ணுகிறேன்
@@user-nj1jh6kp8qதமிழ் தேசிய புதிய புலிகள் #TTPP காத்துக் கொண்டிருங்கள் தோழர்களே நாண்மாடல்கூடல் நகரிலிருந்து பேரழைப்பு வரும்🐯🚩
தீர்வு : தமிழியப்பேரியக்கம் இணையுங்கள்
@@user-nj1jh6kp8q தீர்வு : தமிழியப்பேரியக்கம் இணையுங்கள் கட்டாயம்
czcams.com/video/QXXOpfz0gSs/video.html
Yes bro you are true . Male dominance is high in telugu society as I myself belong to reddy caste... I don't see such thing in tamil society....I have seen both my grandfathers showing his dominance to my grandmothers...I completely support your cause ...tamil nadu should be ruled by tamil only... we are very grateful to tamil people who showed love and respect to us...
Don't change or don't get changed. Be the same. Also share your valuable thought process with your lang ppl.
Super bro. I respect your stand about tamils.. tnq for supporting NTK party.
பாரியின் கருத்தினை பிற தமிழ் தேசியவாதிகள் கண்மூடி ஏற்றுக்கொள்ளாட்டியும் பரவாயில்லை ஆராய்ந்து பார்த்து கொள்ள வேண்டும்
💯 உண்மை
சிறப்பு
நானும் நாம் தமிழர் கட்சியினர்
கட்சிக்கு அடித்தளம் மிகவும் முக்கியம்
அண்ணன் செயல்பாடு வரலாறு ஆனால் பெரியாரால் தமிழ் தேசிய கூட்டமைப்பு சுக்குநூறாகவிடும்
நம்ம தம்பி பாரிக்கு என்ன ஒரு மேலொங்கிய நிதானம் மற்றவர்கள் நம்மை விமர்சித்தவர்களுக்கு தேவையான அளவு பதில் அளித்து விட்டு திரும்பவும் தன்னுடைய பாதையில் பயணிப்பது மிக மிக அவருடைய அறிவாற்றல் மேலோங்கி நிற்கிறது.ஆனால் ஒன்று பாரி எப்போதும் இதே போல் இருங்கள்
Parri is always straight forward…no hanky panky.. I respect your braveness 🦾
ஆம் நாம் தமிழர் கட்சி தமிழ் தேசிய கட்சி.. பெரியாரைபோற்றுவது சரியில்லை.
தீர்வு தமிழியப்பேரியக்கம் இணையுங்கள்
நான் வெங்காயத்துக்கு துரோகத்தை மறக்க மாட்டேன் அண்ணா
தீர்வு : தமிழீழப் பேரியக்கம் இணையுங்கள்
திராவிட கொள்கைகளை பரப்பும் அமைப்பாக நாதக மாறிவருகிறது.
Yes correct Indumathi B
திராவிட கொள்கைகளை பரப்பும் அமைப்பாக நாதக மாறிவருகிறது.
தீர்வு : தமிழியப்பேரியக்கம் இணையுங்கள்
டேய் போடா அங்கால வந்து காமடி பண்ணி கிட்டு
நானும் நாம் தமிழர் கட்சி தான். வெங்காயாத்தை என் சீமான் வணக்கம் செலுத்த வேண்டும். பயமாக உள்ளது அடமானம் வைத்து விடுவாரோ??
@@sukumarant5255 enakkum inta santegam yerpadugiratu. Seemanin Tamil Tesiyam santegattai undakiratu
Absolutely rite wat paari explained is 💯 % true
💯 true 🙏🤝
தீர்வு தமிழியப்பேரியக்கம் இணையுங்கள்
2009 முதல் அண்ணன் சீமானை பேரன்புடன் நேசித்து வரும் என் போன்றோருக்கு இப்படியான செயல் வெறுப்படைய செய்கிறது.
தலைவர் மறைந்த பின்பு கொதித்தெளிந்த இளைஞர்களால் உருவானது நாம் தமிழர் கட்சி ஆனால் அது இன்று மறைமாற்றப்படுகிறது நெடுங்காலமாக இதை அண்ணனிடம் கூறினால் கட்சியை விட்டு வெளியேறு என்பார் பெரியார் ஒரு வழிகாட்டி மட்டுமே என்பார் எவ்வாறு ராமசாமி நாயகன் தெலுங்கன் தமிழர்களின் வழிகாட்டியாக முடியும் தமிழ்நாட்டில் தமிழ் தேசியத்திற்கான கட்சி என்றால் நாம் தமிழர் மட்டுமே என்று ஒரு கருத்தை நிலவுகிறது
எவ்வாறு தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் 100 கணக்கில் உள்ளதோ அதில் நான்கு ஐந்து கட்சிகள் பலம் பொருந்தி கூட்டணியும் கூட்டணி வகித்து இறுதியில் ஒரு திராவிட கட்சி ஆட்சியை பிடிக்கிறது அதேபோல தமிழ் தேசியத்திற்கான கட்சிகளை நாம் ஆரம்பித்து வளர வைக்க வேண்டும் அப்பொழுதுதான் உண்மையான தமிழ் தேசியம் மலரும் மக்களுக்கு மிகவும் நெருக்கமாக அந்தந்த பகுதியில் உள்ள பிரச்சனைகள் தீர்க்கப்படும் சகோதரத்துவம் தற்சார்பு பொருளாதாரம் மேன்மையடையும் எவருக்கும் அடிமையாக இருக்க தேவை இல்லை என்ற நிலை வரும்
தீர்வு தமிழியப்பேரியக்கம் இணையுங்கள் கட்டாயம்
உண்மை
கடந்த 10 ஆண்டில் நாம் மிகவும் நேசித்த அண்ணன் சீமான்... தற்போது திராவிட இளவரசனை தம்பி என்கிறார்... இன துரோகி ராஜபக்சேவின் நண்பர் குருமாவை அண்ணன் என்கிறார்...திருட்டு திராவிடியா கட்சியை பங்காளி என்கிறார்...மாட்டுக்கறி உண்ணாதவன் மனிதனே இல்லை என்கிறார்... திராவிட கூட்டத்தின் மூதாதை சொறியாருக்கு மலர் வணக்கம்...அடுத்து கட்டபொம்முவுக்கா... காலக்கொடுமை... நண்பர் பாரியின் தமிழ் இன தன்மான உணர்வுக்கு பலகோடி நன்றிகள்...
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐
ஆமாம் பாரி. இப்போதெல்லாம் அண்ணனிடம் திராவிட சாயல் தெரிகிறது
தீர்வு : தமிழியப்பேரியக்கம் இணையுங்கள்
அச்சமாக உள்ளது சீமான் செய்வது
பாண்டியன் அவர்களின் கடைசி வீடியோ மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது அதற்கு கண்டிப்பாக நீங்கள் பதில் வீடியோ போடுவீர்கள் என்று நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். ஏமாற்றமே மிஞ்சியது. யாராக இருந்தாலும் நம் மீது அவதூறு சொல்லும் பட்சத்தில் அதற்கு பதில் அளிக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது அல்லவா.
விமர்சனங்களுக்கு தான் பதில் கொடுக்க வேண்டும் அவதூறுகளுக்கு பதில் தேவையில்லை..
தமிழ் காட்டுமிரான்டி மொழி என்று கூறியவர் ஈவேரா. உண்மையான தமிழன் ஈவேராவிற்க்கு மரியாதை செய்யகூடாது. அது தமிழுக்கு அவமரியாதை...
சீமான் செய்வது தவறு
Sariyaga sonnirgal
மிக்க நன்றி, மகிழ்ச்சி அண்ணா நான் இட்ட பின்னூட்டங்களுக்காக நீங்கள் இந்த காணொலியை பதிவிட்டது போல் இருக்கிறது...
தெளிவான அரசியல் பார்வை உங்களுக்கு கட்டாயம் இணைய வேண்டும்தீர்வு : தமிழியப்பேரியக்கம் இணையுங்கள்
Superb brother👌👌👌💯💯, paari brother clear talk, 💯💯👏👏💐
பாரிசாலன் அண்ணன் சொல்வது உண்மை
Deelip Kumar pari plz answer to the question of pandiyan ayya..
பாரி Exposed...
மிக்க நன்றி அண்ணா... வீடியோ பதிவிட்டதற்கு
சீதைமைந்தன் ஐயா அவர்கள் ராமசாமி பற்றி தெளிவாக விளக்கி இருந்தார்
தமிழீழப் பேரியக்கம்
மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏.இதை நாம் தமிழரில் இருக்கக்கூடிய தலைமைகள் தெளிவுப்பெற வேண்டும்
அண்ணன் சீமானின் செயல் வருத்தம் அளிக்கிறது..
மாரி சாரி இதெல்லாம் திராவிட சிந்தனை கொண்டவர்களை நம் பக்கம் திருப்புவதற்காக சிந்தனைகள் அரசியல் செய்ய வேண்டும் வென்று முடித்துவிட்டு நம் காரியங்களை சாதித்துக் கொள்ள வேண்டும்
திராவிடவாதிகள் நமக்கு ஓட்டு போடுவானுங்கனு நம்புறீங்க பாத்தீங்களா. உங்க மனதைரியத்தை பாராட்டுறேன் 😂❤
@@MagaraSuravi வரும் வரும்
நடப்பு அரசியலை சரியாக புரிந்து கொண்டு விட்டீர்கள். நாம் தமிழர்.
இப்படி பியை தின்னு தான் தமிழன் கட்சி வளர்க்க வேண்டுமா ?
தங்களின் பதிவு மிகவும் அருமை.
ஈவேரா அவர்களின் உண்மையான முகத்தை நான் இதன் மூலம் புரிந்து கொண்டேன்.
மேலும் திருவள்ளுவரைப் பற்றி குறை சொல்லும் அளவிற்கு ஈவேரா பெரிய ஆள் எல்லாம் இல்லை.
i except this from u paari. u r great
உண்மை 🔥
சிறப்பான கேள்வி பாரி...
தீர்வு : தமிழியப்பேரியக்கம் இணையுங்கள்
தெளிவான, உணர்வின பேச்சு..திரு. பாரி. வாழ்த்துகள். 👌
தமிழ் தேசியவாதிகளுக்குள் நிறைய மாற்று கருத்து வந்த வன்னம் உள்ளது.....
தெளிவான விளக்கம் கொடுத்துவிட்டார் அண்ணன் சீமான் சில விடயங்களை பெரியாரிடம் ஏற்றுக்கொள்ளலாம் என்று.... எனக்கு ஒரு கேள்வி திராவிட கட்சிகளுக்கு மாற்று அரசியல் நாம் தமிழர் தான் இந்த கட்சி அல்லாது வேறு யாரை நாங்கள் யாரை பின்பற்றுவது....
தீர்வு : தமிழியப்பேரியக்கம் இணையுங்கள் கட்டாயம் உங்களுக்கு தமிழர்களுக்கு உண்மையுள்ள இயக்கம் இயக்கத்தில் இணைந்தால் மட்டும் போதும் உங்களின் மனசாட்சிக்கு ஏற்ப பின்பு ஆதரவு அளிக்கலாம்
அண்ணனிடம் இதைச் சரியில்லை என்று சொன்னால் அவர் கட்சியை விட்டு வெளியேறு என்பார் தமிழர்களுக்கு நாம் தமிழர் கட்சியை விட்டால் வேறு கட்சி இல்லை என்ற ஒரு கருத்து நிலவுகிறது எவ்வாறு திராவிடத்திற்கு நூற்றுக்கணக்கான கட்சிகள் இருக்கிறதோ அதில் எப்பொழுதுமே மூன்று கட்சிகள் பலமாக இருந்து ஆட்சியை முடித்து விடுகிறது அதேபோல தமிழ் தேசியத்திற்கும் நூற்றுக்கணக்கான கட்சிகள் தொடங்க வேண்டும் வளர வேண்டும் அப்பொழுதுதான் உண்மையான தமிழ் தேசியம் மலரும்
@@yuvasankar1709 தமிழ் பேரியக்கம் எங்க இருக்கு யாரு start panathu bro
பாரி அருமை
சீமான் முழு உபியாகவே மாறிவிட்டார்
தீர்வு : தமிழியப்பேரியக்கம் இணையுங்கள்
உண்மை பாரி
பாரிசாலன் அவர்கள் தமிழர் ஒற்றுமைக்காக மக்கள் மேடைகளில் பேச வேண்டும். ராமசாமி பிம்பத்தை உடைக்க வேண்டும்.
ஈழத்து காந்தி தந்தை செல்வா அவர்களுக்கு இதுவரை நாம் தமிழர் வீரவணக்கம் செலுத்தியது இல்லை.
நீ பார்த்தது இல்லைனு சொல்லு
@@MrArangulavan காணொளி இருந்தால் அனுப்புங்கள் பார்க்கிறேன். இதுவரை பார்த்து இல்லை
@@MrArangulavan காணொளி இருக்கா?
@@MrArangulavan ஒருமையில் பேச வேண்டாம்.
நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏பாரி🙏🙏🙏🌹🌹👍👍💪💪💪💪
அருமை அருமை நண்பரே
இனப்பகை பரசுராம பாரிசாலன்.
Nee solradhu unmai dha nanba... But i think most of the tamil castes are still under EVRA'S DOMINATION... That reflects in NTK as well
Super speech paari .....
கூடிய விரைவில் சீமான் தமிழின தலைவர் கருணாநிதி என்று சொல்லப் போகிறார் என்று நினைக்கிறேன்.நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.
என்னய்யா பொசுக்கென்று இப்படி
Nadakkalam😄😄😄
@@santaakhumareesantaa5668 நன்றி.
10th la eevaera va pathi katurai ezuthanum...Kastapatu pooi katurai ezutha vendiyatha poochu...
Athuvum eevarea nu ezuthamaatom, Puluthi periyar nu ezuthuvom😢
History might have written by twists,
Lets do politics for current generation..
What parisalan says it's true....
கீலடி இல் கிடைத்த மட்பாண்ட ஓடுகளில் இருந்த எழுத்துக்களை எழுத சொல்லிக்கொடுத்த வர் ஈ வே ராமசாமி நாயக்கர்
எனக்கும் உடன்பாடே இல்லை 👍
Thankyou pari
தங்களுக்கு பின்னால் பெரியார் படம் இருப்பது பார்க்க முடியவில்லை
Avana sorriyaan endu sollunga
சீமான் வெங்காயத்தின் புதியவார்ப்புதான்
De-coder Paarisaalan, Live long.
தமிழ் வாழ்க
எனக்கும் ஈவேரா வை தூக்கி பிடிப்பதில் உடன்பாடு இல்லை .ஆனால் இந்த முறை சீமான் அவர்கள் மலர் வணக்கம் செலுத்திவிட்டு, பேட்டியில் பெரியார் மேல் பல விமர்சனங்களையும் வைத்துள்ளார் ... திருமா போல ஒவ்வாமையுடன் ஏற்கிறோம் என கடந்து செல்ல வேண்டியுள்ளது ...
Thuppp.idhuku mandi potuklam..
சிறப்பு பாரி!🔥💪👌
Tcp ????? Answer. Tambi?
Paari - thamizh ena pagiivan..
What he is documenting about EVR is true.. just bcoz to make him as a truthful person..
But in real, Paari is parasuraman.. the Devil of Tamil..
Unable to reply to TCP iiya and aintham tamilar sangam.. Faradu Paari..
Speak about ur channel logo..
Speak about ur picturization in Nanban film..
Don't act smart... We can just vote u as a best actor not the best warrior..
Pazhapugal Paari
எனக்கு தெரிந்து இது நாம் தமிழர் கட்சி அல்ல. பாண்டியன் சொல்வது போல் நாம் தெலுங்கர் கட்சி என்று நினைக்கிறேன்.
You are a teacher and advisor to seeman
அண்ணா நீங்க சூப்பர் அண்ணா சூப்பர் நாலேஈஐ god effort na.... 💕 Please give this awareness continue....
Vaa Thalaiva🔥🙏🔥
Sir,what is the name of women historian you're referring at 14:53 about chola period
உண்மை பாரி.
Parisalan's comments makes a lot of sense. Thank you 🙏
காலையில் வெங்காயத்தின் படத்தை பார்த்து விட்டுப் போனாலே அன்றைய நாள் விளங்காது
Pandiyan ayya solradha copy adichu..neeya solra mari pesitruka...
Someone please give Parisalan an Oscar award!!!! Nadingen da ni..
Great bro..the one and only 👍🏻
இது சீமான் அண்ணனுக்கு தேவைய சூப்பர் பாரி
Hi Greetings,
Could you please share the link for Murasoli. Annadurai critics against EV Ramaswamy marriage Maniammai
பாரிக்கு இருக்கும் தெளிவு ஏன் சீமானுக்கு இல்லை?
சீமான் இது மாதிரி காமெடி செய்ய வேண்டாம்.
ஈவெரா'வை போற்றுவது, திராவிடர்களை பங்காளிகள் என்று சொல்வது, இதெல்லாம் சரியானதாக தெரியவில்லை. முற்றிலும் தவிர்த்திருக்கலாம்.
நல்ல பதிவு.
Super
வணக்கம் நண்பர்களே tcp வைத்த குற்றச்சாட்டு க்கு பாரி பதில் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட நண்பர்கள் like செய்து கோரிக்கையை தொரியுங்கள்
நான் தேலிவடைந்து விட்டேன்
@@stgamingbarani1646 புரியல
பாண்டியன் சொல்வது உண்மை என்று நீங்கள் நம்பினால் பாரிசாலனிடம் தொங்கி கொண்டிருப்பது எதனால்? பாரி மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் பாண்டியனுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது எதனால்? ஆக மொத்தம் உங்களுடைய வேலை சென்று முடிப்பது?
@@user-ue3hq5se5x நம்பிக்கை உள்ளது என்பதால் தான் அவர்கள் வைத்த குற்றச்சாட்டு யை களைய வேண்டும் என்று பாரியிடம் நான் வைத்த கோரிக்கை இல்லை என்றால் அது உண்மை என்று நம்பி வந்து பல நபர்கள் இங்கே பாரி-பாரசுராமன் என்று பின்னூட்டம் செய்து கொண்டு இருக்கின்றன
பைத்தியத்திற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை..
அருமையான பதிவு. நன்றி மற்றும் வாழ்த்துக்கள் பாரிக்குட்டித் தம்பி.
நாம் தமிழர் ஒரு நாள் நாம் திராவிடர் மாறும்
அருமையான பதிவு பாரி 👍🏽
தம்பி பாரி சிறப்பு வாழ்த்துக்கள்
இந்த செயலை வைத்து சீமான் அண்ணனை குறைத்து மதிப்பிட விரும்பவில்லை..தற்போது சீமான் அண்ணன் களப்பணி மில் நேர்மறை சிந்தனை உள்ளன செயல்பாடு உள்ளன என்பதை உணர்ந்துள்ளேன்...நாம் தமிழர்...
தமிழ் தாய் வாழ்க...
நான் நாம் தமிழர் கட்சிதான்...பெரியார் அவர்கள் தமிழை காட்டுமிராண்டி பேசும் மொழி என சொன்னார்..அதே நேரம் தமிழ் மக்களுக்கு பெரியார் செய்த நல்ல கருத்துக்காக ஆதரிப்பதாக சொல்கிறார்.
குறிப்பாக கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கு குரல் கொடுத்தது தமிழ் மக்களுக்கு என்பதை உணர்கிறேன்.அண்ணனுடைய இந்த நேர்மறை சிந்தனை வரவேற்கிறேன்.
அப்போ திராவிடம்தான் கோவிலுக்குள் அழைத்துச்சென்றது...திராவிடம்தான் வளர்த்ததுனு ஒத்துக்கிட்டு ஒதுங்கி போங்க
SUPER PAARI.TRUE TALK