Udhayanidhi துணை முதல்வர் ஆவது உறுதி.. ஆனா..! - Journalist mani Breaks | DMK | MK Stalin | Crime
Vložit
- čas přidán 7. 09. 2024
- Udhayanidhi துணை முதல்வர் ஆவது உறுதி.. ஆனா..! - Journalist mani Breaks | DMK | MK Stalin | Crime
#journalistmani #dmk #mkstalin #udhayanidhistalin #duraimurugan #inbanithi #deputycm #tngovt #kanimozhi #karunanidhi
----------------------------
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
----------------------------
For Queries, Advertisements & Collaborations;
WhatsApp : +91 9600116444
Contact: +91 44 6634 5005 / +91 9600116444
----------------------------
Join our official Telegram Channel: t.me/ibctamil
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilnadu
Twitter: / ibctamilmedia
Instagram: / ibctamilmedia
Whatsapp: www.whatsapp.c...
பணத்திற்கு வாக்களிக்கும் மக்கள் இருக்கும் வரை பொறுப்பு அற்றவர்கள் ஆட்சிக்கு வருவதை தடுக்க முடியாது. 😊 கரூரான்.
முனியப்பா நீங்க சொலறத பார்த்தா உலகின் பணக்கார கட்சி பஜக தானே ஜெயிக்கணும்.
உதவாத நித்தி , ஒரு முட்டாள் !!!
செவிடர்கள் காதில் சங்கு ஊதும் மணியின் முயற்சி நேர விரயம்
இந்த மானங்கெட்ட பச்சோந்தி குடிகாரன் குள்ள மணி பணத்துக்காக பீயை கூட தின்பான் இவன். மாத்தி மாத்தி பேசி மக்களை குழப்புவான் இந்த பரதேசி சொட்டை மணி.
மணி அன்றும் இன்றும் என்றும் திமுகவிற்கு முட்டுக் கொடுத்து பேசும் நேர்மையற்றவராக
இருப்பது அவருக்கே அவமானம்!
சட்டம் ஒழுங்கு அப்படி ஒன்றும் பெரிய மோசமாக இல்லை என்று சொல்வது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்.
இவரைப் போன்ற
நேர்மையற்ற
நெறியாளர்கள்
தமிழ் நாட்டில் இருப்பதால் தான் ஆட்சியாளர்கள்
ஊழல் லஞ்சம் இல்லாத கொலை கொள்ளைகள் இல்லாத நேர்மையான ஆட்சியைத் தருவதில்லை.
ஆட்சியில் பல கொலைகள் நடந்தாலும் அவ்வளவு மோசமாக இல்லை!
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட
ஆட்சி ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொல்ல மாட்டேன் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம் மணி?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதால் மக்கள் வரிப் பணத்தைக் கொள்ளையடிக்கலாமா?
தமிழ் நாட்டின் இயற்கை வளங்களைக் கொள்ளையடித்து கோடிக்கணக்கில் பணத்தை சேர்த்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வரலாமா?
போராடும் மக்களை அடிக்கலாமா?
துப்பாக்கி சூடு நடத்திக் கொள்ளலாமா?
விசாரணை கைதிகளை கைக் கால்களை உடைப்பது பல்லைப் பிடுங்குவது அடித்தே கொல்வது போன்ற சட்ட விரோத செயலை செய்யலாமா??
கள்ளச்சாராயத்தைத்
தடுக்காமல் கள்ளசாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 10 லட்சம் கொடுத்தால் அது சரியாகிவிடுமா?
நான் ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருந்தவன் தான் என்று சொல்லிக் கொள்ளும் நீங்கள் எப்படி நடுநிலை ஊடகவியலாளராக இருக்க முடியும்??
உங்கள் மனச்சாட்சியின் படி நீங்கள் பேசவில்லை என்பது நீங்கள் பேசும் முறையே காட்டிக் கொடுக்கிறது..
எப்படி காங்கிரஸ் கட்சி குடும்ப அரசியலால் இந்தியா இருந்து பிஜேபி விரடியாதோ 😂 அதே நிலைமை திமுக விற்கு ஏற்படும் 😂😂😂
சாராய ஆலை முதலாளி ஒருவன் குடும்பம் மட்டும் தான் தமிழ் நாட்டில் பாதுகாப்பாக உள்ளது பல ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக சிறப்பாக இருக்கிறது தமிழக மக்கள் அனைவரும் சந்தோச குளியில் குளித்துக் கொண்டு இருக்கிறார்கள் கொலை கொள்ளை கற்பழிப்பு எங்கும் இல்லை தமிழக மக்களுக்கு தேவை 500 1000 2000 மட்டும் போதும் இன்னும் சந்தோசமாக இருப்பார்கள் வாழ்த்துக்கள் தமிழக மக்களே
இப்போதே நினைவிழந்த ஒருவனால் தள்ளாடும் தமிழகம் அவன் வாரிசுவால் என்ன ஆகப்போகுதோ 😭😭😭
எச்சப்பரதேசி என்னடா நினைவிழுந்து மூதேவிகளா....வன்மம் பிடித்த சங்கி நாய்களா...மோடி கூமுட்டை தான்டா நாட்டை நாசமாககுறான்.. பரதேசிகளா..
டேய் லூசு புண்டை. அரைமெண்டல்..!. இந்த மாதிரி கேணத்தனமா கமெண்ட போட்டு கூமுட்டைனு நிருபிக்காத
காலையில் எழுந்தவுடன், இன்று கட்சிக்கு எவ்வளவு வருமானம் வரும் என்று பார்ப்பவர்கள்,
நாட்டில் நடக்கும் குற்றச்சம்பவங்களை கண்டு கொள்ளமாட்டார்கள்.
நன்பரே கட்சிக்கு என்பது தவறு ! குடும்பத்திற்க்கு என்றுதான் சொல்ல வேண்டும் !
அதுதான் சரி !
@@selvam-uy5ss ok
நாட்டிலேயே முன்னேறிய முதல் மாநிலம் மகாராஷ்டிரா தான். அங்கே நான் திராவிட😢 மாநாட்டில் ஆட்சியா நடக்குது மூத்த பத்திரிக்கையாளரே பதில் சொல்லுங்க
ஈய்யம் புசுன்னமாதிரி இருக்கணும் புஷாத மாதிரி இருக்கணும்
அதேதான் சொல்ல நெனச்சேன் நீங்க சொல்லிட்டிங்க
Correct.
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா 😂😂😂😂😂😂😂😂
சாதிச்சது சாதிச்சது னு சொல்றீங்களே....அது என்னன்னு தான் சொல்லுங்க மணி...ஊரு. கேட்கட்டும்...
Cover for Mani.
பல்லுபடாம செய்து செய்து உதடு மட்டும் கருத்துவிட்டது பாவம்😂😂😂
இந்த மானங்கெட்ட வன் டுபாக்கூர் பத்திரிகையாளன். பணத்துக்காக பீயை கூட தின்பான் இவன்.நாளைக்கே மாத்தி உல்டாவா பேசுவான் இந்த குடிகார பரதேசி சொட்டை மணி
சட்டம் ஒழுங்கு சீர்குலைவு நா ஆட்சியை என் கலைக்க கூடாது
மானங்கெட்ட மத்திய அரசு அதை செய்யாது😮😮😢😢😢😢
அந்த தைரியம் மோ(ச)டியின் BJP யின் அரசுக்கு இல்லை சகோ !
டேய் மணி நீ ஒன்னு ஸ்டாலின் அரசு சரியில்லை என்று சொல்லு / இல்லை மிக மிக மிக மிக மிக சிறப்பாக ஸ்டாலின் ஆட்சியை நடத்தி மக்களை ரொம்ப சவுகரியமா , குதூகலமா , வாழ்க்கையை கொன்டாடும் வகையில் நடத்தி வருகிறார் என்று சொல்லு !
ரென்டுங் கெட்டாந்தனமாக என்ன கருத்து உன்னுடைய சருத்து !
@@selvam-uy5ss மோசடி ku per போனது dmk ஆனால் எல்லா ministers மேல கண்டிப்பா வழக்கு ஆரம்பித்து விடுவார்
@@selvam-uy5ssநீங்க முட்டாள்தனமான திருடனுக்கு காசு வாங்கிட்டு ஒரு சில அனுகூலங்களுக்கு ஓட்டு போட்டு விட்டு மோடி கோழை என்பதா? ஆட்சியை கலைத்தார் அடுத்த தாவது நல்லவனை தேர்ந்ததெடுப்பீர்களா? MP election லேயே பார்த்தோமே!
மணி சார் வணக்கம், திமுகவை பற்றி தெரிந்தும் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து, இன்று நாட்டையே குட்டி சுவர்ஆகி விட்டது, இண்ணும் தாங்கள் மாறாமல் இருக்கிறார்கள் , தாங்கள் உயிர்க்கு பயம் படு கூறுங்கள் என்பதை ஒப்பு கொள்ள தைரியம் உண்டா?மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி வர விரும்புகிர்களா ? உண்மையில் தாங்கள் தைரியம் இருந்தால் பத்திரிக்கைகார்கள், நிருபர்கள் எல்லோரையும் ஒன்று சேர்த்து திமுக வுக்கு எதிராக போராட்டம் நடத்த முடியுமா ?
ஆமாம் இப்போது இப்படி பேசுங்க தேர்தல் போது திமுக 40/40 ஜெயிக்க வேண்டும் என்று பேசுவீர்கள்
He very good actor
Money பசுத்தோல் போர்த்திய புலி.
பசை இருக்கும் இடத்திற்கு போவான்.
ரொம்ப முட்டுக் கொடுக்கிறீங்க சார்
மணி சார் உங்கள் நேர்மையான பத்திரிகையாளர் நீ ங்கள் சோள்வதை திமுக காரன் ஓரு பொருட்டா மதிகளா சார்
சூசகமாக உள் குத்து குத்துறியே மணி.
டேய் சொட்ட செங்கோல் என்பது தமிழ் மன்னர்கள் நீதி தவறாமல் வாழ்ந்தார்கள் ,நீதி வழங்கினார்கள் .இதுக்குத்தான்டா படிங்கடா ,படிங்கடானு சொல்றது .
கட்ட பஞ்சாயத்து முக்கிய காரணம்
Mr Mani! TN has become a developed state in spite of corrupt Karunannidhi and incapable Stalin.
செங்கோல் தர்மத்தின் படி ஆட்சி செய்ய வேண்டும் என்பதன் குறியீடு. படிங்கடா .... படிங்கடான்னா முரசொலி மட்டும் படித்தால் இப்படிதான்😂😂😂
செங்கோலா? 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 அதுதானே அடுத்தவனுக காலப்புடித்துக்கொண்டு ஆட்சி செய்யவைத்துள்ளது மக்களை நம்புங்க அதைவிட்டு எந்தகோலும் காப்பாற்றாது மக்களுக்கு நன்மைசெய்தால் மீண்டும் வாக்களிப்கார்கள்!
சந்தடி சாக்குல மோடியா தான் எடுக்கிற
@@user-kf8de3ys4w திமுக 1% பிஜேபி, மோடி 99% வசைபாடி, திமுகவிற்கு முட்டு கொடுப்பார் 'MONEY'... இப்படி பேசினால் தான் அவருக்கு 'சோறு' கிடைக்கும்... 😂😂😂
அதான் இவன் வேலை. மணி டெக்னிக்கை மாத்திட்டான்.
பெட்டி வருது போல இருக்கு.
Mr Mani , Giving free buses & Rs 1000 to women is good scheme? Who are you fooling? wasting public money. Government cannot be able to run bus properly. Even buy new buses after 6 months maintenance of these buses such a poor condition. They raise ticket prirce who pay for it ?
ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால்
மணி சத்தம் ரொம்ப அதிகமா வருது.
காத மூடிக்கோ
Deputy CM UTHAYANITHI. VAALGA.
வேடிக்கை பார்க்கும் நீதி மன்றம்..... மத்திய அரசு......
பாவம் தமிழர்கள்...
தமிழ்நாடு அரசு ?
Sir all are kootukalavaanigal including Seeman
Coverருக்கு கவரும் ஆச்சு கண்டம் பண்ணின மாதிரியும் ஆச்சு. இதெலாம் ஒரு பொழப்பு.
திருந்தாத மணி வாழ்க வளர்க
இந்த மாதிரி பத்திரிகையாளர்கள் இருக்கிறதனால தான் நாடு சீரழிகிறது
உண்மை..😂 thirutu thevudiya paya indha mani
அருமையான பதிவு மணி ஐயா அவர்கள் உண்மையை யின் குரல்.
After Annadurai dmk became rowdism and curroption party
மணி வீட்டில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் தெரியும்
Tamilnadu nasama pochu,engu parthalum kolai , kollai tha nataguthu, minister ta ketta nakkala pathil solraru
உன்மை சொன்னதுக்கு மிக மிக நன்ற அய்யா
Criticism shoul be accepted for the betterment no compromise in ego
Mr mani muttu muttu... Nalla uruttu.. How much vl u support
சட்டத்துறை அமைச்சர்
அமைச்சர் என்பதை மறந்து விடாதீர்கள் எப்படி புதிய புதிய குற்றவாளிகள் உருவாகிறார்கள் என்று அதற்கு அரசு போறுப்பு இல்லை உண்மை க்கு புறம்பாக பேசுவது தவறு...
அப்ப காசு குடுத்தாங்க, இப்ப காசு தரல. அப்படியா?வெட்கமா இல்ல ச்சீ
அடேய் கூமுட்டை, அடிப்படை அறிவே கிடையாதா..?
ஏன்டா காசு கேட்டால் திமுக கொயுக்காதா..? திமுக கொடுக்க மாட்டேன்னா சொல்ல போறாங்க...
கிறுக்கு பயலே 😂😂😂
மணி கூட்டி கொடுக்கும் மாமா தொழிலை மிக நன்றாக செய்து கொன்டிருப்பவன்
நன்றி மணி அய்யா
If stalin decided to appoint his son as deputy c.m, it will be a greatest mistake. Karunanidhi handled these kind of matters cleverly. Mr.stalin,be aware.
தர்மபுரியில் ஆணவ கொலை நடந்தது அதைப் பற்றி விவாதம் செய்யுங்கள்
திமுக 'முட்டு மணி' 🤲🤲🤲
200 Rupees + Bonus Credited 🎉🎉🎉
Super nice arumayi pro
அரசியல் வாதிகள் பல்வேறு பிரச்சினைகள் இருக்கும். அதனால் மோசமான நிலையில் உள்ளது.
முட்டுகுடுங்க.. மணி அவர்களே... அதிமுக அரசு ஆட்சியில் இருக்கும் என்று நினைக்கிறேன்... முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்பதவி விலக வேண்டும்...
எங்கப்பா அங்க இந்த மணிக்கு ஒரு ₹200 கொடுத்து அனுப்பு பா பார்த்து பக்குவமா பட்டு படாம சத்தம் போடுவான் ஏன்
Dmk family team only no makkal government
துரோகம் தலைவிரித்து ஆடும் காலம் இது அதனால் உதயநிதியின் வரவு தவிர்க்க முடியாதது
ஓ.... அப்படியா .... அப்ப நீ எப்பவுமே சிங் ... சாங் கொத்தடிமை தானா😁😁
👍👌
அதிமுக ஒன்று சேர வேண்டும்
Good judgement
உருட்டு
மணி சார் என்றைக்காவது ஒரு நாள் உங்கள் மனதிலிருந்து நீங்கள் திமுகவை பற்றி மனம்திருந்தி விமர்சகர்கள் செய்வீர்கள் என்று மக்கள் நினைத்து இருந்தார்கள்.இப்போது மனம் திறந்து பேசி இருக்கிறீர்கள்.
Good political ledar pmk dr.Anbumani ramadoss mp sir...💙💛❤
எத்தனை திட்டங்கள் நாசம் செய்தார் கள் எந்த கல்லூரியில் படித்தாலும் திருமண உதவி 50ஆயிரம் உண்டு இன்று அது இல்லை லேப்டாப் இல்லை சைக்கிள் இல்லை
மனி சார் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை இந்தியா முழுவதும் வாரிஸ் அரசியல் இருக்கின்றன வாரிசு அரசியல் இல்லை என்றால் அந்தக் கட்சிகள் இறங்கும் முகம் காண்கின்றன அதற்கு உதாரணம் அதிமுக வாரிசு அரசியல் ஒழிக்கப்பட வேண்டும் அப்போதான் நம் ஜனநாயகம் வலு பெரும்
Good
Mani is a no 1 420
ஐயா திமுகவின் சாதனையில் தற்சமயம் தொல்லியல் துறையில் சமஸ்கிருதம் தெரிந்தால் தான் வேலைவாய்ப்பு என்பதை திமுகவின் சாதனையில் சேர்த்துக் கொள்ளவும்
மணி ஐயா சொல்வது சரி
VERY NICE EXPLANATION
தனிநபர் கொலைகளுக்கும் satt ஒழுங்கு பிரச்சனைக்கம் என்ன சம்பந்தம்? பிரச்சனைக்கு எப்படி தீர்வு காணலாம் என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம்.
This is fast track period n so what is d wrong to becoming Dy. C. M. in short span of time.??
சொல்லு மணி நாலு மாசம் மாசம் சம்பளம் வந்துச்சு இப்போ ரெண்டு மாசமா வரல அதனாலதான் எதிர்த்து பேசறேன்னு சொல்லு மணி
மது, போதை பொருட்கள் நிறைந்து தமிழ் நாடு பெரும் முன்னேற்றம் அடைந்து உள்ளது.
மணி சார் செங்கோலை பற்றி பேசினீர்கள் புரிந்து தான் பேசினீர்களா இல்லை புரிந்தும் புரியாமல் பேசினீர்களா என்று தெரியவில்லை.அந்த காலங்களில் அரசவையில் செங்கோல் வைத்து இருந்தார்கள் என்றால் செங்கோல் அறத்தை குறிக்கும் சின்னமாக வைத்து இருந்தார்கள் அறம் என்றால் ஒரு மண்ணன் நீதி தவறாமல் தீர்ப்பை வழங்கவேண்டும் என்பதற்காகத்தான் .வாரிசை கொண்டுவருவதற்காக இல்லை.
சமூக நீதி எங்கே நிலை நாட்டியிருக்கிறார்கள் திராவிடர்கள்?
மணி சார் கடந்த ரெண்டாரை வருஷமா நீங்க கொடுக்காத முட்டா இப்போ இப்படி பேசுறீங்க ஆச்சர்யமா இருக்கு
உயிர் பயம் மணியை ரொம்ப யோசனை பண்ணி யோசனை பண்ணி பேச வைக்கிறது பட்டவர்த்தனமா தெரியுது.
Super sir..👌
Politics is service minded those days.Nowadays most politicians align for making money in real estate and other illegal sources unemployed youth join new parties for identity and almost entire society is politicised corrupted by receiving money for voting even to party members. Social harmony disturbed by casteism unemployment addiction adding fuel to fire. Police force to be strengthened further.
அப்ப மணி சார் இந்த 200ரூ உபிஸ் மனசாட்சி இல்லாதவர்கள் என்று சொல்கிறீர்கள் அவர்கள் தான் என்ன நடந்தாலும் முட்டு கொடுக்கிறார்கள் நீங்கள் சொல்வது ஏதாவது இந்த விடியல் ஆட்சிக்கு கேட்கிறதா
Pa Ranjith great 👍
Respectedsri MANI SIR THELIVANA VILAKKAM 🙏
அதுல ஒரு குத்து...இதுல ஒரு குத்து.
உண்மையில் தமிழ்நாடு முழுவதும். பதட்டமான சூழ்நிலை அரசு , காவல்துறை, வருவாய் துறை குழப்புகிறது
மிக அருமையான பதிவு
மணியாரே,நீர் ஆமாம் சாமி போட்ட மணியாட்டினால் மட்டும்தான் கேட்பார்கள்!இந்த பாசிஸ்டுகளுக்கு உம் வழிப்போக்கன் கருத்தொல்லாம் பிடிக்காது.பட்டபின்னால் வருகின்ற ஞானம் யாருக்கும் உதவாது.
Many many
True 100% unmai
உண்மை sir
" Udhayanidhi துணை முதல்வர் ஆவது உறுதி " மிகுந்த நம்பிக்கை உள்ளவர் இருக்கும் பொது அவரை மீறி மற்றவர்களிடம் பொறுப்பை ஏன் ஒப்படைக்க வேண்டும் ?!
😂😂😂
தோற்றால் அடித்த பிண்டங்கள் தான் மக்கள்
Dear mr. Mani sir only god can save us and people people list confidence. No politicians cares about people welfare
யார் துணை முதல்வராக இருந்தால் என்ன?
அது அவர்கள் கட்சி எடுக்கும் முடிவு. ஆட்சியின் செயல்பாடு, நிர்வாகத்தைப் பற்றி விமர்சனம் செய்ய உரிமை உள்ளது. உதயநிதிக்கு 5 வருடத்தில் பதவி கிடைப்பதை எதிர்க்கும் மணி, 2024ல் கட்சி ஆரம்பித்து 2026ல் விஜய் ஆட்சிக்கு வருவதை ஆதரிக்கிறாரா?
DMK எதிர்ப்பு நிலையிலிருந்து பேச ஆரம்பித்து விட்டார்.
WHEN TAMIL NADU CHOOSE AN IMPOTENT GUY AS CHIEF MINISTER IS NOT A PROBLEM FOR U PEOPLE. BUT WHEN PREMA LATHA VIJAYAKANTH MISTAKENLY MENTIONED A POLICEMAN NAME ITS WRONGLY IS ISSUE FOR U PEOPLE😂😂
Soon Tamilnadu is becoming jungle raj
All the credit goes to christians & Muslims who decides whom to rule😢😢😢
மணி என்றாலே தி மு க வின் முட்டு தானே.
சில நேரத்தில் மணியும் உண்மை பேசும்.
Sorry sir
இத சொல்லித்தான் ஆகனும் நீங்களே தான் சொல்றிங்க ஆதரவு குத்தெனு இப்ப மாதி பேசின அவங்களே செருப்பால தான் அடிப்பாங்க .,
நீங்கா பத்திரிக்கை ஆலரகள் தான் யேன் ஒரு கட்சிக்கு ஆதரவு குடுதிங்க உங்களோட தனி பட்ட ஆசை மக்கள் மீது யேன் தினிசிங்க மக்களை முட்டல் ஆக்குனது யாரு நீங்க தானே பத்திரிக்கை ஆலன் இப்படி பண்ணாது தப்புதானே sir இப்பவும் என்ன பண்றீங்க அதிமுக 4 போலந்து போச்சி nu சொல்லிட்டு இருக்கிறீங்க
எதிர் கட்சி இருக்க nu தனே கேள்வி எல்லுப்பணும் மொத்தத்துல எல்லாரும் கூட்டு சேர்ந்து நாட நாசம் ஆகிடிங்க வாழ்க பத்திரிக்கை யாளரகள் உங்களுக்கு மாதம் மாதம் சம்பளம் வந்திடும் கவலை பட என்ன இருக்கு ,
எனக்கு தெரிந்து பத்திரிக்கை ஆலன் ஒருவன் army மாதிரி சீர் உடை இல்லாத காவல் காரன் இப்ப அப்படியா இருக்கு ஓபன்ன சொல்றிங்க நாங்க ஆதரவு குடுதொனு இத விட என்ன வேண்டும் பத்திரிகை யாளர்கள் நாங்கள் பிரோக்கர்னு சொல்றதுக்கு ,,.
மறுபடியும் எல்லா கோட்டை அழிசிட்டு புது கோடுதன் போடணும்
Election ku munnadi oru vai election ku apro oru vai . Rendum onnuku tha use 😊
முரட்டு முட்டு இதுதான் உண்மை...
கஞ்சா. சர்வசாதாரணமாக கிராமம் தவறாது தாரளமாக புலங்குகிறது
இப்ப வேரவாய் மணிக்கு 2026 ல தி மு க வாய்
Deshadrohi CongresFamilys🏴 🏴☠️🏴☠️🏴☠️🏴💯💯💯💯
சூப்பர்
Sweet Box Echa Mama Mani 🦴🐈⬛
Supar sir.
Mani sir DMK vukku nalla muttu kodukiringa at the end of the sentence..... Law and order is the worst.....
இந்தமணிக்குஎன்னாச்சிமணிசொல்லுவதுஒருபோதும்நடக்காது
மணி அப்ப இன்னும் பத்து செய்ய சொல்ரா கண்ணா - படுபாவி