தன்னம்பிக்கை நிறைந்த அற்புத பேச்சு | Iraianbu IAS motivation speech tamil | Motivation speech Tamil
Vložit
- čas přidán 10. 10. 2023
- நன்றி : தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்ககம் .
தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சிக் குழுமம்.
தமிழ்நாடு அரசு.
#புத்தகத்திருவிழா
Video credit : THANJAVUR BOOK FESTIVAL 2023
#iraianbuiasspeech #iraianbuiasinspirationaltamilspeech #iraianbuiasmotivationalspeechintamil
#iraianbuiasspeech
#iraianbuiasinspirationaltamilspeech
#iraianbuiasmotivationalspeechintamil
Iraianbu IAS Inspiring Motivational Speech in Tamil |
For Ad Contact : nagaitelevisiongmail.com
மனம் விரிவடையும் போதுதான் அறிவிற்கு மரியாதை என்பதை அறிவார்ந்த பேச்சால் அறிந்தோம். உளமார்ந்த பாராட்டுகள்!
உங்களை சந்தித்தாலே உலக அறிஞ்சர்களை சந்தித்தது போன்ற உணர்வு..❤
தமிழ் ஆங்கிலம் ஆகிய நூல்களின் வாசிப்பை நேசித்த காரணத்தால் தூக்கத்தில் கூட கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியும் என்று தன் உரைகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளார்!
உணர்வெழுச்சி மிக்க ஆழ்ந்து படிப்பிக்கும் பயனுள்ள பகிர்வு.
ஐயா,தங்க ள் அறிவார்ந்த உரை எங்க ளுக்கு நல்ல வழிகாட்டி..நன்றி.
Your my inspiration ❤
Nantry nantry nantry sir 🙏
Excellent sir,🎈🎈 when we heard your speech ,each and every one,we felt that completed an ENCYCLOPEDIA Thank you sir
Great personality sir
ARIVU KALANGIYAM SIR NEENGA....
Nandri sir
Amezing 👏🎉
3D
Sir eppayum adhe energy yoda irukeenga
ஐயா இறை அன்பு
குனித்த புருவமும் கொவ்வை செவ்வாய் என்ற தேவாரம் திருநாவுக்கரசு நாயனார் அருளியது. மாணிக்கவாசகப் பெருமான் அருளவில்லை.
பித்தா பிறைசூடி என்ற தேவாரம் சுந்தரமூர்த்தி நாயனார் அருளியது, அது சேக்கிழார் அருளவில்லை.
🙏ஐயா வாழ்த்துக்கள் 💐
புத்தகம் வாசிப்பது நல்ல கருத்துக்கள் கற்று சரியானவை நினைவில் கொள்ள வேண்டும்.
ஐயா.இறையன்பு IAS அவர்கள் பேசியது தவறு என்று அவருக்கு எப்படி தெரியும். உங்களை போன்றவர்கள் யாராவது சொன்னால் தான் தெரியும்.
நன்றி 🙏.
வாழ்த்துக்கள் 💐
தமிழ் ஆங்கிலம் ஆகிய நூல்களின் வாசிப்பை நேசித்த காரணத்தால் தூக்கத்தில் கூட கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியும் என்று தன் உரைகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளார்!