Part-2. மாமனிதர் இலட்சுமண ஐயரின் வாழ்க்கை | ஈ.வெ.ரா. ஒப்புக் கொண்ட உண்மை! | சாதி ஒழிப்பு நிஜ போராளி.
Vložit
- čas přidán 26. 06. 2024
- #periyaar #kamarajar #karunanidhi #congress #tamilnews #G_S_Lakshmanan #mkstalin #muthuramalingathevar #temple
#A_VaidyanathaIyer #MuduraiVaidyanathaIyer #ayyankali
இலட்சுமண ஐயரிடம் 'உண்மையை' ஒப்புக் கொண்ட ஈ.வெ.ரா! |காமராஜர் எங்களோடு விளையாடி இருக்கின்றார்.| தள்ளு வண்டியில் பழம் விற்ற எளிய மனிதர்...
ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
நமது ராவாணா...
தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
வங்கி கணக்கு எண்: 127821010000036
IFS Code: UBIN0912786
நன்றி!
என்றும் நட்புடன்,
பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
Join this channel to get access to perks:
/ @raavanaa2020
Facebook - bit.ly/3Mvf1IU
தெய்வத்துக்கு ஒப்பான மாமனிதரை இதயபூர்வமாக வணங்குவோம்
உண்மையான பெரியார் அதாவது அய்யரை தமிழக மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியதற்கு ஏகலைவன் அய்யா அவர்களுக்கு நன்றி கலந்த வாழ்த்துகள்
இலட்சுமண ஐயர் அவர்களின் சமூகப் பணியைக் கண்டு வியக்கிறேன். (கடந்த இரண்டு பகுதிகள் ) தந்தை தொடங்கியப் பணியை அவரது மகன் தொடர்வது மேலும் வியப்பளிக்கிறது. மாமனிதரை என்றும் போற்றுவோம்...
மத்திய அரசின் பத்ம விருதுகள் ஒன்று வழங்கப் படவேண்டும்.
ஐயா ஏகலைவன் அவர்கள் கருத்து யாவும் மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளது. நாம் தமிழர்
தமிழகம் முழுக்க திராவிஷ பத்திரிகையாளர் நிரம்பியிருக்க
தாங்கள் நடுநிலை என்பது என்னவென்பதனை நிருபித்துவிட்டீர்கள்
ஏகலைவன் ஐயா..மனமார்ந்த பாராட்டுக்கள்...வாழ்த்துக்கள்
அய்யா அவர்களை வணங்கி வாழ்த்துகிறேன்
Ekalaivan is doing a great job in bringing out facts about forgotten reformer 🙏🙏🙏🙏👏👏
லட்சுமண அய்யர் புகழ் நிலைக்கட்டும் ❤ நாம் தமிழர்
உண்மையான மனிதர்கள்.
திரு ஏகலைவன் அவர்களுக்கு ஒரு கேள்வி. உயர்திரு லக்ஷ்மண ஐயர் அவர்களின் சிலை வைப்பிற்கு முன்னின்று உதவ திரு அண்ணாமலை அவர்களை அணுகலாமே. இம்மாதிரி தொண்டுகளில் அவருக்கு ஈடுபாடு உண்டு என்றே கேள்விப்படுகிறேன்.
தங்களின் இந்த அரிய சேவைக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.🎉🌹👌.
நன்றி!🙏
அட போங்க சார். ரொம்ப அப்பாவியாக இருக்கீங்க.
அவங்க கட்சிக்காக அடி வாங்கிய களஞ்சேரி சீத்தாராம ஐயரையே அண்ணாமலை கண்டு கொள்ளவில்லை.
40 வருடங்கள் தமிழகத்தில் பிராமணர் கட்சி என்று சொல்லும் அளவுக்கு பிராமணர்கள் வளர்த்த கட்சியில் ஒரு பிராமணருக்கு கூட MP seat இல்லை.
பிராமணர் கட்சி என்ற அடையாளத்தை மாற்றுகிறார்களாம்.
நீங்க TV ல பார்க்கறது, பேப்பரில் படிப்பது எதுவுமே உண்மை கிடையாது.
Only lip service and நடிப்பு to get brahmins votes for FREE without doing anything to the brahmins Community.
I was a BJP high level நிர்வாகி during vajpayee, advani ji days.
Mylapore K Raviganesh
நிறுவனர் & தலைமை ஒருங்கிணைப்பாளர்
தமிழக அனைத்து பிராமணர் பாதுகாப்பு இயக்கம்
அண்ணாமலை அவர்கள் செய்ய வேண்டாம். அரசு சார்பில் வைக்க வேண்டும் அப்பொழுது தான் அது ஒரு நல்ல முன் மாதிரியாக இருக்கும்.
எதுக்கு BJP பார்ப்பன அடிவருடின்னு ரெண்டு பேருக்கும் கெட்ட பேரு வர்ரதுக்கா? பார்ப்பன்னாகச் செல்லுகிறேன், தமிழ்நாட்டில் பார்ப்பனர்களுக்கு இ்டமில்லை, பலகாலமாக நஞ்சு மக்கள் மனதில் விதைக்கப்பட்டுவிட்டது , எதிலும் தலையிடாமல் இருப்பதும், வெளியேருவதும் நல்லது
என்னுடைய திருமணத்தில் களந்துகொண்டு வாழ்த்தினார் 1984 ராமர் எஸ்ட்டென்ஷன் கோபிசெட்டிபாளையம்..
❤❤❤ நம் மக்கள் அனைவரும் இப்படித்தான் இருக்க வேண்டும் ❤❤❤
ராவணா அருமையான அருமையான காணொளி
வாழ்த்துக்கள்
நல்ல மனிதர்கள் பெறும் செல்வம் என்பது இது தான் உலகை வெல்லும் வலிமையை கொண்ட அன்பு நீங்கள் இதனை எத்தனை கோடி கொடுத்தாலும் வாங்கிக் கொள்ள முடியாது காலத்தில் செய்த நன்றி சிறிதெனினும் நாளத்தில்மானாப்பெரிது வாழ்க்கையில் ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரும் வெற்றி பெற்று உள்ளனர் என்றால் சீனிவாச அய்யர் லட்சுமணன் அய்யர் அவர்கள் குடும்பம் நான் ஒரு பிரமாண எதிர்ப்பாளர் மகாகவி பாரதியார் ஊ வே சாமிநாத அய்யர் நீதிபதி கிருஷ்ணன் அய்யர் அந்த வரிசையில் அய்யர் அவர்கள் குடும்பம் வாழ்க நீடூழி நாம் தமிழர் கட்சியின் ஆட்சியில் பாடப்புத்தகங்களில் உங்கள் படிப்பினைகள் இருக்கும்
சிறப்பு 👍👍👍👍
Sir in Bengaluru, Sreeramapuram area there is RG IYER colony named after RG IYER who worked for SCs in sixties and seventies for their education and employment. People still remember RG IYER's service with gratitude.
Arumai Arumai. 🎉Please forward this videos to our friend Sattai Durai Murugan
தம்பி ஏகலைவா இந்த உன்னத பனியை தொடர்ந்து செய் காலத்தால் போற்றப்படுவாய் காலம் பதில் சொல்லும் நாம் தமிழர் திருமயம் தொகுதி
A great unsung personality. Great work Ravana.
🤔பொழியை இருந்த ராமசாமிக்கு கிடைத்த மரியாதை இந்த மாமணிதற்கு கிடைக்கலையே என்று நினைக்கும் போது மானம் வெதனையாய் இருக்கு. பூலி பித்தலடம்மாய் இருந்தாலும் பணம் இருன்தால் அவர்களுக்கு மரியாதையே தனி🤦.
A man of SIMPLICITY & TRUE SERVICE to nation & mankind.
He initiated to open a branch of - Dakshin Bharat Hindi Prachar Sabha @ Gobi Hanumar koil Street, with a full-time pracharak. 🙏
மாமனிதர்❤லெட்சுமண அய்யர்❤
தமிழ் தேசியம் வெல்லும்
Really great people,thanks to you
நன்றாக யோசித்து பாருங்கள் யாதி பிரிவை வைத்து யார் அரசியல் செய்கிறார்கள் என? திருமாவளவன் இன்னும் ஓர் அடையாளம்? நாற்காலி 😢
Maama thatha
Excellent effort by Mr Ekaleyvan and his team. Keep up the good work!!
சிறப்பு வாழ்த்துக்கள் ஐயா 🔥🔥🔥
great interview
How much sacrifice Thirumavalavan did fo uplift the 'Harijjan' his own comunity?
0 0 0
Great humanbeing
நாம் தமிழர் கட்சி வாழ்க
🙏🙏🙏
❤🎉🎉🎉🎉🎉🎉🎉😢
🙏🙏🙏🇲🇾
Followed Gandhiji words and lost all his properties. He neither earned property nor earned fame. Kalainger achieved both.