அறிஞர் அண்ணாவுக்கு அடுத்து சீமான் தான்.| திராவிடம் நீடித்தால், தமிழ் சீரழிந்து போகும்.|லண்டன் பயணம்
Vložit
- čas přidán 26. 06. 2024
- #tamil #dravidam #seeman #ntk #dmk #anna #machovictor
அறிஞர் அண்ணாவுக்கு அடுத்து சீமான் தான்.| திராவிடம் நீடித்தால், தமிழ் சீரழிந்து போகும்.|லண்டன் பயணம் ஏன், எதற்காக? தக்கார் | மா.சோ.விக்டர் தமிழ் ஆய்வறிஞர்
ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
நமது ராவாணா...
தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
வங்கி கணக்கு எண்: 127821010000036
IFS Code: UBIN0912786
நன்றி!
என்றும் நட்புடன்,
பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
Join this channel to get access to perks:
/ @raavanaa2020
Facebook - bit.ly/3Mvf1IU
*அமைச்சர்களாக இருப்பவர்களுக்கு கொஞ்சமாவது அறிவாற்றல் வேண்டும், தமிழ்நாட்டில் இருப்பதெல்லாம் ஞனசூனியமாக இருக்கு 😂 💯
நிச்சயமாக.
அவர்களின் கவனம் பணம் சேர்ப்பது, சேர்த்ததை பாதுகாப்பது, பதவிகளை பிடிப்பது, இவற்றை தம் மக்களுக்கு மாற்றுவது. இதற்காக எதையும் செய்வார்கள். இதில் ஞானத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது?
அந்த அயோக்கியர்களை தேர்ந்து எடுக்கும் முட்டாள்கள் யார் என்றால் இந்த தமிழ் மக்கள் தான்
தமிழர்கள் விழிப்படைய வேண்டும். தமிழ் தேசியம் மலரவேண்டும். திரடவிடத்தை வேரறுக்க வேண்டும். ஐயா நீடுழி வாழ வாழ்துகிறோம்.
இனத்தின் வேர்கள் ஆன தமிழ் பெண்களுக்கு அம்மாக்களுக்கு தமிழ் உணர்வை ஊட்ட வேண்டும் ...
மதிப்புக்குரிய ஏகலைவன் அண்ணா 🙏🏾 தொந்தி வடுகர் கொண்டையுடன் இருக்கும் வள்ளுவர் உருவ ஓவியத்தை நீக்கிவிட்டு, தமிழ் (சித்தர்) கொண்டையுடன் உள்ள வள்ளுவரின் பழைய ஓவிய படத்தை பயன்படுத்தலாமே 🙏🏾 தாழ்மையுடன் புலம்பெயர் ஈழத்தமிழன் 🙏🏾
இப்படியும் ஒரு வித்தியாசம் இருப்பதையும், எங்கு வரை மடைமாற்றம் நடந்திருக்கிறது என்பது உங்கள் தகவல் மூலம் தெரிகிறது. வள்ளுவர் கொண்டையைக் கூட விட்டுவைக்கவில்லை இந்தத்திருட்டுக்கூட்டம். நன்றி
அந்த மூன்று மாதகால பயிற்சியையும் வீடியோவில் பதிவு செய்து ஆவணம் ஆக்க வேண்டும் என்று ஐயா ஏகலைவன் அவர்களுக்கு கோரிக்கை வைக்கிறேன்.❤
இவரின் அனுபவம் மற்றும் அறிவு அப்படியே அடுத்த தலைமுறைக்கு பதிவு செய்து கடத்த வேண்டும்.
பகுத்தறிவு பாயா…
ஈவேரா ஆயா…
வளர்ப்பு மகளை திருமணம் செய்தது,இந்தி எதிர்ப்பு போராளிகளை சுட சொன்னது,தமிழை காட்டுமிராண்டி மொழி என்றது, சிலப்பதிகாரம் நூலை தேவிடியாள் என்றது.. இதெல்லாம் தான் தொண்டுகளா டா பரதேசி பயலே?
பகுத்தறிவு பாயா…
ஈவேரா ஆயா…
ஐயா ஏகலைவன் அறிஞர் ம.சோ.விக்டர் நேர்காணல் சிறப்பு❤
நா கனடாவில்
இருக்கிறேன்
உங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
நீங்க எழுதிய நூல்களைப்படித்திருக்கேன்
நன்றி
அந்த மூன்று மாதகால பயிற்சியையும் வீடியோவில் பதிவு செய்து ஆவணம் ஆக்க வேண்டும் என்று ஐயா ஏகலைவன் அவர்களுக்கு கோரிக்கை வைக்கிறேன்.❤
இவரின் அனுபவம் மற்றும் அறிவு அப்படியே அடுத்த தலைமுறைக்கு பதிவு செய்து கடத்த வேண்டும்
அந்த மூன்று மாதகால பயிற்சியையும் வீடியோவில் பதிவு செய்து ஆவணம் ஆக்க வேண்டும் என்று ஐயா ஏகலைவன் அவர்களுக்கு கோரிக்கை வைக்கிறேன்.❤
இவரின் அனுபவம் மற்றும் அறிவு அப்படியே அடுத்த தலைமுறைக்கு பதிவு செய்து கடத்த வேண்டும்
நிகழ்ச்சியில் ஐயா அவர்களைக் காண்பது மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது..
இருவருக்கும் வணக்கமும் வாழ்த்துக்களும்..❤
நன்றிகள் ஐயா..🙏🙏
விக்டர் ஐயா அவர்களின் தமி்ழ் மொழி படைப்புகள் யாவும் நம் தாய் தமிழ் உறவுகள் பலரின் அறிவுக்கு எட்டுகின்ற வகையில் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும். ஐயா அவர்கள் நல்ல உடல் நலத்துடன் நீடூழி வாழ வேண்டும். நாம் தமிழர்.
சிறப்பான நேர்காணல் ஐயா தமிழ்த்திரு ஏகலைவன் அவர்களுக்கும் ஐயா மா சோ விக்டர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
அந்த மூன்று மாதகால பயிற்சியையும் வீடியோவில் பதிவு செய்து ஆவணம் ஆக்க வேண்டும் என்று ஐயா ஏகலைவன் அவர்களுக்கு கோரிக்கை வைக்கிறேன்.❤
இவரின் அனுபவம் மற்றும் அறிவு அப்படியே அடுத்த தலைமுறைக்கு பதிவு செய்து கடத்த வேண்டும்
ஐயா நீடுடி வாழ வேண்டும் 🎉🎉🎉
ஐயாவை அமெரிக்காவிற்கு வரவேற்கிறோம்.
அமெரிக்காவில் தெலுங்கர்களை தான் அழைப்பார்கள்,.. நார்த் கரோலினா தமிழ்ச் சங்கம் முழுவதும் தெலுங்கர்கள் தான்
நனி நன்று.🙏🏽🙏🏽🙏🏽⭐️⭐️⭐️
நீண்ட நாட்களுக்குப் பிறகு அறிஞர் மா.சோ.விக்டரின் நேர்காணல் மிக சிறப்பு.நன்றி ஏகலைவன் அவர்களுக்கும்,இராவணா வலையொளிக்கும்❤❤❤❤❤
அருமை அருமை ஐய்யா.❤❤❤
மிகவும் சிறப்பான நேர்காணல்
தமிழ் தேசியம் வெல்லும்
தமிழ் ஈழம் போய் தமிழ் தேசியத்துக்கு வந்துட்டீங்க தமிழகத்தை விட்டு விடுங்கப்பா
@@elangojackusஆ சரிங்க
அய்யா அவருக்கு முன்பு மாதிரி பேச்சு வரவில்லையே சரியாக புரிந்து கொள்ள சிறமம் இருப்பது போல் இருக்கிறது அய்யா அவர்களுக்கு வயதாகி விட்டது இவரை கவனமாக பார்த்து கொள்ளுங்கள்
அய்யா இருவரையும் பாதம் தொட்டு வணங்குகிறேன்❤❤❤❤❤
சிறப்பு ஐயா🙏
ஐயா மா.சே.விக்டர் அவர்களின் புத்தகங்கள் அனைத்தும் எளிய, இனியத்தமிழில் ஆழமான தமிழாராய்ச்சி நூல்களை நம் இனத்தின் எழுச்சிக்காக படைத்துள்ளார். தமிழர் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்கள் இவை. எனக்கு மிகவும் ஊக்கமும், தமிழாக்கமும் தந்த நூல்கள். அய்யாவின் தமிழ்ப்பணிக்கு நன்றிகள்.
தமிழ்ர் தந்தை பெரியார் ஐயா மா சோ விக்டர் 🙏🏾🙏🏾🙏🏾 வருங்காலங்களில் தமிழர் நிலப்பரப்புகள் எங்கும் ஐயாவின் உருவச்சிலைகள் நிறுவப்படவேண்டும் 🙏🏾🙏🏾
Why periyaar.
ராமசாமி நாயக்கர் தமிழர் தந்தையா?
அய்யோ அவமானம் மான தமிழர்களுக்கு..
அய்யா அவர்கள்,
நல்ல ஆரோக்கிய த்துடன் நீண்ட நாள் வாழ வேண்டும்.
முக்கியமான பொக்கிஷம் நீங்கள்.
நாளை நாம் தமிழர் ஆட்சி தமிழ் நாட்டில் அமையும் போது பெருந்தகை தமிழ் அறிஞர் ஐயா அவர்களின் சீரிய தலைமையில் தமிழ் மொழி, இனம், வாழ்வியல், பண்பாடு, நாகரிகம் மீட்டெடுத்து நாளைய தலைமுறையினருக்கு தமிழ் இனத்தின் பெருமையுடன் கூடிய பெரும் சொத்தாக வழங்க வேண்டும் ஐயா. இரண்டு ஐயாக்களுக்கும் கோடானுகோடி நன்றிகள்
வாழ்த்துக்கள் ஐயா 🔥🔥🔥
நன்றி ஐயா, நாம் தமிழர் 🔥🔥🔥🔥
வணக்கம் ஐயா😊
உண்மை. அண்ணா துரைக்கு பிறகு சீமான் தான் தெளிவான அரசியலை மக்களுக்கு எடுத்துச் செல்கிறார்.ஐயா மா.சோ.விக்டர் அவர்கள் சொல்வது சரியே..
Master victor daddy great scientist Tamil people great scientist thank you daddy 💯💯✍️♥️♥️♥️🙏🙏🙏🙏
தமிழர்கள், வாக்கு அரசியல் , மத அரசியல் , இதரபிற அரசியல்கள் " கடந்து", "தமிழர் சான்றோர்கள் துணைகொண்டு " தமிழ், தமிழர் கலை ,கலாச்சார, பண்பாட்டினைஅழிக்க நினைப்பவர்கள் , யார்?? என்று அனைவரையும் அடையாளப்படுத்துவது அவசியம் என்பது என் பணிவான கருத்து.🙏
தங்கள் தமிழ்ப்பணிக்கு என் நன்றிகள்🙏🙏✍✍✍✍✍✍✍✍✍✍✍🙏🙏
❤🙏🏼🙏🏼🙏🏼
🙏🙏🙏
வாழ்க வளர்க
தமிழினம் வாழும் பொக்கிசங்களை இழந்துவிட்டக் கூடாது. தமிழினம் வரலாற்றை பாதுகாப்போம் 💯💪🙏💪💯
Miga Arumai Aiya 👌 NAAM THAMIZHAR 💪Canada 🇨🇦
🙏🙏
ஐயா ம.சோ.விக்டர் இம் மண்ணுக்கு மக்களுக்கு மிகவும் தேவையான பெரும் அறிஞர்..
🔥🔥🔥🐅♥️💯✍️👏👏👍🗡️
தமிழர்களின் மறைக்ப்பட்ட உண்மையை உலகறிய செய்தமைக்கு நன்றிகள் அய்யா
சீமானின் பேச்சை முதல் மூதலாக காரைக்குடி யில் கேட்டேன்.அவர் குரலில் இருந்த உணர்ச்சி (வேகம்,) என்னைக்கவர்ந்தது.ஐல்லிக்கட்டு. போராட்டத்துக்கு முன்.ப.சிதம்பரம் அந்த தேர்தலில் மிகக் குறைவான வாக்கு வித்தியாசத்தில்வென்றதற்கு சீமானின் பேச்சு ஒரு காரணம் ஆக இருந்து இருக்கலாம்.ஐல்லிக்கட்டு போராட்டம் வெற்றி பெற்றது.இப்போது கொஞ்சம் வேகம் குறைந்து இருக்கிறதோ?விமர்சனங்கள் மூரண்கள் இருந்தாலும் சீமான் ஆல்வேஸ் கிரேட் தான்.தமிழக கட்சி த் தலைவர்கள் கூட சீமான் பேச்சை கேட்கிறார்கள் என்று கேள்வி பட்டேன்.
அருமையான பதிவு இன்னும் நிறைய நேர்காணலை எதிர் பார்க்கிறேன் நன்றி 🎉
பேரறிஞர் மா.சோ .விக்டர் ஐயா அவர்களை நேர்காணல் எடுத்து வழங்கியமைக்கு வாழ்த்துக்கள். இப்படி பல உண்மையான தமிழ் அறிஞர்களை நேர்காணல் எடுத்து உலகத் தமிழர்களிடம் தமிழின் வேர் அதன் ஆழம் பெருமை பண்பாட்டு அறிவுச்செறிவு குறித்து பரப்புதல் தமிழர் என்றும் விழிபுற்று சிறப்பாய் வழிவகுக்கும்.ஏகலைவன் அவர்களுக்கு நன்றி!தமிழ் தாய் வாழ்க! தலைவர் பிரபாகரன் வாழ்க!வெல்க தம்பி சீமான் !
❤❤❤ntk
❤❤❤❤
ஏகலைவன் ஐயா, தமிழுக்கு, தமிழருக்கு உயிரைக் கொடுத்து வேலை செய்கிறீர்கள். எதிரே உள்ள மாபெரும் தமிழ் பொக்கிஷத்துடன் நேர்காணல் தந்து மக்களுக்கு உதவுகிறீர்கள். எங்களுக்கு இந்த உதவி எம் தமிழர் தமை உணர்ந்து தலைநிமிர உதவுகிறது. நன்றி ஐயா, இருவருக்கும் நன்றி.
தெய்வத்தமிழ் அளித்த கொடை அய்யா தக்கார் விக்டர் அவர்கள் வணங்குகிறோம்
ஏகலைவன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் குறுக்கீடு செய்து பேசாமலிருக்கவும். நன்றி.
கனடா தான் சரியான இடம்.. .. அறிஞரே!
உண்மையிலே சீமான் தான் சரியான ஆள் சரியான இடத்திலே ஐயா இணைந்துள்ளீர்கள்
ஐயா உடைய ஆரோக்கியத்தை கவனிக்க வேண்டும்நம் எல்லோருடைய கடமையும்தமிழ் உறவுகளுக்கு நன்றி
🙏🙏🙏🙏🙏❤️❤️💪🏻💪🏻💪🏻
இருவருக்கும் வணக்கமும் வாழ்த்துக்களும். நன்றிகள் ஐயா
நன்றி அய்யா....தமிழே போற்றி....வாழ்க தமிழ்.... வளர்க தமிழர்கள்....
அய்யா,மசோ,வி,அவர்களுக்கு,நன்றி,சிஸப்பு
மிகவும் அருமை வாழ்த்துகள்
எம்இன.இலவள்கள்.இருவருக்கும்.நன்றிகலும்.வாழ்த்துக்கலும்
🎙️🎙️🎙️🎙️🎙️💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌✊✊✊✊✊🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
நல்ல பதிவு 🎉❤.
ஐயா இருவருக்கும் வணக்கம் மற்றும் வாழ்த்துக்கள் 🎉❤.
நன்றிகள்🎉🎉❤
ஐயா ஏகலைவன் அவர்கள் வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர்
நாம் தமிழர் கட்சி வாழ்க வாழ்க வாழ்க
ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
அறிவாளி அண்ணா துரை தமிழ்நாடு தலைவரே அல்ல
திராவிட அரசியல்வாதி
அறிஞரோ தலைவரோ அல்ல
அப்படி இருந்தால் அறிவாளி அண்ணா துரை தமிழ் அரசியல் தான் முன்னெடுத்திருப்பார்
அறிவாளி அண்ணா துரை பயன்பட்டது
மு கருணாநிதி க்கும் குடும்ப நல கட்சி ஆட்சி க்கும் மட்டுமே.
Superb ayya. God bless you both.
பெரும் சொத்து. ஐயா அவர்கள்
16:20 *WOW 👏👏👏*
சரியாக சொன்னீர்கள் அய்யா 🎉
❤❤❤
33:14 *POINT 👏👏👏*
நாம் தமிழர்
வணக்கம் அண்ணா, ஐயா மா.சோ.விக்டர் அவர்களின் நேர்காணல் பார்த்தேன் . மிகச் சிறப்பு ஐயா கனடா வரமுடியாமல் போனது நாம் கொடுத்து வைக்கவில்லை. அவரை கனடாவுக்கு அழைக்க முற்பட்டவர்களை எனக்கு தெரியும் . அதில் உள்ள இருவரை தெரியும் அதில் கடந்த மாதம் Toronto. Canada university இல் நடை பெற்ற ஒரு நிகழ்வு எப்படி தமிழ கற்ப்பிப்பது என்ற தலைப்பில் நடந்த 3 நாள் நடந்த நிகழ்வின் தலைமை திரு இராசரட்ணம். அவை எனக்கு நான் கனடா வந்த நாள் 1988 இல் இருந்து தெரியும் . அவர் இப்போ சு.ப.வி போன்றோருடன் நெருங்கிய தொடர்பு எனவே அவர் ஐயா விக்டரை அழத்திருப்பார் என்று சொல்ல முடியாது. மற்றவர் அந்த பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்பிப்பதற்க்காக அமைக்க பட்ட ஆசிரியர் . அவர் என்ன செய்தார் என்று சொல்ல முடியாது .
சுப வீ ஒரு அய்யோக்கியன்
🙏🙏🙏🇲🇾
அந்த மூன்று மாதகால பயிற்சியையும் வீடியோவில் பதிவு செய்து ஆவணம் ஆக்க வேண்டும் என்று ஐயா ஏகலைவன் அவர்களுக்கு கோரிக்கை வைக்கிறேன்.❤
இவரின் அனுபவம் மற்றும் அறிவு அப்படியே அடுத்த தலைமுறைக்கு பதிவு செய்து கடத்த வேண்டும்
தமிழ்நாட்டு மக்கள் சிறப்புற விரும்பினால் இனம் மொழி சாதி மதம்கடந்து சீமான்அவர்களுக்கு பெருவாரியாக வாக்களித்து அவரை அதிகாரத்தில் அமர்த்தனும் இல்லையேல் சோமாலியவாழ்க்கை வாழவேண்டியேற்படும் விழித்துக்கொள்ளுங்கள்
❤🎉
❤
ஐயா எல்லா ஊர்களிலும், தமிழ் இலக்கணம் சொல்லித்தர உதவவும்
25:57 👏👏👏
12:12 💯💯💯👏👏👏
நிகழ்கால தமிழிறை ஐயா மா சொ வி. ஐயாவின் எண்ணம் நிறைவேறவும் பயணம் சிறக்கவும் நீடூழி வாழவும் வாழ்த்துக்கள். ஏகலைவனுக்கு நன்றி.
💪💪💪🔥🔥🔥🐯🐯🐯🐯🐯
TAMIL ARACHCHI MAHANADU PADUKOLLAI - 10/01/1974 - JAFFNA - SRILANKA
Yes. Tamils are not enmity people to others, Tamilthesiyam in TN would bring more awareness for other southern states. Tamils must awake and rule TN so that Indian Union government also will become more powerful nation.
Vazhuha ma so vi pvs
34:20 பின்னே அவர் ஜாதகத்தில் புதன் அப்படி
நீங்கள் அய்யா dr. அரசேந்திரன் அவர்களையும் பேட்டி எடுக்க முடியுமா? தயவுசெய்து 🥺🙏
ஐயா விக்டர் அவரிடம் 80000 நூல்கள், ஐயா எழுதிய நூல்கள் 40000, மலைப்பாக இருக்கிறது, எங்கள் ஊர் நூல்நிலையத்தில் பழைய புக்கங்களையே வைத்து ஒப்பேற்றிக்கொண்டிருக்கிறார்கள்😢ஐயா எங்கள் ஊரில் இருந்திருக்கக் கூடாதா, புத்தக அறையிலேயே பழியா கிடந்திருப்பேனே😊
36:46 😂😂😂
வள்ளுவர் சிலையைவிட ஒருஅடி கூடுதலாக ஒரு பேனாசிலை.அய்யா ம.சோ.விக்டருக்கு எத்தனை அடி உயரத்தில் சிலை வைக்கலாம் என்று இளைஞர்களே முடிவெடுங்கள்.
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
Mathippitku
Uriya
Victor
Annan
Avarkalukku
PalaKodi
Vanakkankal.
1974
I'll
Thamizh
Aaraachchi
Maanaaddil
Thirantha
Mutraveli
Maithaanaththil
VaiththuThaan
14
Thamizharkal
Suddukkolai
Seyyappaddaarkal,
AthanPinnaraanaKaalaththilThaan
Emathu
Eezha
Viduthalai
Poraaddam
Aarampamaanathu.
UnkalaiPonraThamizh
Aringarkal
Iruppathu
EmakkuPuththunarchchiyai
Tharukirathu.
Mudinthaal
London ill
Thankalai
Santhikka
Muyatchikkirean.
VaazhththukkalAiya.
❤️❤️❤️🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🙏🙏👨👩👧👧👍👍👨👩👧👧👨👩👧👧
அண்ணாவுக்கு அடுத்தபடி சீமானா கேழ்வரகுல நெய் வடியுதுன்னா கேட்பார்க்கு மதி எங்கே போச்சின்னானாம் அண்ணா எங்கே அவர் மலை இந்த ஆள் மடு கனடாகாரரை கேட்டா இப்படிதான் சொல்வார் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்தவராச்சே இப்படித்தான் சொல்வார் ஆடு மேய்க்கரவனை அரசாங்க உத்தியோகஸ்தனா ஆக்கிரவராச்சே பிராபகரனைவைத்து தமிழகத்தில் அரசியல் பண்ண முடியாது இலங்கை தமிழர்கள் குழந்தைகள் சாவுக்கு காரணமான பிரபாகரனை முன் நிறுத்தி எம் தமிழகத்தை கூறுபோடும் சீமானை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.
நீ தெலுங்கு வடுகன்தானே?
பேச்சாற்றல் மட்டும் இருந்தால் போறாதே.சில பலரை தூற்றுவது போல தெரிகிறதே. ஈழ தமிழர்களுக்கு இருக்க பட்டது அநீதி தான் காலம் தான மருந்து தறகாலத்தில் ஓரளவு சரியானது போல தோன்றுகிறது் யூ ட்யூப் பார்த்து அப்படி எண்ண தோன்றுகிறது.அதனால் எப்பவும் அதை குறித்து பேசுவது ஏன் என்று புரியவில்லை.
ஐயாவின் கருத்துக்கள் இன்றைய தலைமுறைக்கு தேவை நீங்கள் தொடர்ந்து உறை ஆற்ற வேண்டும் ஐயா ஏகலைவன் அவர்களுக்கு மிக்க நன்றி
உரை..
அண்ணாதுரை தமிழ் தமிழர் என்று ஏமாற்றினார் சீமானும் தமிழ் தமிழர் என்று அதே பார்முலாவை போடுகிறார்... வாழ்க பேரறிஞர் அண்ணா பார்முலா
அறிஞர் அண்ணாவுடன் சீமானை ஒப்பிடாதீர்கள். அண்ணா நாமம் மங்கிவிடும்😢😮
சீமான் எந்த கொள்கை கொண்டவர் தரங் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தும் சீமான் அவர்கள் அவர் தன்னை சீர் திருத்தம் செய்ய வேண்டுகிறேன்
தமிழ் அறிஞருக்கே ஆலோசனையா?
இந்த ஆள் எல்லாம் வரலாற்று ஆசிரியரா? 😅
யார் நீ
@@tude22 நான் இவரு எழுதின வரலாறு என்ற கதைகளை படித்து சிரித்தவன்…. நீ யார்? தினதந்தி கூட படிச்சிருக்க மாட்ட தானே?
Intha all yendru solkiraye Nee yenna periya Pudungiya Appudi Nee yenna Pudunguna ?
நீ தெலுங்கு வடுகன்தானே?
மகிழ்ச்சியான தருனம் .
ஐயா ,
ஏகலைவன் அவர்களுக்கு ஒரு சிரிய வேண்டுகோள் :-
எல்லா தமிழ் தேசிய'வாதியாக இருப்பவர்களிடம் அடிக்கடி , பேட்டி எடுக்க வேண்டுகிறேன் .
( தமிழ் தேசிய'த்தை வளர்க/ தமிழ் உணர்வை ஊட்ட )
எங்க ஐயாவின் முறுக்கு மீசை தமிழின் உறுதி போல உள்ளது.
🙏🙏🙏🙏🙏 நாம்தமிழர் அதிகாரத்தில் வந்தாலன்றி தமிழர்க்கு விடிவில்லை!
Nalla sombu thalaippu. 😮.