அந்த நீரில் முகத்தைக் கழுவும் மக்களே, | கொஞ்சம் அகத்தையும் கழுவினால் போதும்
Vložit
- čas přidán 9. 07. 2024
- #EagalaivanLatestInterview #periyaar #kamarajar #karunanidhi #congress #tamilnews #G_S_Lakshmanan #mkstalin #muthuramalingathevar #temple #MuduraiVaidyanathaIyer #ayyankali
#A_VaidyanathaIyer
ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
நமது ராவாணா...
தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
வங்கி கணக்கு எண்: 127821010000036
IFS Code: UBIN0912786
நன்றி!
என்றும் நட்புடன்,
பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
Join this channel to get access to perks:
/ @raavanaa2020
Facebook - bit.ly/3Mvf1IU
ஐயாவின் சமூக அர்ப்பணிப்பையும் வாழ்க்கை வரலாறையும் வெளிக்கொண்டுவந்த நண்பரையும் வணங்குகிறேன்....
ஐயா ஏகலைவன் அவர்களே. நீங்கள் இந்த அற்புத தகவல்களை அண்ணன் சீமானின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள். லட்சுமண ஐயர் பற்றி பொது வெளியில் அண்ணன் சீமானை பேசச் சொல்லுங்கள். அண்ணன் சீமான் தலைமையில் தமிழ்த் தேசிய அரசு அமையும் போது ஐயா லட்சுமண ஐயருக்கு பெருமை சேர்க்கட்டும்.
சீமானுக்கு புரிந்தாலும் பேச மாட்டார். ஆரியன் வந்தேறிகள் என்று மட்டும் முழங்குபவர் தமிழ் இனத்தை பற்றி பேசும் போது தமிழ் தாத்தாவையோ ,வாவேசு அவர்களை பற்றுயோ பேசிய மாதிரி தெரியவில்லை
நாம் தமிழர் ஆட்சியில் மட்டுமே நம் இனத்திற்காக தன்னலமற்று பாடுபட்டவர்கள் போற்றப்படுவார்கள், உங்கள் கோரிக்கை நாம் தமிழர் ஆட்சியில் நிறைவேறும், பாடப்புத்தகத்தில் போற்றுதலுக்குரிய லட்சுமண ஐயரின் வரலாறு இடம் பெறும் இது உறுதி👍
தளபதியின் சொற்களைக்கேட்கக்கேட்க
நெஞ்சம்குமுறுவதையும்
கண்கள் பனிப்பதையும் தவிர்க்கவேமுடியவில்லை....
நன்றி ஏகலைவன் தோழரின் இராவணாவுக்கு....
உளமார ஒவ்வொரு கொங்கனும் /தமிழனும்
வணங்கிவழிபடவேண்டிய நன்மாந்தர் இலட்சுமண ஐயர்.
1:24 1:26
அன்பு அண்ணன் ஏகலைவன் அவர்களுக்கு வணக்கம் லக்ஷ்மண ஐயரின் சரித்திரம் தங்களால் எங்களுக்கு தெரிய வருகிறது எனக்கு 57 வயது ஆகிறது நான் ஈரோட்டில் பிறந்தவன் 1 மணி நேரம் பயணம் கோபி அடிக்கடி போய் வந்து இருக்கிறேன் அவரை பற்றி நிறைய கேள்வி பட்டு இருக்கிறேன் உங்கள் மூலம் அது உண்மை என்று நிரூபணம் ஆகி இருக்கிறது வாழ்த்துக்கள்
ராவணாவை தவறாமல் பாரக்கிறேன் எல்லாவற்றிலும் மேம்பட்டதாக இந்த உரையாடல் அமைநதிருக்கிறது. அள்ளி கொடுத்தவர்களை அடக்கம் செய்த பின் அடங்கிவிடும் சமுதாயம் என்ற வருத்தம் மேலோங்கிறது
ஏகலைவன் மற்றும் தளபதி இருவரையும் ஒரு மாமனிதரை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தியதற்காக மனதாரப் பாராட்டுகிறேன். வாழ்த்துகள். ஜி.எஸ்.எல். அய்யர் பற்றிய புத்தகம் தேவை. எங்கே வாங்கலாம் ?
இத்தகைய மாமனிதர் வரலாறு குன்றின் மேல் இட்ட விளக்காக இல்லமால் குடத்தில் இட்ட விளக்காக இருப்பது மிகுந்த மன வேதனை. திராவிடம் எவ்வளவு "கருணாநிதி" தானமாக செல்லா காசு பெரியாரை நம் மேல் சுமத்தி உளளது. ஐயா ஏகலைவன் address அவர்களுக்கு தலை தாழ்ந்த வணக்கமும் கோடி நன்றியும். இப்படி பட்ட மாமனிதர் பற்றி பதிவு செய்ததற்கு நன்றி
சிறப்பு ஐயா❤❤❤❤❤❤
சிறப்பான நேர்காணல் உறவுகளே நன்றிகள்.
அருமையான வரலாற்று பதிவு.ஐயா ஏகலைவன் வாழ்க.
ஐயா மிகவும் நன்றி, பெரியவர்களை அறிமுகம் செய்தது கங்கு நன்றி 🎉🎉🎉
🎙️🎙️🎙️🎙️🎙️💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌✊✊✊✊✊🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
சிறப்பு ஐயா🙏
Thanks!
மிகவும் அருமை அய்யா
சிறப்பான பதிவு
சிறப்பு 🎉🎉🎉🎉🎉
இருவருக்கும் நன்றி
தளபதி சூப்பர் பேட்டி இறுதியாக சொன்னிர்கள் ஒசிக வை பற்றி
உலகத் தமிழர்களை ,ஒருங்கிணைக்க , வழிநடத்த , தமிழ், தமிழர் கலை, கலாச்சாரம், பண்பாட்டினை பாதுகாக்க : வாக்கு அரசியல் ,மத அரசியல் ,
"இதரபிற" அரசியல்கள் " கடந்து " தமிழர்குடிகள் சான்றோர்களை ஒன்றிணைப்பது அவசியம் என்பது என் பணிவான கருத்து🙏 .
தமிழர் குடிகள்" இணைவே "தமிழர் உயர்வு🙏.தங்கள் இருவரினதும் மக்கள் பணிக்கு என் நன்றிகள் பல 🙏🙏
Mahatma of Tamilnadu is GS Lakshmannan ayya , THERE IS NO DOUBT ON THIS . AYYA IS IN OUR HEARTS
Excellent news
Tamil Documentary about Lakshamana Iyer Thanks[F.Y.I}
வேதனை😢😢😢
Thank you RAVANA 🙏🙏🙏
அந்த விடுதியில் படித்தவர்களில் என் தந்தையும்... அவரை தொடர்ந்து நானும் ஒருவன்...
Super sir
பல ஆண்டுகளாக பெரியார் மீது பற்று கொண்ட என் போன்றவர்களுக்கு இது போன்று பதிவு வியப்படைய செய்கிறது
🙏🙏🙏
Evenbraminhategodsaveus
❤❤❤
என் ஐயா; ஆசான் அவர்களுக்கு வணக்கம் 🙏
Ayya thanjai peruvudayarkovili punaramaippu endra peril sithaikkapaduvathaga thagaval varugirathu athaipattri pathivu podavum
🙏🙏🙏❤️❤️🇲🇾
I am proud of ravana❤
Tamilnadu government should include the biography of the great social reformer a true gandhian and a tireless and a complete philanthropist lakshmanan ayya in the school text books of tamilnadu . This is the one of the best thing that tamilnadu government should do to commemorate and give pride to the great soul. they should put a GO that the teachings of the great gandhian should not be removed from the textbooks of our school text books.
லட்சுமண ஐயர்..........மனுநீதி....என்ற நூலை
எதிர்த்து ......என்ன எழுதியுள்ளார்.......
என்ன போராட்டம் நடத்தியுள்ளார்....ஆதாரம்
சுப.தளபதி அவர்கள் எழுதிய ஜி. எஸ். ல. அய்யர் பற்றிய புத்தகம் எங்கே கிடைக்கும் ?
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
Parpanar enbadhal otukkapattar, nallathai seivadharku manadhu ondre podhum, makkalin manadhil idampetravarukku silai eharku, kamarajar indrum pesapadugirar. Ravana moolam mugam theriyadha manidhargai velikonardhal vendum. My regards to Mr.Ekalaivan
உத்தமர்களின் தியாகத்தால் பெற்ற சுதந்திரத்தின் பலன்கள் திருடர்களால் அனுபவிக்கப்படுகிறது.தமிழர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்.
Ravana- can you please share or pin link of first part of this interview. I am very impressed
Braminhateeven
😳😞😞😞😞😞.
Brahmins were always supporting the Dalits rights. EVR did nothing for Daliths. He discredited Brahmins just for his selfish reasons.
Evenbraminhatenownelowpovertynillathiillathavatagaivedu
ஐயா வணக்கம்.
யார் இந்த தம்பி எனக்கு
தெரியவில்லை.
தெரியவில்லை என்றால் என்ன?
தம்பி உரையாடும் போது
வார்த்தையில் அவ்வளவு
மரியாதை தன்னடக்கம்.
அதே நேரத்தில் எப்பேர்ப்பட்ட செல்வந்தர் பொள்ளாச்சி
மகாலிங்கம் ஐயா அவர்களையும் வார்த்தையால் தடுமாற வைத்த சினம் இவை அனைத்துமே இந்த தம்பி
ஐயா லட்சுமண அய்யர்
ஐயா அவர்களிடம் கொண்ட அன்பு பக்தி பாசம்.
என்னவென்று சொல்வது.
அதேவேளையில் சுயநல
அரசியல்வாதிகளையும்
அஞ்சாமல் சாடியுள்ள தம்பியின் நேர்மைக்கும்
வாய்மைக்கும் தலைவணங்குகிறேன்.
இந்த தம்பியை
நேரில் சந்தித்து உரையாட
விழைகிறேன்.
தம்பி என்று வாஞ்சையுடன்
அழைப்பதற்கு மன்னிக்கவும்.
என் வயது 68.
நன்றி! நன்றி!!
லஷ்மண அய்யர் பாடபுக்கத்தில் இல்லை. பொம்பள பொறுக்கிகள் பாடத்தில். ராவணுக்கு சல்யூட். சார் நன்றி. 😊
காறி துப்பி செருப்பால் அடிங்க தம்பி. 😊
Injustice Chatru
Ekalivan, if you don't have the real history knowledge shut down your channel. Not to listen the people not to have the real history knowledge.
செங்கோட்டையனை செருப்பால் அடி. முத்துசாமி அவன்