மிக அருமை. உலகிலுள்ளோர் அனைவரும் நலமாக இருக்க தாங்கள் சொன்ன கதைகளை கேட்டேன் . பாக்யமடைந்தேன் . மிக்க நன்றி சகோதரரே. எம்பெருமான் துவாரகாதீசனின் அருளோடு அமோகமாக வாழ்க பல்லாண்டென்று வாழ்த்துகிறேன்
உண்மையான உள்ளத்துடன், உலகுக்கு தாங்கள் கூறும் உண்மைகள்...கதைகள், யாவும் மிகச்சிறப்பானது வணங்குகிறேன் ஐயா...மஹா பெரியவாவந்து கூறியதாகவே நினைக்கிறேன்.ஹர ஹர சங்கர, சிவ சிவ சங்கர.
குருவே......கால் மணி நேரத்தில் மூவுலகையும் அடைந்து தாங்கள் சொன்ன அனைத்து கதைகளிலும் நானும் பக்கத்தில் இருந்து பார்ப்பது போல் இருந்தது நீங்கள் சொல்லும் எல்லா ஆனன்மீக கதைகளிலும் நானும் அதில் இருப்பது போல் எனன்னை மறந்து கேக்கிறேன் நன்றிகள் கோடி குருவே...........🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏ஓம் நமசிவாய🙏🙏 🙏தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏 ஐயா மிக அருமையான அற்புதமான தெய்வீக கதையை கொடுத்த தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்🙏 தெரிந்தோ தெரியாமலோ செய்த தவறுகளை மன்னித்து அனைவருக்கும் நல்லது நடக்கவேண்டும்🙏 மஹா பெரியவா திருவடிகள் சரணம்🙏🙏
என் மனம் மிகவும் வேதனையாக இருந்த இந்த நேரத்தில் இந்த பதிவை என் மகள் அனுப்பி வைத்தால் இந்த தலைப்பை பார்த்தவுடன் என்னையும் அறியாமல் கண்ணீர் வந்து விட்டது நன்றி 🙏
இன்று எனக்கு பிறந்தநாள் இனிமேல் நான் நன்றாக தேதியும் ஆக முன்னேற வேண்டும் நான் என் பசங்களை கரைசேர்க்க வேண்டும் எனது உமது திருவடி சரணடைய வேண்டும் நீர் எப்போதும் என்னுடன் இருக்க வேண்டும்
சக்தி விகடனின் இலவச இணைப்பாக கிடைத்தது ஆனால் படிக்க இயலவில்லை இன்று காதால் கேட்டு நான் பாலகிருஷ்ணன் இனிய மனமார்ந்த நிலை ஒன்றில் இருக்கிறேன் தினம் தினம் கேட்டு பயன் பெற்றிட இறைவனிடம் எனக்காக பிரார்த்தனை செய்து உதவுங்கள்
மெய்,நன்றிகள் சிவ,இனிய வழிகாட்டல் பண்பு,இனிய மனித வாழ்க்கை மார்க்கம்🌱, மனதின் அன்பின் வளர்ச்சியே மனிதத்தின் உண்மையான வளர்ச்சி, ஒவ்வொரு உயிரின வாழ்க்கையின் அர்த்தம் யாதெனில் முன் ஜென்ம நிகழ் ஜென்ம மற்றும் முன்னோர்களின் கர்ம பலனின் வெளிப்பாடே வாழும் நாட்களை வழி நடத்துகிறது, முன் ஜென்ம பந்தம் மற்றும் கர்ம வினைகளை நாம் அறியோம் ஆனால் நம்மை வழிநடத்தும் மகா சக்திக்கு தெரியும் எது இவர்களுக்கு நல்லது எது நல் வழி மார்க்கம் என்று, கடந்த கால கர்ம வினைகளை கரைக்க ஆற்றல் மிகு அன்பால் மனதை திருத்தி வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாரபட்சமின்றி அனைவரிடமும் அனைத்து உயிரினங்களிடமும் அன்பு செலுத்தும் மெய் அன்பின் பாதையில் அன்பு கொண்ட மனதாய் வாழும் போது கர்ம வினைகள் நெருங்காமல் எப்பொழுதும் நிகழ் கால நல் செயலின் புனிதங்களை மட்டும் பெற்று வாழ முடியும் மனமே அதற்க்கு குரு, உள்ளமே கோவில் என்பதன் அர்த்தம் இதுவே (தூய பரிசுத்த அன்பு உள்ளம் )ஆம் மனதை மெய் அன்பின் பாதையில் நேர்மறையாக இறை பக்தி கொண்டு நம்பிக்கை நிறைந்த நல் வாழ்க்கை வாழும் போது ஞானம் என்னும் அன்பு அறிவு பிறக்கும்,நேர்மறை ஆற்றலை உருவாக்கும்,நிகழ் காலத்தில் நம்பிக்கை கொண்ட மனதாய் கள்ளம் கபடம் இல்லாத அன்பின் பாதையில் பயணித்து உறவுகளுக்கு ஆசிர்வாதம் வழங்கி வாழுங்கள் மெய் அன்பராய்,உறவுகளின் வளர்ச்சி மகிழ்ச்சியே தங்களின் மகிழ்ச்சி நாம் நம், நமது மகிழ்ச்சி என்னும் இனிய குனமே அது, இதன் அர்த்தம் யாதெனில் நல்லோர்க்கு காலம் நலமாகும் எப்போது கவனம் மற்றும் பகுத்அறிவுடன் கருணை கொண்ட மனதாய் நடக்கும் பட்சத்தில் எனவே கவனமாக இடத்திற்கு ஏற்றவாரு வாழ்வில் பயணிக்க வேண்டும்,அனுபவம் வேறு இடம் பொருள் வேறு நிதானமான பொறுமை மனம் கொண்டு வாழ்தல் அவசியம்,அத்தகைய உயரிய நல் பண்புகளை கடைபிடிக்கும் போது தாங்கள் தங்கள் மனதின் வாயிலாய் ஆசி வழங்குங்கள் அந்த ஆசிர்வாதம் சதா சர்வ காலமும் மகிழ்ச்சியான யதார்த்த வாழ்வை வாழ செய்யும், ஆம் பெரியோர்களிடம் ஆசிர்வாதம் பெற சொல்வதன் மெய் அர்த்தம் அவர்களின் மனம் மகிழ் ஆசிர்வாதம் சந்ததியருக்கு நல் வாழ்வை தரும் இதுவே ஆசிர்வாதம் பெறுவதன் நோக்கம் ஆசிர்வாதம் வழங்குவதற்கு வயது முதிர்ச்சி தோற்றம் தேவையில்லை மெய் அன்பு உள்ளம் போதும்,
பெரியவா சரணம் சரணம் சரணம் என் பிரச்சினைகள் தீர உன் பாதம் பணிகின்றேன் 🙏🙏🙏
மனசு கணமா இருக்கறப்போ கேட்டேன். கேட்டு முடிச்ச அப்புறம் ரெம்ப லேசாச்சு. என் அப்பனோட கருணையே கருணை. ஓம் நமசிவாய வாழ்க.
என் கணவர் நல்ல உடல்நலம் பெற்று நீண்ட ஆயுள் பெற வேண்டும்.ஓம்மஹாபெரியவா போற்றி
மிக அருமை. உலகிலுள்ளோர் அனைவரும் நலமாக இருக்க தாங்கள் சொன்ன கதைகளை கேட்டேன் . பாக்யமடைந்தேன் .
மிக்க நன்றி சகோதரரே.
எம்பெருமான் துவாரகாதீசனின் அருளோடு அமோகமாக வாழ்க பல்லாண்டென்று வாழ்த்துகிறேன்
😢
அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும் இறைவா.காச்சி பெரியவா சரணம்.🙏🙏🙏🌷
உண்மையான உள்ளத்துடன், உலகுக்கு தாங்கள் கூறும் உண்மைகள்...கதைகள், யாவும் மிகச்சிறப்பானது வணங்குகிறேன் ஐயா...மஹா பெரியவாவந்து கூறியதாகவே நினைக்கிறேன்.ஹர ஹர சங்கர, சிவ சிவ சங்கர.
குருவே......கால் மணி நேரத்தில் மூவுலகையும் அடைந்து தாங்கள் சொன்ன அனைத்து கதைகளிலும் நானும் பக்கத்தில் இருந்து பார்ப்பது போல் இருந்தது நீங்கள் சொல்லும் எல்லா ஆனன்மீக கதைகளிலும் நானும் அதில் இருப்பது போல் எனன்னை மறந்து கேக்கிறேன் நன்றிகள் கோடி குருவே...........🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
😢&0😢😊5😊😢❤😊😊
Thanks you guruji😊
Lpppp😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
ஓம் மஹா பெரியவா சரணம்
Nnñnñnññn
ஓம் நமசிவாய.ஓம்.சனிஸ்வரன்.அப்பா.போற்றி.குருவே
நீங்கள்..சொன்ன.உண்மையான.வார்த்தை.கேட்டு.என்.மனம்.மகிழ்ச்சியாக.உள்ளது.நன்றி.ஓம்.நமசிவாய.ஓம்.சனிஸ்வன்.அப்பா.கணபதி.அனைத்து கடவுள் அருள்.உங்களோடு.இருக்கும்.ஓம்.நமசிவாய.ஓம்.சினிஸ்வரன்.அப்பா.போற்றி
தூணை
ஓம் நமசிவாய அப்பா 🙏🙏🙏🙏🙏என் அப்பா பரமசிவம் மே வந்து சொன்னது போல இருந்தது அண்ணா🙏 ரொம்ப நன்றி அண்ணா 🙏ஓம் நமசிவாய வாழ்க 🙏வாழ்க 🙏 அப்பா 🙏🙏🙏🙏🙏
Om namah shivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏
மகாபெரியவாதிருவடிகளே
சரணம்.ஹரஹரசங்கரஜெயஜெய சங்கரா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
in
28:22
💐🙏🙏🙏 ஓம் சனீஸ்வர பகவானே போற்றி போற்றி நன்றி ஐயா ஓம் நமசிவாய
Maha periya thiruvadekale saranam garagara sangara Jaya Jaya sangara ❤🎉❤🎉
ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ ராம்
ஹரி ஓம் நமோ நாராயணாய வாழ்க வாழ்க 🏹✴️🏹✴️🏹💪🐍🦅🧘🙏
பெரியவா சரணம்🙏🏻விளக்குரைகு மிக்க நன்றி 🙏🏻வாழ்க வளமுடன்🙏🏻
விளக்குறை*
பெரியவா சரணம் என் குடும்ப பிரச்சனை நீங்க தான் தீர்க்க வேண்டும் 🙏🏼🙏🏼
மகா பெரியவா திருவடிகள் சரணம் மகா பெரியவா துணை ❤❤❤❤❤❤
Om saniswara pakavane potri potri om maga pereyava potri potri appa annudaya kadavele appane annudaya udalnalam sari akkevdu neethan thunai ayane umakku nandrre
Wonderful explanation.thank you much.
இறைவா நன்றிகள் பல ஐயா.❤❤❤❤❤
என் கணவர் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் நீண்ட ஆயுளுடனும் நீடூழி வாழ வேண்டும். ஓம் மஹா பெரியவா போற்றி போற்றி போற்றி 👏👏👏
தீர்க்க சுமங்கலி பவ
Very nice
அகண்ட சௌபாக்ய பவ :
1111iooiqqqqqqqqqqq0qqq1
❤@@raju1950
மகா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏ஓம் நமசிவாய🙏🙏
🙏தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏
ஐயா மிக அருமையான அற்புதமான தெய்வீக கதையை கொடுத்த தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்🙏 தெரிந்தோ தெரியாமலோ செய்த தவறுகளை மன்னித்து அனைவருக்கும் நல்லது நடக்கவேண்டும்🙏 மஹா பெரியவா திருவடிகள் சரணம்🙏🙏
😊😊😊
21:00 விளையாட்டு ஸ்டட்கர்ட் 😊
Verra level 👌🏼👌🏼👌🏼 ungalai pugalvathuku varthaigal ellai ❤ mega sirapana pathivu thalaivarea 😍😍😍🥰🤝🫶💯🎊😎
Nandri nandri sahothara, theiva arul enakku paripoornamaka vullathalthan inthappathivai ennal kaanavum ketkkavum mudinthathu ennudaiya karma vinaiyal enkudumbathil naalu perum naalu thisaiyilirukkirom, deiva arul vullathukonduthan. Om maha periyava thiruvadikal saranam ,jeya jeya Sankara Hara Hara Sankara ❤😊
என் மனம் மிகவும் வேதனையாக இருந்த இந்த நேரத்தில் இந்த பதிவை என் மகள் அனுப்பி வைத்தால் இந்த தலைப்பை பார்த்தவுடன் என்னையும் அறியாமல் கண்ணீர் வந்து விட்டது நன்றி 🙏
lv
அருமையான பதிவு செய்து கதைகள் மூலம் விளக்கம் அளித்துள்ளது மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி நண்பரே
Om Sri Kaanchi maha Periyava ninthiruvadi Saranam Ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏
VANAKAM , AIya. True story.very good.tq,very much. Hope family problem settle after this.from Malaysia.Egamparam MUNIANDY .
நன்றி ஐயா மனக் கவலையில் இருந்து எனக்கு விடுதலை கிடைத்தது உங்களுக்கு எனது க நம் கோடான கோடி நமஸ்காரம் நன்றி நன்றி
ஐயா தெய்வமே நன்றி நன்றி நன்றி. ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
OKAY SIR 100 💯
நீர் சொன்வை நலம் கடைசில சொன்னதை சொன்னாலே போதும் ஐய்யா
Hara Hara Sankara Jaya Jaya Sankara periyava thiruvadi potty
Varahi ammanai veetil vairhu valipadalama pl.reply me.
Maha periyava en daughterruku pramotion kidachidichi romba nandri periyava.
இன்று எனக்கு பிறந்தநாள் இனிமேல் நான் நன்றாக தேதியும் ஆக முன்னேற வேண்டும் நான் என் பசங்களை கரைசேர்க்க வேண்டும் எனது உமது திருவடி சரணடைய வேண்டும் நீர் எப்போதும் என்னுடன் இருக்க வேண்டும்
Om maha periyava saranam 🙏 elorum inbutru vala Vali katunga 🎉 Nan rigal kodona kodi periyava thanks for your support and blessings 🎉
Appa saniswara pakavane potri potri annudaya mundru makankalukku nalla padeppa tharanum neye thunai ayane umakku nandrre potri potri annudaya mundru makankalukku nalla arokeyaittha kudunga appa potri potri ❤🎉
❤God bless you❤periyava saranam❤
என் கணவர் மதுவில் இருந்து விடுதலை பெற்று வரும் நாட்களில் உடல் நலம் பெற்று வாழ வேண்டும் ஹற ஹற சங்கர ஜெய ஜெய சங்கர பெரியவா திருபாதம் சரணம்
பெரியவா சரணம் 🙏🙏🙏🙏🙏
பெரியவா சரணம் பெரியவா சரணம் பெரியவா சரணம்
Thanks Maha periyava saranam😊😊😊😊😊
சனிஸ்வர பகவானே போற்றி சனிஸ்வர பகவானே போற்றி போற்றி
🙏🙏🙏Guruve Unkal Thiruvadi Saranam
🙏🙏🙏Saneeshvara Perumane Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa🙏🙏🙏
Thankalai vanangi makizhkindren mikka nandri.
மிகவும் நன்றி அனைவரும் இன்புற்று வாழ இறைவன் அருள் வேண்டும்
ஓம் ஜகத்குரு ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகளே சரணம்
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர காஞ்சி சங்கர காமகோடி சங்கர
ஓம்சிவசிவஓம்
.q😮😅
.q😮😅
Hara Hara Sankara Jeya Jeya Sankara kanchi hama kodi guruvae thunai
அருமையான பதிவு. நன்றி ஐயா.
ஓம் மகா பெரியவா சரணம் ஃ🙏🙏🙏
Om Sri Guruve saranam🙏🙏🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது
Om namashivaya om saniswarabhagavanea potri
Miga arumai periyava saranam
பெரியவா. சரணம் சரணம் சரணம் என் பிரச்சினைகள் தீர உன் பாதம் பணிகின்றேன்
@aa@@@@
மிக்க நன்றி அய்யா எளிய மகா சக்தி வாய்ந்த பரிகாரம் வழிபாடுகளை சொல்லியதற்கு ஓம் மகா பெரியவா பாதம் போற்றி ஓம் சிவாயநம 🙏🙏🙏
Thank you so much for sharing this useful message....
Om namah shivaya Hara Hara Hara Hara Hara Hara Hara Hara Mahadev,
மிக நல்ல பயனுள்ளபதிவு நன்றி வணக்கம் அய்யா
Thank you so much 🙏🙏 for the guidance, Kodi pranam to You🙏🙏, Jai Jai Sankara Hara Hara Sankara 🙏🙏
பெரியவா சரணம் உன்பதம் சரணம்
நன்றி வாழ்க வளமுடன்
அய்யா கோடான கோடி நன்றிகள் .
Nandri appa
ஹரகர ஷங்கர சிவ சிவ ஷங்கர😢😢😢
Maha periava. Anantha koti. Namaskarams. From jaya Ramachandran
இதை அறிந்த மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி
❤mahaperiyavasaranam
பெரியவா திருவடிகள் போற்றி போற்றி ஹர ஹர சங்கர ஹர ஹர சங்கர ஓம் ஸ்ரீ நமசிவாய நமஹ
Om ,periyavare,om Swami,saranam
இந்த இந்தப் பதிவை நான் கேட்டதுக்கு மிக்கவும் நன்றி
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர மகா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🙏🙏
என்ன ஒரு எளிய பரிகாரம் மெயி சிலுக்குது நன்றி guruvea
Hara Hara Shankara Jaya Jaya Shankara. Sri Maha Periyava Saranam 🙏🙏
Thank you so much for this wonderful message given by the universe 🙏🙏🙏
Annudaya huspenda annoda seritthuvai neeyae thunai ayane umakku nandrre
ஓம் சனிஸ்வர பகவானை போற்றி போற்றி.....
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர மஹா பெரியவா திருவடிகளே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻
சக்தி விகடனின் இலவச இணைப்பாக கிடைத்தது ஆனால் படிக்க இயலவில்லை இன்று காதால் கேட்டு நான் பாலகிருஷ்ணன் இனிய மனமார்ந்த நிலை ஒன்றில் இருக்கிறேன் தினம் தினம் கேட்டு பயன் பெற்றிட இறைவனிடம் எனக்காக பிரார்த்தனை செய்து உதவுங்கள்
நன்றி நன்றி ஐயா
நன்றி ஐயா அவர்கள் ❤
Welcome ji 🌹 Hara Hara Sankara Jaya Jaya Sankara 🎉 Om sri maha peeriyawa thrvadi saranam 🌹🌹
மிக்க நன்றி ஐயா
ஓம் நமசிவாய போற்றி போற்றி திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய
Maha periyava en daughter cma final pass pannavandum periyava arul seiyunga.
Ennakku kuzhanthai varam kudunga appa ellarukkum kuzhanthai varam kudunga appa
ஐயா கடவுள் உங்களுக்கு உண்டு வாழ்க வாழ்க
Oom sri magaperiyava un thiruvatigal saranam 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மகா பெரிய வா திருவடிகள் சரணம்.
ஓம் மகா பெரியவா திருவடிகள் சரணம்.
Thanks a lot. Vazhha valamudan
ரொம்ப ரொம்ப நன்றி
Hara Hara Sankara Jaya jaya Sankara maha periyava saranam ❤🎉🎉🎉
❤❤❤❤❤ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம்💘💘💘💘💘
💘💘💘🙏🙏🙏மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏
ஓம் மகாபெரியவா சரணம்
Hara Hara Sankara Jaya Jaya Sankara
ஓம் மகா பெறியவாசரணம்
Jaya Jaya Sankara
Hara Hara Sankara
Sri Mahapereyava
Saranam🌈👣🦋🙏
மெய்,நன்றிகள் சிவ,இனிய வழிகாட்டல் பண்பு,இனிய மனித வாழ்க்கை மார்க்கம்🌱, மனதின் அன்பின் வளர்ச்சியே மனிதத்தின் உண்மையான வளர்ச்சி, ஒவ்வொரு உயிரின வாழ்க்கையின் அர்த்தம் யாதெனில் முன் ஜென்ம நிகழ் ஜென்ம மற்றும் முன்னோர்களின் கர்ம பலனின் வெளிப்பாடே வாழும் நாட்களை வழி நடத்துகிறது, முன் ஜென்ம பந்தம் மற்றும் கர்ம வினைகளை நாம் அறியோம் ஆனால் நம்மை வழிநடத்தும் மகா சக்திக்கு தெரியும் எது இவர்களுக்கு நல்லது எது நல் வழி மார்க்கம் என்று, கடந்த கால கர்ம வினைகளை கரைக்க ஆற்றல் மிகு அன்பால் மனதை திருத்தி வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாரபட்சமின்றி அனைவரிடமும் அனைத்து உயிரினங்களிடமும் அன்பு செலுத்தும் மெய் அன்பின் பாதையில் அன்பு கொண்ட மனதாய் வாழும் போது கர்ம வினைகள் நெருங்காமல் எப்பொழுதும் நிகழ் கால நல் செயலின் புனிதங்களை மட்டும் பெற்று வாழ முடியும் மனமே அதற்க்கு குரு, உள்ளமே கோவில் என்பதன் அர்த்தம் இதுவே (தூய பரிசுத்த அன்பு உள்ளம் )ஆம் மனதை மெய் அன்பின் பாதையில் நேர்மறையாக இறை பக்தி கொண்டு நம்பிக்கை நிறைந்த நல் வாழ்க்கை வாழும் போது ஞானம் என்னும் அன்பு அறிவு பிறக்கும்,நேர்மறை ஆற்றலை உருவாக்கும்,நிகழ் காலத்தில் நம்பிக்கை கொண்ட மனதாய் கள்ளம் கபடம் இல்லாத அன்பின் பாதையில் பயணித்து உறவுகளுக்கு ஆசிர்வாதம் வழங்கி வாழுங்கள் மெய் அன்பராய்,உறவுகளின் வளர்ச்சி மகிழ்ச்சியே தங்களின் மகிழ்ச்சி நாம் நம், நமது மகிழ்ச்சி என்னும் இனிய குனமே அது, இதன் அர்த்தம் யாதெனில் நல்லோர்க்கு காலம் நலமாகும் எப்போது கவனம் மற்றும் பகுத்அறிவுடன் கருணை கொண்ட மனதாய் நடக்கும் பட்சத்தில் எனவே கவனமாக இடத்திற்கு ஏற்றவாரு வாழ்வில் பயணிக்க வேண்டும்,அனுபவம் வேறு இடம் பொருள் வேறு நிதானமான பொறுமை மனம் கொண்டு வாழ்தல் அவசியம்,அத்தகைய உயரிய நல் பண்புகளை கடைபிடிக்கும் போது தாங்கள் தங்கள் மனதின் வாயிலாய் ஆசி வழங்குங்கள் அந்த ஆசிர்வாதம் சதா சர்வ காலமும் மகிழ்ச்சியான யதார்த்த வாழ்வை வாழ செய்யும், ஆம் பெரியோர்களிடம் ஆசிர்வாதம் பெற சொல்வதன் மெய் அர்த்தம் அவர்களின் மனம் மகிழ் ஆசிர்வாதம் சந்ததியருக்கு நல் வாழ்வை தரும் இதுவே ஆசிர்வாதம் பெறுவதன் நோக்கம் ஆசிர்வாதம் வழங்குவதற்கு வயது முதிர்ச்சி தோற்றம் தேவையில்லை மெய் அன்பு உள்ளம் போதும்,
👍🌹
Nandri nandri nandri. Omsrimahasadguruvesaranam.
😊😊Maha Periyava Pathangalil Paripoorna Saranagathi
ஓம் மகா பெரியவா திருவடிகள் சரணம்
காலையில் கேட் ட நல்ல தகவல் நன்றி பல வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அன்பு ச்சோழன் சென்னை
Periyaval saranam 🙏🙏🙏