மக்களே வீதிக்கு வாங்க! அட்டூழியத்தை தட்டிக் கேளுங்க! | Journalist Mani | Adani | Modi | Rahul | BJP
Vložit
- čas přidán 23. 08. 2024
- #libertytamil #journalistmani #bbcdocumentary #modi #bjp #mahuamoitra #rishisunak #bbc #Modibbc #Modidocumentry #libertytamilinterview #gujarat2002 #gujaratriots #bbcnews #bbcmodidocumentry #bjpindia #adani #Adanigroup #adanipower #hindenburg #amitshah #congress #journalistmaniinterview
மக்களே வீதிக்கு வாங்க! அட்டூழியத்தை தட்டிக் கேளுங்க! | Journalist Mani | Adani | Modi | Rahul | BJP
Subscribe Liberty Tamil to get more updates: / libertytamil
Follow us on,
Facebook: / libertymedianet
Twitter: / libertytamil
Subscribe Liberty Tamil to get more updates: czcams.com/users/LibertyTamil
P
அனைவரும் போராட வேண்டும்.
மணி மணி மணியாகா கருத்துக்களை விளக்கும் மணி ஐயாவுக்கு வாழ்த்துக்கள்
மூத்த பத்திரிகையாளர் மற்றும் தோழர் பாலாஜி இருவருக்கும் முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி
உண்மையை உரத்துப் பேச நெஞ்சுரம் கொண்ட எங்கள் அண்ணன்... உங்கள் பணிகள் மேலும் தொடர வேண்டும்
பேர் ஆசை
பெரு நஷ்டாம்
பிறகு வாழ்வது கஷ்டாம்
மிகவும் சிறப்பான நேர்காணல் வாழ்த்துக்கள் இருவருக்கும்
Mani sir you are great in telling the truth what is going on in our india yes correct unless protest in front of SBI and lic is essential
இலங்கையைப் போல இந்தியாவிலும் மக்கள் புரட்சி ஏற்பட்டால் தான் இனி இந்திய மக்கள் வாழ முடியும்.
ஏற்பட வாய்பில்லை.மக்கள் அந்த அளவிற்கு பொறுப்பானவர்கள் இல்லை.
@@kareemthajudeen9877 சிலிண்டர் வெடிச்சதுக்கு அப்பறம் என்ன பதிலு சொல்லுறது
ஐயா மணி அவர்களைப் போல் நேர்மையாக எல்லா பத்திரிக்கையாளர்களும் இருந்தால் பா.ஜ. க குஐராத்திலே டெப்பாசிட்டை இழக்கும் உங்களுக்கு நன்றி ஐயா
ஆமாமா ரொம்ப நேர்ம.திருட்டு திமுகா 21ம் பக்க ஈரோட்டுக்கு. தூ
தமிழ்நாடு தமிழன் நீங்க வெட்டி பேச்சு பேசி சாவ வேண்டியதுதான். ஜெய் மோடி
@@sivamurugan2169
*'இந்த பேனாவுக்கா 80 கோடிக்கு சிலை'* ⁉️
*அப்படி என்ன சாதித்து விட்டது அந்த பேனா?*
*திருவள்ளுவர், தொல்காப்பியர்* உள்ளிட்ட சங்க தமிழ் புலவர்களின்...
சாதனையையும் மிஞ்சி விட்டதா அந்த பேனா?
கல்வி கண் திறந்த
*'கரும வீரர்' காமராஜர் குறி்த்து...*
"சாணான்,
மரமேறி,
எருமைத் தோலன்,
காண்டாமிருகத் தோலன்,
அண்டங்காக்கா,
கட்டைப்பீடி காமராஜன்...!
பனையேறி காமராஜ்,
கருவாட்டுக்காரி மகன் காமராஜ்."
என்று எழுதிய அந்த பேனா செய்தது சாதனையா?
அல்லது
நமக்கு *வேதனையா?*
*'காந்தி' குறி்த்து….*
"பருவ பெண்களின் தோள்களில், கை போட்டு பவனி வரும் காந்தி...!"
*நேரு குறி்த்து...*
"நேருவோ மனைவியை இழந்தவர்...
சிரிமாவோ பண்டாரநாயகாவோ கணவரை இழந்தவர்...
இருவரும், இரண்டு மணி நேரம் அப்படி என்ன பேசினர்?"
*இந்திரா குறி்த்து…*
"காஷ்மீரத்து பாப் வெட்டிய பாப்பாத்தி, விதவை இந்திரா….”
என்றும்...
எமர்ஜென்சி காலத்தில் தமிழகம் வந்த இந்திராவை கொல்ல சதி நடந்தது.
அப்போது கிண்டி ரயில் நிலையத்தில் அவர் மீது கல் எறிந்து தாக்கினார்கள்.
கல் இந்திராவின் மண்டையில் பட்டு ரத்தம் வழிந்தது.
அப்போது கூறியது…
“உன் தலைவிக்கு (இந்திராவை) என்ன மாதவிடாய் மண்டையில் வருகிறது?"
என்று எழுதிய அந்த பேனா செய்தது சாதனையா?
அல்லது
நமக்கு *வேதனையா?*
மேலும்...
*ராஜிவ் குறி்த்து...*
"வெளிநாட்டுக்காரியை மணந்த போபர்ஸ் புகழ் ராஜிவ்...!"
*"பாவாடை நாடா அனந்தநாயகி!"*
*"கறுப்பன், கருத்திருமன், ஐஸ் புரூட் சம்பத்!"*
*"வழிப்போக்கன் வாழப்பாடி!"*
*"இதயத்தில் ஈரமில்லா இத்தாலிக்காரி சோனியா!"*
*"பண்டாரம் வாஜ்பாய்!"*
*"பரதேசி அத்வானி!"*
*"ஆக்டோபஸ் மோடி!"*
*"காந்தாரி, கவுதாரி, சூர்ப்பனகை ஜெயலலிதா!"*
*"செல்லாக்காசு ஓ.பன்னீர் செல்வம்!"*
*"அவசரக்குடுக்கை, வாய்க்கொழுப்பு, மரம் வெட்டி ராமதாஸ்!"*
*"போதை நடிகர் விஜயகாந்த்!"*
*"தரகர், தா.பாண்டியன்!"*
*"கம்யூனிஸ்ட் வேடதாரி, ஜி.ராமகிருஷ்ணன்!"*
*மந்தபுத்தி திருமாவளவன்!"*
*"வேலி தாண்டிய வெள்ளாடு குஷ்பு!"*
*"ஓடுகாலி திருநாவுக்கரசு!"*
*கள்ளத் தோணி, வைகோ!"*
*"மூப்பனார் மூளையில் கோளாறு!"!*
*"செவிடன் ஜீவா!"*
*"நொண்டி ராமமூர்த்தி!"*
*"காவடி கல்யாணசுந்தரம்!"*
*"மலையாளி, கூத்தாடி எம்.ஜி.ஆர்!"*
*"கலாம் என்றாலே 'கலகம்'!"*
என்றெல்லாம் எழுதியது பேனாவின் சாதனையா?
அல்லது
நமக்கு *வேதனையா?*
இது மட்டுமா?
*"இந்து' என்றால் திருடன்!"*
*"ராமன்' ஒரு குடிகாரன்!"*
*"சொரணை கெட்ட 'தமிழன்',*
*மரமண்டைகள்,*
*வாழை மட்டைகள்!"*
இப்படி எல்லாம் நம்மை தரம் தாழ்த்தி எழுதியது அந்த பேனா.
மேலும்,
*'ஊழலுக்கு'* வித்திட்டதும் அந்த பேனா தான்...
*"விஞ்ஞான திருட்டு நடந்துள்ளது."*
என சக்காரியா கமிசன் புகழாரம் சூட்ட!
வழி வகுத்ததும் அந்த பேனா தான்.
*'ஆரியன்' என்றும் 'திராவிடன்'*
என்றும் இந்திய மக்களை இரு கூறு படுத்தி இனவாத நெருப்பை மூட்டி விட்டது அந்த பேனா...
தமிழக மக்களை 'மது போதையில்' மயக்க நிலையில் வைத்துக் கொண்டிருக்க காரணம் அந்த பேனா தான்.
*ஜாதி, மத, இன, மொழி அரசியல் செய்து பல 'உயிர் பலி' வாங்கியது அந்த பேனா தான்.*
கோபாலபுரம் குடும்பத்தை *'திருட்டு ரயில்'* தகுதியில் இருந்து...
*உலக பணக்கார வரிசைக்கு உயர்த்தியதும் அந்த பேனா தான்.*
இந்து கடவுளை மட்டுமே...
*''கடவுள்' அல்ல... 'கல்''* என்று நாத்திக நர்த்தனம் ஆடியதும் அந்த பேனா தான்.
*சிதம்பரம் நடராச பெருமானையும் ஸ்ரீரங்கம் ரங்கநாதரையும் பீரங்கி வைத்து பிளக்க! சொன்னதும் அந்த பேனா தான்.*
*"ராமர் என்ன பொறியாளரா பாலம் கட்ட?"* என்று நக்கலாக பேசி...
*இந்து மக்கள் மனதை 'புண்படுத்தியதும்' அந்த பேனா தான்...*
தனக்கென,
தன் குடும்பத்துக்கென எதையும் சேர்த்து வைக்காத,
அப்பழுக்கற்ற தலைவன்,
காமராசரை...
*'ஊழல் வாதி'*
என்று பழி சுமத்தியது அந்த பேனா தான்.
இவ்வாறு
விதவிதமான பொய்,
உருட்டு,
புரட்டு,
திருட்டு என அனைத்து *'கேடுகெட்ட தனங்களுக்கும்'* காரணமாக விளங்கிய...
அந்த பேனா செய்தது உண்மையான சாதனையா?
அல்லது
நமக்கு *வேதனையா?*
அப்பேற்பட்ட அந்த பேனா...
இன்று...
நமது வரிப் பணத்தில்...
கடல் நடுவே சிலை அமைத்து...
பெருமை படுத்த தகுதி வாய்ந்ததா?
அல்லது...
*வங்க கடலின் நட்டநடுவே புதைக்கப்பட வேண்டியதா*❓
நீங்களே சொல்லுங்கள்.
*மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு!*🙏
*நன்றி!*🙏
மக்களுக்கு இன்னும்
விழிப்புணர்வு வரவில்லை.
உண்மை பங்கு சந்தை என்றால் என்ன என்பது சாதாரண மக்களுக்கு தெரியாது
மணி சாருக்கும் நமக்கும் கொதிக்கிறது. பெரும்பாலோர் ஒன்றும் தெரியாமல் உள்ளனர். எதிர் கட்சிகள் செயலற்று உள்ளனர்.
Avangalai ellaam intha bjp & rss koomuttai' gal, brain wash panni vechirukkaanunga..athanaal thaan
செயலற்று உள்ளனரா ?சுயநலமாக உள்ளனரா?
ஐயா அவர்களின் நேர்காணல் மிகவும் அருமை மக்கள் விழித்து வீதிக்கு வரவேண்டும் அப்போது தான் தீர்வு கிடைக்கும் நன்றி ஐயா நல்ல பதிவு நன்றி
வணக்கம் மணி சார்
சிறப்பான ஆதங்கமான பதிவு.நன்றிகள்வாழ்வோம்வளமுடன்.இந்தநாள் இனிய நாள் அனைவருக்கும் 🙏👏.
அதானிக்கு சேவை செய்யும் வாய்ப்பு மோடியை விட்டுப் போய்விடும் போல இருக்கு
Kundi kazhvi vidavum thayangathavan kedi.
Aamanga. Paavam Modi
Sombadekkira porampokku
Mani sir super speech🙏👍👌. You are great indian🇮🇳. You are God gift you in India🇮🇳.
பயமாக இருக்கிறது. பாதிக்கப்படப்போவது அடுத்த தலைமுறை. நம் தேசத்திற்கா இந்த நிலைமை.
உண்மை தம்பி ஆரோக்கிய ராஜ் !
தாங்களின் சிந்தனை துளிகள்!ஒவ்வொன்றும்!மக்களின் நலனைக் கருத்தில் கொண்டது தான்!அதிகார வர்க்கத்திடம் நமது மக்கள் துவண்டு கிடப்பதை நமது!மக்களுக்கே புரியாமல் இருக்கிறோம்!?
நமது சந்ததியினர் உலகில் இனி பிறந்தாலும் தீய சக்திகளுக்கு அடிமைகளாகத்தான்!
இருக்கும் நிலையை!
உருவாக்கிக்கொண்டுஇருக்கிறார்கள்!
பாவப்பட்ட புத்திகெட்ட தீயவர்கள்!!!!!
தியாகராஜன் கொடுத்த அதிரடி, வம்பு இழுக்கும் சங்கி பத்திரிக்கையாளர்கள்
czcams.com/video/TRZ18uxmxa4/video.html
ஒன்னேமுக்கால் லட்சம் கோடிக்கு பொங்குனவனுங்க ஒன்போது லட்சம்கோடிக்கு ஒருத்தனும் பொங்கலியே
Yeampaa pongura vangallaam vun kannukku theryaliyaa ennayyaa.....?.
Very good interaction
மிகவும்சிறந்தப் பான நேர்காணல் வாழ்த்துக்கள்ஐ மணி அவர் க்கு நன்றி
மணி் ஐயா சொல்வது மிகச்சரி…
இந்தியா முழுவதும் உண்மை பரவ வேண்டும்…
ஜனநாயகம் காப்பாற்றப்படவேண்டும்
மணி அவர்கள் பேச்சில் நியாயமான கோபமும் ஆதங்கமும் தெரிகிறது.ஒவ்வொரு இந்தியனுக்கு வர வேண்டியது.சமூக அக்கறை கொண்டவர் மணி அவர்கள்.
Mani sir Always great keep it up. Please don't stops your voice. Well done Tamil people.
🔥🔥🔥
இந்த பிரச்சினை களை 10நாளைக்கு பேசுவோம் அப்புறம் வேறு பிரச்சினை வந்த வுடன் மறந்து விடுவோம்
மணி ஐயா அவர்கள் மக்களின் என்னங்களின் பிரதிபலிப்பாக இருக்கிறார். மக்கள் ஒன்று பட்டு போராடவேண்டும்.இந்த அரசை நீக்கி விசாரிக்க வேண்டும் 👍
அனைவரும் பேங்க் அக்கவுண்டைகேன்சல்செய்யுங்கள் உங்களுக்கு மெசேஜ்பணம் மனிமம்பேலன்ஸ்அபராதம்ADMவருடபீஸ் கிரிடிட்கார்டுபீஸ் அதுவாவது மிச்சமாகட்டும்
மக்கள்தான் கிளர்ந்தெழ வேண்டும் .உடனே பொங்கி எழவேண்டும்.
தண்ணி தெளிச்சு ஆப் பண்ணிடுவானுங்க
வாய்ப்பில்லை ராசா.
@@aruljesumariyan3955 Yeanyaa poruppillaama paesura nee....vun panam LIC, SBI la illaiyaa ennaa...? Atleast social responsibility vaenum.
@@rsk5633 poda uummbiii sangi
@@parthibank889 poda potta
அதானியின் பங்குகளை அதானியே வாங்குவாராம்.
அதானி சென்ற உயரங்கள் மிகச் செங்குத்து திசையில் பறந்ததால் தான் அதன் வீழ்ச்சி படுபாதாளம் நோக்கி செல்லுவதை கண் கூடாக பார்க்க முடிகிறது!! Newton Law Never Fails.
வாழ்த்துக்கள்.. சார்... நன்றி... நன்றி
உங்கள் மூலம் உண்மையான நிலையை அறியும் போது பயமாக இருக்கிறது...
நாடு எங்கு செல்கிறது ?
இந்த நாட்டில் பிரதமர் பத்திரிகை யாளரைச்சந்திக்கமறுக்கும் பிரதமர் திரு மோடி ஜி அவர்கள் தான்
AvNukku enna sir thiru thiru Ella thirudan sir
Love Mani sir for bold and honest speaking
எப்படி மணி சார் சிவில் சமூகம் போராடும், இது என்ன பிரச்சனைனு கூட நம் சாமானிய மக்களுக்கு தெரியாதே 😭😭😭😭
செருப்படி பதிவு, ஆனால் ஒன்றிய அரசை ஆளும் பா ஜ கவிற்கு உறைக்காது
ஒரு மனிதனுக்காக இந்த நாட்டையே விற்றுள்ளாம் ஒருவன் அவனை என்ன செய்ய வேண்டும் திருநாடு தான் தீர்மானிக்க வேண்டும்.
உலக பணக்கார வரிசையில் ஒரு இந்தியன் வரது நமக்கு தான் பெருமை. ஆனா ஏமாத்திருக்க கூடாதுதான்
Modi arasin uzhalaiyum attuliyankalaiyum verum idu ponta pechukkalalum eduthu chonnal mattumpodhadhu people of lndia shoud know their duty makkalnalam karudhumthalaivarhal shoud rise against tb he corruped man makkaley vizhithu kollunkal
@@rbmaam7287இல்லை சகோ... அவர் அப்படி வந்தது நேர் வழியில் இல்லை என்பதுதான் பிரச்சனையே....
Mani sir is trying to reach people, Thanks sir for the information.
திரு மணி அவைகள் அருமை 💐💐💐💐💐👌👌👌👌👌👌👌💐💐💐💐
அரசாங்கம் துணை நின்றால் இந்த நிலைதான் வரும்
அறம் வெல்லட்டும் தோழர்
Adhani kollai adippadhi makkalin panamliciliyarhalinn ushaippu makkalai e yemartrum arasu central govt watis all state govt all doing
உண்மை கேட்கும் போது நீங்கள் சொன்னது போல் இரத்தம் கொதிக்கிறது இவன்களால் நம் உடம்பு கெட்டு விடும் போல் உள்ளது
அத்தனை அரசியல் கட்சிகளும் வாய்ப்பொத்திக்கொண்டு இருக்கின்றது.
பேருக்கென்று எதிர்க்கின்றனர்.
காங்கிரஸ் கத்துவது மக்களுக்கு கேட்கவில்லை.
மக்கள் பொதுநலனுடன் சிந்தித்து போராட துணை நில்லுங்கள்.
நாட்டுடைய எதிர் காலம் கவலைக்கு உரியது
ஒரு திரைப்படத்தில் "ரேப்பிஸ்ட்டை" ஊடகத்தின் மூலம் மக்களே நேரடியாக தண்டிக்கும் வாய்ப்பை வழங்கியது நினைவுக்கு வருகிறது. "மக்களே! எழுமின்!! இப்போது இல்லையானால் இனி எப்போதும் இல்லை" என்ற கருத்து சரியே.
கடவுள் இருக்ங்க குமாரு
2 இலட்சம் கோடி என்றால் எதே 2 இலட்சம் என்று மக்கள் நினைத்து கொள்கிறார்கள்.
அதன் மதிப்பை சொல்லுங்கள். அந்த பணத்தில் என்ன என்ன நலத்திட்டங்கள் செய்யலாம் என்று சொல்லுங்கள். உதாரணம் 2 latcham கோடி, தமிழ்நாடு 2 மாதம் வரி இல்லாமல் நடத்தலாம்.
Super Mani,You are the honest Journalist, you are the real pan India 🇮🇳 bro, we all Indians salute you dude 🙏🙏🙏🙏
தியாகராஜன் கொடுத்த அதிரடி, வம்பு இழுக்கும் சங்கி பத்திரிக்கையாளர்கள்
czcams.com/video/TRZ18uxmxa4/video.html
மணி அய்யா பேட்டி சூப்பர்🔥
Correct sir
Mani is correct
நீதி மன்றம் தானாக முன்வந்து வழக்குப்பதிய வேண்டும்..
கதம் கதம் 2024ல்
Namoagain@2024 kelambu kelambu
முன்பே அரசு கடனில்தள்ளுபடி செய்து உள்ள தாமே?
ஐயா மணி அவர்களின் பதிவில் ஒட்டுமொத்த இந்தியர்களின் ஆதங்கத்தையும் பயத்தையும் பார்க்க முடிகிறது . இந்திய அரசு ஏன் மௌனம் சாதிக்கிறது.
Arumaiyana Interview
Good
Sir
அன்னா ஹசாரே எங்கே போனார்? கிரண் பேடி, அரவிந்த் கெஜ்ரிவால் எங்கே ஒளிந்து கொண்டனர்? வேடதாரிகள். மக்கள் ஏமாளிகள்.
Stalin enge ponar? Gobal enge?
திமுக MP க்காள்தான் இது பற்றி விவாதிக்க நாடாளுமன்றத்தில் கடிதம் கொடுத்தார்கள்....
when Rahulji called Chowkidar is a chore (thief)- but nobody supported him including Mani- but too late - no party is making agitation
மணி அவர்களே பி எம் கேர் பற்றியும் பேசுங்கள்
புரிந்து அமைதியாக இருக்கிறார்கள். நேர்மையாக 2024 தேர்தல் நடந்தால் சாதாரண மக்கள் எந்த அளவிற்கு கோபத்தில் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியும்
👌👌👌🙏
Mr. Mani sir very fine romba thanks
Super speech bro 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌
MRS JN MANI SIR VERY GOOD BEAUTIFUL SPEECH THANKS FOR YOU
👌💥💯👌👏👏👏👏💪✊
ஒவ்வொரு இந்தியர்களும் மோடி அதானி கூட்டணியால் நடந்திருக்கும் உலகமகா ஊழலை பற்றி கேள்வி கேட்கவேண்டும்
THANKS. U ARE V. HONEST AND INTELLIGENT BRO.
அம்மையார் இந்த ஆட்சி முடிந்த உடனே வெளிநாடுகளில் தஞ்சம் புகுவார்
ஒன்பது லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டால் என்னங்க, ஐயா மேடியும்,அக்கா நிர்மலா சீதாராமனும் இருக்கும் போது எங்களுக்கு என்ன கவலை?
அய்யா கொய்யாவாக இருக்கட்டும்.நிர்மலா உன் அக்காவா? உம்மீதான மதிப்பைக் குறைத்துக் கொள்ள வேண்டாம்.
Mani iyyavin serantha pechu thambi.valthukkal.
சாதி இருக்கும் வரை அப்படிப்பட்ட மக்கள் எழுச்சி போராட்டம் நடக்காது....
Very good speech Mani sir you are great jarnaleast
மிகவும் சிறப்பான நேர்காணல் வாழ்த்துக்கள் இருவருக்கும். மக்களே! வீதிக்கு வாங்க! குஜராத் இனபடு கொலைக்கு எதிராக இந்த அட்டூழியத்தை தட்டிக் கேட்க வாங்க!
current financial year lic policy holder's bonus generation / accumulation may be affected by this event
100% உண்மையே
தமிழ் நாட்டில் உள்ள தலைவர்கள்
யாரும் இதை கண்டு கொள்ள வில்லையே.
அவங்க உள்ளுர் திருடர்கள்
@@rsk5633 u uumbi dada
@@parthibank889 yaru da ne sangi
@@rsk5633 you uumbi dada,
Evanunga avana vida periya Thirudargal
....பொறுத்திருங்கள்...அண்ணா ஹசாரே வந்து கேட்பார்...
"அடிச்சதுல" கொஞ்சம் கேப்பாரா?
இந்த நூற்றாண்டின் சிறந்த ஜோக்.
Where is Anna Hazare now
Well spoken
Sir salute to your brave
ஜல்லிக்கட்டு நடத்த பெரிய போராட்டம் நடத்தினார்கள்
அதைவிட முக்கியம் தங்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்டதற்கு மக்கள் வெகுண்டு எழ வேண்டாமா ?
Pls share the links to the articles. It'll be helpful.
திருடர்கள் ஜாக்கிரதை அரசாங்கம் திவால்
Respected vedio sir. One capable person from Dr PTR and Tamil Nadu Finance group can only give solution to this matters
பணம் கொடுத்த பிறகு கிடைத்த அளவுக்கு பணிந்து தான் திரும்ப கேட்க முடியும்
போராட்டம் நடத்தினால் ஒன்றுமே கொடுக்க முடியாது என்று
ஜெயிலில் சொகுசாக அந்த பணத்தில் வாழ்ந்து வெளியே வருவார் நம்ம பணம் அபேஸ் தான் 😂😂
மணிசார்.நீங்கள்.கேட்கும்கேள்விகள்.அனைத்தும்.மக்கள்கேட்கவேண்டும்.ஆனால்.இந்தியாவில்.இருக்கும்.மக்கள்.எருமைமாட்டில்.மேல்
மழைபெய்தமாதிரி.உரைக்காது
இந்தமணிசார்பேட்டியைமோடி
கூட்டம்பார்த்தாள்.தண்டவாளயத்தில்.தலைவைத்துசாகவேண்டும்
சாகரமாதிரிதெரியவில்லை
வடஇந்தியாவில்.நீங்கள்.இந்தியில்.பேட்டியளித்து.இருந்திருந்தால்
ஒன்று.வட.இந்திய மக்கள்திருந்திஇருப்பார்கள்
அல்லதுஉங்களை.இன்னேரம்
போட்டுதள்ளி.இருப்பார்கள்
எதற்கும்.எச்சரிக்கையாக
இருங்கள்மணிசார்.ஊதாரி
மோடிகூட்டத்திடம்....
👍👌🌹
நல்ல மனிதன்!
சாமானியமக்களுக்கு கிடைத்த
நல்ல தோழன்!
அவரை வாழ்த்துவோம்.
please sir you can initiate case against LIC, SEBI and RBI along with opposition party
Mani Sir this Govt has awarded Best University Award to a University which was not in existence. They are capable of doing anything. They have no Morality. You are doing your best to bring awareness about all this to the common people. Please continue your effort Sir.🙏🏻🙏🏻🙏🏻😩😩
First of all they don't have fear of God......just they pretend to be very pious & desh bakthi heros. But in reality they all are blood thirst beasts rapists.
Superrrrr.Thiru.mani sir.
அய்யா அவர் வீடியோ காட்சிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
Why Supreme court is not taking suo moto case of Adhani case?
They give time to protest and all then.... slowly their grips will be tightened against their necks...
We proud of Mani sir. An intellectual person.
Superb mani sir....
இந்திய பருத்தி உற்பத்தியின் மொத்த மதிப்பு 1.5 லட்சம் கோடி.
திரு மணி அவர்களே இந்த தொழிலில் உள்ள அரசியலையும் பேசுங்களே
படித்தவர்கள் படிக்காதவன் பின்னால் ஒளிந்து கொள்வதால் இவ்வளவு கொடுமையும். உலக நாடுகள் கோர்டுகளில் நீதி கேளுங்கள்
MR. Mani...really our feeling you exposed...thank you sir
you are great ..
Lic என செல்வதை விட SEBI யை விமரிசிக்கலாம்
இந்த பாஜகவை தட்டி கேட்க ஆள் இல்லையா.என்னா ஆட்டம் கொஞ்சம்கூட பயம் சிறிதும் கிடையாது. மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நிதியை பற்றி தெறியாத ஓரு அமைச்சர்
ஆமா உங்களுக்கு தெரியும் அவருக்கு தெரியாது. அவர் என்ன கொரானா காலத்திலும் உலகத்திலியே வேகமாக வளறும் பொருளாகாரமாக வைத்திருக்கிறார். அவர் முட்டாள் தான். உங்க அறிவு சிறந்தது.
ஒரு காலத்தில் இந்து பத்திரிக்கை பல ஊழல்களை வெளிக்கொணர்ந்தார்கள். தற்போது அவர்கள் வாய்மூடி மௌனம் காப்பதேன். அரசு போடும் எலும்புத் துண்டு(அரசு விளம்பரங்கள்)களுக்காகத் தான் இந்த மௌனமோ!
மணி சார் அவர்களின் பேச்சு.. செருப்படி..இந்திய திருநாட்டின் தலையெழுத்து திருத்தப்படுமா..?அன்னா அசாரே ஒரு நயவஞ்சக நாடகவாதி..
சார் இன்னும் ஸ்டாக் மார்க்கெட், அதானி,இதெல்லாம் பற்றி பாமர மக்களுக்கு புரியவில்லையே. இவர்களுக்கு முட்டுக் கொடுத்து மீடியாவில் பேசும் கட்சிக் காரர்களையும் பார்த்தால் நெஞ்சு பொறுக்குதில்லையே சார்.
Excellent video sir. Mani sir excellent explained. Thanks sir. Good God bless Mani and Tamil Nadu Government and people.