Kundraikudi Pathigam1 | குன்றக்குடி பதிகம் | ஆண் மகவு வேண்டுவோர் அவசியம் படிக்க வேண்டிய பாடல்கள்

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • ஆண் மகவு வேண்டுவோர் அவசியம் பாராயணம் செய்ய வேண்டிய குன்றைக்குடி பதிகம் அரசி பழனியப்பன் அவர்கள் இனிய குரலில். ஒவ்வொரு பாடலிலும் 'மைந்தர் தந்தருளுவாய்' என்ற விண்ணப்பம் இருக்கும்.

Komentáře • 32

  • @krishnamurthysubbaratnam2378

    மிகவும் அருமை

  • @gowriramakrisnin1327
    @gowriramakrisnin1327 Před 2 lety +1

    Om Saravanabhava

  • @psayyanarsivan4089
    @psayyanarsivan4089 Před 2 lety +2

    🙏🙏🙏🙏

  • @kumarlakshmanan1881
    @kumarlakshmanan1881 Před 3 lety +1

    Vanakkam 🙏🙏🙏

  • @sivailavarasusivailavarasu6177

    ஓம் சரவணபவா ஆயுசுநூரு அய்யா

  • @DEIVAPPUGAZH
    @DEIVAPPUGAZH Před 3 lety +2

    இனிமையான பதிவு 🙏

  • @muhammadmuthaiah9634
    @muhammadmuthaiah9634 Před 2 lety +1

    Who is the singer? Moves me immensely towards the Lord.

    • @RAJUKARUPPANCHETTY-YRSK
      @RAJUKARUPPANCHETTY-YRSK  Před 2 lety

      Thiru Arasi palaniappan of Kandanor has sing this melodious song. We have already mentioned in the description box also. Thanks for your comments. Please subscribe the channel to hear such melodious spiritual songs of this singer and others too.

  • @DEIVAPPUGAZH
    @DEIVAPPUGAZH Před 3 lety +4

    ஐயா வணக்கம் 🙏 இப்பாடலின் ஆசிரியர்?

    • @RAJUKARUPPANCHETTY-YRSK
      @RAJUKARUPPANCHETTY-YRSK  Před 3 lety +3

      இந்த பதிகத்தைப் பாடியவர் ' பாடுவார் முத்தப்ப செட்டியார்' என்று கேள்விப்பட்டிருக்கிறேன். கீழச்சிவல்பட்டியில் நகரத்தார் மரபில் 1767 இல் பிறந்தார்.

  • @ananthpriya4970
    @ananthpriya4970 Před rokem

    Sry

  • @srin9867
    @srin9867 Před 2 lety +1

    கடவுள் அருளை பெற நினைப்பது அது வேண்டும் இதுவேண்டும் என்பதற்கல்ல. தயவு செய்து " ஆண் மகவு வேண்டுவோர் அவசியம் படிக்க வேண்டிய பாடல்கள்" என்று தலைப்பை போட்டு உங்கள் வீடியோவை பார்க்க செய்யும் வியாபாரத்தை செய்யாதீர்கள்.
    பாடலில் உள்ள மகிமையை சொல்லுங்கள், பக்தியை, அன்பை பரப்புங்கள், வியாபாரம் செய்யாதீர்கள்.

    • @RAJUKARUPPANCHETTY-YRSK
      @RAJUKARUPPANCHETTY-YRSK  Před 2 lety +1

      பற்பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இப்பதிகத்தில், ஒவ்வொரு பாட்டிலும் ஆன் மகவு வேண்டும் என்ற பிரார்த்தனை உள்ளது. இதை மட்டுமே தெளிவு படுத்தியிருந்தோம். இதில் எந்த விதமான வியாபார உத்தியும் இல்லை. இது வியாபார நோக்கம் என்று தாங்கள் கூறுவது தவறு.
      'கடவுள் அருளை பெற நினைப்பது, அது வேண்டும் இதுவேண்டும் என்பதற்கல்ல' என்ற தங்கள் கருத்திற்கு இப்பதிகத்தின் ஆசிரியரே பதில் அளிக்க வேண்டும்.
      இந்த பதிகத்தின் பெருமையை , மகிமையை மட்டுமே தலைப்பில் சொல்லி இருக்கிறோம். இந்த பாடல் வரும் போது எந்த விதமான விளம்பரமும் வருவதில்லை என்பதிலிருந்தே இதில் வியாபார நோக்கமும் இல்லை என்பதை தங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

    • @srin9867
      @srin9867 Před 2 lety

      @@RAJUKARUPPANCHETTY-YRSK தவறான புரிந்துணர்வுக்கு வருந்துகிறேன்.
      "ஆண் மகவு " என்று கூறுவதுதான் இங்கு கவர்ச்சி வசனம்.
      இன்றய காலகட்டத்திற்கு இவ்வாறு சொல்வதுதான் சரியாக இருக்கும், தேடியபோது இன்னொருவருடைய பதிவில் நான் கண்டது.
      10 பாக்கள் கொண்ட பதிகம். அழகு தமிழில் முருகன் புகழுரைக்கும் மாயூரகிரிப் பாடல்கள்
      இந்தப் பதிகத்தின் சிறப்பு - குழந்தை வரம் வேண்டுவோர் அவசியம் படிக்க வேண்டிய பாடல், ஏனெனில் இதிலுள்ள வரிகள்
      1) என்றனுக்கு அறிவுடைய சிறுவர்தந்தருள் புரிகுவாய்
      2) என்றனுக்குச் சிறுவர் உதவியே அருள் புரிகுவாய்
      3) தனையர் தந்தருள் புரிகுவாய்
      4) நன் மைந்தர் தந்தருள் புரிகுவாய்
      என்று வருகின்றன. குடும்பத்தில் கணவன் , மனைவி இருவரும் அமர்ந்து முருகனை வேண்டி இந்தப் பதிகம் படித்து வர குழந்தை வரம் உறுதி.

    • @RAJUKARUPPANCHETTY-YRSK
      @RAJUKARUPPANCHETTY-YRSK  Před 2 lety +1

      தங்கள் பதிவிற்கு நன்றி. 'ஆண் மகவு வேண்டும்' என்பதை எந்த விதத்தில் கவர்ச்சி என்று கூறுகிறீர்கள் என்பது புரியவில்லை. பாடலாசிரியர் மிகத் தெளிவாக மைந்தர், சந்ததி, சிறுவர், தனையர், என்று ஆண் மகவு வேண்டும் என்றே விண்ணப்பம் வைக்கிறார். இது அனுபவ பூர்வமான உண்மையும் கூட. யான் பெற்ற இன்பம் அனைவரும் பெறவேண்டும் என்ற உயர் நோக்கத்தில் இந்த பதிவு இடப்பட்டிருக்கின்றது. மயூரிகிரி நாதனின் மகிமையைப் பரப்ப வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே இந்த பதிவு என்பதை மீதும் நினைவு படுத்த விரும்புகிறேன். தங்கள் பதிவிற்கு மீண்டும் நன்றியுடன்....

    • @srin9867
      @srin9867 Před 2 lety +1

      @@RAJUKARUPPANCHETTY-YRSK பொதுவாக பிள்ளை வரம் வேண்டுவோர் என்று சொல்லாமல் "ஆண் மகவு" என்று சொல்வது தான் இங்கு ஆசையை தூண்டி இழுக்கும் வசனம், அதை தான் கவர்ச்சி சொல் என்று சொன்னேன்.மற்றும்படி இப்படியான பாடல்களை பரப்புவது நல்ல விடயம், நன்றிகள். பழமையான கந்தசட்டி கவசத்தில் முன்னர் இருந்த "ஆண்குறி யிரண்டும்" என்ற சொற்பதம் தற்போது "ஆண் பெண் குறிகளை அயில்வேல் காக்க" என்று காலத்திற்கு ஏற்றவாறு மாற்றம் செய்யபடும் போது தங்களால் எழுதப்படும் வாக்கியங்களில் ஆண் /பெண் வேற்றுமை பார்க்காமல் "குழந்தை வரம் வேண்டுவோர்" என்று சொன்னால் நன்றாக இருக்கும் என்பது என்கருத்து.

    • @sangeetharamalingam9449
      @sangeetharamalingam9449 Před 2 lety

      @@RAJUKARUPPANCHETTY-YRSK o

  • @NareshKumar-ok2iu
    @NareshKumar-ok2iu Před 2 lety +1

    MP3 link please

  • @kumarlakshmanan1881
    @kumarlakshmanan1881 Před 3 lety +1

    Vanakkam 🙏🙏🙏