GOVINDA GOVINDA BHAJAN BY SIVANANDHA VIJAYALAKSHMI

Sdílet
Vložit
  • čas přidán 10. 12. 2020
  • GOVINDA GOVINDA RADHA MUKUNDHA BHAJAN BY SIVANANDHA VIJAYALAKSHMI
  • Hudba

Komentáře • 112

  • @padmaravi5791
    @padmaravi5791 Před 19 dny +1

    அருமையான பாடல் ,அர்த்தமுள்ள வரிகள் ,இனிமையான குரல்

  • @vijirajaiyer8851
    @vijirajaiyer8851 Před 5 dny +1

    ஆடவைக்கும் அருமையான பாட்டு❤🙏🙏

  • @ramamurthyr6761
    @ramamurthyr6761 Před 10 měsíci +7

    நான் சிறுவனாக இருக்கும் போது திருச்சி வானொலியில் காலையில் பக்தி மாலையில் கேட்டது.
    இப்போது மீண்டும் கேட்கும்போது இனிமையாக உள்ளது.கோடானு கோடி நன்றிகள்.

    • @thiyagarajannatarajan4647
      @thiyagarajannatarajan4647 Před 2 měsíci

      Yes I too in Trichy...aandaar strt.1964..65...now I have downloaded...hearing dancing ..I have heard her UPANYASAM AT NATIONAL SCHOOL GROUND.DURING 1962.

  • @girijabasker1621
    @girijabasker1621 Před rokem +5

    அற்புதம் வெகு காலத்திற்கு பிறகு கேட்கிறேன் சிறு வயதில் ரேடியோவில் கேட்டது 🙏🙏🙏🙏🙏

  • @kalaiselvisuresh4501
    @kalaiselvisuresh4501 Před 2 měsíci +1

    Heart touching hare Krishna

  • @mahalakshmi9229
    @mahalakshmi9229 Před 23 dny +1

    Iam this song first time

  • @santhiv5453
    @santhiv5453 Před 2 lety +15

    வெகுநாட்களாக தேடிய பாட்டு நன்றி

  • @vijayavenkat4038
    @vijayavenkat4038 Před 2 lety +12

    எனக்கு மிகவும் பிடித்த பஜனைப் பாடல்கள் .. இனிமையான குரல் .. இது ஒரு வரம் 🙏🙏🙏👏👏👏

  • @thirunavukkarsuc3523
    @thirunavukkarsuc3523 Před 6 měsíci +3

    குரல் தமிழ் உச்சரிப்பு. ராகம் தாளம் நடை அருமை அற்புதம்

  • @karnankumba7110
    @karnankumba7110 Před 2 lety +6

    எட்டு வயதில் கேட்ட பாடல் இப்போது கேட்கிறேன் குரல் அழகு வாழ்க வளமுடன்

  • @arasundari
    @arasundari Před rokem +7

    நன்றி சகோதரா. பல வருடம் கழித்து கேட்கிறேன். பழைய நாட்கள் நினைவில் வந்து போகிறது. எல்லாம் மாறிவிட்டது. இன்று இந்த பாடல் அந்த இனிமையான நாட்களை நினைவு படுத்துகிறது. மிக்க நன்றி.

  • @srk8360
    @srk8360 Před 9 měsíci +3

    அருமை யான பாடல்
    நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கேட்க வாய்ப்புக் கிடைத்தது..
    அந்த நாட்கள் மனதில்
    மலர்கிறது.. அற்புதமான பதிவு.
    நன்றி நன்றி ஐயா 🙏💐💐💐💐💐

  • @meenakshimuralidhar6498
    @meenakshimuralidhar6498 Před 2 lety +4

    Nanum Gummi Adikka Arambithu Witten! Kidaikadha Pokkisham Amma, Endrum Marawadha Kudugalam Amma!👌👌👌👌👌

  • @sivaramakrishnan5884
    @sivaramakrishnan5884 Před rokem +2

    வெகுநாட்களாக தேடிய பாட்டு நன்றி. பாடலைக் கேட்கையில் உள்ளம் மெழுகாய் நெகிழ்ந்து உருகி கண்கள் பக்தி பெருக்கில் நீரைப் பொழிகிறதை உணர்ந்தேன்

  • @nirmalap2800
    @nirmalap2800 Před 2 lety +7

    வெகு நாட்களாக தேடிய பாடல் நன்றிகள் பல

  • @balasubramaniann3632
    @balasubramaniann3632 Před 3 lety +10

    One of the best bhajan singer in 1960 ~ 1970 's. Attract common people also. 🙏👌👍

  • @purandaranpurandaran7575
    @purandaranpurandaran7575 Před 2 lety +6

    Yes. It has taken me to 50 years back really.

  • @thilakavathiradha4442
    @thilakavathiradha4442 Před 3 měsíci +1

    Thank you so much sir.when I was a child I heard this song.long time I searched sir.

  • @thiraviarajanmaduraiveeran9503

    Very famous bajhan song in 60,70s very divineful and golden voice❤️🌸🌷🌺🌼🙏

  • @valayapattys.swaminathan4424

    Congratulations to the TEAM... Very Devotionful... Pranaam to TEAM...💐🌷🌹🥀🌻🌼🌸🌺🌾🌍👏👏👏👏👏👏👏👏👏👏🌟🌟🌟🌟🌟🌟🌟🌈🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gomathia4990
    @gomathia4990 Před 2 lety +7

    அன்பர்களுக்கு நமஸ்காரம் நீங்கள் கேட்டு மகிழ்ந்த பாடலின் வரிகள் இது ஊத்துக்காடு வேங்கட சுப்ரமணியர் எழுதினது

    • @gomathia4990
      @gomathia4990 Před 2 lety

      மன்னிக்கவும் ஊத்துககாடு வேங்கட கவி அவரின் பெயர்

    • @vksekar8752
      @vksekar8752 Před rokem

      @@gomathia4990 உங்கள் தகவல்களுக்கு நன்றி.
      அருமை.
      பாடல் ஆசிரியர் வேங்கடகவியின்
      வார்த்தை ஜாலம் அற்புதம். புலன் ஐந்தும் கொள்ளை போவது உண்மையே.
      Congrats 👏 🤝

  • @meenakshimuralidhar6498
    @meenakshimuralidhar6498 Před 2 lety +2

    Super! Kidaikadamma Engallukku👍

  • @KalaSridhar
    @KalaSridhar Před 2 lety +19

    இந்த பாட்டின் 18 வயதில் கேட்டு ஆடினேன்.இன்று வயது 68 இந்த பாட்டை கேட்டவுடன்ஆட ஆரம்பித்துவிட்டேன். தயவு செய்து சிவானந்த விஜயலக்ஷ்மி பாடிய பாடல்களை அனுப்ப முயற்சிக்கவும்.

    • @subabalasubramaniam803
      @subabalasubramaniam803 Před 9 měsíci

      நமஸ்காரம் பாடல் வரிகள் அனுப்பவும்

    • @balasupramaniam9979
      @balasupramaniam9979 Před 8 měsíci

      மிக சரி நானும் அப்படியே

    • @srinivasanr3283
      @srinivasanr3283 Před 2 měsíci

      இந்தப் பாடியவர் யார்?

  • @user-im5pt5jc1g
    @user-im5pt5jc1g Před 8 měsíci

    ரொம்ப நன்றி வெகுநாட்களாக தேடிய pattu

  • @jayalakshmikumar8222
    @jayalakshmikumar8222 Před rokem +3

    I was searching for this song for a long time. Thank you for loading. I have gone back to my childhood days after hearing the song and tears filled my eyes. 🙏🙏

  • @sujathapadmanabhan5321
    @sujathapadmanabhan5321 Před 3 lety +10

    கோடானு கோடி நன்றிகள்.
    என் சிறு வயதில் நான் கேட்ட
    அமிர்தமாக இனிக்கும் குரல்.
    பாடல் வரிகளை போட முடியுமா.
    சீதா கல்யாணம் இருக்கிறதா?
    "அருணன் உதித்தனன்
    திருமணம் காண....
    ஆயிரம் ஆயிரம் மாந்தர் நிரைந்தார்"
    காதில் ஒலிக்கிறது

  • @AroulVSN
    @AroulVSN Před 2 lety +3

    மிகவும் விரும்பி கேட்டு மகிழும் பாடல்களில் இதுவும் ஒன்று.
    நாராயணா....ஸ்ரீமன் நாராயணா... பாடல் கிடைக்குமா?மிக்க நன்றி.

  • @yagyamchellamnarayanan9972

    பக்தி ப்ரவாஹம்

  • @vaidyanathanv2722
    @vaidyanathanv2722 Před 2 lety +2

    Divine. Beautifully chosen words,that reflects truth of life, with beautiful serene voice.
    Om namo Narayanaya 🙏

  • @krithigashiva3802
    @krithigashiva3802 Před 10 měsíci

    ❤❤❤❤❤ waiting to listen this vibrant song almost 26 years. Super 🎉

  • @nagarajt.k8749
    @nagarajt.k8749 Před 3 lety +9

    This song is very famous in those days , and we can hear the song in the morning in AIR

  • @seenuvasansankar7918
    @seenuvasansankar7918 Před rokem

    முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு கேட்ட பாடல்

  • @sankartlbalaji5980
    @sankartlbalaji5980 Před rokem

    கோவிந்த கோவிந்த ராதா முகுந்தா
    பெங்களூர் ரமணி அம்மாள் ஒன்று விறுவிறுப்பான பஜனை பாடல்
    சிவானந்த விஜயலட்சுமி அவர்கள்

  • @RajeshMalaRathinam
    @RajeshMalaRathinam Před 3 lety +1

    Kayathinai nondhu
    Karumam kasandhu
    SenGathiyinai thedathaan aanen
    Idhai karuthinile kolla pugadhe
    Saavum kalathnai solli
    Nerathil paadhiyai para vendru vittu vidaadhe🙏🏼

    • @skcark1
      @skcark1 Před 2 lety

      Thank you sir for providing the lyrics of the left out portion.

  • @kathiravankathir5318
    @kathiravankathir5318 Před rokem

    I have heard this superb song of Mrs. Shivananda Vijayalakshmi in the AIR , Tiruchirapalli on the mornings' devotional songs !

  • @thiripurasundari8007
    @thiripurasundari8007 Před 4 měsíci

    My favourite song 😊

  • @sahadavantk1439
    @sahadavantk1439 Před 4 měsíci +1

    🎉Manohara Bhajan, Bhakthi mayam.❤❤❤❤

  • @dhanammariyappan1161
    @dhanammariyappan1161 Před rokem

    நாராயணா...

  • @ramaramaswami1546
    @ramaramaswami1546 Před 8 měsíci

    Sweet bold voice so nice 🙏🙏

  • @mahadevanmangalammahadevan9647

    Thank u for upload the song

  • @krishnannarayanan4477
    @krishnannarayanan4477 Před 2 lety +1

    Very melodious and divine song

  • @kchandralekhapappu1480
    @kchandralekhapappu1480 Před 2 lety +1

    Kadhum manadhum kulirdadhu namaskarangal

  • @JK-ck7ph
    @JK-ck7ph Před 7 měsíci

    Such a charming bhajan

  • @ramamurthyr6761
    @ramamurthyr6761 Před 10 měsíci

    இந்த பாடல்களை போல அரிதான ஒரு பாடல் உள்ளது. நான் திருச்சி வானொலியில் கேட்டது யாதெனில் "ஆடிவரும் தேரழகு அம்மா உன் பூவழகு என்னை பார்த்து ரசிக்கிறாள் அன்னை பார்த்து ரசிக்கிறாள்."என்ற பாடல் . திருச்சி ஜெயராமன் பாடியது தயவு செய்து யாரிடமாவது இருந்தால் பதிவிடும் படி கேட்டுக்கொள்கின்றேன். நன்றி.

  • @patchirajanraghavan3025

    sri krishna jai krishna

  • @sridharreddiyar9917
    @sridharreddiyar9917 Před rokem +6

    கோவிந்த கோவிந்த ராதா முகுந்தா
    முரளீதரா நந்த சந்த்ரா - ஹரே
    மதுசூதனா கோகுலேந்திரா
    எங்கள் கோலாகலம் கண்ட ப்ருந்தாவனா
    நந்த கோபிஜனா போதிசந்த்ரா (கோவிந்த)
    காயத்தினை நொந்து கர்மம் கசிந்தபின்
    கதியினை தேடத்தகாதே
    அதைக் கருத்தினில் கொள்ளப் புகாதே
    வெறும் காலத்தினைச் சொல்லி நேரத்தில்
    பாதியை கனவென்றுவிட்டு விடாதே (கோவிந்த)
    கண்ணால் அவன் உருநாடு - இரு
    கண்ணால் அவன் உருநாடு - நல்ல
    பண்ணால் அவன் புகழ்நாடு - இரு
    கையாலே தாளங்கள் போடு - இரு
    காலால் ஆடஒன்றி ஆடு - அந்த
    காலன் வந்தால் என்ன நேரில் அவன்
    கையில் தாளத்தைக் கொண்டு போய் போடு (கோவிந்த)
    நித்யம் அநித்யம் பரத்வம் வசித்வம்
    என்றென்றும் புரியாது போபோ
    நேரம் எனக்கேது இப்போ
    எங்கள் நீலநிறக் கண்ணன் நாமத்தைப்
    பாடிடும் ஆனந்தத்திற்கீடில்லை இப்போ
    நேரந்தரும் என்று சொல்லு இந்த
    நெஞ்சில் அவன் உருகொள்ளு இன்னும்
    கூட ஒரு தரம் சொல்லு பலகோடி பழவினை தள்ளு
    கோடி கொடுத்தாலும்
    பொன்பல கோடி கொடுத்தாலும் பாடும்
    பிறவிகள் கூடக் கிடைக்குமோ சொல்லு (கோவிந்த)
    பாடக் கிடைத்த நா ஒன்று தாளம்
    போடக் கிடைத்த கை இரண்டு
    இன்னும் கூடும் கிரணங்கள் மூன்று
    வேதம் கோடி எனப்படும் நான்கு வேதம் நான்கு
    இந்த குற்றமற்ற சுகம் மற்றவர்க்குச்
    சொன்னால் கொள்ளை தான் போகாதே
    ஐந்து புலன் ஐந்து (கோவிந்த)
    கையில் கிடைத்திட்ட கன்னல்கனிச்
    சாற்றை மெய்யே சுடைக்கப்படாதே
    அதை கருத்தினில் கொள்ளப் புகாதே
    வெறும் காலங்கள் கோளங்கள் அவை
    இவை என்று சொல்லி
    காலனின் வசப்படாதே - கொடும்
    காலனின் வசப்படாதே (கோவிந்த)
    பச்சை நிறம் பட்டமேனி தரங்கண்டு
    பாடி கிடைந்திட்ட போதே
    நம்மை பழவினை ஒன்றும் செய்யாதே
    இங்கு பண்ணின புண்ணியம் திண்ணம்
    பலித்திட பாடிட வரும் தப்பாதே (கோவிந்த)
    காணக்கிடைக்காத தங்கம் - கண்ணன்
    காணக் கிடைக்காத தங்கம் - இங்கு
    கண்டு களிப்பது சத்தங்கம்
    இங்கு வேண்டிய அருள் பொங்கும்
    நிகரில்லை என்றெங்கும் தங்கும்
    கோணக் கோணச் சொல்லி கோவிந்தா
    என்றாலும் கூட அருள் தானே பொங்கும் (கோவிந்த)
    பாடும் சுகம் ஒன்று போலே - இந்த
    பாரில் இல்லை ஆதலாலே
    நாடறியச் சொல்லு மேலே
    நாமணக்க பாடும் போலே
    கூட கலந்திட்ட ஹாசம் பறந்திடும்
    கோலாகலத்துக் கப்பாலே (கோவிந்த)

    • @chennaiatc5106
      @chennaiatc5106 Před rokem

      i was looking lyricks and today i got it, very fentastic and mind is very peace when ever we listen this song

    • @bavanisankari5810
      @bavanisankari5810 Před rokem

      மிக சந்தோஷம் பாடல் வரிகள் கேட்டு முதல் நான்கு வரிகள் கஷ்ட்டப்பட்டேன் மிகவும் நன்றி ம

    • @bavanisankari5810
      @bavanisankari5810 Před rokem

      நன்றி திரு ஸ்ரீ தர்

    • @ranganayagi8895
      @ranganayagi8895 Před rokem

      @@bavanisankari5810 yenakkum.mihavum.pifitha song romba natkalai.kekkamudiyamel
      Ippk oru.varudamaha kettu
      Manam.urhivitten

    • @pandiyanradha4284
      @pandiyanradha4284 Před rokem

      பாடல் வரிகள் நன்றி

  • @rajagopals.b4257
    @rajagopals.b4257 Před 11 měsíci

    நன்றி 🙏

  • @nirmalavelayutham2109
    @nirmalavelayutham2109 Před 5 měsíci

    🙏🙏🙏🙏🙏

  • @pramodkumardash559
    @pramodkumardash559 Před 6 měsíci

    Very sweet .

  • @kanakavelp6811
    @kanakavelp6811 Před rokem

    Divineful Dr P kanakavel Tirunelveli

  • @skcark1
    @skcark1 Před 2 lety +1

    சூலமங்கலம் சகோதரிகள் பாடிய, "கல்யாணம்... கல்யாணம்... திருவேங்கடத்தில் நடந்த கல்யாணம்" பாடல் கிடைக்குமா?

  • @MrMuls
    @MrMuls Před 3 lety +2

    Divine!! Though I don't understand the lyrics, I could understand the power and beauty of this rendition...pranaams

  • @gayathriponnusamy3099
    @gayathriponnusamy3099 Před 2 lety +1

    👍👍🙏🙏 tnks for uploading tis song

  • @VijayalakshmiDillibabu-ql9mn

    ❤❤❤❤❤❤❤

  • @krishnamugunthan5067
    @krishnamugunthan5067 Před 6 měsíci +2

    Please send me the liriks of this poem in tamil

  • @mahadevanmangalammahadevan9647

    Myfavorit song

  • @v.sridharv.sridhat1836

    🍎🍏🍎🍏🍎

  • @s.tamilselvitgtinbiology327

    🙏🙏🙏

  • @govindaraman.e9954
    @govindaraman.e9954 Před 2 lety

    very nice.

  • @meiiporul4354
    @meiiporul4354 Před 2 lety

    Taken to enlighten,blissfullness, vegetative

  • @asokankrishnan4869
    @asokankrishnan4869 Před 2 lety +3

    தெய்வீகக் குரல் அம்மா ,தங்களுக்கு! என்னை அறியாமலே,தாளம் போட வைத்து விட்டீர்கள்! இந்த பூவுலகம் உள்ள வரை, தங்கள் புகழ் நீடித்திருக்கும்! எத்தகைய சொத்தை எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கிறீர்கள்!

  • @rajiraju59
    @rajiraju59 Před 3 lety +2

    Pls add more songs of this great singer.nostalgic memories.thx.

  • @subramanianps243
    @subramanianps243 Před 3 lety

    Thanks.

  • @tvsnathan
    @tvsnathan Před 3 lety +1

    Thank you. Lyrics please

    • @sudharsonbabumanivannan1189
      @sudharsonbabumanivannan1189 Před 2 lety +1

      கோவிந்த கோவிந்த ராதா முகுந்தா
      முரளீதரா நந்த சந்த்ரா - ஹரே
      மதுசூதனா கோகுலேந்திரா
      எங்கள் கோலாகலம் கண்ட ப்ருந்தாவனா
      நந்த கோபிஜனா போதிசந்த்ரா (கோவிந்த)
      காயத்தினை நொந்து கர்மம் கசிந்தபின்
      கதியினை தேடத்தகாதே
      அதைக் கருத்தினில் கொள்ளப் புகாதே
      வெறும் காலத்தினைச் சொல்லி நேரத்தில்
      பாதியை கனவென்றுவிட்டு விடாதே (கோவிந்த)
      கண்ணால் அவன் உருநாடு - இரு
      கண்ணால் அவன் உருநாடு - நல்ல
      பண்ணால் அவன் புகழ்நாடு - இரு
      கையாலே தாளங்கள் போடு - இரு
      காலால் ஆடஒன்றி ஆடு - அந்த
      காலன் வந்தால் என்ன நேரில் அவன்
      கையில் தாளத்தைக் கொண்டு போய் போடு (கோவிந்த)
      நித்யம் அநித்யம் பரத்வம் வசித்வம்
      என்றென்றும் புரியாது போபோ
      நேரம் எனக்கேது இப்போ
      எங்கள் நீலநிறக் கண்ணன் நாமத்தைப்
      பாடிடும் ஆனந்தத்திற்கீடில்லை இப்போ
      நேரந்தரும் என்று சொல்லு இந்த
      நெஞ்சில் அவன் உருகொள்ளு இன்னும்
      கூட ஒரு தரம் சொல்லு பலகோடி பழவினை தள்ளு
      கோடி கொடுத்தாலும்
      பொன்பல கோடி கொடுத்தாலும் பாடும்
      பிறவிகள் கூடக் கிடைக்குமோ சொல்லு (கோவிந்த)
      பாடக் கிடைத்த நா ஒன்று தாளம்
      போடக் கிடைத்த கை இரண்டு
      இன்னும் கூடும் கிரணங்கள் மூன்று
      வேதம் கோடி எனப்படும் நான்கு வேதம் நான்கு
      இந்த குற்றமற்ற சுகம் மற்றவர்க்குச்
      சொன்னால் கொள்ளை தான் போகாதே
      ஐந்து புலன் ஐந்து (கோவிந்த)
      கையில் கிடைத்திட்ட கன்னல்கனிச்
      சாற்றை மெய்யே சுடைக்கப்படாதே
      அதை கருத்தினில் கொள்ளப் புகாதே
      வெறும் காலங்கள் கோளங்கள் அவை
      இவை என்று சொல்லி
      காலனின் வசப்படாதே - கொடும்
      காலனின் வசப்படாதே (கோவிந்த)
      பச்சை நிறம் பட்டமேனி தரங்கண்டு
      பாடி கிடைந்திட்ட போதே
      நம்மை பழவினை ஒன்றும் செய்யாதே
      இங்கு பண்ணின புண்ணியம் திண்ணம்
      பலித்திட பாடிட வரும் தப்பாதே (கோவிந்த)
      காணக்கிடைக்காத தங்கம் - கண்ணன்
      காணக் கிடைக்காத தங்கம் - இங்கு
      கண்டு களிப்பது சத்தங்கம்
      இங்கு வேண்டிய அருள் பொங்கும்
      நிகரில்லை என்றெங்கும் தங்கும்
      கோணக் கோணச் சொல்லி கோவிந்தா
      என்றாலும் கூட அருள் தானே பொங்கும் (கோவிந்த)
      பாடும் சுகம் ஒன்று போலே - இந்த
      பாரில் இல்லை ஆதலாலே
      நாடறியச் சொல்லு மேலே
      நாமணக்க பாடும் போலே
      கூட கலந்திட்ட ஹாசம் பறந்திடும்
      கோலாகலத்துக் கப்பாலே (கோவிந்த)

  • @goatcaptain7944
    @goatcaptain7944 Před rokem

    Then pondra kural divikam pongum

  • @ravindranravindran1225

    பாடல் வரிகளும் இருந்தால் நாங்களும் கூடவே பாடலாம்

  • @JayaLakshmi-gg1ru
    @JayaLakshmi-gg1ru Před 3 lety +3

    கடவுள் கொடுத்த வரம்.liriks.

  • @umauma6980
    @umauma6980 Před rokem

    I want lyricks. Please

  • @ARANGAGIRIDHARAN
    @ARANGAGIRIDHARAN Před rokem +1

    மிக அற்புதமான அருமையான இந்தப் பாடலைப்
    பாடும் அம்மையாரின் பெயர் என்ன வென்றுத் தெரியவில்லையே ?

    • @skcark1
      @skcark1 Před rokem +2

      சிவானந்த விஜய லக்ஷ்மி, (இலங்கையைச் சேர்ந்தவர் என நினைக்கிறேன்)

    • @kathiravan62
      @kathiravan62 Před 8 měsíci

      நம்ம மதுரை... கொடுமை, இவர் மதிக்கப்படவில்லை..

    • @radhakrishnanbalasubramaniam
      @radhakrishnanbalasubramaniam Před 2 měsíci

      SMT. SIVANANDHA VIJAYALAKSHMI Avl. of MAdhruai. SHE WAS THE One and only to perform SRI THRIVENI RAMAYANAM of KAMBAR,VALMIKI THULSIDAS UPANYASAM. The very first (EARLY)artist to RECORD SRI LALITHA SAHASRANAMAM, LALITHA THRISATHI (early 1970s ), Many Slokas of SRI MADURAI MEENAKSHI, KANAKADHARA, ANDAL KALYANAM, SUNDARA KANDAM, + Many more. in HMV RECORDS. DIVINE VOICE.

  • @umauma6980
    @umauma6980 Před rokem

    I want lyrics please

  • @JayaLakshmi-gg1ru
    @JayaLakshmi-gg1ru Před 3 lety

    LiriksPlease.thanks.

  • @subhaseetharaman
    @subhaseetharaman Před 3 lety +1

    please post the lyrics
    Thank you

    • @sudharsonbabumanivannan1189
      @sudharsonbabumanivannan1189 Před 2 lety +2

      கோவிந்த கோவிந்த ராதா முகுந்தா
      முரளீதரா நந்த சந்த்ரா - ஹரே
      மதுசூதனா கோகுலேந்திரா
      எங்கள் கோலாகலம் கண்ட ப்ருந்தாவனா
      நந்த கோபிஜனா போதிசந்த்ரா (கோவிந்த)
      காயத்தினை நொந்து கர்மம் கசிந்தபின்
      கதியினை தேடத்தகாதே
      அதைக் கருத்தினில் கொள்ளப் புகாதே
      வெறும் காலத்தினைச் சொல்லி நேரத்தில்
      பாதியை கனவென்றுவிட்டு விடாதே (கோவிந்த)
      கண்ணால் அவன் உருநாடு - இரு
      கண்ணால் அவன் உருநாடு - நல்ல
      பண்ணால் அவன் புகழ்நாடு - இரு
      கையாலே தாளங்கள் போடு - இரு
      காலால் ஆடஒன்றி ஆடு - அந்த
      காலன் வந்தால் என்ன நேரில் அவன்
      கையில் தாளத்தைக் கொண்டு போய் போடு (கோவிந்த)
      நித்யம் அநித்யம் பரத்வம் வசித்வம்
      என்றென்றும் புரியாது போபோ
      நேரம் எனக்கேது இப்போ
      எங்கள் நீலநிறக் கண்ணன் நாமத்தைப்
      பாடிடும் ஆனந்தத்திற்கீடில்லை இப்போ
      நேரந்தரும் என்று சொல்லு இந்த
      நெஞ்சில் அவன் உருகொள்ளு இன்னும்
      கூட ஒரு தரம் சொல்லு பலகோடி பழவினை தள்ளு
      கோடி கொடுத்தாலும்
      பொன்பல கோடி கொடுத்தாலும் பாடும்
      பிறவிகள் கூடக் கிடைக்குமோ சொல்லு (கோவிந்த)
      பாடக் கிடைத்த நா ஒன்று தாளம்
      போடக் கிடைத்த கை இரண்டு
      இன்னும் கூடும் கிரணங்கள் மூன்று
      வேதம் கோடி எனப்படும் நான்கு வேதம் நான்கு
      இந்த குற்றமற்ற சுகம் மற்றவர்க்குச்
      சொன்னால் கொள்ளை தான் போகாதே
      ஐந்து புலன் ஐந்து (கோவிந்த)
      கையில் கிடைத்திட்ட கன்னல்கனிச்
      சாற்றை மெய்யே சுடைக்கப்படாதே
      அதை கருத்தினில் கொள்ளப் புகாதே
      வெறும் காலங்கள் கோளங்கள் அவை
      இவை என்று சொல்லி
      காலனின் வசப்படாதே - கொடும்
      காலனின் வசப்படாதே (கோவிந்த)
      பச்சை நிறம் பட்டமேனி தரங்கண்டு
      பாடி கிடைந்திட்ட போதே
      நம்மை பழவினை ஒன்றும் செய்யாதே
      இங்கு பண்ணின புண்ணியம் திண்ணம்
      பலித்திட பாடிட வரும் தப்பாதே (கோவிந்த)
      காணக்கிடைக்காத தங்கம் - கண்ணன்
      காணக் கிடைக்காத தங்கம் - இங்கு
      கண்டு களிப்பது சத்தங்கம்
      இங்கு வேண்டிய அருள் பொங்கும்
      நிகரில்லை என்றெங்கும் தங்கும்
      கோணக் கோணச் சொல்லி கோவிந்தா
      என்றாலும் கூட அருள் தானே பொங்கும் (கோவிந்த)
      பாடும் சுகம் ஒன்று போலே - இந்த
      பாரில் இல்லை ஆதலாலே
      நாடறியச் சொல்லு மேலே
      நாமணக்க பாடும் போலே
      கூட கலந்திட்ட ஹாசம் பறந்திடும்
      கோலாகலத்துக் கப்பாலே (கோவிந்த)

  • @revathit9003
    @revathit9003 Před rokem

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mythilit3565
    @mythilit3565 Před rokem

    ame 1:48 1:50

  • @malligaraja1815
    @malligaraja1815 Před 3 lety

    Malliga

    • @malligaraja1815
      @malligaraja1815 Před 3 lety

      Thaalatum

    • @balasupramaniam9979
      @balasupramaniam9979 Před 8 měsíci

      நான் ஐம்பது வருடங்களுக்கு முன் திருச்சி வானொலியில்
      கேட்டு மகிழ்ந்த பாடல்

    • @balasupramaniam9979
      @balasupramaniam9979 Před 8 měsíci

      பதிவிட்டவர்க்கு நன்றிகள்

  • @rajus2917
    @rajus2917 Před 3 lety

    Lyrics please

    • @sudharsonbabumanivannan1189
      @sudharsonbabumanivannan1189 Před 2 lety +1

      கோவிந்த கோவிந்த ராதா முகுந்தா
      முரளீதரா நந்த சந்த்ரா - ஹரே
      மதுசூதனா கோகுலேந்திரா
      எங்கள் கோலாகலம் கண்ட ப்ருந்தாவனா
      நந்த கோபிஜனா போதிசந்த்ரா (கோவிந்த)
      காயத்தினை நொந்து கர்மம் கசிந்தபின்
      கதியினை தேடத்தகாதே
      அதைக் கருத்தினில் கொள்ளப் புகாதே
      வெறும் காலத்தினைச் சொல்லி நேரத்தில்
      பாதியை கனவென்றுவிட்டு விடாதே (கோவிந்த)
      கண்ணால் அவன் உருநாடு - இரு
      கண்ணால் அவன் உருநாடு - நல்ல
      பண்ணால் அவன் புகழ்நாடு - இரு
      கையாலே தாளங்கள் போடு - இரு
      காலால் ஆடஒன்றி ஆடு - அந்த
      காலன் வந்தால் என்ன நேரில் அவன்
      கையில் தாளத்தைக் கொண்டு போய் போடு (கோவிந்த)
      நித்யம் அநித்யம் பரத்வம் வசித்வம்
      என்றென்றும் புரியாது போபோ
      நேரம் எனக்கேது இப்போ
      எங்கள் நீலநிறக் கண்ணன் நாமத்தைப்
      பாடிடும் ஆனந்தத்திற்கீடில்லை இப்போ
      நேரந்தரும் என்று சொல்லு இந்த
      நெஞ்சில் அவன் உருகொள்ளு இன்னும்
      கூட ஒரு தரம் சொல்லு பலகோடி பழவினை தள்ளு
      கோடி கொடுத்தாலும்
      பொன்பல கோடி கொடுத்தாலும் பாடும்
      பிறவிகள் கூடக் கிடைக்குமோ சொல்லு (கோவிந்த)
      பாடக் கிடைத்த நா ஒன்று தாளம்
      போடக் கிடைத்த கை இரண்டு
      இன்னும் கூடும் கிரணங்கள் மூன்று
      வேதம் கோடி எனப்படும் நான்கு வேதம் நான்கு
      இந்த குற்றமற்ற சுகம் மற்றவர்க்குச்
      சொன்னால் கொள்ளை தான் போகாதே
      ஐந்து புலன் ஐந்து (கோவிந்த)
      கையில் கிடைத்திட்ட கன்னல்கனிச்
      சாற்றை மெய்யே சுடைக்கப்படாதே
      அதை கருத்தினில் கொள்ளப் புகாதே
      வெறும் காலங்கள் கோளங்கள் அவை
      இவை என்று சொல்லி
      காலனின் வசப்படாதே - கொடும்
      காலனின் வசப்படாதே (கோவிந்த)
      பச்சை நிறம் பட்டமேனி தரங்கண்டு
      பாடி கிடைந்திட்ட போதே
      நம்மை பழவினை ஒன்றும் செய்யாதே
      இங்கு பண்ணின புண்ணியம் திண்ணம்
      பலித்திட பாடிட வரும் தப்பாதே (கோவிந்த)
      காணக்கிடைக்காத தங்கம் - கண்ணன்
      காணக் கிடைக்காத தங்கம் - இங்கு
      கண்டு களிப்பது சத்தங்கம்
      இங்கு வேண்டிய அருள் பொங்கும்
      நிகரில்லை என்றெங்கும் தங்கும்
      கோணக் கோணச் சொல்லி கோவிந்தா
      என்றாலும் கூட அருள் தானே பொங்கும் (கோவிந்த)
      பாடும் சுகம் ஒன்று போலே - இந்த
      பாரில் இல்லை ஆதலாலே
      நாடறியச் சொல்லு மேலே
      நாமணக்க பாடும் போலே
      கூட கலந்திட்ட ஹாசம் பறந்திடும்
      கோலாகலத்துக் கப்பாலே (கோவிந்த)

  • @badrinathharidass9456
    @badrinathharidass9456 Před 2 lety

    Can you put lyrics pls

    • @sudharsonbabumanivannan1189
      @sudharsonbabumanivannan1189 Před 2 lety +2

      கோவிந்த கோவிந்த ராதா முகுந்தா
      முரளீதரா நந்த சந்த்ரா - ஹரே
      மதுசூதனா கோகுலேந்திரா
      எங்கள் கோலாகலம் கண்ட ப்ருந்தாவனா
      நந்த கோபிஜனா போதிசந்த்ரா (கோவிந்த)
      காயத்தினை நொந்து கர்மம் கசிந்தபின்
      கதியினை தேடத்தகாதே
      அதைக் கருத்தினில் கொள்ளப் புகாதே
      வெறும் காலத்தினைச் சொல்லி நேரத்தில்
      பாதியை கனவென்றுவிட்டு விடாதே (கோவிந்த)
      கண்ணால் அவன் உருநாடு - இரு
      கண்ணால் அவன் உருநாடு - நல்ல
      பண்ணால் அவன் புகழ்நாடு - இரு
      கையாலே தாளங்கள் போடு - இரு
      காலால் ஆடஒன்றி ஆடு - அந்த
      காலன் வந்தால் என்ன நேரில் அவன்
      கையில் தாளத்தைக் கொண்டு போய் போடு (கோவிந்த)
      நித்யம் அநித்யம் பரத்வம் வசித்வம்
      என்றென்றும் புரியாது போபோ
      நேரம் எனக்கேது இப்போ
      எங்கள் நீலநிறக் கண்ணன் நாமத்தைப்
      பாடிடும் ஆனந்தத்திற்கீடில்லை இப்போ
      நேரந்தரும் என்று சொல்லு இந்த
      நெஞ்சில் அவன் உருகொள்ளு இன்னும்
      கூட ஒரு தரம் சொல்லு பலகோடி பழவினை தள்ளு
      கோடி கொடுத்தாலும்
      பொன்பல கோடி கொடுத்தாலும் பாடும்
      பிறவிகள் கூடக் கிடைக்குமோ சொல்லு (கோவிந்த)
      பாடக் கிடைத்த நா ஒன்று தாளம்
      போடக் கிடைத்த கை இரண்டு
      இன்னும் கூடும் கிரணங்கள் மூன்று
      வேதம் கோடி எனப்படும் நான்கு வேதம் நான்கு
      இந்த குற்றமற்ற சுகம் மற்றவர்க்குச்
      சொன்னால் கொள்ளை தான் போகாதே
      ஐந்து புலன் ஐந்து (கோவிந்த)
      கையில் கிடைத்திட்ட கன்னல்கனிச்
      சாற்றை மெய்யே சுடைக்கப்படாதே
      அதை கருத்தினில் கொள்ளப் புகாதே
      வெறும் காலங்கள் கோளங்கள் அவை
      இவை என்று சொல்லி
      காலனின் வசப்படாதே - கொடும்
      காலனின் வசப்படாதே (கோவிந்த)
      பச்சை நிறம் பட்டமேனி தரங்கண்டு
      பாடி கிடைந்திட்ட போதே
      நம்மை பழவினை ஒன்றும் செய்யாதே
      இங்கு பண்ணின புண்ணியம் திண்ணம்
      பலித்திட பாடிட வரும் தப்பாதே (கோவிந்த)
      காணக்கிடைக்காத தங்கம் - கண்ணன்
      காணக் கிடைக்காத தங்கம் - இங்கு
      கண்டு களிப்பது சத்தங்கம்
      இங்கு வேண்டிய அருள் பொங்கும்
      நிகரில்லை என்றெங்கும் தங்கும்
      கோணக் கோணச் சொல்லி கோவிந்தா
      என்றாலும் கூட அருள் தானே பொங்கும் (கோவிந்த)
      பாடும் சுகம் ஒன்று போலே - இந்த
      பாரில் இல்லை ஆதலாலே
      நாடறியச் சொல்லு மேலே
      நாமணக்க பாடும் போலே
      கூட கலந்திட்ட ஹாசம் பறந்திடும்
      கோலாகலத்துக் கப்பாலே (கோவிந்த)