Yes I too in Trichy...aandaar strt.1964..65...now I have downloaded...hearing dancing ..I have heard her UPANYASAM AT NATIONAL SCHOOL GROUND.DURING 1962.
நன்றி சகோதரா. பல வருடம் கழித்து கேட்கிறேன். பழைய நாட்கள் நினைவில் வந்து போகிறது. எல்லாம் மாறிவிட்டது. இன்று இந்த பாடல் அந்த இனிமையான நாட்களை நினைவு படுத்துகிறது. மிக்க நன்றி.
@@gomathia4990 உங்கள் தகவல்களுக்கு நன்றி. அருமை. பாடல் ஆசிரியர் வேங்கடகவியின் வார்த்தை ஜாலம் அற்புதம். புலன் ஐந்தும் கொள்ளை போவது உண்மையே. Congrats 👏 🤝
இந்த பாட்டின் 18 வயதில் கேட்டு ஆடினேன்.இன்று வயது 68 இந்த பாட்டை கேட்டவுடன்ஆட ஆரம்பித்துவிட்டேன். தயவு செய்து சிவானந்த விஜயலக்ஷ்மி பாடிய பாடல்களை அனுப்ப முயற்சிக்கவும்.
I was searching for this song for a long time. Thank you for loading. I have gone back to my childhood days after hearing the song and tears filled my eyes. 🙏🙏
கோடானு கோடி நன்றிகள். என் சிறு வயதில் நான் கேட்ட அமிர்தமாக இனிக்கும் குரல். பாடல் வரிகளை போட முடியுமா. சீதா கல்யாணம் இருக்கிறதா? "அருணன் உதித்தனன் திருமணம் காண.... ஆயிரம் ஆயிரம் மாந்தர் நிரைந்தார்" காதில் ஒலிக்கிறது
இந்த பாடல்களை போல அரிதான ஒரு பாடல் உள்ளது. நான் திருச்சி வானொலியில் கேட்டது யாதெனில் "ஆடிவரும் தேரழகு அம்மா உன் பூவழகு என்னை பார்த்து ரசிக்கிறாள் அன்னை பார்த்து ரசிக்கிறாள்."என்ற பாடல் . திருச்சி ஜெயராமன் பாடியது தயவு செய்து யாரிடமாவது இருந்தால் பதிவிடும் படி கேட்டுக்கொள்கின்றேன். நன்றி.
கோவிந்த கோவிந்த ராதா முகுந்தா முரளீதரா நந்த சந்த்ரா - ஹரே மதுசூதனா கோகுலேந்திரா எங்கள் கோலாகலம் கண்ட ப்ருந்தாவனா நந்த கோபிஜனா போதிசந்த்ரா (கோவிந்த) காயத்தினை நொந்து கர்மம் கசிந்தபின் கதியினை தேடத்தகாதே அதைக் கருத்தினில் கொள்ளப் புகாதே வெறும் காலத்தினைச் சொல்லி நேரத்தில் பாதியை கனவென்றுவிட்டு விடாதே (கோவிந்த) கண்ணால் அவன் உருநாடு - இரு கண்ணால் அவன் உருநாடு - நல்ல பண்ணால் அவன் புகழ்நாடு - இரு கையாலே தாளங்கள் போடு - இரு காலால் ஆடஒன்றி ஆடு - அந்த காலன் வந்தால் என்ன நேரில் அவன் கையில் தாளத்தைக் கொண்டு போய் போடு (கோவிந்த) நித்யம் அநித்யம் பரத்வம் வசித்வம் என்றென்றும் புரியாது போபோ நேரம் எனக்கேது இப்போ எங்கள் நீலநிறக் கண்ணன் நாமத்தைப் பாடிடும் ஆனந்தத்திற்கீடில்லை இப்போ நேரந்தரும் என்று சொல்லு இந்த நெஞ்சில் அவன் உருகொள்ளு இன்னும் கூட ஒரு தரம் சொல்லு பலகோடி பழவினை தள்ளு கோடி கொடுத்தாலும் பொன்பல கோடி கொடுத்தாலும் பாடும் பிறவிகள் கூடக் கிடைக்குமோ சொல்லு (கோவிந்த) பாடக் கிடைத்த நா ஒன்று தாளம் போடக் கிடைத்த கை இரண்டு இன்னும் கூடும் கிரணங்கள் மூன்று வேதம் கோடி எனப்படும் நான்கு வேதம் நான்கு இந்த குற்றமற்ற சுகம் மற்றவர்க்குச் சொன்னால் கொள்ளை தான் போகாதே ஐந்து புலன் ஐந்து (கோவிந்த) கையில் கிடைத்திட்ட கன்னல்கனிச் சாற்றை மெய்யே சுடைக்கப்படாதே அதை கருத்தினில் கொள்ளப் புகாதே வெறும் காலங்கள் கோளங்கள் அவை இவை என்று சொல்லி காலனின் வசப்படாதே - கொடும் காலனின் வசப்படாதே (கோவிந்த) பச்சை நிறம் பட்டமேனி தரங்கண்டு பாடி கிடைந்திட்ட போதே நம்மை பழவினை ஒன்றும் செய்யாதே இங்கு பண்ணின புண்ணியம் திண்ணம் பலித்திட பாடிட வரும் தப்பாதே (கோவிந்த) காணக்கிடைக்காத தங்கம் - கண்ணன் காணக் கிடைக்காத தங்கம் - இங்கு கண்டு களிப்பது சத்தங்கம் இங்கு வேண்டிய அருள் பொங்கும் நிகரில்லை என்றெங்கும் தங்கும் கோணக் கோணச் சொல்லி கோவிந்தா என்றாலும் கூட அருள் தானே பொங்கும் (கோவிந்த) பாடும் சுகம் ஒன்று போலே - இந்த பாரில் இல்லை ஆதலாலே நாடறியச் சொல்லு மேலே நாமணக்க பாடும் போலே கூட கலந்திட்ட ஹாசம் பறந்திடும் கோலாகலத்துக் கப்பாலே (கோவிந்த)
தெய்வீகக் குரல் அம்மா ,தங்களுக்கு! என்னை அறியாமலே,தாளம் போட வைத்து விட்டீர்கள்! இந்த பூவுலகம் உள்ள வரை, தங்கள் புகழ் நீடித்திருக்கும்! எத்தகைய சொத்தை எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கிறீர்கள்!
கோவிந்த கோவிந்த ராதா முகுந்தா முரளீதரா நந்த சந்த்ரா - ஹரே மதுசூதனா கோகுலேந்திரா எங்கள் கோலாகலம் கண்ட ப்ருந்தாவனா நந்த கோபிஜனா போதிசந்த்ரா (கோவிந்த) காயத்தினை நொந்து கர்மம் கசிந்தபின் கதியினை தேடத்தகாதே அதைக் கருத்தினில் கொள்ளப் புகாதே வெறும் காலத்தினைச் சொல்லி நேரத்தில் பாதியை கனவென்றுவிட்டு விடாதே (கோவிந்த) கண்ணால் அவன் உருநாடு - இரு கண்ணால் அவன் உருநாடு - நல்ல பண்ணால் அவன் புகழ்நாடு - இரு கையாலே தாளங்கள் போடு - இரு காலால் ஆடஒன்றி ஆடு - அந்த காலன் வந்தால் என்ன நேரில் அவன் கையில் தாளத்தைக் கொண்டு போய் போடு (கோவிந்த) நித்யம் அநித்யம் பரத்வம் வசித்வம் என்றென்றும் புரியாது போபோ நேரம் எனக்கேது இப்போ எங்கள் நீலநிறக் கண்ணன் நாமத்தைப் பாடிடும் ஆனந்தத்திற்கீடில்லை இப்போ நேரந்தரும் என்று சொல்லு இந்த நெஞ்சில் அவன் உருகொள்ளு இன்னும் கூட ஒரு தரம் சொல்லு பலகோடி பழவினை தள்ளு கோடி கொடுத்தாலும் பொன்பல கோடி கொடுத்தாலும் பாடும் பிறவிகள் கூடக் கிடைக்குமோ சொல்லு (கோவிந்த) பாடக் கிடைத்த நா ஒன்று தாளம் போடக் கிடைத்த கை இரண்டு இன்னும் கூடும் கிரணங்கள் மூன்று வேதம் கோடி எனப்படும் நான்கு வேதம் நான்கு இந்த குற்றமற்ற சுகம் மற்றவர்க்குச் சொன்னால் கொள்ளை தான் போகாதே ஐந்து புலன் ஐந்து (கோவிந்த) கையில் கிடைத்திட்ட கன்னல்கனிச் சாற்றை மெய்யே சுடைக்கப்படாதே அதை கருத்தினில் கொள்ளப் புகாதே வெறும் காலங்கள் கோளங்கள் அவை இவை என்று சொல்லி காலனின் வசப்படாதே - கொடும் காலனின் வசப்படாதே (கோவிந்த) பச்சை நிறம் பட்டமேனி தரங்கண்டு பாடி கிடைந்திட்ட போதே நம்மை பழவினை ஒன்றும் செய்யாதே இங்கு பண்ணின புண்ணியம் திண்ணம் பலித்திட பாடிட வரும் தப்பாதே (கோவிந்த) காணக்கிடைக்காத தங்கம் - கண்ணன் காணக் கிடைக்காத தங்கம் - இங்கு கண்டு களிப்பது சத்தங்கம் இங்கு வேண்டிய அருள் பொங்கும் நிகரில்லை என்றெங்கும் தங்கும் கோணக் கோணச் சொல்லி கோவிந்தா என்றாலும் கூட அருள் தானே பொங்கும் (கோவிந்த) பாடும் சுகம் ஒன்று போலே - இந்த பாரில் இல்லை ஆதலாலே நாடறியச் சொல்லு மேலே நாமணக்க பாடும் போலே கூட கலந்திட்ட ஹாசம் பறந்திடும் கோலாகலத்துக் கப்பாலே (கோவிந்த)
SMT. SIVANANDHA VIJAYALAKSHMI Avl. of MAdhruai. SHE WAS THE One and only to perform SRI THRIVENI RAMAYANAM of KAMBAR,VALMIKI THULSIDAS UPANYASAM. The very first (EARLY)artist to RECORD SRI LALITHA SAHASRANAMAM, LALITHA THRISATHI (early 1970s ), Many Slokas of SRI MADURAI MEENAKSHI, KANAKADHARA, ANDAL KALYANAM, SUNDARA KANDAM, + Many more. in HMV RECORDS. DIVINE VOICE.
கோவிந்த கோவிந்த ராதா முகுந்தா முரளீதரா நந்த சந்த்ரா - ஹரே மதுசூதனா கோகுலேந்திரா எங்கள் கோலாகலம் கண்ட ப்ருந்தாவனா நந்த கோபிஜனா போதிசந்த்ரா (கோவிந்த) காயத்தினை நொந்து கர்மம் கசிந்தபின் கதியினை தேடத்தகாதே அதைக் கருத்தினில் கொள்ளப் புகாதே வெறும் காலத்தினைச் சொல்லி நேரத்தில் பாதியை கனவென்றுவிட்டு விடாதே (கோவிந்த) கண்ணால் அவன் உருநாடு - இரு கண்ணால் அவன் உருநாடு - நல்ல பண்ணால் அவன் புகழ்நாடு - இரு கையாலே தாளங்கள் போடு - இரு காலால் ஆடஒன்றி ஆடு - அந்த காலன் வந்தால் என்ன நேரில் அவன் கையில் தாளத்தைக் கொண்டு போய் போடு (கோவிந்த) நித்யம் அநித்யம் பரத்வம் வசித்வம் என்றென்றும் புரியாது போபோ நேரம் எனக்கேது இப்போ எங்கள் நீலநிறக் கண்ணன் நாமத்தைப் பாடிடும் ஆனந்தத்திற்கீடில்லை இப்போ நேரந்தரும் என்று சொல்லு இந்த நெஞ்சில் அவன் உருகொள்ளு இன்னும் கூட ஒரு தரம் சொல்லு பலகோடி பழவினை தள்ளு கோடி கொடுத்தாலும் பொன்பல கோடி கொடுத்தாலும் பாடும் பிறவிகள் கூடக் கிடைக்குமோ சொல்லு (கோவிந்த) பாடக் கிடைத்த நா ஒன்று தாளம் போடக் கிடைத்த கை இரண்டு இன்னும் கூடும் கிரணங்கள் மூன்று வேதம் கோடி எனப்படும் நான்கு வேதம் நான்கு இந்த குற்றமற்ற சுகம் மற்றவர்க்குச் சொன்னால் கொள்ளை தான் போகாதே ஐந்து புலன் ஐந்து (கோவிந்த) கையில் கிடைத்திட்ட கன்னல்கனிச் சாற்றை மெய்யே சுடைக்கப்படாதே அதை கருத்தினில் கொள்ளப் புகாதே வெறும் காலங்கள் கோளங்கள் அவை இவை என்று சொல்லி காலனின் வசப்படாதே - கொடும் காலனின் வசப்படாதே (கோவிந்த) பச்சை நிறம் பட்டமேனி தரங்கண்டு பாடி கிடைந்திட்ட போதே நம்மை பழவினை ஒன்றும் செய்யாதே இங்கு பண்ணின புண்ணியம் திண்ணம் பலித்திட பாடிட வரும் தப்பாதே (கோவிந்த) காணக்கிடைக்காத தங்கம் - கண்ணன் காணக் கிடைக்காத தங்கம் - இங்கு கண்டு களிப்பது சத்தங்கம் இங்கு வேண்டிய அருள் பொங்கும் நிகரில்லை என்றெங்கும் தங்கும் கோணக் கோணச் சொல்லி கோவிந்தா என்றாலும் கூட அருள் தானே பொங்கும் (கோவிந்த) பாடும் சுகம் ஒன்று போலே - இந்த பாரில் இல்லை ஆதலாலே நாடறியச் சொல்லு மேலே நாமணக்க பாடும் போலே கூட கலந்திட்ட ஹாசம் பறந்திடும் கோலாகலத்துக் கப்பாலே (கோவிந்த)
கோவிந்த கோவிந்த ராதா முகுந்தா முரளீதரா நந்த சந்த்ரா - ஹரே மதுசூதனா கோகுலேந்திரா எங்கள் கோலாகலம் கண்ட ப்ருந்தாவனா நந்த கோபிஜனா போதிசந்த்ரா (கோவிந்த) காயத்தினை நொந்து கர்மம் கசிந்தபின் கதியினை தேடத்தகாதே அதைக் கருத்தினில் கொள்ளப் புகாதே வெறும் காலத்தினைச் சொல்லி நேரத்தில் பாதியை கனவென்றுவிட்டு விடாதே (கோவிந்த) கண்ணால் அவன் உருநாடு - இரு கண்ணால் அவன் உருநாடு - நல்ல பண்ணால் அவன் புகழ்நாடு - இரு கையாலே தாளங்கள் போடு - இரு காலால் ஆடஒன்றி ஆடு - அந்த காலன் வந்தால் என்ன நேரில் அவன் கையில் தாளத்தைக் கொண்டு போய் போடு (கோவிந்த) நித்யம் அநித்யம் பரத்வம் வசித்வம் என்றென்றும் புரியாது போபோ நேரம் எனக்கேது இப்போ எங்கள் நீலநிறக் கண்ணன் நாமத்தைப் பாடிடும் ஆனந்தத்திற்கீடில்லை இப்போ நேரந்தரும் என்று சொல்லு இந்த நெஞ்சில் அவன் உருகொள்ளு இன்னும் கூட ஒரு தரம் சொல்லு பலகோடி பழவினை தள்ளு கோடி கொடுத்தாலும் பொன்பல கோடி கொடுத்தாலும் பாடும் பிறவிகள் கூடக் கிடைக்குமோ சொல்லு (கோவிந்த) பாடக் கிடைத்த நா ஒன்று தாளம் போடக் கிடைத்த கை இரண்டு இன்னும் கூடும் கிரணங்கள் மூன்று வேதம் கோடி எனப்படும் நான்கு வேதம் நான்கு இந்த குற்றமற்ற சுகம் மற்றவர்க்குச் சொன்னால் கொள்ளை தான் போகாதே ஐந்து புலன் ஐந்து (கோவிந்த) கையில் கிடைத்திட்ட கன்னல்கனிச் சாற்றை மெய்யே சுடைக்கப்படாதே அதை கருத்தினில் கொள்ளப் புகாதே வெறும் காலங்கள் கோளங்கள் அவை இவை என்று சொல்லி காலனின் வசப்படாதே - கொடும் காலனின் வசப்படாதே (கோவிந்த) பச்சை நிறம் பட்டமேனி தரங்கண்டு பாடி கிடைந்திட்ட போதே நம்மை பழவினை ஒன்றும் செய்யாதே இங்கு பண்ணின புண்ணியம் திண்ணம் பலித்திட பாடிட வரும் தப்பாதே (கோவிந்த) காணக்கிடைக்காத தங்கம் - கண்ணன் காணக் கிடைக்காத தங்கம் - இங்கு கண்டு களிப்பது சத்தங்கம் இங்கு வேண்டிய அருள் பொங்கும் நிகரில்லை என்றெங்கும் தங்கும் கோணக் கோணச் சொல்லி கோவிந்தா என்றாலும் கூட அருள் தானே பொங்கும் (கோவிந்த) பாடும் சுகம் ஒன்று போலே - இந்த பாரில் இல்லை ஆதலாலே நாடறியச் சொல்லு மேலே நாமணக்க பாடும் போலே கூட கலந்திட்ட ஹாசம் பறந்திடும் கோலாகலத்துக் கப்பாலே (கோவிந்த)
கோவிந்த கோவிந்த ராதா முகுந்தா முரளீதரா நந்த சந்த்ரா - ஹரே மதுசூதனா கோகுலேந்திரா எங்கள் கோலாகலம் கண்ட ப்ருந்தாவனா நந்த கோபிஜனா போதிசந்த்ரா (கோவிந்த) காயத்தினை நொந்து கர்மம் கசிந்தபின் கதியினை தேடத்தகாதே அதைக் கருத்தினில் கொள்ளப் புகாதே வெறும் காலத்தினைச் சொல்லி நேரத்தில் பாதியை கனவென்றுவிட்டு விடாதே (கோவிந்த) கண்ணால் அவன் உருநாடு - இரு கண்ணால் அவன் உருநாடு - நல்ல பண்ணால் அவன் புகழ்நாடு - இரு கையாலே தாளங்கள் போடு - இரு காலால் ஆடஒன்றி ஆடு - அந்த காலன் வந்தால் என்ன நேரில் அவன் கையில் தாளத்தைக் கொண்டு போய் போடு (கோவிந்த) நித்யம் அநித்யம் பரத்வம் வசித்வம் என்றென்றும் புரியாது போபோ நேரம் எனக்கேது இப்போ எங்கள் நீலநிறக் கண்ணன் நாமத்தைப் பாடிடும் ஆனந்தத்திற்கீடில்லை இப்போ நேரந்தரும் என்று சொல்லு இந்த நெஞ்சில் அவன் உருகொள்ளு இன்னும் கூட ஒரு தரம் சொல்லு பலகோடி பழவினை தள்ளு கோடி கொடுத்தாலும் பொன்பல கோடி கொடுத்தாலும் பாடும் பிறவிகள் கூடக் கிடைக்குமோ சொல்லு (கோவிந்த) பாடக் கிடைத்த நா ஒன்று தாளம் போடக் கிடைத்த கை இரண்டு இன்னும் கூடும் கிரணங்கள் மூன்று வேதம் கோடி எனப்படும் நான்கு வேதம் நான்கு இந்த குற்றமற்ற சுகம் மற்றவர்க்குச் சொன்னால் கொள்ளை தான் போகாதே ஐந்து புலன் ஐந்து (கோவிந்த) கையில் கிடைத்திட்ட கன்னல்கனிச் சாற்றை மெய்யே சுடைக்கப்படாதே அதை கருத்தினில் கொள்ளப் புகாதே வெறும் காலங்கள் கோளங்கள் அவை இவை என்று சொல்லி காலனின் வசப்படாதே - கொடும் காலனின் வசப்படாதே (கோவிந்த) பச்சை நிறம் பட்டமேனி தரங்கண்டு பாடி கிடைந்திட்ட போதே நம்மை பழவினை ஒன்றும் செய்யாதே இங்கு பண்ணின புண்ணியம் திண்ணம் பலித்திட பாடிட வரும் தப்பாதே (கோவிந்த) காணக்கிடைக்காத தங்கம் - கண்ணன் காணக் கிடைக்காத தங்கம் - இங்கு கண்டு களிப்பது சத்தங்கம் இங்கு வேண்டிய அருள் பொங்கும் நிகரில்லை என்றெங்கும் தங்கும் கோணக் கோணச் சொல்லி கோவிந்தா என்றாலும் கூட அருள் தானே பொங்கும் (கோவிந்த) பாடும் சுகம் ஒன்று போலே - இந்த பாரில் இல்லை ஆதலாலே நாடறியச் சொல்லு மேலே நாமணக்க பாடும் போலே கூட கலந்திட்ட ஹாசம் பறந்திடும் கோலாகலத்துக் கப்பாலே (கோவிந்த)
அருமையான பாடல் ,அர்த்தமுள்ள வரிகள் ,இனிமையான குரல்
ஆடவைக்கும் அருமையான பாட்டு❤🙏🙏
நான் சிறுவனாக இருக்கும் போது திருச்சி வானொலியில் காலையில் பக்தி மாலையில் கேட்டது.
இப்போது மீண்டும் கேட்கும்போது இனிமையாக உள்ளது.கோடானு கோடி நன்றிகள்.
Yes I too in Trichy...aandaar strt.1964..65...now I have downloaded...hearing dancing ..I have heard her UPANYASAM AT NATIONAL SCHOOL GROUND.DURING 1962.
அற்புதம் வெகு காலத்திற்கு பிறகு கேட்கிறேன் சிறு வயதில் ரேடியோவில் கேட்டது 🙏🙏🙏🙏🙏
Heart touching hare Krishna
Iam this song first time
வெகுநாட்களாக தேடிய பாட்டு நன்றி
எனக்கு மிகவும் பிடித்த பஜனைப் பாடல்கள் .. இனிமையான குரல் .. இது ஒரு வரம் 🙏🙏🙏👏👏👏
குரல் தமிழ் உச்சரிப்பு. ராகம் தாளம் நடை அருமை அற்புதம்
எட்டு வயதில் கேட்ட பாடல் இப்போது கேட்கிறேன் குரல் அழகு வாழ்க வளமுடன்
நன்றி சகோதரா. பல வருடம் கழித்து கேட்கிறேன். பழைய நாட்கள் நினைவில் வந்து போகிறது. எல்லாம் மாறிவிட்டது. இன்று இந்த பாடல் அந்த இனிமையான நாட்களை நினைவு படுத்துகிறது. மிக்க நன்றி.
அருமை யான பாடல்
நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கேட்க வாய்ப்புக் கிடைத்தது..
அந்த நாட்கள் மனதில்
மலர்கிறது.. அற்புதமான பதிவு.
நன்றி நன்றி ஐயா 🙏💐💐💐💐💐
Nanum Gummi Adikka Arambithu Witten! Kidaikadha Pokkisham Amma, Endrum Marawadha Kudugalam Amma!👌👌👌👌👌
வெகுநாட்களாக தேடிய பாட்டு நன்றி. பாடலைக் கேட்கையில் உள்ளம் மெழுகாய் நெகிழ்ந்து உருகி கண்கள் பக்தி பெருக்கில் நீரைப் பொழிகிறதை உணர்ந்தேன்
வெகு நாட்களாக தேடிய பாடல் நன்றிகள் பல
Mee too, I searched for more than 5 years.. thanks a lot for uploading 🙏🙏🙏
One of the best bhajan singer in 1960 ~ 1970 's. Attract common people also. 🙏👌👍
Yes. It has taken me to 50 years back really.
Thank you so much sir.when I was a child I heard this song.long time I searched sir.
Very famous bajhan song in 60,70s very divineful and golden voice❤️🌸🌷🌺🌼🙏
Congratulations to the TEAM... Very Devotionful... Pranaam to TEAM...💐🌷🌹🥀🌻🌼🌸🌺🌾🌍👏👏👏👏👏👏👏👏👏👏🌟🌟🌟🌟🌟🌟🌟🌈🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்பர்களுக்கு நமஸ்காரம் நீங்கள் கேட்டு மகிழ்ந்த பாடலின் வரிகள் இது ஊத்துக்காடு வேங்கட சுப்ரமணியர் எழுதினது
மன்னிக்கவும் ஊத்துககாடு வேங்கட கவி அவரின் பெயர்
@@gomathia4990 உங்கள் தகவல்களுக்கு நன்றி.
அருமை.
பாடல் ஆசிரியர் வேங்கடகவியின்
வார்த்தை ஜாலம் அற்புதம். புலன் ஐந்தும் கொள்ளை போவது உண்மையே.
Congrats 👏 🤝
Super! Kidaikadamma Engallukku👍
இந்த பாட்டின் 18 வயதில் கேட்டு ஆடினேன்.இன்று வயது 68 இந்த பாட்டை கேட்டவுடன்ஆட ஆரம்பித்துவிட்டேன். தயவு செய்து சிவானந்த விஜயலக்ஷ்மி பாடிய பாடல்களை அனுப்ப முயற்சிக்கவும்.
நமஸ்காரம் பாடல் வரிகள் அனுப்பவும்
மிக சரி நானும் அப்படியே
இந்தப் பாடியவர் யார்?
ரொம்ப நன்றி வெகுநாட்களாக தேடிய pattu
I was searching for this song for a long time. Thank you for loading. I have gone back to my childhood days after hearing the song and tears filled my eyes. 🙏🙏
கோடானு கோடி நன்றிகள்.
என் சிறு வயதில் நான் கேட்ட
அமிர்தமாக இனிக்கும் குரல்.
பாடல் வரிகளை போட முடியுமா.
சீதா கல்யாணம் இருக்கிறதா?
"அருணன் உதித்தனன்
திருமணம் காண....
ஆயிரம் ஆயிரம் மாந்தர் நிரைந்தார்"
காதில் ஒலிக்கிறது
Same here too waiting since 2011
அருமை அருமையான பாடல்
அருமையான பாடல்
மிகவும் விரும்பி கேட்டு மகிழும் பாடல்களில் இதுவும் ஒன்று.
நாராயணா....ஸ்ரீமன் நாராயணா... பாடல் கிடைக்குமா?மிக்க நன்றி.
பக்தி ப்ரவாஹம்
Divine. Beautifully chosen words,that reflects truth of life, with beautiful serene voice.
Om namo Narayanaya 🙏
❤❤❤❤❤ waiting to listen this vibrant song almost 26 years. Super 🎉
This song is very famous in those days , and we can hear the song in the morning in AIR
முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு கேட்ட பாடல்
கோவிந்த கோவிந்த ராதா முகுந்தா
பெங்களூர் ரமணி அம்மாள் ஒன்று விறுவிறுப்பான பஜனை பாடல்
சிவானந்த விஜயலட்சுமி அவர்கள்
Kayathinai nondhu
Karumam kasandhu
SenGathiyinai thedathaan aanen
Idhai karuthinile kolla pugadhe
Saavum kalathnai solli
Nerathil paadhiyai para vendru vittu vidaadhe🙏🏼
Thank you sir for providing the lyrics of the left out portion.
I have heard this superb song of Mrs. Shivananda Vijayalakshmi in the AIR , Tiruchirapalli on the mornings' devotional songs !
My favourite song 😊
🎉Manohara Bhajan, Bhakthi mayam.❤❤❤❤
நாராயணா...
Sweet bold voice so nice 🙏🙏
Thank u for upload the song
Very melodious and divine song
Kadhum manadhum kulirdadhu namaskarangal
Such a charming bhajan
இந்த பாடல்களை போல அரிதான ஒரு பாடல் உள்ளது. நான் திருச்சி வானொலியில் கேட்டது யாதெனில் "ஆடிவரும் தேரழகு அம்மா உன் பூவழகு என்னை பார்த்து ரசிக்கிறாள் அன்னை பார்த்து ரசிக்கிறாள்."என்ற பாடல் . திருச்சி ஜெயராமன் பாடியது தயவு செய்து யாரிடமாவது இருந்தால் பதிவிடும் படி கேட்டுக்கொள்கின்றேன். நன்றி.
sri krishna jai krishna
கோவிந்த கோவிந்த ராதா முகுந்தா
முரளீதரா நந்த சந்த்ரா - ஹரே
மதுசூதனா கோகுலேந்திரா
எங்கள் கோலாகலம் கண்ட ப்ருந்தாவனா
நந்த கோபிஜனா போதிசந்த்ரா (கோவிந்த)
காயத்தினை நொந்து கர்மம் கசிந்தபின்
கதியினை தேடத்தகாதே
அதைக் கருத்தினில் கொள்ளப் புகாதே
வெறும் காலத்தினைச் சொல்லி நேரத்தில்
பாதியை கனவென்றுவிட்டு விடாதே (கோவிந்த)
கண்ணால் அவன் உருநாடு - இரு
கண்ணால் அவன் உருநாடு - நல்ல
பண்ணால் அவன் புகழ்நாடு - இரு
கையாலே தாளங்கள் போடு - இரு
காலால் ஆடஒன்றி ஆடு - அந்த
காலன் வந்தால் என்ன நேரில் அவன்
கையில் தாளத்தைக் கொண்டு போய் போடு (கோவிந்த)
நித்யம் அநித்யம் பரத்வம் வசித்வம்
என்றென்றும் புரியாது போபோ
நேரம் எனக்கேது இப்போ
எங்கள் நீலநிறக் கண்ணன் நாமத்தைப்
பாடிடும் ஆனந்தத்திற்கீடில்லை இப்போ
நேரந்தரும் என்று சொல்லு இந்த
நெஞ்சில் அவன் உருகொள்ளு இன்னும்
கூட ஒரு தரம் சொல்லு பலகோடி பழவினை தள்ளு
கோடி கொடுத்தாலும்
பொன்பல கோடி கொடுத்தாலும் பாடும்
பிறவிகள் கூடக் கிடைக்குமோ சொல்லு (கோவிந்த)
பாடக் கிடைத்த நா ஒன்று தாளம்
போடக் கிடைத்த கை இரண்டு
இன்னும் கூடும் கிரணங்கள் மூன்று
வேதம் கோடி எனப்படும் நான்கு வேதம் நான்கு
இந்த குற்றமற்ற சுகம் மற்றவர்க்குச்
சொன்னால் கொள்ளை தான் போகாதே
ஐந்து புலன் ஐந்து (கோவிந்த)
கையில் கிடைத்திட்ட கன்னல்கனிச்
சாற்றை மெய்யே சுடைக்கப்படாதே
அதை கருத்தினில் கொள்ளப் புகாதே
வெறும் காலங்கள் கோளங்கள் அவை
இவை என்று சொல்லி
காலனின் வசப்படாதே - கொடும்
காலனின் வசப்படாதே (கோவிந்த)
பச்சை நிறம் பட்டமேனி தரங்கண்டு
பாடி கிடைந்திட்ட போதே
நம்மை பழவினை ஒன்றும் செய்யாதே
இங்கு பண்ணின புண்ணியம் திண்ணம்
பலித்திட பாடிட வரும் தப்பாதே (கோவிந்த)
காணக்கிடைக்காத தங்கம் - கண்ணன்
காணக் கிடைக்காத தங்கம் - இங்கு
கண்டு களிப்பது சத்தங்கம்
இங்கு வேண்டிய அருள் பொங்கும்
நிகரில்லை என்றெங்கும் தங்கும்
கோணக் கோணச் சொல்லி கோவிந்தா
என்றாலும் கூட அருள் தானே பொங்கும் (கோவிந்த)
பாடும் சுகம் ஒன்று போலே - இந்த
பாரில் இல்லை ஆதலாலே
நாடறியச் சொல்லு மேலே
நாமணக்க பாடும் போலே
கூட கலந்திட்ட ஹாசம் பறந்திடும்
கோலாகலத்துக் கப்பாலே (கோவிந்த)
i was looking lyricks and today i got it, very fentastic and mind is very peace when ever we listen this song
மிக சந்தோஷம் பாடல் வரிகள் கேட்டு முதல் நான்கு வரிகள் கஷ்ட்டப்பட்டேன் மிகவும் நன்றி ம
நன்றி திரு ஸ்ரீ தர்
@@bavanisankari5810 yenakkum.mihavum.pifitha song romba natkalai.kekkamudiyamel
Ippk oru.varudamaha kettu
Manam.urhivitten
பாடல் வரிகள் நன்றி
நன்றி 🙏
🙏🙏🙏🙏🙏
Very sweet .
Divineful Dr P kanakavel Tirunelveli
சூலமங்கலம் சகோதரிகள் பாடிய, "கல்யாணம்... கல்யாணம்... திருவேங்கடத்தில் நடந்த கல்யாணம்" பாடல் கிடைக்குமா?
Divine!! Though I don't understand the lyrics, I could understand the power and beauty of this rendition...pranaams
Om shanti ok
👍👍🙏🙏 tnks for uploading tis song
❤❤❤❤❤❤❤
Please send me the liriks of this poem in tamil
Myfavorit song
🍎🍏🍎🍏🍎
🙏🙏🙏
very nice.
Taken to enlighten,blissfullness, vegetative
தெய்வீகக் குரல் அம்மா ,தங்களுக்கு! என்னை அறியாமலே,தாளம் போட வைத்து விட்டீர்கள்! இந்த பூவுலகம் உள்ள வரை, தங்கள் புகழ் நீடித்திருக்கும்! எத்தகைய சொத்தை எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கிறீர்கள்!
Pls add more songs of this great singer.nostalgic memories.thx.
Malliga
Dummy bleh
50789
Ol
Thanks.
Thank you. Lyrics please
கோவிந்த கோவிந்த ராதா முகுந்தா
முரளீதரா நந்த சந்த்ரா - ஹரே
மதுசூதனா கோகுலேந்திரா
எங்கள் கோலாகலம் கண்ட ப்ருந்தாவனா
நந்த கோபிஜனா போதிசந்த்ரா (கோவிந்த)
காயத்தினை நொந்து கர்மம் கசிந்தபின்
கதியினை தேடத்தகாதே
அதைக் கருத்தினில் கொள்ளப் புகாதே
வெறும் காலத்தினைச் சொல்லி நேரத்தில்
பாதியை கனவென்றுவிட்டு விடாதே (கோவிந்த)
கண்ணால் அவன் உருநாடு - இரு
கண்ணால் அவன் உருநாடு - நல்ல
பண்ணால் அவன் புகழ்நாடு - இரு
கையாலே தாளங்கள் போடு - இரு
காலால் ஆடஒன்றி ஆடு - அந்த
காலன் வந்தால் என்ன நேரில் அவன்
கையில் தாளத்தைக் கொண்டு போய் போடு (கோவிந்த)
நித்யம் அநித்யம் பரத்வம் வசித்வம்
என்றென்றும் புரியாது போபோ
நேரம் எனக்கேது இப்போ
எங்கள் நீலநிறக் கண்ணன் நாமத்தைப்
பாடிடும் ஆனந்தத்திற்கீடில்லை இப்போ
நேரந்தரும் என்று சொல்லு இந்த
நெஞ்சில் அவன் உருகொள்ளு இன்னும்
கூட ஒரு தரம் சொல்லு பலகோடி பழவினை தள்ளு
கோடி கொடுத்தாலும்
பொன்பல கோடி கொடுத்தாலும் பாடும்
பிறவிகள் கூடக் கிடைக்குமோ சொல்லு (கோவிந்த)
பாடக் கிடைத்த நா ஒன்று தாளம்
போடக் கிடைத்த கை இரண்டு
இன்னும் கூடும் கிரணங்கள் மூன்று
வேதம் கோடி எனப்படும் நான்கு வேதம் நான்கு
இந்த குற்றமற்ற சுகம் மற்றவர்க்குச்
சொன்னால் கொள்ளை தான் போகாதே
ஐந்து புலன் ஐந்து (கோவிந்த)
கையில் கிடைத்திட்ட கன்னல்கனிச்
சாற்றை மெய்யே சுடைக்கப்படாதே
அதை கருத்தினில் கொள்ளப் புகாதே
வெறும் காலங்கள் கோளங்கள் அவை
இவை என்று சொல்லி
காலனின் வசப்படாதே - கொடும்
காலனின் வசப்படாதே (கோவிந்த)
பச்சை நிறம் பட்டமேனி தரங்கண்டு
பாடி கிடைந்திட்ட போதே
நம்மை பழவினை ஒன்றும் செய்யாதே
இங்கு பண்ணின புண்ணியம் திண்ணம்
பலித்திட பாடிட வரும் தப்பாதே (கோவிந்த)
காணக்கிடைக்காத தங்கம் - கண்ணன்
காணக் கிடைக்காத தங்கம் - இங்கு
கண்டு களிப்பது சத்தங்கம்
இங்கு வேண்டிய அருள் பொங்கும்
நிகரில்லை என்றெங்கும் தங்கும்
கோணக் கோணச் சொல்லி கோவிந்தா
என்றாலும் கூட அருள் தானே பொங்கும் (கோவிந்த)
பாடும் சுகம் ஒன்று போலே - இந்த
பாரில் இல்லை ஆதலாலே
நாடறியச் சொல்லு மேலே
நாமணக்க பாடும் போலே
கூட கலந்திட்ட ஹாசம் பறந்திடும்
கோலாகலத்துக் கப்பாலே (கோவிந்த)
Then pondra kural divikam pongum
பாடல் வரிகளும் இருந்தால் நாங்களும் கூடவே பாடலாம்
கடவுள் கொடுத்த வரம்.liriks.
I want lyricks. Please
மிக அற்புதமான அருமையான இந்தப் பாடலைப்
பாடும் அம்மையாரின் பெயர் என்ன வென்றுத் தெரியவில்லையே ?
சிவானந்த விஜய லக்ஷ்மி, (இலங்கையைச் சேர்ந்தவர் என நினைக்கிறேன்)
நம்ம மதுரை... கொடுமை, இவர் மதிக்கப்படவில்லை..
SMT. SIVANANDHA VIJAYALAKSHMI Avl. of MAdhruai. SHE WAS THE One and only to perform SRI THRIVENI RAMAYANAM of KAMBAR,VALMIKI THULSIDAS UPANYASAM. The very first (EARLY)artist to RECORD SRI LALITHA SAHASRANAMAM, LALITHA THRISATHI (early 1970s ), Many Slokas of SRI MADURAI MEENAKSHI, KANAKADHARA, ANDAL KALYANAM, SUNDARA KANDAM, + Many more. in HMV RECORDS. DIVINE VOICE.
I want lyrics please
LiriksPlease.thanks.
please post the lyrics
Thank you
கோவிந்த கோவிந்த ராதா முகுந்தா
முரளீதரா நந்த சந்த்ரா - ஹரே
மதுசூதனா கோகுலேந்திரா
எங்கள் கோலாகலம் கண்ட ப்ருந்தாவனா
நந்த கோபிஜனா போதிசந்த்ரா (கோவிந்த)
காயத்தினை நொந்து கர்மம் கசிந்தபின்
கதியினை தேடத்தகாதே
அதைக் கருத்தினில் கொள்ளப் புகாதே
வெறும் காலத்தினைச் சொல்லி நேரத்தில்
பாதியை கனவென்றுவிட்டு விடாதே (கோவிந்த)
கண்ணால் அவன் உருநாடு - இரு
கண்ணால் அவன் உருநாடு - நல்ல
பண்ணால் அவன் புகழ்நாடு - இரு
கையாலே தாளங்கள் போடு - இரு
காலால் ஆடஒன்றி ஆடு - அந்த
காலன் வந்தால் என்ன நேரில் அவன்
கையில் தாளத்தைக் கொண்டு போய் போடு (கோவிந்த)
நித்யம் அநித்யம் பரத்வம் வசித்வம்
என்றென்றும் புரியாது போபோ
நேரம் எனக்கேது இப்போ
எங்கள் நீலநிறக் கண்ணன் நாமத்தைப்
பாடிடும் ஆனந்தத்திற்கீடில்லை இப்போ
நேரந்தரும் என்று சொல்லு இந்த
நெஞ்சில் அவன் உருகொள்ளு இன்னும்
கூட ஒரு தரம் சொல்லு பலகோடி பழவினை தள்ளு
கோடி கொடுத்தாலும்
பொன்பல கோடி கொடுத்தாலும் பாடும்
பிறவிகள் கூடக் கிடைக்குமோ சொல்லு (கோவிந்த)
பாடக் கிடைத்த நா ஒன்று தாளம்
போடக் கிடைத்த கை இரண்டு
இன்னும் கூடும் கிரணங்கள் மூன்று
வேதம் கோடி எனப்படும் நான்கு வேதம் நான்கு
இந்த குற்றமற்ற சுகம் மற்றவர்க்குச்
சொன்னால் கொள்ளை தான் போகாதே
ஐந்து புலன் ஐந்து (கோவிந்த)
கையில் கிடைத்திட்ட கன்னல்கனிச்
சாற்றை மெய்யே சுடைக்கப்படாதே
அதை கருத்தினில் கொள்ளப் புகாதே
வெறும் காலங்கள் கோளங்கள் அவை
இவை என்று சொல்லி
காலனின் வசப்படாதே - கொடும்
காலனின் வசப்படாதே (கோவிந்த)
பச்சை நிறம் பட்டமேனி தரங்கண்டு
பாடி கிடைந்திட்ட போதே
நம்மை பழவினை ஒன்றும் செய்யாதே
இங்கு பண்ணின புண்ணியம் திண்ணம்
பலித்திட பாடிட வரும் தப்பாதே (கோவிந்த)
காணக்கிடைக்காத தங்கம் - கண்ணன்
காணக் கிடைக்காத தங்கம் - இங்கு
கண்டு களிப்பது சத்தங்கம்
இங்கு வேண்டிய அருள் பொங்கும்
நிகரில்லை என்றெங்கும் தங்கும்
கோணக் கோணச் சொல்லி கோவிந்தா
என்றாலும் கூட அருள் தானே பொங்கும் (கோவிந்த)
பாடும் சுகம் ஒன்று போலே - இந்த
பாரில் இல்லை ஆதலாலே
நாடறியச் சொல்லு மேலே
நாமணக்க பாடும் போலே
கூட கலந்திட்ட ஹாசம் பறந்திடும்
கோலாகலத்துக் கப்பாலே (கோவிந்த)
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ame 1:48 1:50
Malliga
Thaalatum
நான் ஐம்பது வருடங்களுக்கு முன் திருச்சி வானொலியில்
கேட்டு மகிழ்ந்த பாடல்
பதிவிட்டவர்க்கு நன்றிகள்
Lyrics please
கோவிந்த கோவிந்த ராதா முகுந்தா
முரளீதரா நந்த சந்த்ரா - ஹரே
மதுசூதனா கோகுலேந்திரா
எங்கள் கோலாகலம் கண்ட ப்ருந்தாவனா
நந்த கோபிஜனா போதிசந்த்ரா (கோவிந்த)
காயத்தினை நொந்து கர்மம் கசிந்தபின்
கதியினை தேடத்தகாதே
அதைக் கருத்தினில் கொள்ளப் புகாதே
வெறும் காலத்தினைச் சொல்லி நேரத்தில்
பாதியை கனவென்றுவிட்டு விடாதே (கோவிந்த)
கண்ணால் அவன் உருநாடு - இரு
கண்ணால் அவன் உருநாடு - நல்ல
பண்ணால் அவன் புகழ்நாடு - இரு
கையாலே தாளங்கள் போடு - இரு
காலால் ஆடஒன்றி ஆடு - அந்த
காலன் வந்தால் என்ன நேரில் அவன்
கையில் தாளத்தைக் கொண்டு போய் போடு (கோவிந்த)
நித்யம் அநித்யம் பரத்வம் வசித்வம்
என்றென்றும் புரியாது போபோ
நேரம் எனக்கேது இப்போ
எங்கள் நீலநிறக் கண்ணன் நாமத்தைப்
பாடிடும் ஆனந்தத்திற்கீடில்லை இப்போ
நேரந்தரும் என்று சொல்லு இந்த
நெஞ்சில் அவன் உருகொள்ளு இன்னும்
கூட ஒரு தரம் சொல்லு பலகோடி பழவினை தள்ளு
கோடி கொடுத்தாலும்
பொன்பல கோடி கொடுத்தாலும் பாடும்
பிறவிகள் கூடக் கிடைக்குமோ சொல்லு (கோவிந்த)
பாடக் கிடைத்த நா ஒன்று தாளம்
போடக் கிடைத்த கை இரண்டு
இன்னும் கூடும் கிரணங்கள் மூன்று
வேதம் கோடி எனப்படும் நான்கு வேதம் நான்கு
இந்த குற்றமற்ற சுகம் மற்றவர்க்குச்
சொன்னால் கொள்ளை தான் போகாதே
ஐந்து புலன் ஐந்து (கோவிந்த)
கையில் கிடைத்திட்ட கன்னல்கனிச்
சாற்றை மெய்யே சுடைக்கப்படாதே
அதை கருத்தினில் கொள்ளப் புகாதே
வெறும் காலங்கள் கோளங்கள் அவை
இவை என்று சொல்லி
காலனின் வசப்படாதே - கொடும்
காலனின் வசப்படாதே (கோவிந்த)
பச்சை நிறம் பட்டமேனி தரங்கண்டு
பாடி கிடைந்திட்ட போதே
நம்மை பழவினை ஒன்றும் செய்யாதே
இங்கு பண்ணின புண்ணியம் திண்ணம்
பலித்திட பாடிட வரும் தப்பாதே (கோவிந்த)
காணக்கிடைக்காத தங்கம் - கண்ணன்
காணக் கிடைக்காத தங்கம் - இங்கு
கண்டு களிப்பது சத்தங்கம்
இங்கு வேண்டிய அருள் பொங்கும்
நிகரில்லை என்றெங்கும் தங்கும்
கோணக் கோணச் சொல்லி கோவிந்தா
என்றாலும் கூட அருள் தானே பொங்கும் (கோவிந்த)
பாடும் சுகம் ஒன்று போலே - இந்த
பாரில் இல்லை ஆதலாலே
நாடறியச் சொல்லு மேலே
நாமணக்க பாடும் போலே
கூட கலந்திட்ட ஹாசம் பறந்திடும்
கோலாகலத்துக் கப்பாலே (கோவிந்த)
Can you put lyrics pls
கோவிந்த கோவிந்த ராதா முகுந்தா
முரளீதரா நந்த சந்த்ரா - ஹரே
மதுசூதனா கோகுலேந்திரா
எங்கள் கோலாகலம் கண்ட ப்ருந்தாவனா
நந்த கோபிஜனா போதிசந்த்ரா (கோவிந்த)
காயத்தினை நொந்து கர்மம் கசிந்தபின்
கதியினை தேடத்தகாதே
அதைக் கருத்தினில் கொள்ளப் புகாதே
வெறும் காலத்தினைச் சொல்லி நேரத்தில்
பாதியை கனவென்றுவிட்டு விடாதே (கோவிந்த)
கண்ணால் அவன் உருநாடு - இரு
கண்ணால் அவன் உருநாடு - நல்ல
பண்ணால் அவன் புகழ்நாடு - இரு
கையாலே தாளங்கள் போடு - இரு
காலால் ஆடஒன்றி ஆடு - அந்த
காலன் வந்தால் என்ன நேரில் அவன்
கையில் தாளத்தைக் கொண்டு போய் போடு (கோவிந்த)
நித்யம் அநித்யம் பரத்வம் வசித்வம்
என்றென்றும் புரியாது போபோ
நேரம் எனக்கேது இப்போ
எங்கள் நீலநிறக் கண்ணன் நாமத்தைப்
பாடிடும் ஆனந்தத்திற்கீடில்லை இப்போ
நேரந்தரும் என்று சொல்லு இந்த
நெஞ்சில் அவன் உருகொள்ளு இன்னும்
கூட ஒரு தரம் சொல்லு பலகோடி பழவினை தள்ளு
கோடி கொடுத்தாலும்
பொன்பல கோடி கொடுத்தாலும் பாடும்
பிறவிகள் கூடக் கிடைக்குமோ சொல்லு (கோவிந்த)
பாடக் கிடைத்த நா ஒன்று தாளம்
போடக் கிடைத்த கை இரண்டு
இன்னும் கூடும் கிரணங்கள் மூன்று
வேதம் கோடி எனப்படும் நான்கு வேதம் நான்கு
இந்த குற்றமற்ற சுகம் மற்றவர்க்குச்
சொன்னால் கொள்ளை தான் போகாதே
ஐந்து புலன் ஐந்து (கோவிந்த)
கையில் கிடைத்திட்ட கன்னல்கனிச்
சாற்றை மெய்யே சுடைக்கப்படாதே
அதை கருத்தினில் கொள்ளப் புகாதே
வெறும் காலங்கள் கோளங்கள் அவை
இவை என்று சொல்லி
காலனின் வசப்படாதே - கொடும்
காலனின் வசப்படாதே (கோவிந்த)
பச்சை நிறம் பட்டமேனி தரங்கண்டு
பாடி கிடைந்திட்ட போதே
நம்மை பழவினை ஒன்றும் செய்யாதே
இங்கு பண்ணின புண்ணியம் திண்ணம்
பலித்திட பாடிட வரும் தப்பாதே (கோவிந்த)
காணக்கிடைக்காத தங்கம் - கண்ணன்
காணக் கிடைக்காத தங்கம் - இங்கு
கண்டு களிப்பது சத்தங்கம்
இங்கு வேண்டிய அருள் பொங்கும்
நிகரில்லை என்றெங்கும் தங்கும்
கோணக் கோணச் சொல்லி கோவிந்தா
என்றாலும் கூட அருள் தானே பொங்கும் (கோவிந்த)
பாடும் சுகம் ஒன்று போலே - இந்த
பாரில் இல்லை ஆதலாலே
நாடறியச் சொல்லு மேலே
நாமணக்க பாடும் போலே
கூட கலந்திட்ட ஹாசம் பறந்திடும்
கோலாகலத்துக் கப்பாலே (கோவிந்த)