பரசுராமர் கர்ணனைப் பார்த்து உன்னை விட சிறந்த வில் வீரன் இல்லை என்று கூறினார் விஜய தனுஷை பீஷ்மரால் கூட தூக்க முடியாது ஏகலைவன் அர்ஜுனனை விட சிறந்தவன், கர்ணனை விட சிறந்தவன் அல்ல கர்ணனுக்கு இணையாக ஏகலைவனை பேச வேண்டாம்
@@MrKuthbudeen may be some say babruvah/ barbarik.!! But iraivan yaarukkum anji irukka vaaippe illai, because avre ellaamumaaga irukkiraar.!!! He is the director of the epic drama..athanaalaa athula ulla entha characterum avar viruppaththai meeri nadakkaathu.!!
ஒருவேளை கர்ணன் கையில் அச்சமயத்தில் விஜய தனுசு இருந்திருந்தால் அர்ஜுனன் கர்ணனை அசைத்துக் கூடப் பார்க்க முடியாது என்பது உண்மை.. ஒருவழியாக அர்ஜுனனை விட கர்ணன் சிறந்த வீரன் என்பதை தங்கள் வாயால் ஒப்புக் கொண்டதற்கு நன்றி...
அவர் எப்போது இதை ஒப்புக்கொண்டார்.? சொல்லாத ஒன்றை ஏன் சித்தரிக்கிறீர்.! அவர் சொன்னது ஆயுதத்தின் சிறப்பை பற்றி மட்டும்தான். 17ம் நாள் போரில் அர்ஜுனன் கையால் மாண்டுபோன கர்ணன்..ஏற்கனவே விராட யுத்தத்தில் துரோணர்,பீஷ்மர்,கிருபர் துணையுடன் சென்றபோதே தன்னந்தனியாக அதுவும் அலியாக வந்திருந்த அர்ஜுனனிடம் மொத்தமாக தோற்றிருந்தார்..! கந்தர்வ யுத்தத்தில் வில்லைத்தேடி ஓடி ஒழிந்தார்..கர்ணனுக்கு விஜயதனுசினால்தான் பெருமை..காண்டீபத்திற்கே அர்ஜுனனால்தான் பெருமை..!!
@@vigneshananth6776 வியாச பாரதம் படித்தவர்களுக்கு நன்கு தெரியும்...விராட யுத்தத்தில் கௌரவ மஹரதர்களுக்கு விராட இளவரசருடன் நிற்கும் யாருடன் யுத்தம் செய்கிறோம் என்பது தெரியவில்லை...யுத்தம் துவங்கும் முன்பாகவே அர்ஜுனனின் காண்டீப நாண் ஒலியும் சங்கு முழக்கமும்,தேக அறிகுறிகளையும் கிருபர் கண்டுபிடித்து எதிரில் உள்ளது அர்ஜுனன் என்பதை சொல்லிவிடுகிறார்..அதன் பின்னரே மும்முர யுத்தம் பிடித்து அர்ஜுனன் அவர்களை நிராயுதபாணிகளாக்கிய பின் தோற்றோடுகின்றனர்..!இதில் பீஷ்மர் மட்டுமே முழு மனதுடன் போரிடவில்லை என்பது மட்டுமே உண்மை.
அருச்சுனன் சகல யுத்தத்திலும் காண்டீபத்தை பயன்படுத்தப் படுகிறது அப்போது எதிரி சாதாரண வில் கொண்டே போராடுகிறான் அப்படி இருக்க அருச்சுனன் சிறந்தவன் என்று கூற முடியாது இதற்கு சான்று அரங்கில் நடந்த கர்ண அருச்சுனன் போட்டி தனித்து இருந்த கர்ணனை இலகுவாக வீழ்த்தி இருக்கலாமே ஏன் முடியாது இருவரது தனுசும் சாதாரன தனுசு
@@SATHISHKUMAR-bf9lf ஆனால் இது குறித்து துரியன் கிருஷ்ணரிடம் போர் களத்தில் வீழ்ந்து கிடக்கும் போது கேட்கிறான் நீங்களா தர்மவான்கள் இந்த போரில் நீங்கள் தர்மத்தை பின்பற்றி தான் வென்றோம் என்று கூறுங்கள் பார்ப்போம் என்றான் அதற்கு கிருஷ்ணர் கூறுகிறார் துரியோதனா நீ செய்த அதர்மங்களையெல்லாம் நினைத்துப் பார்த்தால் நாங்கள் செய்தவையெல்லாம் அதர்மங்களா என்று அப்படியென்றால் துரியனின் தீய குணம் எப்படிபட்டது என்று பார்த்துக் கொள்ளுங்கள்
@@SATHISHKUMAR-bf9lf இராமாயணம் மற்றும் மகாபாரதம் இந்த இரண்டு இதிகாசங்களிலும்மே அவரவர்களின் விருப்பத்திற்கு மாறாக அவர்களை அடைய நினைத்ததே அதர்மம் அதன் படி பார்த்தால் ஸ்ரீ இராமசந்திர மூர்த்தி அவர்கள் ஏகபத்தினி விரதன் அப்படியிருக்க இது தெரிந்த பின்பும் முக்கியமாக இராமர் சீதையை மணந்தார் என்பது தெரிந்த பின்பும் அவரை அடைய நினைத்ததே அதர்மம். அதே போல் மகாபாரத்தில் த்ரெளபதி சுயவரத்திற்கு முன்பே தன் தந்தையை வென்ற அர்ஜீனனின் தீரம் குறித்து நன்கு அறிந்திருந்தாள் மேலும் அர்ஜீனன் குறித்து கிருஷ்ணர் கூறிய செய்திகளால் த்ரெளபதி அர்ஜீனன் மீது காதல் கொண்டிருந்தாள் இதுவே உண்மை. சுயவரத்தில் அர்ஜீனனுக்கு நிகரான வீரன் கர்ணன் குறித்தும் ஆனால் அவன் தனக்காக சுயவரத்திற்கு வரவில்லை என்றும் துரியனின் சார்பாக வந்திருப்பதையும் கிருஷ்ணர் கூறுகிறார் .ஆனால் கர்ணனை நிராகரித்து விடு என்று கிருஷ்ணர் கூறவேயில்லை. மேலும் பரம் பொருளான எம்பெருமான் ஈசன் த்ரெளபதியின் மணாளன் குறித்து அதாவது அர்ஜீனன் குறித்து த்ரெளபதிக்கு தன் குறிப்பின் மூலம் உணர்த்தியிருந்தார் இதனாலேயே தான் கர்ணனை த்ரெளபதி நிராகரித்தாள் துரியன் உண்மையில் திறமைக்கு மதிப்பளிப்பவன் அல்ல அவனின் நோக்கம் தன்னால் பாண்டவர்களில் நால்வரை பீமன் உட்பட அனைவரையும் வென்று விட முடியும் என்றே எண்ணியிருந்தான் ஆனால் அவனால் வெல்ல முடியாத ஒரே வீரன் அர்ஜீனன் மட்டுமே எனவே அவனை எதிர்க்க நமக்கு ஒரு வீரன் கிடைத்துவிட்டான் என்றே எண்ணினான் . போர்களத்தில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பங்கள் குறித்து துரியன் எண்ணினான் என்பது சற்றே நகைப்புக்குறியதாகவே இருக்கிறது
திரிபுரத்தையே எரித்தார் சிவன் என்று கேள்விபட்டதுண்டு . ஆனால்.அதற்கான காரணத்தையும் விஜய தனுசு பற்றிய சிறப்பையும் மிக அருமையாக விளக்கி கூறினீர்கள் மிக்க நன்றி.
நன்று.. காண்டீபம் பிரம்மர் கையில் இருந்து எப்படி அர்சுனன் வசம் வந்தது என்பது பற்றி தெளிவாக இதே போன்று கூறவும். காண்டீபம் இந்திரனால் அர்சுனனுக்கு வழங்கப்பட்டது என்றே படித்துள்ளேன். பிரம்ம தனுசு எனப்படும் காண்டீபம் பயனித்து வந்த பாதை, சிவ தனுசு எப்படி சனகர் மகள் சீதையிடம் வந்த பாதை, விஷ்னு தனுசு பரசுராமர் வசம் வந்த பாதை பற்றி தெளிவாக தனி தனி பதிவாக வழங்கவும். நன்றி.
In this video, he mentioned Karan is powerful because of Vijayadhanushu, actually Karan is person who is capable and powerful to get vijayadhanushu. Bioscope always lowers the Karan power.. lot of time even Krishnan accepted Karan is greatest. Mahabharat Karan is greatest warrior. Ramayanam meghanadhan greatest..
பரசுராமர் கையில் இருந்தது சிவதணுசு அதை முறித்து தான் ராமர் சீதையை மணந்தார் அது திரேதாயுகத்தில் நடந்து முடிந்த கதை அதன் பின் எங்கிருந்து வந்தது விஜய(சிவ)தனுசு
TV serials and cinemas களில்தங்கள் இஷ்டம்போல் காட்டுகிறார்கள் மக்களும் அதை உண்மையென ஏற்பர்மூலத்தையார்தேடுகிறார்கள்பார்க்கிறார்கள் இலங்கேஸ்வரனை நல்லவனாக நாடகத்தில் காட்டுவர் பாஞ்சாலி யைதுகிலுரியுமாறு துரியோதனனை தூண்டியவன் அஞ்ஞானவாசத்தில் பாண்டவர்களை கண்டுபிடிக்கத்தூண்டியவனும் இந்த கர்ணனே என்பதை மூலத்தில் காணலாம் கர்ணன் மாவீரன் தான் அதுவேறு அதர்மத்திற்குதுணைபோனதால் எந்தவழியிலும் கொல்லப்படவேண்டியவனே தர்மத்தை நிலைநிறுத்த அதர்மவழியில் சென்றாலும் அது தர்மமே என்பதை சிலர் அறியமாட்டார்கள் அவர்கள் அறிவு அவ்வளவுதான்
💕💕💕💕 எனக்கு மிகவும் பிடித்த மாவீரன் கர்ணன் 🔥🔥
உண்மை. கர்ணனே தலைசிறந்த மாவீரன். தான வீர சூர கர்ணன்.
அனைத்திலும் சிறந்தவன் மாவீரன் கர்ணனே ... ஆகையால் தான் விஜயதனுசு அவனிடம் சென்றது ...
பல சூழ்சிகளால் தான் கர்னனை கொன்ரது 😭
Karnan my lord🙏🙏🙏🙏
நன்றி சகோ உங்கள் பதிவு கர்ணனின் விஜய தனசு மகத்துவம் பாஷ்பதாசரத்தை மிஞ்சியது...great news
நன்றி நண்பா
Karnan oru aadu,czcams.com/video/BXLDxdoijIw/video.html
Helo
மகாபாரதத்தில் மட்டும் அல்ல உலகத்தில் தலைசிறந்த வில் வீரன் ஏகலைவனுக்கு அடுத்து, கர்ணன் மட்டுமே... அதன்பின் தான் அர்ஜுனன்...
உண்மை இதயம் கணிந்த நல் வாழ்த்துக்கள்
பரசுராமர் கர்ணனைப் பார்த்து உன்னை விட சிறந்த வில் வீரன் இல்லை என்று கூறினார் விஜய தனுஷை பீஷ்மரால் கூட தூக்க முடியாது ஏகலைவன் அர்ஜுனனை விட சிறந்தவன், கர்ணனை விட சிறந்தவன் அல்ல கர்ணனுக்கு இணையாக ஏகலைவனை பேச வேண்டாம்
Unmai
ஏகலைவன் சிறந்த வீல்விரன்தன்
pratheeban rock Parshurama never said that he said Arjuna is best in front of karna, please don’t lie without reading Mahabharata
கர்ணன் மீது பாய்ந்த அம்பு மலராக மாறியதை மறக்கவேண்டாம் தர்மம் அங்கே நின்றது
Kuthbudeen Hussiansha
கர்ணன் மரணத்திற்கும் அந்த தர்மமே காரணம்
@@yogijayaprakash3324 தர்மம் கர்ணனின் தலையை காத்தது கிருஷ்ணன் கர்ணனை கொன்றான் இங்கு தான் தர்மம் நிற்கின்றது
பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே
Malaraaga maariya kathaiEllaam tamil cinimaavil kaattiya extra bit.!! Unmaiyil ore astram.! thalai thundaagi veera maranam.!avlavuthaan.!!
@@kumard6451 இந்த மகாபாரதப் போரில் கிருஷ்ணனே அஞ்சிய மாவீரன் யார் என்று சொல்ல முடியுமா சொல்லுங்கள் விளக்கம் தருகின்றேன்
@@MrKuthbudeen may be some say babruvah/ barbarik.!! But iraivan yaarukkum anji irukka vaaippe illai, because avre ellaamumaaga irukkiraar.!!! He is the director of the epic drama..athanaalaa athula ulla entha characterum avar viruppaththai meeri nadakkaathu.!!
“வில்லுக்கு ஓர் விஜயன்” இது அர்ஜூனனை குறிக்கவில்லை அது விஜயதனுசையே குறிக்கும்.கர்ணணே மாவீரன்.
I love karnaaaaa
அருமையான விளக்கம். நன்றி.
Ama
வில்லுக்கு விஜயன் என்பதே உண்மை ஏனென்றால் துரோணாச்சாரியாரின் மாணவர்களின் தலைசிறந்து விளங்கியவன் விஜயன் கிருஷ்ணனின் பலம் குருமார்களின் ஆசீர்வாதம்
@V Iyappan gandibam yetharku..theril mathavan yetharku kodiyil anumam yetharku..
ஒருவேளை கர்ணன் கையில் அச்சமயத்தில் விஜய தனுசு இருந்திருந்தால் அர்ஜுனன் கர்ணனை அசைத்துக் கூடப் பார்க்க முடியாது என்பது உண்மை.. ஒருவழியாக அர்ஜுனனை விட கர்ணன் சிறந்த வீரன் என்பதை தங்கள் வாயால் ஒப்புக் கொண்டதற்கு நன்றி...
அவர் எப்போது இதை ஒப்புக்கொண்டார்.? சொல்லாத ஒன்றை ஏன் சித்தரிக்கிறீர்.! அவர் சொன்னது ஆயுதத்தின் சிறப்பை பற்றி மட்டும்தான். 17ம் நாள் போரில் அர்ஜுனன் கையால் மாண்டுபோன கர்ணன்..ஏற்கனவே விராட யுத்தத்தில் துரோணர்,பீஷ்மர்,கிருபர் துணையுடன் சென்றபோதே தன்னந்தனியாக அதுவும் அலியாக வந்திருந்த அர்ஜுனனிடம் மொத்தமாக தோற்றிருந்தார்..! கந்தர்வ யுத்தத்தில் வில்லைத்தேடி ஓடி ஒழிந்தார்..கர்ணனுக்கு விஜயதனுசினால்தான் பெருமை..காண்டீபத்திற்கே அர்ஜுனனால்தான் பெருமை..!!
@@kumard6451 arjunan aliyaga iruntha bothu nadantha yutham virada yutham .maha veerargal pengalodu yutham seiya mattargal bheesmen,karnan ulpada.
@@vigneshananth6776 yes yaarume ethuthu sanda podala
@@vigneshananth6776 வியாச பாரதம் படித்தவர்களுக்கு நன்கு தெரியும்...விராட யுத்தத்தில் கௌரவ மஹரதர்களுக்கு விராட இளவரசருடன் நிற்கும் யாருடன் யுத்தம் செய்கிறோம் என்பது தெரியவில்லை...யுத்தம் துவங்கும் முன்பாகவே அர்ஜுனனின் காண்டீப நாண் ஒலியும் சங்கு முழக்கமும்,தேக அறிகுறிகளையும் கிருபர் கண்டுபிடித்து எதிரில் உள்ளது அர்ஜுனன் என்பதை சொல்லிவிடுகிறார்..அதன் பின்னரே மும்முர யுத்தம் பிடித்து அர்ஜுனன் அவர்களை நிராயுதபாணிகளாக்கிய பின் தோற்றோடுகின்றனர்..!இதில் பீஷ்மர் மட்டுமே முழு மனதுடன் போரிடவில்லை என்பது மட்டுமே உண்மை.
அருச்சுனன் சகல யுத்தத்திலும்
காண்டீபத்தை பயன்படுத்தப் படுகிறது
அப்போது எதிரி சாதாரண வில் கொண்டே போராடுகிறான்
அப்படி இருக்க அருச்சுனன் சிறந்தவன் என்று கூற முடியாது
இதற்கு சான்று அரங்கில் நடந்த கர்ண அருச்சுனன் போட்டி
தனித்து இருந்த கர்ணனை
இலகுவாக வீழ்த்தி இருக்கலாமே
ஏன் முடியாது
இருவரது தனுசும் சாதாரன தனுசு
Karnan is a one of the most great and powerful man in the world.. No one can replaced in...
உங்கள் கதை எனக்கு மிகவும் பிடித்தது
ஆனால் ஒரு வேண்டுகோள் கர்ணன் அவர்களை அவன் என்று உரைக்க வேண்டாம்
czcams.com/video/BXLDxdoijIw/video.html
ஆமா
U right bro
மன்னிக்க வேண்டும்
நிச்சயமாக
Super marvellous fantastic good information.
KARNAN, My all time favorite
தங்கள் விளக்கம் மிகவும் அருமை நன்றி
Absolutely correct... Karna is the best all-time favourite
நல்ல நட்ப்புக்கு அடையாளம் கர்ணண்
Correct bro 🎉🎉🎉
Evalo powerful weapon irunthaalum Namma serkai romba nallatha irukanum.... karna is paavam....
Nice 👍 bro.... kalakuringa
Thanks bro
Dhuriyodhanan avlo kettavan nu othuka mudila bro. Konjam mun kobam and agangaaram jasthi. Pandavargal Gowravargal rendu perume thappu senjavanga dhan
@@SATHISHKUMAR-bf9lf ஆனால் இது குறித்து துரியன் கிருஷ்ணரிடம் போர் களத்தில் வீழ்ந்து கிடக்கும் போது கேட்கிறான் நீங்களா தர்மவான்கள் இந்த போரில் நீங்கள் தர்மத்தை பின்பற்றி தான் வென்றோம் என்று கூறுங்கள் பார்ப்போம் என்றான் அதற்கு கிருஷ்ணர் கூறுகிறார் துரியோதனா நீ செய்த அதர்மங்களையெல்லாம் நினைத்துப் பார்த்தால் நாங்கள் செய்தவையெல்லாம் அதர்மங்களா என்று அப்படியென்றால் துரியனின் தீய குணம் எப்படிபட்டது என்று பார்த்துக் கொள்ளுங்கள்
@@tamilanytimeentertainment8318 Enakum tamil la type pannanum nu dhan aasa but en mobile la andha keypad work aagala. Krishnarayae sisubaalan nu oru character romba thappa pesudhu. Panjali ah asingapaduthunaanga adhan thappu. Adhukaaga dhuriyodhanan ah konadhu thappu illa. Ok. Fine. Soorpanagaya asingapaduthunapa Ramar ah irundha Krishnan yean Lakshmana ah kollala??? Panjali ku oru neyaayam Soorpanagai oru nyaayama? Krishnan solli dhan Panjaali karanan ah suyamvaram la asingapaduthuna. Adhae Karanana yellarum kum veeram ondrae kulam nu sonnadhu dhuruyodhanan. Porla sethupona veerargal kudubandha nenachu dhuriyodhanan avlo kastapattan afha paathu Bheeshmar ivlo nalla manushan ah irukan nu vyandhurukaaru. Bheeshmarin ambugala arjunan ketadhum apdae kuduthu anupitaan Dhuruyodhanan.
@@SATHISHKUMAR-bf9lf இராமாயணம் மற்றும் மகாபாரதம் இந்த இரண்டு இதிகாசங்களிலும்மே அவரவர்களின் விருப்பத்திற்கு மாறாக அவர்களை அடைய நினைத்ததே அதர்மம் அதன் படி பார்த்தால் ஸ்ரீ இராமசந்திர மூர்த்தி அவர்கள் ஏகபத்தினி விரதன் அப்படியிருக்க இது தெரிந்த பின்பும் முக்கியமாக இராமர் சீதையை மணந்தார் என்பது தெரிந்த பின்பும் அவரை அடைய நினைத்ததே அதர்மம். அதே போல் மகாபாரத்தில் த்ரெளபதி சுயவரத்திற்கு முன்பே தன் தந்தையை வென்ற அர்ஜீனனின் தீரம் குறித்து நன்கு அறிந்திருந்தாள் மேலும் அர்ஜீனன் குறித்து கிருஷ்ணர் கூறிய செய்திகளால் த்ரெளபதி அர்ஜீனன் மீது காதல் கொண்டிருந்தாள் இதுவே உண்மை. சுயவரத்தில் அர்ஜீனனுக்கு நிகரான வீரன் கர்ணன் குறித்தும் ஆனால் அவன் தனக்காக சுயவரத்திற்கு வரவில்லை என்றும் துரியனின் சார்பாக வந்திருப்பதையும் கிருஷ்ணர் கூறுகிறார் .ஆனால் கர்ணனை நிராகரித்து விடு என்று கிருஷ்ணர் கூறவேயில்லை. மேலும் பரம் பொருளான எம்பெருமான் ஈசன் த்ரெளபதியின் மணாளன் குறித்து அதாவது அர்ஜீனன் குறித்து த்ரெளபதிக்கு தன் குறிப்பின் மூலம் உணர்த்தியிருந்தார் இதனாலேயே தான் கர்ணனை த்ரெளபதி நிராகரித்தாள் துரியன் உண்மையில் திறமைக்கு மதிப்பளிப்பவன் அல்ல அவனின் நோக்கம் தன்னால் பாண்டவர்களில் நால்வரை பீமன் உட்பட அனைவரையும் வென்று விட முடியும் என்றே எண்ணியிருந்தான் ஆனால் அவனால் வெல்ல முடியாத ஒரே வீரன் அர்ஜீனன் மட்டுமே எனவே அவனை எதிர்க்க நமக்கு ஒரு வீரன் கிடைத்துவிட்டான் என்றே எண்ணினான் . போர்களத்தில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பங்கள் குறித்து துரியன் எண்ணினான் என்பது சற்றே நகைப்புக்குறியதாகவே இருக்கிறது
Karnan vuda oru Archer Mahabharata ella edhu promise kadipaga Vara oru varu ella etc.... ILU ❤️♥️ karnan♥️♥️
மிக அருமையான விளக்கம் நன்றி
Most waited video. Thank you so much for creating it ❤️
Thanks for watching it
கர்ணனின் பெயரைக் கேட்டாலே இதயம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது
Jeya Thusi why?
திரிபுரத்தையே எரித்தார் சிவன் என்று கேள்விபட்டதுண்டு . ஆனால்.அதற்கான காரணத்தையும் விஜய தனுசு பற்றிய சிறப்பையும் மிக அருமையாக விளக்கி கூறினீர்கள் மிக்க நன்றி.
நன்றி
மாவீரன் கர்ணன் 🔥
திரிபுரம் என்ற நகரம் நமக்குள் தான் இருக்கிறது சிவத்தீயின் அடியேனின் அன்பு உறவே
அது தான் 1ஆசை 2 கன்மம் 3 மாயை ஆகியவை தான் திரிபுரம்
Perfect
KARNAN IS THE REAL HERO OF MAHABHARATHAM GREAT WARRIOR KARNAN
well explain...awesome
இதுதான் உண்மை மிகவும் மகிழ்ச்சி
அருமை அருமை
நன்றி நன்றி
மிக சிறப்பு நன்றி
நன்றி
அருமை
சூப்பர் மெசேஜ்💐🙏
I m a big fan of your channel and your voice is very good
Thanks a lot.
அறியாத தகவல்கள் அண்ணா நன்றி.... வாழ்த்துக்கள்
நன்றி
Karna was defeated badly when he had a vijaya bow the bow he had not from lord shiva it’s a useless bow
இதில் எந்த ஆதாரமும் இன்றி உள்ளது...
Please subscribe to
'Tamil chinthanaiyalar peravai' you tube channel..
Karna have a true heart and brave
தமிழ் கடவுள் முருகரோட வாழ்க்கை வரலாறு பத்தி சொல்லுங்க...
மகிழ்ச்சி நண்பா
நன்றி நண்பா
சிறப்பான விளக்கம்
Arumai arumai
ஏதோ பைலட் பேனா இருந்தால் மட்டுமே ஒரு கல்கி ! ஒரு கண்ணதாசன் என்பதும் உங்கள் கூற்றும்
கானகத்தில் பாண்டவரை பரிகசிக்க வந்து கந்தர்வர்களிடம் தோறுமப் போனபோது கவர்னரின் வீரம் எங்கே
திரிபுரத்தை எரித்த கதையை கூறுங்கள் மிகவும் ஆவலாக உள்ளேன்.
சரி
Amam sir puranakathaikal anaithaium ungal pathivu mulam keka virumbukirom
Prakash M yes
Bioscope எனக்கு திரிபுரத்தை எரித்த கதை தெரியும் ஆனால் உங்களோட பதிவு மூலமாக தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
அருள்மிகு திரிபுராந்திஸ்வரர் ஆலயம் பாளையங்கோட்டையில் உள்ளது..
Great information.good.
Thanks bro
I was expecting video on vijaya bow from you sir...
Super
166 vathu like.
And nice video
Thanks nanbaa
Super information.
Yes .its true.what I'm saying KARNAN is a great warrior and super person. We r missing karnan .
Super Sir. Murugan god pathi yethavathu podunga sir
ok
Tq 4 info anna.
Pls make video about bhismar vs karnan..pls🙏
ok Thambi
கர்ணனின் நட்பே போதும் அதைவிட ஆயுதம் அவனுக்கு தேவையில்லை...
சிவபெருமான் சிரித்து தான் திரிபுரத்தை எரித்தார்.. சிரித்துப் புரமெரித்த சிவனே என்ற பாடல் இதற்கு சாட்சி..
Super bro... Naa nethu ketten innaikey video upload pannitenga romba nandri... Bro indrajith dhanush And weapons pathi oru video upload pannunga bro... It's ample request... Thanks
Sir. Super 👌👏👏
Ungal pathivukal anaithum mika mika arumaiyaka irukku 🙏👍
நன்றி
எனக்கு பிடித்த ஒரே வீரன் கர்ணன்...
அருச்சுனன் எந்த யுத்தத்தில் தனது திறமையை வெளிப்படுத்தினார்
காண்டீபம் இல்லாமல்
Correct
அர்ஜுனன் அனைத்து யுத்தத்திலும்
காண்டிபத்தை பயன்படுத்தினான்
கர்ணன் 17ம் நாள் போரில் மட்டுமே
விஜய தனுஷை பயன்படுத்தினான்
Unmai than
Panchalam gurudakshan drubadan war bro.
Beautiful explain
Good to hear
நன்று..
காண்டீபம் பிரம்மர் கையில் இருந்து எப்படி அர்சுனன் வசம் வந்தது என்பது பற்றி தெளிவாக இதே போன்று கூறவும். காண்டீபம் இந்திரனால் அர்சுனனுக்கு வழங்கப்பட்டது என்றே படித்துள்ளேன்.
பிரம்ம தனுசு எனப்படும் காண்டீபம் பயனித்து வந்த பாதை, சிவ தனுசு எப்படி சனகர் மகள் சீதையிடம் வந்த பாதை, விஷ்னு தனுசு பரசுராமர் வசம் வந்த பாதை பற்றி தெளிவாக தனி தனி பதிவாக வழங்கவும். நன்றி.
சரி
கர்ணன் மாவீரன்
kainan maviran
In this video, he mentioned Karan is powerful because of Vijayadhanushu, actually Karan is person who is capable and powerful to get vijayadhanushu. Bioscope always lowers the Karan power.. lot of time even Krishnan accepted Karan is greatest. Mahabharat Karan is greatest warrior. Ramayanam meghanadhan greatest..
I'm karnan fan FOREVER.🙋♂️
பரசுராமர் கையில் இருந்தது சிவதணுசு
அதை முறித்து தான் ராமர் சீதையை மணந்தார்
அது திரேதாயுகத்தில் நடந்து முடிந்த கதை
அதன் பின் எங்கிருந்து வந்தது விஜய(சிவ)தனுசு
👌👌👌👌👌
@Vinoth Kumar M he kept silent
சூரிய புத்திரர் அல்லவோ இந்த வீரன்
Very nice 👌 and good information
நல்ல தகவல்
Karnan kaiyil vill irukumbothu evaraallum jeikka mudiyathu.... Karnan than best... 👍
Sir plz make a video on Bruce Lee and is powerful kicks and his punches (one Inc punch)
ok
Stunning
Excellent.
என் பதிவுவை ஒரு வீடியோ ஆக போட்டதற்கு நன்றி
உங்கள் பதிவா? புரியவில்லை
Karnan irapu migavum varundha koodiyadhu😭😭😭😭
Karnanukum arjunanukkum unmaiyana fight nadakave illa 😔😔😔
Ayooo pavam
best information pls
Good information
கர்ணன் வைக்கப்பட்டிருந்த அஸ்திரம் பற்றி கூறுங்கள்
சரி
We are waiting...please upload soon😊
Hlo sir
@@BioscopeofficialI am waiting for ur uploaded
Iam also waiting for uploaded to ask karna Suresh
...I just image me at some time..... then iam a கர்ணன் சூர்யபுத்திரன்........
And I have at same to his life.....
Thise message is true bro, good job
Sema that is my hero karnan
இது போல தகவல் சொல்லுங்க
அடேய் திரிபுரம் எரித்தது ஈசனின் புன்சிரிப்பால் எடா
கதையே மாத்திபுட்டியளே
Bro three puram arinthathu eshanin siripall than . Anall vill ampu thar evai anaithum uruvanathum unmai. Thavarkall akanthajall amparuman eshan athai atka maruthar.
Thanks
Super Anna
கையில் ஆயுதம் ஏந்தாத வேளையில் கர்ணனை கொன்றது வீரனுக்கு அழகல்ல
சரி தான். ஆனால் தர்மமா வீரமா என்றால் தர்மத்திற்கே முதலிடம் நண்பா.
Karna was armed when he was killed he was not unarmed only in tv serials he was unarmed please read original Mahabharata book
TV serials and cinemas களில்தங்கள் இஷ்டம்போல் காட்டுகிறார்கள் மக்களும் அதை உண்மையென ஏற்பர்மூலத்தையார்தேடுகிறார்கள்பார்க்கிறார்கள் இலங்கேஸ்வரனை நல்லவனாக நாடகத்தில் காட்டுவர் பாஞ்சாலி யைதுகிலுரியுமாறு துரியோதனனை தூண்டியவன் அஞ்ஞானவாசத்தில் பாண்டவர்களை கண்டுபிடிக்கத்தூண்டியவனும் இந்த கர்ணனே என்பதை மூலத்தில் காணலாம் கர்ணன் மாவீரன் தான் அதுவேறு அதர்மத்திற்குதுணைபோனதால் எந்தவழியிலும் கொல்லப்படவேண்டியவனே தர்மத்தை நிலைநிறுத்த அதர்மவழியில் சென்றாலும் அது தர்மமே என்பதை சிலர் அறியமாட்டார்கள் அவர்கள் அறிவு அவ்வளவுதான்
arjunan is real archer
Mahabharat story enaku romba pudikum.....good
Arumai idhu ponru vediyo podungal bioscope 1st idadhuku vandhurum entha oru theiyvamaga irunthalum ashthira manthirangaluku kattu pattavargele
Super bro 👌👌👌
Superb
Arumaiyana pathivu
நன்றி
அற்புதம்,
மிக்க நன்றி
Super video
Super karna
Thanks for thes video 👍👍👍👍👍
Thanks
Varumaiku varumai vilaivithavar karnan. Mass hero in epic
Sar more video send history about the suryaputra Karnan
Super
Super i miss you Karna
super
Karnan excellent person
He teach to us much from his experience
Mahabharatham is an grate epic for humanitarian
Karnan my hero😍❤😘
Super ji
Thanks ji