இந்த 6 கேள்விகளுக்கு சரியான விடை தெரிந்தால்தான் ஆன்மிகத்தின் அடிப்படையே புரியும் | vallalar
Vložit
- čas přidán 8. 12. 2023
- சில காலமாக பல அன்பர்களாலும் கேட்கப்படும் ஒரு கேள்வி. ஆன்மா உயிர்பொருள் ஆணவம் உயிரற்ற ஜடப்பொருள் அப்படி என்றால் ஜடப்பொருள் உயிர்பொருளைப் பற்றாது உயிர்பொருள்தான் ஜடப்பொருளைப் பற்றும். ஆனால் நீங்கள் பல இடங்களிலும் ஆன்மாவை ஆணவம் பற்றியது என்று கூறுகிறீர்கள் அது ஏன்? இதுதான் முதல் கேள்வி. இந்தக் கேள்விக்கு சரியான புரிதல் ஏற்பட்டால் மட்டுமே அடுத்த அடுத்தப் பதிவுகள் புரியும். இந்த கேள்வியைச் சுற்றி மேலும் 5 கேள்விகள் உண்டு. அந்த 5 கேள்விகளுக்கான விளக்கத்தைப் பார்க்கும் பொழுது இந்தக் கேள்விக்கான பதிலும் கிடைத்துவிடும்.
1.உலகியலைப் பொறுத்தவரை இயற்கை என்பது வேறு. அருளியலைப் பொறுத்தவரை இயற்கை என்பது வேறு உண்மையில் எது இயற்கை?
2.ஆன்மாக்களாகிய நம்மை கடவுள் படைத்தாரா? அப்படிப் படைத்தால் என்னாகும்?
3.இறைவன் எப்படி தோன்றினார்? ஆன்மாக்கள் எப்படி தோன்றியது?
4. கடவுளுக்கு ஏன் ஆணவம் இல்லை. ஆன்மாவிற்கு எப்படி ஆணவம் வந்தது?
4.ஒரு பொருள் பாவ புண்ணியத்தை அடைய இரண்டு விடயம் வேண்டும் அந்த இரண்டு விடயம் என்ன?
இந்த 6 கேள்விகளுக்கு சரியான பதில் தெரிந்தால்தான் ஆன்மிகத்தின் அடிப்படையே புரியும். ஆனால் 99% பேருக்கு இதற்கு சரியான விடை தெரியாது.
Knowing the correct answer to these 6 questions will help you understand the essence of spirituality. But 99% of people don't know the correct answer to this.
"Unlocking the Essence of Spirituality: Exploring Six Questions Where 99% Struggle to Find the Answers"
Embark on a journey of self-discovery and spiritual exploration as you delve into the profound insights waiting within six thought-provoking questions. This captivating exploration promises a deeper understanding of the essence of spirituality. Surprising and enlightening, discover why 99% of individuals may find these answers elusive, inviting you to reconsider and expand your perspective on the intricate tapestry of spiritual understanding. Join the quest for wisdom and uncover the secrets that lie beneath the surface of these compelling inquiries.
#vallalar #sathiyadeepamSivaguru #36thathuvangal #vallalarspeech #vallalarsongs #SpiritualInsights #SelfDiscovery #EssenceOfSpirituality #DeepQuestions #PerspectiveShift #InnerWisdom #SpiritualJourney #EnlightenmentQuest #MindfulExploration #99PercentChallenge #SoulfulReflections #SpiritualAwakening #SeekingAnswers #Transcendence #InnerHarmony #SpiritualQuest #MysticalInquiry #EnlightenedMindset #DeepThinking #PersonalGrowth #MetaphysicalExploration #WisdomSeeker #BeyondTheSurface #InwardJourney #99PercentUnveiled #pathi #pasu #pasam #pathiPasuPaasam
அருமை அருமை அருமை ❤🔥🔥🔥👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🥳🥳🥳🥳
அதீத அறிவுப்பூர்வமான ,எளிமையான விளக்கம்…. தகவலாக இல்லாமல் அதனை பற்றி விசாரம் செய்ய வைக்கிறது. அருமை…
எல்லாம் செயல் கூடும் ❤🎉
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ❤ தயவு அருட்பெருஞ்ஜோதி
அருடபெருஞ் ஜோதி வணக்கம் 🙏.பரமான்மாவை ஆனவமலம் பற்றாத காரணத்தை விளக்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறேன்.🔥
அருட்பெரும்ஜோதிஅருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி🙏🔥🙏
அருமை அற்புதம் சிவ சிவ சிவம் ஐயா
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் சிவாய நம ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் அருட்பெருஞ்ஜோதி உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி அஓம்ஃ தமிழ் தமிழ் தமிழ் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் அனைத்திற்கும் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி அஓம்ஃ அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சிவாய நம
மிக அருமையான, தெளிவான விளக்கத்திற்கு நன்றி கலந்த நமஸ்காரங்கள்🙏🙏🙏 அனைவரும் நலமுடன் வளமுடன் வாழ வள்ளல் பெருமானின் அருளாசியை வேண்டுகிறேன்🙏🙏🙏
Arutperum Jothi arutperum Jothi thaniperum karunai arutperum Jothi 🙏
ஐயா வணக்கம் 🙏
பதி, ஆன்மா, ஆணவம் மூன்றும் இயற்க்கை தான்...
பதி, ஆன்மா போல ஆணவமும் ஒரு தனி பொருள் போன்று சொல்கிறீர்களே!
ஆன்மாவின் அறியாமை தானே ஆணவம் ஆகும். அறியாமை நீங்கிய பிறகு ஆன்மா அறிவு ஒன்றே மயமாய் நிற்கும்..
நீங்கள் சொல்வது ஆணவம் ஒரு தனி ஜட பொருள் என்றும், வந்து பற்றுவது போலும் அல்லவா இருக்கிறது...
ஆன்மா இன்னும் அறியாத நிலையே ஆணவம் ஆகும்...
மேலும், இருந்த பொருள் என்றும் இருந்தே ஆக வேண்டும் அல்லது வேற ஒரு பொருளாகவும் மாறி இருக்க வேண்டும், முற்றும் அழியாது அப்படி என்றால்...
நித்யா முக்திக்கு பிறகு ஆணவம் எங்கு இருக்கும்!? என்னவா இருக்கும்!? என்பதை தங்களுடுய தனிப்பெரும் கருணையால் விளக்கி அருள வேண்டுகிறேன்....
திருச்சிற்றம்பலம்
🙏
அப்பா வணக்கம் பா எனக்காக வேண்டிக்க நீங்க பேசறது எனக்கு புரியல இறை வார்த்தை கேட்க எனக்கு ஆசை இதைப் புரிந்து கொள்ள இறைவன் ஆசை தேவை
ARUTPERUM JOTHI
ARUTPERUM JOTHI
THANIPPERUNG KARUNAI
ARUTPERUM JOTHI 🙏 🙏🙏
Iya appute iya eppute pasurega negathan iya Senna vallalar aggalukku unga vedio thavera antha vedio parkka putekkala entha Senna vayathel eppate pasurega Nan saitha punneyam than unga vedio kannukku katavul kanpeththar ungalukku rompa nanre kote nanre sonnalum paththathu iya Yarum eppate sollava Ella Senna vallara valga iya❤❤❤❤❤❤❤❤❤❤
Arutperum jothi thani perum karunai...🔥❤🙏
நன்றிகள் கோடி ஜயா 🙏🙏🙏
ஐயா தங்களுடைய அனைத்து பதிவும் மிக அருமை👌👌 தங்களுக்கு கோடானக்கோடி நன்றிகள்❤
True
Arutperumjothi arutperumjothi thaniperunkarunai arutperumjothi
❤❤❤❤❤❤❤❤❤❤super sir Thanksgiving verry much
இப்படிப்பட்ட குழப்பத்திற்கு தேடல் தான் தியானம்
தியானத்தால் எழுப்பப்பட்ட கேள்விகள் தான் ஆன்மீகம்
ஆன்மீகத்தில் கிடைத்த பதில்கள் தான் ஆன்மீக புத்தகங்கள்
ஆன்மீக புத்தகங்களின் மையக்கரு தியானம் என்றாலும்
தியானத்தின் மையக்கரு ஆன்மாவே
ஆன்மாவின் மையப்பொருள் மனிதன் என்றாலும் மனிதனின் மையப்பொருள் ஆழ்மனம்
ஆழ்மனதின் கருவி கர்மா என்றாலும் கர்மாவின் மையப்புள்ளி ஆன்மீகம்
ஆன்மீகத்தில் ஆரம்பம் தியானம் என்றாலும் தியானத்தின் இயக்கப்பொருள் கர்மா தான்
கர்மாவின் மூலப்பொருள் மனிதன் என்றாலும் மனிதனின் மையப்பொருள் இயற்கை தான்
இயற்கையின் நிர்ணயம் காலம் என்றாலும் காலத்தின் நிர்ணயம் செயற்கை தான்
செயற்கையின் மூலப்பொருள் மனிதனின் அறிவு என்றாலும் அறிவின் நிர்ணயம் கர்மா தான்
கர்மாவின் மூலப்பொருள் ஆழ்மனம் என்றாலும் ஆழ்மனதை இயக்குவிக்கும் பொருள் தியானம் தான்
தியானத்தின் மொழி வெற்றிடம் என்றாலும் இயற்கையின் மூலமும் வெற்றிடம் தான்
இதனால் சொல்ல வரும் கருத்து என்னவென்றால் இயக்குனர் இயங்கவில்லை என்றால் இயக்கப்பொருள் எப்படி இயங்கும்
இயக்குனரின் இயக்கம் அழுத்தம் என்றாலும் இயங்குபொருளின் இயக்கமும் அழுத்தம் தான்
மிக அருமை அருமை மிக்க நன்றிகள் குருவே சரணம்
அருட்பிரகாச வள்ளலார் திருவடிகளில் சரணம்
ஜெய் ஶ்ரீ ராம்
ஹரி ஓம் ✴️🏹💪🌳🧘🐍🦅🙏
நன்றி❤
❤❤❤
🙏🙏🙏
☺️அண்ணா மிக்க நன்றி 🙏 உங்களால் நானும் மற்ற அன்பர்களும் நிறைய பயன் பெற்று வருகிறோம்... ❤❤❤
🪔அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெரும்ஜோதி 🪔 🙏🤗
Appo naama(aanma) kadavul (paramanma) terndhu varavillai ah??
❤❤❤❤❤
🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
❤
Guruji, What a beautiful explanation, I was blessed to listen this video..
கடவுள் மயம் ஆனால் போதுமா?
அருட்பெரும்ஜோதி
அற்புதம்
Vaazhuga Valarga Sanmarkam Arumaiyaanapathivu
அருட்பெருஞ்ஜோதி 🙏
Thankyou very much ayya... waiting for next pativu ayya. Peruvedippu epodhu nadakirathu endru aanmeegam koorugiradu ayya? Is it in maayai aya.
Arutperujothi Arutperujothi Thaniperunkarunai Arutperujothi 🔥🙏
Super explanation
Well explained 🎉
🙏
No words to thank you enough for this video. What a clarity on the concept and presentation. God bless you sir 🙏🙏🙏
🎉🎉🎉🎉🎉
🙏🙏🙏🙏🙏🌺🌺🌺
ஐயா ஏன் ஆத்மாவுக்கு ஆரம்பத்திலிருந்தே ஆணவம் உள்ளது அது இயற்கை என்றால் எப்படி கடவுளுக்கு மட்டும் இயற்கையாக ஆணவம் இல்லை???
அது ஏன் நமக்கு இயற்கையானது. அதை ஏற்றுக்கொள்வதுதான் ஒரே வழியா?
Kindly explain more ..
அய்யா உயிர்கள் எப்போது எப்படி உடலில் சேர்கிறது. சிலர் தாயின் கருப்பையில் மூன்றாவது மாதத்தில் ஆனமா நுழைகிறது என்று சொல்கிறார்களே. எது உண்மை. விளக்கவும். நன்றி
🙏🙏🙏🫂🙏
🏕️⛱️🏕️🏕️🏟️