ஒளி உடல் என்றால் என்ன? எப்படி பெறுவது? | Vallalar History In Tamil | Vallalar Speech In Tamil
Vložit
- čas přidán 26. 08. 2024
- #vallalar #vallalarhistory #vallalarmission #ibcbakthi #vallalarsongs #devotional #devotionalchannel #devotionalvideos
ஒளி உடல் என்றால் என்ன? எப்படி பெறுவது? | Vallalar History In Tamil | Vallalar Speech In Tamil | IBC Bakthi
IBC பக்தி பரவசம் 2024
For Tickets : www.ticketprix...
--------------------------------------------------------------------------------------------------------------------------------
Link : • 6 வது அறிவை பயன்படுத்த...
காலநிலை மாறக் காரணமே மனிதன் தான் !
Link : • எங்க அம்மா நோயை குணப்ப...
எங்க அம்மா நோயை குணப்படுத்திய பூஜை - Serial Actress Sujitha
Link : • 27 நட்சத்திக்காரர்களுக...
நட்சத்திரத்திற்கும் உணவுக்கும் சம்மதம் இருக்கா? - Padmapriya Prasath
--------------------------------------------------------------------------------------------------------------------------------
For Queries, Advertisements & Collaborations;
WhatsApp : +91 9600116444
Contact: +91 44 6634 5005 / +91 9600116444
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
மேலதிக பக்தி செய்திகள் மற்றும் வீடியோக்களுக்கு எங்கள் வலைதளத்தோடு இணைந்திருங்கள்: ibcbakthi.com/
Live TV Android: swiy.co/IBCTam...
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp....
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi
Whatsapp Channel Link : whatsapp.com/c...
அருமையான விளக்கம் நன்றி ஐயா.நமது உடலில் அசுத்த
உஷ்னம் காரணமாக நோய்கள் உருவாகிறது
அரைவேக்காடுகள் வள்ளலார்
புகழைக்கெடுக்கப்
பார்க்கின்றன. வள்ளலார்18 சித்தர்களைவிட மேலான நிலை அடைந்தவர் புத்த பெருமானுக்கும் மேலான நிலை அடைந்தவர்.
He reached the Peak of Spirituality.
திங்களைப்பார்த்து ஞமலிகள் குரைக்கின்றன. இவர்கள் திருப்பதியில் போய் லட்டு வாங்கி ருசிக்கும் நாக்கு ரசிகர்கள்...மனதின் நீள அகல உயரத்தை அளந்த சித்தர்கள் வழியில் வந்த வள்ளலை இவர்களால் உணரமுடியாது..
வள்ளலார் 18 சித்தர்களை விட மேலானவர் என்று தாங்கள் விளக்க முடியுமா ? வாய் இருப்பதற்காக எதை வேண்டுமென்றாலும் பேசிக் கூடாது ... வள்ளலாரும் சாகா நிலை அடையவில்லை 200 ஆண்டுகளில் ஒரு சன்மார்கியும் சாகா நிலை அடையவில்லை ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்...
@@BalaMurugan-xm9txஆமாம் சித்தர்களைவிட மேலானவர்தான், இறைவனாகிவிட்டார்,, நாம் எல்லோருடைய முடிவுமே வள்ளலார் ஆவதுதான்,,வள்ளலார் என்னவெல்லாம் செய்தாரோ அதன்படி அப்படியே செய்தால் மரணமில்லா பெருவாழ்வு.. ஆனால் யாரும் செய்யல,, ஆனாலும் அடுத்தடுத்த பிறவிகளில் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து மரணத்தை வெல்வார்கள்,, கல்லூரியில் அரியர் வைத்து பின் எழுதி பாஸ் ஆவதுபோல..
@@arivazhagann913 true True
@@BalaMurugan-xm9tx fool . Read 6th canto man n understand fully. Requires grace to understand in its real terms
@@badheyvenkatesh511 முட்டாளே நீ படித்து சாகா நிலையை அடைந்து கிழித்து விட்டாயா? ஒழுங்கா படிடா முட்டாபயலே
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி . மிக அற்புதமான தெளிவான ஞான விளக்கம் ஐயா. நன்றி IBC பக்தி இந்த நேர்காணலை ஏற்பாடு செய்ததற்கு.
அருமை ஐயா.. சிறந்த மற்றும் எளிமையான தகவல்
கந்தக்கோட்டம் கோவில் முதல்முறை நான் சென்ற போதே கருவறைக்குள் அனுமதிக்கப் பட்டேன்ன்❤
சரி இப்ப அதனால் என்ன பயன்?
😍அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 💚
தவறான விளக்கமாக
சரக்கு போதவில்லை
கள்ளியடி பிரம்மம் ஜீவசமாதி அமைந்துள்ள இடம் சென்று பார் உனக்கே புரியும் 😀😃😄😁🤡🤑😎😭😝
@@badheyvenkatesh511உன் பெயர் போதை வெங்கடேஷ் ஆ 😂 பைத்தியம்தானே நீ 😜😂
Arutperunjothi thaniperungkarunai
Excellent speech.
I B C bakthi sirandha nerkaanal pennai amarthi ulleergal nandri❤
🙏🙏🙏
மிகத் தெளிவான விளக்கம்🙏
Arumei Nandri Ayya
Arpudham ❤😍👏👏👏👏👏👏
Very very very very much clear speech
Great explanation
Good speech sir
Arumai 👌
Good explanation on Deathless state of human beings.
Viswa ayya nandri udan pesum Amma ungaluku vallalar Arul undu
Sir thanks for the information , kindly keep providing such important information to the public with an open mind , thank you 🙏😊
ஈசன் ஒருவனுக்கே🔱
அருமையான பதிவு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அருமை அய்யா..
சிறப்பான பதிவுங்க ஐயா சரியாக சொன்னீங்க
Arumaya news
THIRUCHITRAMBALAM.
GOOD QUESTIONS.
GOOD ANSWERS,
CLEAR AND DETAILED EXPLANATIONS.
UNDERSTOOD CERTAIN BASICS OF LIFE ESPECIALLY HUMAN LIFE AND THE REALITY OF OUR PHYSIC.
VERY GOOD
THANK YOU VERY MUCH, INCLUDING THANKS TO THE SCIENCE WHICH OPERATES BETWEEN ZERO AND INFINITY.
அருமை 🙏
Excellent information sir
Valallar vazhiyil , vera yarum marainthu katavillaiyae en .
😂😂 ஏன்னா சன்மார்க்கம் டுபாக்கூர் மார்க்கம் அவ்வளவுதான்
Om kriya babaji nama om
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
🙏🙏🙏🙏🙏
ஒருத்தர் புகழ் பாடி பிழைப்பு., நீங்கள் என்ன பலன் அடைந்தீர்கள்?
மக்கள் நம்பிக்கை ஏற்ப்படுத்துவதால் என்ன நன்மை விளையும்?
கரைந்து போன வள்ளலார் இப்போ எங்கே இருக்கிறார்?
ஒளி உடம்பு என்றால் என்ன என்று தெரியுமா ?
கண்டவன் எழுதியதை எல்லாம் நம்பினால் இப்படி தான் கேள்வி வரும்
@@paradesiaralan
எனக்கு இருக்கும் புரிதலுடன் கேட்கிறேன்
ஒளி, நீர், நெருப்பு, காற்று அனைத்தும் ஒன்றிலிருந்து ஒன்று பிறந்தவை அதில் ஒளி மட்டும் சிறந்தது என்பது ஏற்க்க முடியாது
இருட்டு ஒன்று இல்லாவிட்டால் வெளிச்சம் தேவையில்லை.
இருட்டை படைத்தவர் யார்? ஏன் படைத்தார்?
@@suganyan7416 தமிழில் "ஒளி" என்றால் என்ன என்று தெரியுமா?
@@paradesiaralan
Ok neengaley sollunga
@paradesiaralan தாங்கள் ஒளி தேகம் அடையும் சூக்குமம் அறிந்தவர் என்றால் சன்மார்கிகளுக்கு வழி காட்டுங்கள் பாவம் 200 ஆண்டுகளாக முழித்துக்கொண்டுள்ளனர்😂
🙏👳❤
❤
❤❤❤😊
அவர் சொன்னாரு இவர் சொன்னாரு இதெல்லாம் தேவையில்லை உங்களுக்கு என்ன தெரியும் அதை சொல்லவும்
👌
Ungaluku enna thevai yo athu avar soldrathula iruntha parunga,illana,ungaluku enna thevaiyo atha parunga..atha vitutu,ivaruku enna theriuma nu ketta..thappana kelvi...pasiku than sappadu,,unaku enna venumo athu pasiyila irukumbothu kedaikalana enna..appadi thedal ullavargaluku avar solvathu sendru sernthuvittathu..ungaluku thedal illa.mudhalil thedungal.illaiyendral vittuvidungal nanbare.thavaraga ninaikka vendm❤
Loose.... Ivar pesara topic ea Vallalar patri... So avara pathi thana pesa mudiyum.
Arutperumjothi
Inda vedio vonnuthukkum issue ille ...Vella karnanukku tha solli kuduthu irukkanga...Oli oodal yeppadi peruvathu kadaisivarikku sollave ille....🤦🤦🤦🤦🤦🤦🤦🤦
Laughter
இப்போ உள்ள life அ வாழுங்க ஒழுங்காக😂
Yecca athuku than ivar solrar ka
@@user-gi8dc4un8b yaari சொல்றதும் தேவையில்லை மன வுறுதி தெளிவான சிந்தனை நல்ல செயல்கள் பிறருக்கும் நம் ஆன்மா தங்கி இருக்கும் இந்த உடலுக்கு உதவுவது , நமக்கு உட்பட யாருக்கும் தீங்கு செய்யாதிருப்பது சிவனே என்று இருப்பது போதும்
@@YogaMahaLakshmiKanchiSilksநீங்கள் கூறுவது எண்ணங்கள் இன்றி, அமைதியாய் பக்தியாய் இருப்பது
இதுவே பக்தி யோகம், அல்லது
ரமண மஹரிஷி கூறும் ஆத்ம நிஷ்டை
வள்ளலார் பின்பற்றுவது குண்டலினி யோகம், சன்மார்க்கம் என்ற பெயரில் குண்டலினி யோகம் என்று நேரடியாக கூறாமல், என்னவெல்லாமோ கூறுகிறார்கள்
குண்டலினி யோகம் தகுந்த ஆசிரியர் முன்னிலையில் துறவியாக இருந்து செய்யவேண்டியது, அனைத்து மக்களுக்குமானது அல்ல, ஒளிஉடல் பெறுபவன் முக்தி அடைவதில்லை, யாவை அனைத்தும் மனதின் சித்தி,
குலப்புகிரார்கள் இவர்கள்
என்ன சொல்றார் அதான் நமக்கே தெரியும் நாம கும்பிட்ரது ஒரு சகதியதான்., மனிதன அல்லனு.இதை சொல்ல ஆள் தேவையில்லை . நம்மகு இவளோ சொல்ல தேவை illainunuthaanuthaan சின்ன nutshell லே சொல்லிட்டு போயிடங்க நீங்க பிரிச்சு மெய்சிட்டு இருக்கீங்க time waste புதுசா எதையும் கண்டு பிடிக்க போறதில்ல. இருக்கிறது ஒரு life. மனசயும் உடம்பையும் சீர் பண்ணிக்கிட்டு அடுதவங்களுகு உதவ பாருங்க மனிதனா பிறப்பெடுகிறது முழுமை பெறதான்.வள்ளலார் முக்தி adainthirukkalaam. போய் அவங்கவிங்க வெலைய பார்க்கலாம்n@@user-gi8dc4un8b
பிதற்றல்.
உங்களின் அறியாமை...
Joke joker
Arutperunjothi thaniperungkarunai
தொடர்ந்து பல வருடங்கள் கேளுங்க.. சொல்றத செய்யுங்க..
@@KumaranRagupathi already doing n having experiences
😂😂😂வள்ளலார் 50 வயதில் அல்ப்ப ஆயுளில் காலமானார் பாவம் ... 200 ஆண்டுகளில் ஒரு சன்மார்க்கி கூட ஒளிதேகமோ சாகாவரமோ அடையவில்லை வள்ளலார் ஒரு காலவிரையம், சன்மார்க்கம் ஒரு கட்டுக்கதை
❤
Vallalar is more than Buddha. More than 18 siddhas. No one can attain this peak... Peak of spirituality...
Horrible this subordinary people are Barking at the SUN
மாடுமுட்டிக்கோபுரங்கள் சாய்வதில்லை,மாணிக்கம் கூழாங்கல் ஆவதில்லை
கண்டுபிடிச்சீங்க
@arivazhagann913 அதேபோல் சன்மார்கிகள் சாகாவரம் அடையப் போவதும் இல்லை😂
அடுத்து சன்மாஅகத்தில் உள்ள சாகாவரம் பெற்றவர்களையும் ஒளிதேகிகளையும் பேட்டி காணவும் 😂😂😂😂 ஒருத்தனும் கிடையாது 😂😂😂😂 எல்லாம் வாயில் வடைசுடும் வியாபாரிகள் மட்டுமே😂😂😂