நமது உயிரையும் கடவுள் படைக்கவில்லை. இப்பொழுது இருக்கும் இந்த உடலையும் கடவுள் படைக்கவிலலை | vallalar
Vložit
- čas přidán 15. 12. 2023
- படைப்பில் உள்ள இரகசியம். நமது உயிரையும் கடவுள் படைக்கவில்லை. இப்பொழுது இருக்கும் இந்த உடலையும் கடவுள் படைக்கவில்லை
#vallalar
#sathiyadeepamsivaguru
#vallalarspeech
#vallalarsongs
#vallalarsongsintamil
#secretofbirth
தயவு அருட்பெருஞ்ஜோதி
எல்லாம் செயல் கூடும் ❤🎉 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ❤
தேகம் சுத்தமாக வேண்டும் 🎉
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் சிவாய நம ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் அருட்பெருஞ்ஜோதி உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி அஓம்ஃ தமிழ் தமிழ் தமிழ் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் அனைத்திற்கும் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி அஓம்ஃ அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சிவாய நம
இதுபோன்ற வீடியோக்களை கேட்பதே பிறவி செய்த புண்ணியமாகும் மிக்க நன்றி அய்யா
மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு எண்ணில் அடங்கா நன்றிகள்🙏🙏🙏
முதற்பிறப்பு எது? முதல் பிறப்பு மனிதனாக இன்றி வேறு உயிரினமாக இருந்தால் அது என்ன நன்மை தீமை செய்யமுடியும்?
மிக அருமை அருமை மிக்க நன்றிகள் குருவே சரணம்
ஜெய் ஶ்ரீ ராம்
முதல் பிறப்பு கடவுளால் பிறப்பித்தது என்றால் ஏன் அனைவரையும் ஏற்ற தாழ்வுகளேடு படைத்தார்
முதல் பிறப்பு என்பது என்ன? முதல் பிறப்பு இறைவன் கொடுத்தது என்றால் அது படைப்பில் வராத
Super Explanation.Thank you so Much sir 🙏🙏🙏❤️❤️❤️
முதல் பிறப்பில் நாம் சத்தி சத்தர் நிலையில் இருந்திருப்போமா??
Arutperujothi Arutperujothi Thaniperunkarunai Arutperujothi 🔥🙏
நன்றி ❤❤❤😊
🙏🙏🙏🙏
Super❤
...........❤............. 🔥
Karma is Jadam, so it cannot create body.
❤
Shiva, plz reduce background sounds
🎉🎉🎉🎉🎉
ஓம் நமசிவாய வாழ்க
❤🙏🌷
ஓம் சிவாயநம 🙏🙏🙏
Appadiyanaal muthal piravi ennavaaga irunthathu
நன்றி ஐயா
எல்லாம் வல்ல எம்பெருமானின் திருவருளால் எல்லாம் சிறந்தோங்க வேண்டுகிறேன் திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் நன்றி வணக்கம்
💯
சிவமயம்
சிவகுரு நாதர் திருவடிக்கு வந்தனம்🙏
அடியேனின் ஐயம் தீர்த்தருள வேண்டும்...
சுவாமி, கடவுள் ஆன்மாக்களுக்கு தேகத்தை படைக்கவில்லை அது வினையின் பொருட்டு வந்தது என்ற தங்கள் சத்திய விளக்கத்தை கேட்டறிந்தோம்...
ஆனால், இறைவன் ஆன்மாக்களுக்கு முதல் பிறப்பை கொடுத்தான் என்றீர்கள் அப்படியென்றால் முதல் தேகத்தை கொடுத்தான் என்று ஒப்புக்கொள்கிறீர்கள். ஞானதேகத்தை முதலில் கொடுத்ததாக கொள்வோம்,இது பேதம் அற்ற சமத்துவ தேகம் ஆகும். இத்தேகம் வினைகளுக்கு அப்பாற்பட்டது வினையை உற்பத்தி செய்யாது இது சர்வ ஞானம் விளங்கும் தேகம் இந்த தேகத்தில் இருந்து வினை உருவாகாது எனில் ஆன்மா முதலில் எப்படி தங்கள் கூற்று படி வினையை உண்டாக்கியது!!?
கர்ம தேகம், சுவர்ண தேகம், பிரணவ தேகம் இவைகள் பேத பட்ட தேகம். இவைகள் வினையால் வந்தது, வினையை உற்பத்தி செய்யும் இப்படி பேதபட்ட தேகத்தை இறைவன் ஆன்மாக்களுக்கு படைக்காவே மாட்டான் என்று முன்னவே கூறிவிட்டிர்கள்..
அப்படி என்றால் ஆன்மாக்களுக்கு இறைவன் கொடுத்த முதல் பிறப்பு என்ன!? தேகம் என்ன!?
தங்களுடைய தனிப்பெரும் கருணையால் விளக்கி அருள வேண்டும்...
திருச்சிற்றம்பலம்
🙏
🙏🙏🙏🫂நன்றிகள் கோடி ஜயா 🫂
I too share this..
But none accept..
I will feel pity when ppl say அவன் இன்றி ஒரு அனுவும் அசையாது 😢
ஒரு பெண் எதற்கு துறவறம் போகனும் எல்லாருக்காகவும் எல்லாத்தையும் இழந்து தானே திருமணமாகி வருகிறாள் பிறகு வயதாகி தனிமையிலேயே தானே இறை நாமத்தை சொல்லிட்டு இறப்பு வந்ததும் இறைவனை அடைகிறாள். பிறகு எதுக்கு துறவறம் யார் மனதை அடக்க முடியாமல் அலைந்து திரிகின்றாரோ அவர்களே துறவியாகி போகிறார்கள் பல வழிகளில்
ஐயா வணக்கம் , இருளில் இருந்த நமக்கு கடவுள் முதல் பிறப்பை கொடுத்தார் அந்த முதல் பிறப்பு மேம்பட்ட சக்தி, சத்தர்கள் பிறப்பா இல்லை கீழ்நிலை பிறப்புகளா, அல்லது ஒவ்வொரு ஆன்மாவை பொறுத்து வேறுபடுமா?
விதியை மதியால் வெல்லலாம்
Please back ground sound off
Themivana vilakkam arutperum Jothi arutperum Jothi thaniperum karunai arutperum jothi
மந்திரங்களின் தொடர் பதிவை போடுங்கள். ஆறு மந்திரங்களின் பயனை ஒவ்வொன்றாக சிந்திப்போம் என்றிர்கள். தயவு செய்து மந்திரங்களின் பதிவை போடுங்கள் ஐயா.
அருட்பெரும்ஜோதி
கடவுள் கொடுத்த முதல் பிறப்பில் எந்த வகை தேகம் நமக்கு தரப்பட்டது?
If this birth is determined by karma....population is ever increasing....where r they coming from
அப்போ ஆன்மா எங்கிருந்து வந்தன??
🪔
இத்தேகமும், ஜீவனும், போகப் பொருள்களும், சர்வ சுதந்தரராகிய கடவுள் பெருங் கருணையாற் கொடுக்கப் பெற்றன
இந்த விண்ணப்பத்தில் தேகத்தை கொடுத்தது கடவுள் என குறிப்பிடுகிறார் சாமி. விளக்கவும் தயை கூர்ந்து
🙏🙏🙏🙏
❤
🤗👏🪔