பைபிளில் சாலொமோனைப் பற்றி பர்வீன் சுல்தானா பேச்சு
Vložit
- čas přidán 13. 02. 2024
- Parveen Sultana Latest Speech about Solomon in Holy Bible | Parveen Sultana Christian Speech #nalvaarthai #tamil #bible #motivation #religion #parveensultana #tamilchristianmessage #parentingtips #Leadership
சாலமோனுக்கு ஞானம் தந்ததும் அல்லாமல் எருசலேம் தேவாலயத்தை கட்டி முடிக்கவும் சகல செல்வங்களையும் தந்தார் தாவீதுக்கு வாக்குத்தத்தம் பன்னியதை சாலமோனுக்கு நிறைவேற்றி தந்தார் ❤
Salomon ஞானத்தை தேவனிடம் கேட்டு பெற்று கொண்டான் என்று பைபிளில் உள்ளது ஒவ்வொரு சரித்திரமும் ஒவ்வொரு கால கட்டத்தில் எழுதப்பட்டது பைபிளில் குறிப்பிடப்படாத நிறைய காரியங்கள் உண்டு அவைகள் உங்களுக்கு சொன்னால் இந்த உலகம் கொள்ளாது என்றும் எழுத பட்டிருக்கிறது..
எனவே நீங்க சொல்ல வருவது
சூப்பர் அக்கா பைபிள் பற்றி அருமையாக பேசுகிறிர்கள்❤
❤❤ இயேசு கிறிஸ்து நல்லவர் ❤❤
அவர் நல்லவர் மட்டும் இல்லை எங்கள் இறைத்தூதர்களில் அவரும் ஒருவர் அவ்வாறு ஏற்றுக்கொள்ளாதவர் முஸ்லிம் இல்லை
@@haflalaliதோழரே அவர் தூதர் அல்ல .... தூதர்கள் துதிபாடும் தூயவர் .. பரிசுத்தவான்கள் வணங்கும் பரமன் ❗❗அந்த மகா பெரிய தேவன் மாமிசமானார் அதாவது மனித ரூபம் எடுத்தார்.. மாந்தர்களின் பாவம் போக்க .. அவரை இறைவனாக ஏற்றுக் கொள்ளாவிடில் சொர்க்கத்தில் இடம் இல்லையே ❗❗
@@haflalali Unga parvai vera yesuva pathi... neenga nanaikira yesu vera... unmaiyana yesu kristhu vera. Neenga avara yevalo pugalndhalum, avara kadavula yethukala na avaru unga paavathikaga dhaa marichurukaru avaru illama heaven illa nu purinjikala na neenga avara enna yethukitalum endha use um illa. He is not a prophet. He is christ, messiah, son of god ( Which means god in the tradition of judes).
@@pandabear7678அந்த உண்மையான இயேசு கிருஸ்து பைபிள்ல என்னா சொல்றார்னா...நான் இஸ்ரவேலர்களுக்காக அனுப்பப்பட்டேனே அன்றி மற்றபடி அல்ல....
@@tamilaruvi7142 Apdi nu avaru engayume sollalaye bro... Enaku indha aadugalai thavirthu ver aadugalum iruku nu dhaa solraru. Naa isravelaruku mattum dhevan illa purajathikum dhevan dhaa nu fhaa solliruku...😌👍.
பைபிளில் எறும்பின் கதை ஆனால் சாலமன் வாழ்ந்தது ஒரு வரலாறு வரலாற்றின் கதையில் எழுதப்பட்டிருக்கலாம் எழுதப் படாமலும் இருக்கலாம் ஒரு இரும்பு பேசுவதை எப்படி மனிதனுக்கு தெரியும் சாலமன் ஒரு ஞானி தேவன் ஞானத்தை கொடுத்தார் அவர் ஞானத்தினால் இயற்கையை அறிந்து கொள்ளும் ஞானம் அவருக்கு இருக்குதா இல்லையா என்று தெரியாது ஒருவேளை இருந்திருக்கலாம் அந்த எறும்பு பேசினது என்னவென்றால் சாலமோன் நம்பி சேதப்படுத்த மாட்டார் அவருக்குத் தெரியும் என்றதுதான் ஒருவேளை சாலமோன் அவருக்கு கொடுக்கப்பட்ட ஞானத்தினாலே அதை செய்திருக்கலாம் ஆதாம் மிருகத்தோடு பேசினால் அல்லவா அது யார் கொடுத்தது தேவன் கொடுத்தது அல்லவா அதுபோல இருந்திருக்கலாம் எல்லா சரித்திரமும் வேதத்தில் சொல்லப்படவில்லை ஆவியானவர் முக்கியமானதை மாத்திரம் நமக்கு எழுதி வைத்திருக்கிறார் இந்த பெண்மணி சொன்னது இந்த சகோதரி சொல்வது ஒரு நல்வார்த்தை அது ஒரு சொற்பொழிவு கதைகளைச் சொல்லி அறிவுரை சொல்வது போல இருக்கிறது அதை நாம் அறிவுரைக்கு என்று எடுத்துக் கொள்ளலாமே ஏன் குறை சொல்ல வேண்டும் நல்லதையே பேசு நல்லதையே கேளு நல்லதையே பாரு நல்லதே சிந்தி நம்முடைய பார்வையில் சுத்தம் இருந்தால் நாம் பார்க்கும் பார்வையில் நல்லதா இருக்கும் அவர்கள் பிரசங்கம் பண்ண இங்கு வரவில்லை ஒரு அறிவுரை வந்திருக்கிறார்கள் தயவுசெய்து குற்றம் பிடிக்காதீங்க கழுதையைக் கொண்டு பாலக்கோடு தேவன் பேசவில்லையா
பர்வீன் சுல்தான் அவர்கள் தன் பேச்சாற்றல் மூலம் ஆண்டவரை உணர்த்துகிறார் மற்றது பைபலுக்கு வெளியே நிரைய சரித்திரம் இருக்கிறது
பைபிளுக்கு வெளியே உள்ளது நமக்குத் தேவை இல்லை. அதை யார் , என்ன வேண்டுமானாலும் வைத்துக் கொண்டு போகட்டும்.
நல்ல பேச்சும், சிந்தனையும் Good Speech.🙏🙏
பைபிளில் எறும்பின் கதை இல்லை சாலமோனின் எல்லா வரலாறும் பைபிளில் எழுதவில்லை அது வரலாற்றில் இருக்கிறது ஆவியானவர் தேவையானதை மாத்திரம் நமக்கு எழுதி இருக்கிறார்
حَتّٰٓى اِذَاۤ اَتَوْا عَلٰى وَادِ النَّمْلِۙ قَالَتْ نَمْلَةٌ يّٰۤاَيُّهَا النَّمْلُ ادْخُلُوْا مَسٰكِنَكُمْ لَا يَحْطِمَنَّكُمْ سُلَيْمٰنُ وَجُنُوْدُهٗۙ وَهُمْ لَا يَشْعُرُوْنَ
இறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி:) “எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; ஸுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)“ என்று கூறிற்று.
(அல்குர்ஆன் : 27:18)
Our Salaman Pampanga also a teaching leader 👏 thank u for your gave a wonderful message ❤
Stanley Jose.. Amen
Sister super
Like ur speech mam.... u r the best example of all women....
வாழ்த்துக்கள் அம்மா வாழ்க வளத்துடன்
இப்படி பைபிளில் எங்கும் நான் படித்தது இல்லை எறும்பு பற்றி
குர்ஆனாக இருக்கலாம்
SUPER SISTER🎉🎉🎉
திருப்பாடல் 91
+++++++++++++
புகழ் மணக்கும் புகலிடமே போற்றி
இகழ் விலக்கும் எழில் விளக்கே போற்றி
வேடரின் கன்னியில்
விழாது செய்தீர் போற்றி
கோவிட் நோய் விரட்டிக் குணமாக்கினீர் போற்றி
மன்றாடும் போது மனம் கனிபவரே போற்றி
துன்பத்தில் எம்மோடு துணைவருவீர் போற்றி
உன்னதரின் பாதுகாப்பில் உயர்ந்தோம் போற்றி
சர்வவல்லவர் நிழலில் தங்குவோம் போற்றி
கோழியாம் உமது இறகில் குஞ்சுகளாவோம் போற்றி
இரவின் பகலின் இன்னல்கள் அணுகாது போற்றி
இருளின் வாதையை எற்றிவிடுவீர் போற்றி
நடுப்பகல் நடுக்கம் நசுக்குவீர் போற்றி
குற்றமில் வேதமே உண்மை போற்றி
கேடயம், கவசம் ஆனாய் போற்றி
ஆயிரம் பேர் அடித்தாலும் அடிவிழாது போற்றி
பதினாயிரம் பகைவரேனும் பதறியோடுவர் போற்றி
தீங்கு நேராதவாறு தீர்ப்பீர் போற்றி
தூயரைக் காக்கத் தூதரை ஏவுவீர் போற்றி
வாதை வருமுன் காப்பீர் போற்றி
பாதம் கல்லில் மோதாமல் பக்கம் வருவீர் போற்றி
சிங்கம் எங்களைச் சீண்டாது போற்றி
பாம்பு எங்களைப் படுத்தாது போற்றி
நீடிய ஆயுளை நிறைவாய்த் தருவீர் போற்றி
மீட்பை நீரே முறையாய் அருள்வீர் போற்றி.
&&&&&&&&&&&
❤
Thank you Doc! God bless you.
Great mam ...have read about this incident in school history...
Amen
Amen nandri yesappa
Parvin sister super speech!😊
அருமையான பேச்சு..
God bless you
Truly Said Madam 👍
சிறப்பு 👍
Very nice mam
I from Malaysia உங்கள் பேச்சு அருமை
super speech maam
God bless u ..
Supper peach sister God bless you
You are Awesome ❤
❤❤❤❤❤ வாழ்த்துக்கள் அம்மா
Super ❤️❤️❤️
,அருமை
You are Blessed to have a Monther, who even now channelising you towards the Lord 🙏. She is the true leader who directs you to be focused on the Truth 🎉
சாலமோன் பாப்பையாவா
Superb mam,
Super ❤
Super Mysister
Very hurt touching words thank you mam
Heart touching
Super lady
Yes
👍👍
❤
💚
True and ecellant speech
Praise the Lord 🙏
👏👏👏👏💐💐💐💐💐
🎉❤
வேதத்தில் எல்லா நிகழ்வுகள் எழுதபட்டிருந்தால் கையில் வேதத்தை தூக்க முடியாது. தலையில் சுமக்க வேண்டும்.
Super sema yes correct 💯 correct
சாலமோன் சரித்திரத்தில் எந்த அதிகாரத்தில் உள்ள து எறும்பின் கதை பதில் தரவும்??
Vungaladhu. Indha. Deava. Ganam. Lotof. People's. Are. Like. Your. Speach
From malasiya arumai 💜💜
Sister, I have a question regarding Muslim sister talking about bible.
Amen amen 💕
Thank you Madam 🙏
Solomon is Sulaiman in Quran.
With all humility, I request you ,madam ,not to speak references from Bible ,because they are unscriptural and many times interpreted in a wrong way ,according to your own wisdom ..You present the matter in a very pictorial way ..that's all very superb ..but not scriptural ...Bible is God's word and if we add or delete ,there are consequences. I respect your wisdom ,but God's word can never be misinterpreted. Thanks
S I agree with u no addition.to holy word of God in holy scriptures
🎉
டான்ஸ் மாஸ்டர் கலா வின் உடன் பிறந்த தங்கை இவர்
உண்மையா
I here the word before 20 years back, but not in the Bible
Ant story is in The QURAN madam. Not The Bible.
Mam Good speak. But do not speak Salomon is avan and Ivan. They are holy people's. God bless you.
நல்ல பேச்சு.ஆனால் திரித்து இல்லாததை பேசக்கூடதும்மா
Quranil ulladu
Kartharidam kaetu peravillai. Kadavul Solomon idam kaepar panam porul enna venum nu. Avan intha Janam polladha janamai irukiradhu. Avargali aachi seiya gnanathai kaepan. Kadavul udane petru kondan
பைபிளைப் பற்றி பர்வீனுக்கு என்ன தெரியும் ?
தெரியாது அக்கா !
லூக்கா 7:40 இயேசு அவனை நோக்கி: சீமோனே, உனக்கு நான் ஒரு காரியம் சொல்லவேண்டும் என்றார். அதற்கு அவன்: போதகரே, சொல்லும் என்றான்.
அம்மாவை அது இது சொல்லும்
என்று ஒருமையில் பேசுவதை தவிர்க்கலாமே
u r not studying the Bible properly.
ஆமா எறும்பு கதையெல்லாம் பைபிள்ல இல்லை
குர்ஆனாக இருக்கலாம்
Usually women do have extra knowledge. Rachel could even speak to gold and silver. So she hid the gold gods of her father. However it turned into a curse and she cursed her son Benjamin. Later Jesus came to save the Benjamin tribe. He converted terrorist Saul into apostle Paul
@@immanuelsunder7761..Amaam ,Quranil ulladu
மீ
அம்மா எப்பவும் நல்வழிபடுத்தும் வழிகாட்டி
செருப்பு போடும் இடத்தில் ஒரு பெரிய கண்ணாடியை வைத்த [ அம்மா ]அறிவுக்கூர்மை யான் சிப்பிக்குள் இருந்து விளைந்து வந்த முத்து பர்வீன்
please madam dont try to preach Bible to us....Without the spirit of God .. nobody will understand bible
Madam speak softly don't shouuuuuuut
டேவிட் சாலமோன் இறைவனின் தூதர்கள் இவர்களை அவன் இவன் என்று பேசுவதை தவிர்த்துக் கொள்ளவும்
சகோதரி நீங்கள் இறைவனை மேண்மை படுத்துகிறீர்களா அல்லது உங்கள் பேச்சாற்றலை வெளிப்படுத்துகிறீர்களா.
இரண்டுமே தான்ங்க.
நீங்கள் இஸ்லாமிய பென்னாக இருந்தாலும். வேதத்திலிருந்து காரியங்களை சொல்வதன் மூலம்.நீங்கள் கிறிஸ்துவை அறிக்கையிடுகிறீர்கள்.எல்லார்மேலும் விழுந்த கடமை இதுவே.பிசங்கி 12 கடைசி வசனம்.
Nee oru eruma maadu podi wealaya paththuttu.
Jamus
இவளுக்கு தலை பழுதாயிற்றா
அது சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சரித்திரம்
உங்களின் பேச்சை அழகுபடுத்துவதற்காக மரியாதைக்குறைவாக ஒரு நபியை அவன் இவன் என்று தயவுசெய்து பேசாதீர்.
Sakkili sangi paratthai waesi s. farween, solaman patri unakku ennadi thariyum; bibelil illaathathai solkhiraii. Kalutthu vetta pattu saakha pokiraii.
Amen
🎉