Christian Nadar vs Dalit christian pastor agathiyan interview
Vložit
- čas přidán 7. 04. 2022
- chrisian Nadar vs Dalit christian Paster agathiyan interview
tamil news today
pastor agathiyan message,
pastor agathiyan latest speech,
pastor agathiyan interview ,
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv
கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தின்
நான் பார்த்ததிலேயே தமிழ்நாட்டில் கிருத்துவ மத வெரி இல்லாத ஒரு நல்ல போதகர் திரு அகத்திய அவர்கள் 🎉👏👏 weldone sir
If ur in Christ, you will not see caste. If u see caste, ur not in Christ.
ஒரு குடும்பம் மூன்று நபர்கள் ஒரு வட்டம் இதில் நாடார் சமுதாய மக்கள் ஆண் பிள்ளை உள்ளார் இதே போல் இன்னொரு வட்டம் நாடார் சமுதாய அதில் மூன்று நபர் இதில் ஒரு பெண் பிள்ளை இப்பொழுது இரண்டு வட்டம் சேருகிறது இந்த நாடார் சமுதாயம் என்பது ஒரு கிராமம் ஆக நகரமாக பெரிய வட்டம் உருவாகிறது இதில் அண்ணன் தம்பி மாமா அக்கா தங்கை அத்தை சித்தி சித்தப்பா என்ற உறவு பெரிதாகி இதில் அண்ணன் தங்கை உறவு திருமணம் செய்ய கூடாது என்றகட்டுபாடு கொண்டு வரப்பட்டுள்ளது. அது போல் அனைத்து சாதியினரும் ஒரு உறவுமுறை கட்டுப்பாட்டுக்குள் வளர்கிறார்கள். இதில் சாதி மதம் இல்லாமல் மொத்தமாக மக்கள் தொகை பெருக்கத்தில் நாம் உறவுமுறை சொல்ல முடியாது அண்ணன் தங்கை என்று ஒரு தவறான உறவு முறை உருவாகும் பின் இதில் இறைவன் நம்பிக்கை இல்லாமல் வாழ்வார்கள் அப்பொழுது நாம் மிருகமாக வாழ்ந்து விடுவோம். தற்போது அதுதான் யூடியூப் ஆண் பெண் உறவு நிர்வாண படங்கள் வீடியோ காட்சிகள் அனைத்தும் நடந்தன. பின் ஆண் ஆண் திருமணம் செய்வது தவறானது அதே போல் பெண்ணும் தான் ஆனால் இவர்கள் திருமணம் செய்யாமல் நண்பர்கள் என்ற உறவு அழகானது. சாதி மதத்தில் எந்த ஒரு வேற்றுமையும் இல்லை இதில் இறைவனை வெவ்வேறு பெயரில் வணங்குகின்றனர். அந்த இறைவன் நம்பிக்கையே ஒரு குழந்தையின் நல்ல ஒழுக்கத்தை கொடுக்கிறது. இதில் காதல் திருமணம் என்பது மூன்று விதமாக செயல் படுகிறார்கள் அதில் ஒன்று அழகு பார்த்து வருவது இரண்டாவது பணம் பதவி வைத்து வருவது மூன்றாவது அன்பு வைத்து வருவது. ஆனால் காதல் அழகு பணம் பதவி என்றே அதிகமாக உருவாகின்றது.இதனாலேயே இதில் ஒரு நட்டம் ஏற்பட்டது என்றவுடன் காதல் தோல்வி ஏற்படும். இப்படி மக்கள் தொகை பெருக்கம் ஆகும் போது நாம் எப்படி ஒரு இந்தியா நாட்டில் மாநிலம் மாவட்டம் மாநகராட்சி நகராட்சி ஊராட்சி பேரூராட்சி இதில் கிராமங்கள் பெயர்கள் தாலுகா இவற்றில் மக்கள் தொகை கூடும் போது தனி தாலுகா வார்டு எண்கள் இப்படி மாற்றம் செய்வது தான் சாதிகள். இன்னும் நிறைய விளக்கம் ஆண்டவனின் சமமான வாழ்வுக்கு ஒருவர் நம்முள் வாயு அக்கினி நீர் ஆகாயம் பூமி இப்படி அனைத்தும் நம் உயிர் காக்க காத்து வரும் நான் ஒரு குறிப்பிட்ட 60 70 ஆண்டுகள் வாழும் நாம் பெரிய ஆராய்ச்சி செய்து வருகிறோம் அப்ப நமக்கு இறைவன் வழிபாடு வழிகாட்ட தான் என்று நம்ப வேண்டும்
சாதி என்பது மனிதன் அடையாளம்... இனம் இனம்தய சேரும் 💙💚
அழகான, ஊனமில்லாத, குஷ்டமில்லாத, படித்த, நகை போன்ற தகுதிகள் பார்த்து திருமணம் செய்வது முட்டாள்தனம் இல்லையென்றால், சாதி என்ற குடும்பங்களின் ஒன்றியத்திற்குள் கலாச்சாரத்திற்குள் திருமணம் செய்வது மிகச்சரியே, மாயக்காரரே.
இதைவிடத் தெளிவாக சாதி ஒழிப்பு பத்தி எவனாலும் பேச முடியாது..சாதியே வேண்டாம் என்று சொல்லிவிட்டு Community Certificate வைத்து இட ஒதுக்கீடு அனுபவித்துக்கொண்டிருப்பது எவ்வளவு பெரிய கோமாளித்தனம்..சாதி வேண்டாம் என்பவர்களுக்கு எந்த சாதியையும் சார்ந்தவரல்ல என்ற சான்றிதழை பெற அரசு வழிவகை செய்தால் மட்டுமே சாதியை ஒழிக்க முடியும்.. Great Idiology👌Hatts of to u Agathiyan👏👌
என் உடன் பணி புரிந்தவர் நாடார் கிறித்துவர், அவர் மனைவி தலித் கிறித்துவர். இவர்கள் காதல் திருமணத்திற்குப் பிறகு இவரை பல கிறித்துவர்கள் ஒதுக்கி வைத்து விட்டதைக் கண் கூடாகக் கண்டேன்.
இந்த காலத்துல எல்லா ஜாதியிலும் பொண்ணு கிடைக்கிறது ரொம்ப கஸ்ட்மா இருக்கு. நிறைய intercaste narriage நடக்க ஆரம்பித்து விட்டது எல்லா மதத்திலும்.
No Caste No religion Caste certificate ஏற்கனவே இருக்கிறது. அப்படி வாங்கினால் இட ஒதுக்கீடு சலுகை கிடையாது,Open Category ஆக கருதபடுவீர்கள். ஏன் கிருத்தவர்களாக இட ஒதுக்கீடு வாங்க வேண்டும் ? Open Category போய் விடலாமே
நாடார்களை பார்த்தாலே தீட்டு !!! என்பதை அண்ணன் பசும்பொன் பாண்டியன் பேசிய போதே இந்த தலைமுறைகள் தெரிந்து கொண்டார்கள்!!!
நான் நாடார் சாதியில் பிறந்தேன். பூர்வீகம் குமரி மாவட்டம். வரலாற்றின் அடிப்படையில் சில கருத்துக்களை இங்கு நடுநிலையாக பதிவு செய்ய விரும்புகிறேன்.
Well said.... 👍
True words from a gentlemen Mr. Agathiyan.... Every religion people should talk about their own religion mistakes don't talk about others first. Great sir....
இந்த விவாதம் மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் அவசியம் முழுமையாக கவனிக்கவேண்டியது. இது கிறிஸ்தவ மதத்திற்காக மட்டும் உரியதல்ல. உலக மக்கள் அனைவருக்கும் ஏற்றது. சகோதரர் திரு. பெலிக்ஸ் மற்றும் மதிப்பிற்குரிய பாதிரியார் அவர்கட்கும் மனமார்ந்த நன்றி. நீடூழி வாழ்க.
Best mannered, well behaved and respectful interview which didn't end in fight... Felix was comfortable throughout the show
2:35
கடவுள் உங்களோடு இருந்து வழிநடத்துவாரக sir u r soo great
I realised my hunger after my mother's death which reduced caste superiority feelings instilled by others in me... Hunger and poverty only will teach us what caste is nothing else...There is no caste for rich people only middle class will fight and die which is also learned by me during my hunger days...let's all be united to grow our nation without bringing out caste and religion in public
Pastor Really Intresting Tou Are Absolutely Right ✅ Thankyou ☝🙏