குமரியும்! கிறிஸ்தவமும்! | Documentary on Kanyakumari Politics
Vložit
- čas přidán 16. 08. 2021
- குமரியும்! கிறிஸ்தவமும்! | Documentary on Kanyakumari Politics
.................
சாணக்யா!
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Chanakyaa:
SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
Visit Chanakyaa Website - chanakyaa.in/v1/
Like Chanakyaa on Facebook - / chanakyaa-832899687046439
Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
Android App - play.google.com/store/apps/de...
நான் சேலத்தை சேர்ந்தவர். ஆனால் படித்தது கார்மல் மேல் நிலைப் பள்ளி நாகர்கோவில். அங்கு எல்லா சமய மாணவர்களும் குறிப்பாக நிறைய இந்து மற்றும் முஸ்லிம் தமிழ் கேரள மாணவர்கள் அங்கு படித்தார்கள். அதனால் டாக்டர் ஜெயசேகரன், டாக்டர். மோசஸ், டாக்டர் மத்தியாஸ் ஆகியோர் படித்தவர்களானார்கள், அவர்கள் குடும்பங்களும் படித்த வர்களாக உள்ளார்கள்.
இன்று கன்னியாகுமரி முழுமையாக படித்த மாவட்டமாகிவிட்டது. அத்தனைக்கும் காரணம் தாமஸ் அப்போஸ்தலர் மற்றும் சவேரியார் மற்றும் சிஎஸ்ஐ மிஷனரிகள் மட்டுமே. கன்னியாகுமரிக்கு அரசியல் விழிப்புணர்வு அதிகம். அவர்கள் யாராக இருந்தாலும் நல்லவர்களுக்கு ஓட்டுப் போட்டுக் தேர்ந்தெடுப்பார்கள். மதம் சார்ந்து இல்லை. இந்த மக்களை மத வெறி பிடிக்க வைத்துக் கொண்டிருப்பது ஆர்எஸ்எஸ் என்ற வட இந்திய அமைப்பு. தமிழர் அனைவரும் ஒரே இனம்தான்.
Christopher மிக சரியாக சொன்னீர்கள். நானும் கார்மல் மாணவன் தான். குமரி மக்களைப் போல் எல்லோரையும் சமமாக அன்பாக அணைக்கும் குணம் வேறு உலகில் எங்கும் பார்க்கமுடியாது. குமரி மக்கள் அன்புக்கு பாசத்திற்கு பெயர் போனவர்கள்.
RSS என்பது வட இந்திய அமைப்பு இல்லை. இந்துக்களை ஒற்றுமை படுத்தும் ஓர் பேரியியக்கம்🚩 இந்து மக்களின் குரல் ஒடுக்க படும் இடத்தில் காவல் அரனாய் முதலில் வந்து நிற்கும் உன்னதயியக்கம்🚩வாழ்க RSS 🚩வாழ்க பாஜக🚩
சர்ச்.ல்யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்று சொல்வார். தவறாது மொத்த ஓட்டும் போய்விடும்.
RSS paathu matham maathura gumbalukku than ore bayam pola! 😊
Anna Christopher .You are follower of CHURCH believing in Divinity of JESUS BORN IN JERUSALEM .
Do you know about AYYA VYKUNTERSWAMI who showed more miracles in KANYAKUMARI and all over SOUTH TAMILNADU ?AYYA was born in NADAR HINDU COMMUNITY and he was first HINDU SAINT OF ERSTWHILE THIRUVITHAMKORE STATE ,to WARN ABOUT CONVERSION OF HINDUS TO CHURCH .
You are mocking RSS as VADDAKETHIYAR .IS JESUS FROM TAMILNADU ?
Why own NADAR SAINT OF OWN PLACE REJECTED IN PLACE OF FAR OFF ROMAN JERUSALEM ?
So don't mock RSS because RSS BELIEVE IN AYYA VYKUNTER SWAMI .
YOU ARE FREE TO BELIEVE IN JESUS AND CHURCH ,BUT NO RIGHT TO MOCK RSS AND HINDUS .Give respect and take respect
Church இருக்க கூடாது னு சொல்லல ... கொடியவர்களின் கூடாறம் மா இருக்க கூடாதுனு தான் சொல்லுறேன்✌🏻
Correct
Church fulla Government control la tha irruku .pesama poviya . Oru church la 20 Indian soldiers இருப்பாங்க. உங்களுக்கு இந்திய ராணுவ வீரர்கள் மீது உனக்கு சந்தேகமா?
உன் உடன்பிறப்பு நாடார் இளைஞர்கள் மீது உனக்கு சந்தேகமா.
Vatican govt control la solluringala??!🤔
@@godfather3480 enna indian soldiers?? Enna olara?? Appa antha nayi George ponnaya mela action edukka ethukku da Vatican kita permission vaanganum. Pongada vaticannukku vantheri kootam
@@umamaheswari604 நீ தான் வந்தேறி யா இருப்ப. எங்கள் family la 6 Indian soldiers இருக்காங்க .உங்கள் குடும்பத்தில்?
பாரத் மாதாக்கு ஜெய் 💪 பாரத தாயே வாழ்க
வந்தே மாதரம்💪 தாயே வணக்கம்🙏
நாங்கள் இந்தியாவுக்காக சாகதான் பிறக்கிறோம். . இந்திய அரசு சட்டம் தான் கன்னியாகுமரில்.
மத சட்டம் கன்னியாகுமரில் பின்பற்ற தடை, அரகுறை ஆடையில் sexy dance ஆட தடை இருக்கு கன்னியாகுமரில்.
Tasmac தடை விதிக்க வேண்டும் கன்னியாகுமரில்.
இசுலாமிய சரியத் சட்டம் கன்னியாகுமரில் நுழைக்க பார்த்துல்.மறு நாள் ஒரு முஸ்லிம் மசுதி கன்னியாகுமரில் இருக்காது.
இந்திய அரசு சட்டம் தவர எந்த சட்டமும் கன்னியாகுமரில் இருக்ககூடாது.
இந்தியா தவர எந்த நாடுக்கும் கன்னியாகுமரில் உரிமை இல்லை.
தமிழ் மொழியை விட,தமிழ்நாட்டை விட எங்கள் உயிரை விட .இந்தியா தான் பெரிது.
இதில் அதிசயம் என்ன என்றால் ஏன் அவர் கடற்கரை மக்களை மக்களை குறி வைத்து மதம் மாற்றினார் என்பது தான்!
Kadai side matum iella matha orilaum christians than athikama ierukkanka
கிறிஸ்தவ மீனவர்கள் வளர்ச்சிக்கு தேவாலையம் அதிகமாக உதவுகிறது.
மீனவர்கள் கடல் பகுதி மட்டும் தான்.
உள்ளூர் பகுதியில் கிறிஸ்தவ நாடார், பிராமணர்கள் தான் அதிகம் இரக்காங்க.
@@godfather3480 எந்த விதமான உதவி என தெரிந்துகொள்ள ஆவல்
@@gurusathyaprasadh கல்வி, வேலைவாய்ப்பு, அரசு தேர்வில் பயிற்சி, வெளிநாட்டில் வேலைவாங்கி குடுப்பது போன்ற வேலையில் தான் கன்னியாகுமரில் கிறிஸ்தவ மிஸ்னரிகள் செய்கிறது.
இந்திய ராணுவத்துக்கு சேர இளைஞர்களுக்கு பயிற்சி குடுக்குது.
அவளவுதான்.
@@godfather3480 இது அனைத்தும் பயிற்சி மூலம் மட்டும் நடக்கிறது எண்பது ஏற்புடையதல்ல. மதம் மாற பணம் மற்றும் வேலைவாய்ப்பு, பயிற்சி முகாம் போன்றது கருவிகள் தான். இது வரலாற்றை மறக்கடிக்க திட்டமிட்டு தென்னாட்டு மக்களுக்கு விரிக்கப்பட்ட வலையே!
2000 வருடமாக ஒரு பெண்
போப் ஆண்டவர்
ஆக முடியுமா?
தெரிந்தவர் விளக்கவும்.
அமெரிக்க அதிபராகவே இரு பெண் வர முடியவில்லை.. இதில் போபாக எப்படி வர முடியும்!.. பெண் உரிமை எல்லாம் ஹிந்து மதத்தை மட்டுமே கேள்வி கேற்கும்..
Pope Joan
என்ற பெண் பாப்பரசர் ஆக இருந்திருக்கிறார்
@@raj_kvlog4577 உங்களை யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள் நீங்கள் இஷ்டத்துக்கு உடன்கட்டை ஏறுதல் எல்லாம் செய்யலாம் ஆட்சி உங்களிடம்தானே உள்ளது.
@@GaneshGanesh-eh3lg உடன்கட்டை ஏறியே ஆக வேண்டும் என்று ஹிந்து எங்கும் சொல்லவில்லை. அப்படி ஒரு பழக்கம் ராஜபுத்திர மக்களிடையே முகலாயா ஆட்சி காலத்தில் இருந்தது. அது அவர் அவர் தனிப்பட்ட விருப்பம்.. பிறகு அதுவும் கை விட பட்டது.. கிருத்துவ மத பரப்ப நடந்த சிலுவை போரில் பெண்களை நடத்திய விதம் பற்றி தெரியுமா?? அதை தெரிஞ்சுட்டு வந்து ஹிந்து மத பெண்கள் பத்தி பேசுங்க..
@@nanbanbruno9961 அப்படி ஒரு கதை சொல்லப்படுகிறது..ஆனால் அதற்கு சரியான ஆதாரம் இதுவரை இல்லை..
வெள்ளைக்காரன் அடிச்ச கொள்ளையெல்லாம் கணக்குல வராதா? பாண்டியர் கொள்ளையடிக்கிறதுக்கு வெள்ளைக்காரன் கொள்ளையடிச்சா பரவாயில்லைன்னு நினச்சதாதானே அர்த்தம்? ஹெஹெஹெ....
Correct
@Mahendran Subramanian yes.
அப்படி என்னதான் கொள்ளை அடித்தார்கள் சூத்திரனே😂😂😂😂
Nathan: neengathan oruthana Oruthan vellaikaranidam kaati koduthu nilathai kooliya koduthu Avan yellavatraiyum atchi seympadi seytheenga. Whole India was in their control. We were slaves and can't question them, understand this point!
எங்கள் ஊரில் நாங்கள் பல தலைமுறைகளாக பத்திரகாளி அம்மனை கோயில் கட்டி வணங்கி வருகிறோம். ஆனால், எங்கிருந்தோ வந்த ஒரு கிறிஸ்துவ குடும்பம் அனுமதி இன்றி ஒரு வீட்டை ஜெப கூடாரமாக நடத்தி வருகிறது. அந்த சட்டத்திற்குப் புறம்பான ஜெப வீட்டிற்கு போகும் 1-ம் வகுப்புக் குழந்தை வரை எங்கள் வீட்டைக் கடந்து போகும் போது எங்களைப் பார்த்து சாத்தான்கள் என்று சொல்லி விட்டுத் தான் கடந்து போகும் (இது தான் ஏசுநாதரின் போதனையா, இது தான் கிறிஸ்துவமா?)
சிறு பிள்ளைகள் உங்களைப் பார்த்து பிசாசு சாத்தான் என்று சொல்வது அவர்கள் அறியாமை.. அவர்கள் சொல்வதால் சாதனாக போறது இல்லையே.. நீங்கள் நீங்களாக இருங்கள். இயேசுவையே பிசாசின் மகன் என்று சொன்னார்களே யூதர்கள்.. அவர் யார் என்று அவர் அறிந்திருந்தார். அது போல நீங்கள் யார் என்று நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்...
Neenga kanyakumari la vanth paarunga.... Church opposite la kovil irukkum... Rend perum onnukonnu adjust panni iruppom... Neenga solrath enga nadanth nu theriyala....
முண்டகண்ணும் நீண்ட பல்லும் நாக்கும் இருந்திருக்கும் அதனால் பிள்ளைகள் பயந்து சாத்தான் என்று சொல்லியிருக்கலாம்.
@@nitheeshvi6228உண்மை
சாத்தானை வணங்கினால் வேறென்ன சொல்வார்கள் 🤔
கடற்கரைப் பகுதி முழுக்க கிருஸ்தவம் பரப்பறாங்க.. எல்லா மீனவர்களும் கண்வெர்ட் ஆயிட்டாங்க..
நீ மீனுக்கு வாயை பிளப்பதை விடு என் தங்கமே... அப்படியே கோழி, ஆடு, மாடு,... எல்லாத்தையும் திங்காம இரு. உனக்கு, உன் குடும்பத்துக்கு, நாட்டுக்கு, மதத்திற்கு நல்லது....
@@ganapathydass3965 fake id why are u keeping hindu name??
🤣😂
நீங்களும் உங்கள் மதததின் கதைகளை சொல்லி மதம் மாறுங்கள்.
Adhuk unak enga valikkuth shyaamala..... Matham pudich iruntha convert aagattum
..
எதுவானாலும் குமரித்தமிழ் இனிமையாக உள்ளது.
இவிய பேசினது எல்லாம் குமரித்தமிழ் இல்ல
இவர்கள் பேசியது எல்லாம் குமரித்தமிழ் இல்லை
நீங்க கொங்கு தமிழை கேட்டு பார்க்கவும்
@@nichayaamuthavadivelmodaha2070
மட்டு✔️ புட்டு❌️
மட்டு=அளவு
எம்மட்டு இம்மட்டு அம்மட்டு
கொண்டு × விட்டு
கொள் × விடு
பேசிக்கொண்டு✔️
பேசிவிட்டு✔️
பேசிபுட்டு❌️
I'm a kanyakumari malayali girl
அவ்வளவு சரியான பதிவுகள் அல்ல.
Not a balanced coverage. One point of view given more prominence.
குமரி மாவட்ட மக்களின் மனம் திறந்த கருத்துகளுக்கு மிகவும் நன்றி. அவர்களின் அழகான தமிழ் இனிக்கிறது. அவர்களது எதார்த்தமான பேச்சில் மனிதம் மிளிர்கிறது.
மகிழ்ச்சி.
Appa yaarum kadavul kaga matham marala.
@@SathishKumar-mn5de I'm a kanyakumari malayali girl
@@minikurien9527 loosu
@@minikurien9527 hi
M, r காந்தி அவர்கள் செய்தது தவறு என்றால் மற்ற கட்சியினர் செய்வது
மாத்தூர் என்ற இடத்தில் இதேபோன்றுதான் வீட்டை Church ஆக மாற்ற முயன்ற போது அதை எதிர்த்து பாஜக சார்பில் போராட்டம் நடந்தது.அதை கிறிஸ்தவர்கள் மத்தியில் வேறுமாதிரி பாதிரியார்கள் பரப்புகின்றனர். இதனால்தான் இந்து-கிறிஸ்தவ சண்டைகள் நடக்கிறது.
பதவி பிரமாணம் எடுத்த ஒரு நபர் ஒரு மதம் சார்ந்து செல்கிறார் என்று இவர் கூறுகிறார். அப்படி சட்டப்படி பார்த்தால் வழிபாட்டுத்தலங்கள் தனியார் விருப்பப்படி கட்டுவதற்குத் தடை உள்ளபோது அவர்கள் மட்டும் எப்படி வீட்டை சர்ச் ஆக மாற்ற முடிகிறது.ஏனென்றால் அதிகாரிகள் பணத்திற்காக எதையும் செய்கிறார்கள். இதையெல்லாம் நேர்மையான கிறிஸ்தவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்
@@jeyakumar2320 தவறு. வீட்டை தேவாலையமாக மாற்றலாம். கன்னியாகுமரில் மக்கள் சொத்தில் தான் தேவாலையம் இருக்கிறது. அது பொது சொத்து. ஆனால் மாட்டூர் தொட்டி பாலம் இருக்கும் இடம் நாடார் ஜாதி மக்களின் இடம். So அரசு இதில் தலையிட கூடாது. அது பட்டா நிலம், அதுவும் missionary office . தவறு Mr gandhi மேல் தா
Ethu Hindu Nadar ponna sealaiya uruvunatha Christian Nadar ku Enka Theriya pokuthu
Father?
கேரளாவில் பாதிரிமாரின் கொடுமை / கன்னியாஸ்திரி மீது சேட்டை கோர்ட் வரை போயுள்ளது!
உங்க கதை உலக அளவில் போய்க்கொண்டிருக்கிறது
@@hersony7091I'm a kanyakumari malayali Christian girl
If that’s true how did the percentage of Christian increase after independence? Are we saying no one converted after 1947?
These fathers are hiding many truths
Dinesh : those people trust real God. Most of them fishermen,when they go for fishing into sea risking their life , their women folk used to sit in church and pray for their safe return. Only fools think about compulsory conversion.
converted not converted what is your problem..
மத மாற்றம் நடந்துகொண்டேதான் இடுக்கிறது.
@@sudhakaran8281 So others (Hindus, Muslims) trust the false God? Is this what "secularism"?
Fully religion based only ..IAM from kanyakumari
நீங்கள் அம்மனை கும்பிடுகிறோம் என்று சொல்றது சூப்பர்.அப்புறம் ஏன் நீங்கள் கிஸ்துவராக இருக்கிறீர்கள். பெருமைமிகு இந்துவாகவே மாறலாமே
கிறிஸ்தவராக இருப்பதால் எந்த பிரச்சினையும் எங்களுக்குள் இல்லை நாட்டின் அனைத்துச்சட்டங்கைளயும் மதித்துதான் வாழ்கிறோம் நாட்டிற்கு ஒன்று என்றால் அது எங்களுக்கும்தான் ஆனாலும் மதத்தின் பெயால் பிரிவினை துண்டுபவர்களின் எண்ணங்கள் /காரணங்கள் . வேறாகத்தான் இருக்கிறது என்பதில் கன்னியாகுமரி மக்கள் உறுதி யாகவே உள்ளனர்.
@@GaneshGanesh-eh3lg mathathil pearaala pirivinai thoondiyathu christian George ponnaya thaan. Hindu kaduvula saathaan solrathu enna category??? Nee yaaru yemaatra hindu peru vachi irukiraa fraud??? Unakku un churchla gnanasthaanam thanthu Peru maathalayaa??
ஏது பெருமை 2 பொண்ணை கட்டினவனை கும்பிடுவதா, திருட்டு தனமாக mater பண்ணினவனை.... இன்னும் பல ...?
Neenga church la decide panni vote podurathuthan problem
Pothitu pola
@@jacksbaro4373 பொத்திட்டுலாம் போவமுடியாது. வெள்ளைக்கார அடிமைகளுக்கு உண்மை அப்படி தான் சுடும்
@@Gan706 Appdi than vote poduvom, unnala mudinchatha umpikaa
Dei kanyakumari vanthu paruda we r frnd
political game than religion
@@jacksbaro4373 dei unga Amma va koodi kodupiyoo, virunthaliku porantha payala🤣🤣🤣
Inter marriage nadakuthu.. Illa nu sollala.. Bt.. Marriage ku aprm kandipa.. Christian, muslims ah than maaruranga? Why?
நான் குமரி மாவட்ட இந்து என்பதில் மிகுந்த பெருமை கொள்கிறேன். காரணம் எங்கள் மாவட்டத்தில் ஹிந்துவாக வாழ்வதே அவ்வளவு சவாலான விஷயம்.குமரி மாவட்ட கிறிஸ்துவர்கள் மதவெறி பிடித்தவர்களாக மிஷனரிகளால் உருவாக்கப்படுகிறார்கள். பாரதம் முழுவதும் கிறிஸ்துவ மதவெறி இங்கிருந்தே ஏற்றுமதி செய்யப்படுகிறது.
முற்றிலும் உண்மை .நமது கடவுளை அவர்கள் சாத்தான் என்றே அழைப்பார்கள் இந்து மக்களை இழிவான சொல்மூலம் தாக்கபட்டனர் .பாஜக ஆட்சி வந்த பிறகே அந்த சொல் ம௫வி மறைகிறது காரணம் எங்களின் ஆட்சி மத்தியில் ஆள்கிறது🚩கடந்த பத்துவ௫டங்களாக நாங்க நெஞ்சை நிமிர்த்தி ஒ௫ இந்துவாக தலைநிமிர்ந்து வாழ்கிறோம் 🚩
Prasadhamnu nalla manadhodu chakkara pongal kuduthakooda vishatha paakura madiri papanga madham maariya christuvargal
Enakum andha anubavam iruku..
Correct
நீயே முடிவு பண்ணிக்கத
I am from God's blessed kanyakumari district me and my wife all family belongs here yesappa bless all dear ones
ஜாதி இல்லை அடி பாப்பா
கிருஸ்த்துவத்திலும் ஜாதி உண்டு பாப்பா
ஜெய் ஹிந்த்
ஆமா பாப்பா,
VALLUVAR KOTTAM PORATTAM????
கிருத்துவத்தில் ஜாதி கிடையாது.
இந்திய ஒன்றியம், இலங்கை, நேபாளம் வாழ் கிருத்துவர்கள் எனச் சொல்லி கொள்பவர்கள் இடையில் தான் ஜாதி இருக்கிறது
சரி நீ என்ன சாதி..
Hindu matham saathi இருக்கும் boathu christion தமிழ் மக்கள் saathi வைத்து koallalalm
சிவனின் திருவிளையாடல்
யார் அறிவார்
இந்து என்ற உணர்வு உடன்தான்
இந்து கிருஸ்த்துவனாக இருங்கள்
சிவனொட த்ருட்டு தனமா mater Pani atha?
@@hersony7091 savuda pundayandii
இந்து நாடார் பெண் கிருத்துவ நாடாரை மணக்க வேண்டும் என்றால் பெயர் மாற்றி ஞானஸ்தானம் எடுக்க வேண்டும் ஆனால் கிருத்துவ நாடார் பெண் இந்து நாடாரை மணக்க பெயரையும் மாற்றவேண்டாம் ஞானஸ்தானமும் எடுக்க வேண்டாம்
குமரியில் கிறிஸ்தவர்கள் எப்படி பாஜகவிற்கு எதிராக ஒட்டுமொத்தமாக வாக்களிக்கிறார்கள் என்பது அங்கிருக்கும் எங்களை போன்றவர்களுக்கு தான் ஓரளவு புரியும்
ஒரு வீட்டுக்கு Prayer செய்யப்போகிறேன் என்கின்ற பெயரில் சில நாள் சென்று விட்டு அதே வீட்டை Church ஆக மாற்றுவது குமரியில் நடக்கிறது
இதை ஏன் எதிர்க்க வேண்டும் என்று சிலர் கேட்கிறார்கள் அப்படி Church ஆக மாற்றப்பட்ட வீட்டில் பிரேயர் என்ற பெயரில் இந்து மத கடவுள்களை இழிவுபடுத்துதல் நடக்கிறது.அப்படி Church ஆக மாற்றப்பட்ட வீடுகளில் பக்கத்தில் உள்ள இந்துக்களை அவர்களின் வறுமையை பயன்படுத்தி ஆசை காட்டி/ ஏமாற்றி மதம் மாற்றுகிறார்கள்.
இதை எந்த கட்சியின் தட்டிக் கேட்பதில்லை பாஜகவினர் மட்டுமே தட்டி கேட்பதால் இந்து மக்கள் பாஜக பின்னால் அணி திரள்கிறார்கள் இந்துக்கள் பாஜக பின்னால் அணிதிரள்வதால் அதற்கு எதிராக கட்சியின் பின்னால் கிருஸ்தவர்கள் செல்கிறார்கள்.
உண்மையில் அவர்கள் எது நியாயம் என்று நினைத்தால் கண்டிப்பாக மிசினரி செய்வது தவறு என்பது புரியும் .இது மதமாற்றத்தில் ஈடுபடாத இந்து மதத்தினருக்கு மிகவும் தர்மசங்கடமாக உள்ளது இந்துக்களும் இதுபோல் மதமாற்றத்தில் ஈடுபட்டிருந்தால் அவர்கள் கண்டு கொண்டிருக்க மாட்டார்கள் ஆனால் இந்துமதம் ஆன்மீகம் சார்ந்தது யாரையும் கட்டாயப்படுத்தி மதம் மாற்றுவதை விரும்புவதில்லை
மாத்தூர் என்ற இடத்தில் இதேபோன்றுதான் வீட்டை Church ஆக மாற்ற முயன்ற போது அதை எதிர்த்து பாஜக சார்பில் போராட்டம் நடந்தது.அதை கிறிஸ்தவர்கள் மத்தியில் வேறுமாதிரி பாதிரியார்கள் பரப்புகின்றனர். இதனால்தான் இந்து-கிறிஸ்தவ சண்டைகள் நடக்கிறது.
பதவி பிரமாணம் எடுத்த ஒரு நபர் ஒரு மதம் சார்ந்து செல்கிறார் என்று இவர் கூறுகிறார். அப்படி சட்டப்படி பார்த்தால் வழிபாட்டுத்தலங்கள் தனியார் விருப்பப்படி கட்டுவதற்குத் தடை உள்ளபோது அவர்கள் மட்டும் எப்படி வீட்டை சர்ச் ஆக மாற்ற முடிகிறது.ஏனென்றால் அதிகாரிகள் பணத்திற்காக எதையும் செய்கிறார்கள். இதையெல்லாம் நேர்மையான கிறிஸ்தவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்
உண்மையில் இந்துக்களுக்கு கேட்பதற்கு ஆள் இல்லை எனவேதான் பாஜகவினர் வருகின்றனர் வேறு எந்த கட்சியும் வருவதில்லை வேறு கட்சியினர் வந்தால் பாஜகவினர் வர வாய்ப்பில்லை அவர்களுக்கு பல கட்சிகள் வருகிறார்கள் சிறுபான்மை ஓட்டுகளை பெறுவதற்காக.
எளிதாக சொல்ல வேண்டுமென்றால் Church என்ற ஒரு அமைப்புக்குள் செல்லாதவர்கள் மதவெறி இன்றி இயல்பாக இருக்கின்றனர் Church அமைப்புக்குள் செல்லும்போது அவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு மத ரீதியில் சிந்தனை செல்கிறது .
குமரியில் பொன்னார் பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்துள்ளார் ஆசியாவிலேயே இரண்டாவது நீளமான மேம்பாலம் உணவுக்கு செயற்கைக்கால் வழங்குதல் இலவசம் நான்கு வழிச்சாலை இரட்டை ரயில் பாதை இருந்தாலும் அவர்களுக்கு மனசாட்சி உறுத்தவில்லை காரணம் மதரீதியான வெறுப்பு சிந்தனை ஊட்டப்படுகிறது .
அவர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்றாற்போல் வீடுகளை சர்ச் ஆக மாற்றலாம்.அதன் மூலம் குமரி முழுவதும் இப்போது அவர்கள் பல சர்ச்கள் கட்டியுள்ளார்கள் இந்துக்கள் ஒரே ஒரு கோயில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கட்ட முயன்றபோது எதிர்ப்பு தெரிவித்தார்கள் கிறிஸ்தவ அமைப்பினர். இதையெல்லாம் நேர்மையான கிறிஸ்தவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்
100% real.
''கேரள மன்னர்கள் மிகவும் கொடூரமான முறையில் ஆட்சி செய்த வரலாறு தான் உண்டு இந்தியா படித்த பள்ளிக்கு கொடுத்த வரலாறு பாடம். கடலோடிகள் வந்த வண்ணம் இருந்த போது ''அவர்கள் அனுசரனை 'ஆதரவு தந்த தை கண்டு 'மீனவர்கள் அவர்களுடன் இணைந்து பணி செய்ய ''அவர்கள் சர்ச் பகுதியில் போக்குவரத்து நடைமுறை படுத்த ''மதமும் சேர்ந்து கொண்டது மீனவர்களோடு. ''பகை வளர்க்கும் மனித னோடு 'யாரும் நட்பாக இருக்க முடியாது. கடற்கரையோர நிலம் ''உலக கடலோடிகள் ''நிறைந்த இடம் 'பிறகு ''என்ன 'அறிவு க்கு பஞ்சம்!!!இன கலப்பு விரும்பி ஏற்றுக் கொண்ட மக்கள் 'தங்களை பார்க்க மறுத்த கூட்டத்தை எப்படி ஏற்கும். ஆகவே ''கன்னியாகுமரி ''அறிவு 'ஆற்றல் 'கல்வி 'வீரம் 'நட்பு 'பகை 'அனைத்து விஷயங்கள் 'மிளிரும் மாவட்டம் '
@4:23 is contrary with @5:35 (his two statements are contrary) in his first statement he is saying conversion has not happened because of economy, they (converted people) were rich. In second statement, he is saying that they were converted because of medical helps and education.
The whole religion was established on lies. What is here surprise??? Their target us to spread christianity at any cost. These are a small part of their pukugu moitai
Wrong people selected for this. I am also kanyakumarian. What they are telling is not correct.
True
Agreed
They telling correct
அட்மிஷன் நான் போனம ஒ வெளியே போ என்று மனதில் உள்ளது.9:55
கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை கொண்டு வந்த பொன்னார் அவர்கள் இந்த இடைத்தேர்தலில் மதத்தின் பெயரால் தோற்க்கடிக்கப்பட்டார் அதனால் மாவட்டத்தின் வளர்ச்சி தடைப்பட்டுள்ளது சாதி மதம் இனம் மொழி கடந்த நல்ல மனிதனாக இந்தியன் என்ற உணர்வு கொண்டு வாழ வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.ஜெய்ஹிந்த்.
பொன்னர் மத வாதிதானே
உண்மை
Ponnar ah jaykka vachath kanyakumarians taam... But thavalai tan vaayal kedum nu sonna maathiri, contraversial aana speech kuduth taan next time fail aanath😀
@@jayanhlipc4349 100%உண்மை
மதவெறி கொண்ட சாத்தான்களால் தோற்கடிக்கப்பட்டார் என்பதே முற்றிலும் உண்மை!
சுடலை ஈசன் ஆலயம் -மிக்கேல் ஆண்டவர் கோவில்
வாதை அம்மன் கோவில் - சகல புனிதர்கள் ஆலயம்
செங்கிடாய் காரன் கோவில் - ஜார்ஜியர் கோவில்
பிரம்மசக்தியம்மன்-உபகரமாதா
இசக்கியம்மன்- சகாயமாதா
சின்ன இசக்கி - சின்ன நாயகி
பெரிய இசக்கி - பெரிய நாயகி
கடல் கன்னி - கடல் மாதா
பொட்டு காரர் கள நிலவரம் அறிந்த யதார்த்தவாதி..
சரியான கணிப்பு ..
எந்த மதத்தவராயினும் தமிழர்களாகிய நாம் ஒற்றுமையாக இருப்போம். அன்பில்லாமல் என்ன மதம் ஆண்மீகம்.
முதலில் நாம் மனிதர்கள்
Dumilan ipdi pesiyathan nasama poraan
பாரதம் (இந்தியா) 1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி அன்னிய மதமான இஸ்லாமியனிடமிருந்தும், கிறிஸ்தவனிடமிருந்தும் விடுதலை வாங்கினோம். ஜெய் ஹிந்த்
ஓஹோ உங்கள் புனிதமான உங்களுடைய கடவுளை பற்றி சொல்லுங்க.
குமரி கல்வியால் சிந்திக்க திறன் பெற்ற மக்கள். நட்பை அன்பை மனித நேயத்தை இயற்கையாகவே போற்றும் வர்கள். தம்பீ...மக்கா...அண்ணாச்சி..அண்ணே..எக்கா...தங்கச்சி..எப்போ...தங்கம்...மோனே...என்று யாரையும் பாசமுடன் கூப்பிட்டு பேசுவார்கள்...குறிப்பாக நாடார் சமூக மக்கள் மிகவும் அன்பொழுக பேசுவார்கள். மீனவர்கள் தாராளம்.விருந்தோம்பல் உதவிசெயதலில் குறையற்ற வர்கள். இஸ்லாமியர் மக்களோடு மக்களாக ஒன்றியிருப்பார்கள். குமரியில் ஜாதி மதம் கிடையாது. அரசியல் அயோக்கியர்கள் குமரி சகோதரத்தை குலைத்து பதவி பெற விரும்புகிறார்கள். மாதாவும் பகவதி அம்மனும் ஒன்றே. ஜார்ஜ் பொன்னையா பூமாதேவி சொல்லை தவறான இடத்தில் பயன்படுத்திவிட்டார். அவர் மன்னிப்பு கேட்டாரோ..தெரியவில்லை. கிறித்தவ மக்கள் அனைவரும் மன்னிப்புகேட்கிறோம்.
92% padichavanga thaan kanyakumari la even fishermens community kooda ellarum padichavanga thaan kanyakumari la hats of Christian missionary
Even my grandfather studied in Christian convent school. He was in income tax dept
@@pavithran5515I'm a kanyakumari malayali Christian girl
@@minikurien9527 super I'm also from kanyakumari
@@minikurien9527fake ID paradesi 😂
Sensitive topics also will be super
Yes.. I'm from Kanyakumari district. Its a place where Christian Hindu n Muslims were close friends.. Very sad to see the current developments.. I call my Muslim friends Maama.. Many Hindu households will have Marymatha's photos at home.
Yes. You are 100℅ correct. I am from Nagercoil near clock tower. My only friends are from the Nagarajakoil area and Vadiveswaram
@@alwinmanohar4306We malayalees marry malayali people... They are settled here😊😊
Poi ellorum church father solluravangalukku than vote minimum 70%
Eppadi oru father poi pesuraan
என்னிடம் எந்த fatharum சொன்னதில்லை
நான்கு நாட்களாகியும் 20 ஆயிரம் பேர் கூட இதை பார்க்கவில்லை
சோகம்
Super ❤️❤️❤️
மதங்களை மறப்போம் .... மனிதராக இணைந்திருப்போம்....
No no Inga lam itha use panna koodaathu!
இது போன்ற வாசகங்களே கிறிஸ்தவர் மாதமாற்றத்துக்கு காரணம்
@@modiramesh9987 correct. Entha christian num muslim thangal mathathai vittu kodupathillai
Nan kollamkode eanaku christian than mukkiyam
Respects shown to Travancore Maharaja family members ( in Hindu temples and celebrations ) should be reconsidered as he laid the foundation for religious unrest in Kanya Kumari district.
பாண்டிய மன்னர்களை கொள்ளையர்கள் என்று சொல்லும் ஈனப்பிறவியே உண்மை உனக்கு தெரியாவிட்டால் வாயை மூடிக்கொண்டு இரு
Don't believe these fathers words. The christian religion spread in the whole world with their false statements. They go to any extent to spread their religion
@@umamaheswari604 நீ பைத்தியமா?
முதல்ல நல்ல கருத்துகளை படி .அப்ப தான் உலகத்தின் நிலை புரியும்
@@godfather3480 unakku yen eriyuthu??
I'm a kanyakumari malayali girl
இஸ்ரேல் போனா ஷூவை அவுத்து வெச்சிட்டு நடப்பாராமா அந்்த பாதிரி?
good video..... from tirunelveli dist ,kavai
Excellent
Kanyakumari entral entrume paasam thaan..thatha, paatti, appa,amma,moothappa, moothamma, Annan, akka, thampi, thangachi, mama,mami, chithappa,chithi,machan,mayni, kolunthi, ithu than engal urawu murai.. ❤️
Anan son and Dougther we call as makka, maklei
Here in kanyakumari district ,convertion to christianity is happening in every village.each church decides to whome the vote should be cast.
Well said Mr. Pandey sir keep doing
முழுக்க முழுக்க கிருஸ்தவ மதம் சார்ந்தே குமரி மாவட்டம் செல்கிறது என்பதற்கு 100% உதாரணம் திரு பொன் இராதாகிருஷ்ணன் அவர்கள். ஆம் சாதி மதம் பார்காது வளர்ச்சி ஒன்றே நோக்கமாக கொண்டு குமரிமாவட்டம் முழுவதும் 10 ஆண்டுகள் சிறப்பாக செயல் பட்டு பல்வேறு வளர்ச்சி பணிகளை நடத்திய பொன்னாரை தோக்கடித்தார்கள். இது எதை காட்டுகிறது. பொன்னாரை விட எந்த வகையில் சிறந்தவர் வசந்தகுமார் மகன் விஜயகுமார். பொன்னார் வெற்றி பெற்றால் அமைச்சராகும் வாய்ப்பு இருந்தும் அவரை ஏற்காமல் கிருஸ்தவ அணியில் தஞ்சம் புகுந்த காங்கிரசையே தேர்வு செய்தார்கள். ஏன்?. இயேசு கிருஸ்துவே வந்து பாஜக விற்கு வேற்பாளராக் நின்றாலும் நாங்கள் காங்கிரஸ்குதான் ஓட்டு போடுவோம் என்பது எதை காட்டுகிறது. தயவு செய்து இந்த மாதிரி தவறாக் ஆவணபடுத்த வேண்டாம். இடலாக்குடி மற்றும் திருவிதங்கோடு இந்துகளிடம் கேழுங்கள் அவர்கள் நிலையை.
கடலோர கிறிஸ்தவ வாக்குகள் காரணமாகவே 2014ல் பொன்னாரம் வென்றார், ஆனால் ஒக்கி புயல் குமரியை தாக்கிய நேரத்தில் ஒரு மக்கள் பணியாளராக இல்லாமல் இந்து மத பணியாளராக நடந்து கொண்டார். பல நாட்கள் கடற்கரை பகுதிகளை எட்டி கூட பார்க்கவில்லை, அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனும் மோசமாகவே நடந்து கொண்டார். எனவே தான் 2019 தேர்தலில் கடற்கரை பகுதிகளில் பிரச்சாரத்துக்கு போன போது துரத்தி விரட்டப்பட்டார்.
@@jeyprksh பொன்னாரை இந்து மத பணியாளராக நடந்தார் என கூறுவதற்கு கொஞ்சமாவது மனசாட்சி இருக்கிறதா. எதாவது ஒரு காரணம் கூற முடியுமா இவ்வாறு கூற. 2014 4 முனைப்போட்டி அதனால் அவர் வெற்றி பெற்றரே தவிர கடற்புற வாக்குகளால் அல்ல. 2014 வாக்கு பதிவு பட்டியலை பாருங்கள் தெரியும். கடற்புற பூத் களில் 4, 7 ,8 , 10 , 11 வாக்குகள் என இருக்கும். 2019ல் ம் அதே நிலை தான். இனி வரும் காலங்களில் 2 முனைப் போட்டியில் பொன்னார் அல்ல எவர் பாஜக சார்பில் நின்றாலும் வெல்ல வாய்ப்பே இல்லை. பொன்னாரால் பயன் பெற்ற மீனவர்கள் எத்தனையோ எத்தனை. ஓகி புயலின் போது களத்தில் நின்றவர் பொன்னார். 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்களை மீட்டுக்கொடுத்தார் பொன்னார்.
அருமையான விளக்கம்
last 25 minutes Super ... edhu than enga ooru....
Bro Christians and Muslims are vandharians, but due to fear of, swords, and bullets, many Hindus converted to vandharians religions, no Hindus born to this vandharians in India, TN,This is true history of conversion.shame on calling vandharians as father.
Kanniyakumari la hindu Christian muslim nu lam paakurathilla we have relatives in all three religions and for marriage functions we can see Hindus muslims in churches..i have muslim friends nanga senthu church kum povom temple kum povom don't try to separate kanniyakumarians....
Happy.
Mr. Pandey, hope your reach in this subject is very limited. There is reference about Nair community. Your coverage is very limited within a limited caste. The presentation of this people is fake.
I belong to this district.
கிறிஸ்துவ மதம் மற்ற மதத்தை விட எவ்வாறு வேறுபடுகிறது .
என்ற ஒரு chruch இருந்தால் கண்டிப்பா ஒரு பள்ளிக்கூடம் அல்லது கல்லூரி இருக்கும்.இதனால் தான்
நானும் இந்து மாக சபா தான் த பாலசுப்பிரமணியன் ஜீன் உண்மை தொண்டன் வாழ்க பாரதம் வந்தே மாரதரம் ஜெய்ஹ்ந்து
உண்மை தொண்டன் உண்மையை ஏன் மறைத்தார். இடலாக்குடி, திருவிதங்கோட்டில் இந்துகள் அனுபவிக்கும் பிரச்சினையை ஏன் சொல்ல மறந்தார்.
@@ThaaiNaadu நாங்கள் எப்போது. சொல்லமறந்தோம் இடலக்குடி ஊரில் ராமேஸ்கொலை செய்தபோது நாங்கள்தானே குரல் கேடுத்தோம்
Great work💥👏
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோட்டார் சவேரியார் ஆலயம் புகழ் பெற்ற ஒரு ஆலயம்
95சதவீதம் கிறித்தவர்கள் ஜார்ஜ் பொன்னையா போல்தான் பேசுவார்கள். சுயமாக சிந்திக்கமாட்டார்கள் இந்து நாடார்களின் பண்பாட்டை சீர்குலைக்க மார்கள் .என்று கிறித்தவர்கள் மதம் மாறினால் அவர்கள் நாடார்கள் இல்லை.
Shabba... பொண்ணு குடுத்தாலும் எடுத்தாலும் பையனோ பொண்ணோ கிறிஸ்டினா தான பா மாறுறாங்க... எப்பிடி பா குடுக்கல் வாங்கல் ல்ல ஒண்ணு மட்டும் கூடிட்டே போகுது...
கிறிஸ்தவராக இருப்பவர் வாழ்க்கை முறையில் கொஞ்சம் அப்டேற்றாக இருப்பதே இதற்கு காரணம்.
Ithulla irunthu puriyuthu matha maatram thaane nadakuthunu
@@GaneshGanesh-eh3lg enna vaazkai murai update??? Dr. Subbiah va konnathu oru nalla padicha christian kootam. Ithu thaan kalviyin payan. India parambariya ozhukatha katrukidutha kalvila kai vachan paaru British kaaran. Intha vantheri naayigal varuvatharku nunnu Padikkaathhavan kooda ozhukkama irunthan. Intha naatin kalachaaram ozhukkam ellam naasam seitha kootam naasamaai pogum
அதையெல்லாம் கேட்கக்கூடாது.
கேட்டால் நீங்கள் சங்கி . நீங்கள் மதவாதி . இந்துத்வா வாதி .
வாந்தி பேதி .
போங்கப்பா !! நீங்களும் உங்க மத நல்லிணக்கமும் .
The naked truth is that the Abrahamic religions are trying to convert Hindus and the hindu organizations are trying to resist this .
The winner I am not interested to know for I won't be alive then
A beautiful. lovely and fair presentation
கிறிஸ்தவத்தால்தான்
கிறிஸ்தவனாக இருந்தாலும் குமரியிலும் ஜாதி தான் ஆளுகிறது ...... தெரியாத வங்க தெரிஞ்சிக்கோங்க ...... அவங்க 1St பாக்குறது கடவுள் இல்லை ஜாதி தான் ...... நான் சிறு வயதில் இருந்தே அங்கு படித்து வந்தேன் ..... நான் கீழ் நிலை என்று பல்வேறு முறை அவமான படுத்தப்பட்டேன் .... என்னுடைய இல்லத்தில்,பள்ளியில்......... இப்போது முடித்து விட்டேன் ....... ஆனால் கொடுமைகளை மறக்க முடியவில்லையே....... என் சொந்த ஊர் கிருஷ்னகிரி............
Kanniyakumari 's Human development is the highest in the entire country and is comparable to some of the advanced countries of the west and far east( I only mean HDI and not other params). Lot of this is attributed to natural resources and the missionary work in education. We have however retained the caste system from hinduism, so we may have had a conversion of religious institution but really, not a conversion of heart. I was born in a pillai vellalar christian family and our family is still highly casteist.
its like different political party have different principles according to their own doctrine they have formed that party in our country, but they should perform duty according to the framework of the constitution, in the same way different religions have different faith factor according to the formation of that religion, but it runs in the principle of almighty or natural laws or cosmic or universal laws.Unless and untill that truth sinks down in an individual in the form of experience in life or self realisation and removal of ignorance, a person will have conflict with the other religious faith due to his own adherence in a particular faith .
Nice video
அருமையான பதிவு.
👍
சாணக்யாவுக்கு இது தேவை இல்லாத பதிவு. நானும் கன்னியாகுமரி மாவட்டத்தில் தான் வசிக்கிறேன். இவர்கள் கூறுவதில் 50% கூட உண்மை இல்லை. மதமாற்றம் வேகமாக நடைபெறுகிறது.
ஒரு சிறிய உதாரணம் நாம் வீட்டில் வரும் திருமண அழைப்பிதழ்களை பாருங்கள்.. 90% அழைப்பிதழ்களிலும் ஒரு குடும்பம் ஹிந்து குடும்பமாக இருக்கும். ஆனால் திருமணம் சர்ச்சில் வைத்து நடைபெறும்.
நிச்சயமாக மீனவ சகோதரர்கள், கல்வி அறிவு மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கி இருந்திருக்க வேண்டும், அதனால் தான் எளிதில் மதம் மாற்றிவிட்டனர். அப்போதைய அரசே அவர்களுக்கு துரோகம் செய்துள்ளது. ஏனெனில் அந்த மக்கள் அவர்களாகவே விரும்பி தாய் மதத்தை விட்டு செல்ல வில்லை.
மற்ற மலையாள ஹிந்து சமூக மக்கள் ஹிந்து நாடார்களுக்கு பெண் கொடுத்தால் ஏன் ஹிந்து நாடார் ஆண்கள் கிறிஸ்தவ நாடார் பெண்ணை தேட வேண்டும் . தப்பு உங்கள் பக்கம் ஜி . நீங்கள் எல்லாம் ஜாதி பார்க்காமல் இருந்தால் இன்று ஹிந்து நாடார்களை நாடார் அடையாளத்தை மறக்க வைத்து அவர்களை முழுதும் ஹிந்து அடையாளத்திற்கு கொண்டு வந்திருக்கலாமே .
@@albertt1305 ஹிந்து மக்களிடம் தான் ஒற்றுமை இல்லையே நட்பே..
@@-reality1293 ஆமா நட்பே பிராமணர் நாயர் எல்லாம் ஹிந்து நாடார் ஆண்களுக்கு பெண்ணை கட்டி கொடுத்தால் அவர்கள் கிறிஸ்தவர் பக்கம் எட்டிபார்க்கமட்டர்கள்
Fishermen Community is a hard working and prosperous community. It has embraced Christianity not for any monetary gains or benefits. Christian Fishermen community has built many beautiful Churches in the Kanyakumari, Tirunelveli and Tuticorin districts with their own hard earned money without getting even a single paise from outside sources including foreign countries. The Fishermen community has laid a strong foundation for the Christianity.
😂😂😂meenkaran
Nice sort of documentary, which gives lot of awareness with regard to the history, demography, and Ground Level Situation in Kanyakumari and its surroundings! This christian father is speaking lot of sense! Unfortunately he seems to be an exception!!
Kk🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
அண்ணா உங்கள் பேச்சில் அவ்ளோ தெளிவு இருக்கு... இந்த தெளிவு எல்லாருக்கும் வேண்டும்
மிக ஆழமான அழுத்தமான பதிவு. வாழ்த்துகள்
இந்து மதம் புனிதமான மதம்
காமத்திற்கும், பணத்திற்கும், ஆசையால் மாற்றம் மாறியது.
Ne vesaiku porantha naiigal...
Picha edu
LEI PARAKI PAYALA OLUNGA PAESU ECHA KOOTHI...KANYAKUMARI PATHI ONAKU ENNA THERIYUM ENGALUKU ORU VALRCHI PUNDAYUM VENDA ENGALA IPDIYAE IRUKA VITTA POTHUM
Super makal kanyakumare
மக்கா நான் குமரிமாவட்டகாரன் தான்...... நியாயமான பதிவு... ❤️❤️
Highly informative. An excellent work
Is there any proof for this savariyar stories, some fake stories for conversion
மன்னருக்கு மதிப்பு கொடுத்து மதம் மாறிய மக்கள் தாய் மதம் திரும்ப அழைக்கப்பட வேண்டும்
@@skk5405 still some people sitting on bench and some people sit on the floor inside a church too! 😊
@@skk5405 You can easily see "Christian nadar" in matrimony ads. Do u think it's not there?
இதுவரை என்னை சந்தித்தவர்களிடம் நீங்கள் என்ன ஜாதி என்று இதுவரை கேட்டது இல்லை. எல்லா மதத்திலும் நல்லவர்களும் உள்ளனர் கெட்டவர்களும் உள்ளனர். பிற மதத்தை சுட்டிக்காட்டி மதம் மாற்ற நினைப்பது தான் கெட்ட எண்ணம் 🙏
@@skk5405 நான் குமரி மாவட்டத்தை சேர்ந்தவன்.
@@skk5405 Sir I saw an interview in liberty You tube where in a daily converted Christian expressed his anguish that they are not treated on par with other Hindu caste converted Christian, Dalit Christian is having separate cemetery and separate cemetery for others, no Dalit Christian can become a father especially Catholic Christian. Dalit Christian coming under which group Catholic, CSI, etc how this is decided?
Great ya
Pandi ji super explanation
Only Jesus Christ ✝️🇮🇳
கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டங்களை தடுப்பது யார்?
Kanyakumari la ulla makkal matha district ka vida nalla ierukkanka
வளர்ச்சி திட்டங்கள் ஒரு மாவட்டத்திற்கு மட்டும் அல்ல. நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார மேம்பாடு, சுற்றுலா, பாதூகாப்பு ஆகியவற்றுக்காக செய்யப்டுவது. அவற்றை தடுப்பது தேச விரோதம்.
Ellam poi, missionarys well worked against hindus
Not against Hindu but supported unwanted habits
Antha missionaries nala epo nala erukura family la onu nanga. My mom used to tell sapadu medicine dress nu basic necessities kuda kidaikama oru time la erunthangalam entha govt um entha religion um entha caste um help panala. But oru missionaries sisters from Italy helped everyone around my mom's native. Now almost everyone working in abroad or working as a govt teachers and living happily.
Why does this Bihari care about Kanyakumari? I have Hindus and Christians in my relative circle. Don't try to create fight between Hindus and Christians or Muslims.
Brother., Christianity started to spread in India from 1st century onwards. Do more research.
Very good documentary.
ARPUDHAM... I GOT MY DOUBT CLEARED. THANKS FOR THE WORK.
Very well presented...
👍👍👍👌👌/...
சாணக்கியா....என்ன ஆச்சு...???.
உங்களுக்கு என்ன பிரச்சினை மேடம்
தாய் மதம் ஆசிவகம்!
In north India states conversion is not possible. Christians converter taking poor plight of daily in to advantage and giving them money and then converting them. After conversion they are treating Dalit Christians Badly. With out knowing the same, people attracted towards some money and selling their identity
Neenga mattum nalla avangala vach iruntha avanga ean convert aaguraanga....
Tholseelai porattam made everyone convert to Christianity in Travancore dynasty in late 1890s.
அய்யா வைகுண்டர் வரலாறை முதலில் படித்துவிட்டு குமரி மாவட்ட வரலாறு எப்படியன புரிந்து கொள்ளுங்கள். மதமாற்றம் இல்லை மன மாற்றம்தான்.
சிரப்பான பதிவு! எத்தனை அறிவார்ந்த மக்கள் !
Super
*ற, றி. ர, ரி அல்ல
அதுனாலதான். இந்த பூமி. ல. கால வைக்க. அறுவருப்பா. இருக்குனு. சொன்னா நபருக்கு. Supporta
Pee தின்னும் பண்ணி சுதமானதை தின்பதில்ல. I support also
மிகவும் அருமை கன்னியாகுமரி மாவட்டம் உறவு