இயேசுநாதர் நாடாரா? - அகஸ்டீன் கிறிஸ்துவ சாதி மறுப்பு இயக்கம் | PART 1
Vložit
- čas přidán 5. 04. 2022
- #JeevaToday #christian #dalitchristian
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Jeeva Today
Twitter| / jeevatoday
Facebook | / jeevatoday
CZcams | / @jeevatoday5887
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
czcams.com/channels/Qref5u7Hm10bAHWSD_sXSQ.html
மீனவர்கள் அனைவரும் குடித்துக்கொண்டு விழுந்துகிடப்பதுபோல் பாதர் சொல்கிறார். இது உண்மைக்குப் புறம்பானது. எங்கோ ஒருவர் குடித்துக்கொண்டு சொன்ன அந்த எடுத்துக்காட்டை குமரி மாவட்ட மீனவர்கள் எல்லாருமே இப்படித்தான் என்று பொதுமைப்படுத்துவது மீனவர் விரோத மனநிலை.
.
👎sathy alla nalla seithy podavoom
U r s christian what's u r
@@maryrazia3597 aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
ஜீவா சார் நீங்கள் கூறுவது சரிதான் இஸ்ரவேலின் சந்ததிகள் இறைவனால் வழங்கப்பட்ட மக்களை வழி நடத்தும் மகத்தான பணிகளை விட்டு விட்டு இந்த உலக வாழ்க்கைக்காக சனா தனத்தை உருவாக்கி வெற்று குலப் பெருமை பேசினர் இறைவன் தன் இனத்தின் முன்னோர்கள் களுக்கு வழங்க பட்ட அருளை வைத்து தங்களை பிறப்பின் அடிப்படையில் மற்றவர்களை விட உயர்ந்தவர்கள் அறிவாளியாகவும் முன்னிருத்தி மற்றவர்களை இழிவாகவும் அடிமையாகவும் நடத்தினர் இனி நான் கூறுவது தான் உங்கள் இறுதி கேள்விக்கான பதில் அவர்களின் இந்த மட்டமான செயலுக்காத்தான் இறைவன் தனது அடுத்த இறைதுதர்களை அவர்களுக்கு எதிராக அதாவது அவர்களின் தந்தை வழி பிறப்பின் அடிப்படையில் தான் தங்களின் (சனாதன)குலப்பெருமை கொண்டனர் அதற்கு எதிராக அவர்களின் குலத்தின் பெண்ணின் மூலமாக தந்தையே இல்லாத ஒரு தூதர் இயேசு பிறந்தார் அவர் பல அற்புதங்கள் (இறைவனின் நாட்டத்தால்) புரிந்தார் ஆனால் இப்போது அவர்களால் இயேசுவை உரிமை கொண்டாட முடியவில்லை ஏன் என்றால் இஸ்ரவேலர்கள் கொள்கைபடி அவரின் தந்தையை யார்? என்று தெரிந்தால் தான் தன் இனத்தான் என்று பெறுமை கொள்ள முடியும் அதனால் தான் அவர்களால் இன்றுவரைக்கும் இயேசுவை ஏற்றுகொள்ள முடியவில்லை பின்பு இயேசுவின் கதையை முடித்துவிட்டு அந்த இறைதூதர்ரின் வேதத்தில் குளறுபடிகள் செய்து ஒரு மதத்தை உருவாக்கி அதில் இறைவனின் தூதர் இயேசுவை கடவுளாக்கி அவர்களின் வேதத்தில் இஸ்ரேவேலர்களை மறுபடியும் புனிதர்களாக முன்னிருத்தி னர் இதற்கு பின்பு இறுதியாக இப்ராஹிம்மின் அடிமை வம்சத்திலிருந்து இறைவன் இறுதி தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு ஸல்லல்லாஹு அவர்களை தேர்ந்தெடுத்து அவர்களிடம் வழங்கப்பட்ட இறுதி இறைவேதமாகிய அல் குர்ஆன் னில் நேரடியாகவே இஸ்ரேவேலர்களை சபித்து வசனங்களை இறைக்கினான்
இயேசு நாடார்களுக்கு நாடார். தலித்துக்களுக்கு தலித்து. பிராமணர்களுக்குப் பிராமணர். இந்தியருக்கு இந்தியன். தமிழருக்குத் தமிழர். இவ்வாறு உலகம் முழுவதும் எல்லாருக்கும் எல்லாம் ஆனவர்.
ஆம். அவர் திருடனுன்னு திருடன். பொய்யனுக்கு பொய்யன். விபச்சாரிக்கு விபச்சாரி.
சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; பிதா தவிர வேறொருவனும் குமாரன் இன்னாரென்று அறியான், குமாரனும், குமாரன் அவரை எவனுக்கு வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனுந்தவிர, வேறொருவனும் பிதா இன்னாரென்று, அறியான் என்றார்.லுக்கா'10-22. இரட்சிப்பு (இயேசு) கர்த்தருடையது . ஆமென் அல்லேலூயா 🛐🙏
அருமையான நேர்காணல். பாதர் அவர்களும் ஒளிவுமறைவின்றி தெளிவாக பேசுகிறார்.
பாதரா பாஃஸ்டரா
Pastor thaan தப்பா father nu சொல்றாங்க அது roman Catholic சொல்லறது
ஐயா, ஆப்ரகாம் என்பது யூதப்பெயர் . " இப்ராஹீம் " என்று இஸ்லாமியரால் அழைக்கப்படுபவர் அதே ஆப்ரகாம்தான் ! ஆனால் பைபிள் எழுதப்பட்ட காலத்துக்கும் , குரான் எழுதப்பட்ட காலத்துக்கும் பல நூறு ஆண்டுகள் வேறுபாடு உண்டு . முதலில் எழுதப்பட்டது பைபிள் . அதே போல பிராமணர்களின் நான்கு வேதங்களுக்கும் பைபிளுக்கும் தொடர்பு உண்டு . உதாரணத்திற்கு " ஓம் கன்னி சுத்தாய நமக " என்ற சமஸ்கிருத சொல்லுக்கு பொருள் " கன்னியின் வயிற்றில் பிறந்தவரே " என்று பொருள் ! கன்னியின் (மரியாள்) வயிற்றில் பிறந்தவர்தான் இயேசு கிறிஸ்து !
இந்து புராணங்களில் அனேக ம் பேர் கன்னியின் வயிற்றில் பிறந்தவர்களே. அவர்களைத் துதிக்கத்தான் இந்த மந்திரமே ஒழிய ஏசு விற்க்கு அல்ல. மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்ச் போடு வது போல் உள்ளது உங்கள் கரு த்து. வெளி ப்படையாகத் தெரிகின்றது நீங்கள் இந்து மதத்தின் விஷயங்களை எடுத்து கிறுத்துவத்துடன் கோ ர்த்து மதம் மாற்ற முயற்சிப்பது.
தன்னை வணங்குபவனை மட்டுமே காப்பாற்றுவேன் என்பவர் கடவுளாக இருக்க முடியாது. கட்சி தலைவராக தான் இருக்க முடியும்.
இயேசுகிறிஸ்துவும் கத்தோலிக்க திருச்சபையும் கிறித்தவர்களுக்கு மட்டும் உரியவர் அல்ல.அனைத்து மதத்தினருக்கும் பொதுவானதாகும்.எனவே எவ்வளவோ எதிர்ப்புகள் நிகழ்ந்தாலும் இந்துக்களுக்கான கல்வி பணி தொடரும்.
Do you need answer
அப்படி சொல்வது கடவுள் அல்ல என்று மறுக்க சாமானியனான உங்களுக்கு உரிமையிருக்கும்போது சகலத்தையும் படைத்த கடவுளுக்கும் உரிமை உண்டு சகோ
உன் அப்பாவை அப்பா ன்னு சொல்லாமல் பக்கத்து வீட்டு காரனை நீ அப்பா என்று கூப்பிட்டால் என்ன நிலைமை. உங்களை படைத்த கடவுளை பார்த்ததில்லை. பார்க்காத கடவுளுக்கு உருவம் கொடுத்தால் நீங்கள் கொடுத்த உருவத்தில் கடவுள் இல்லையென்றால் நீங்கள் எப்படி கடவுளை வணங்குவதாக ஆகும். கடவுளை குறிக்கக்கூடிய பொதுவான பெயர்கள் அனைத்தும்( அல்லாஹ் (அரபி) இறைவன் கடவுள் தமிழ்)பகவான் ஹிந்தி)தெய்வம் மலையாளம்) God english) ஏக இறைவன் ஒருவனை தான் குறிக்கும். நீங்கள் வணங்கும் சிலைகள் கடவுள் தோற்றத்தில் இல்லையென்றால் எப்படி நீங்கள் உண்மையான கடவுளிடம் பரிசு வாங்குவீர்கள். கடவுளே என்று நீங்கள் மேலே பார்த்து பிரார்தித்தால் கடவுளை வணங்குவதாக ஆகும். பார்க்காத கடவுளுக்கு உருவம் கொடுத்து அந்த உருவத்தில் கடவுள் இல்லையென்றால் நீங்கள் எப்படி கடவுளை வணங்குவதாக ஆகும். அப்ப நீங்கள் போகும் இடம் நரகம்.czcams.com/video/8OxfvxpVnl0/video.html
Super bro
மிகவும் அருமையான நேர்கானல்.! இன்றைய இளையதலைமுறைக்கு எடுத்துச்சொன்ன, திரு.ஜீவா மற்றும், Father. அகத்தியன் அவர்களுக்கும் மிக்க நன்றி🙏
இந்து கோயிலுக்குள் மட்டும்தான் இந்துவாக இருக்கிறான் ஆனால் மற்ற மதம் சார்ந்தவன் கக்கூஸ் போகும்போதுகூட தன்னை அந்த மதம் சார்ந்தவனாக நினைத்துக்கொள்கிறான்,,, அதனால்தான் இந்துமதத்தவன் உலகத்தாரால் போற்றப்படுகிறான்,,,,
l
இயேசு நாதரா .... இயேசு நாடாரா ன்னு தலைப்பு போட்டிருக்கலாம் !🤣🤣🤣
சாதியும் மதமும் மனிதர்களுக்கு கேடு
மனித நேயத்துடன் மனிதனாக வாழ வேண்டும்
உண்மை சகோ.👌👌
மதம் மனிதர்களுக்காக.மதத்திற்காக மனிதர்களல்ல.
மிக சாதாரண மக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை ஜீவா கேட்கிறார்.Father ம் உண்மைகளை வெளிப்படையாக பதிலளிக்கிறார்.வாழ்த்துகள்
சர்ச்சை நம்யி தலித்துக்கள் வரவில்லை.எங்களுக்காக ஜீவனைக் கொடுத்து இன்றும் உயிரோடு எழும்பி எங்களை கண்மணிபோல் பாதுகாக்கிற இயேசுவையே நம்பி வந்துள்ளோம்.முடிவுபரியந்தம் எங்களைப் பாதுகாப்பார்.
இவரின் சில கருத்துகளைத் தவிர தற்போதைய கிறிஸ்தவத்திற்குள் உள்ள பிரச்சனைகளை சரியாகச் சொன்னார்.
ஜீவா அவர்களே உங்களின் இசுலாம் சம்பந்தமான அறிவு மிக தெளிவு..
ஏசுவ கும்புடுற இந்துக்களாகவே இருக்காங்க ....வாய்ப்பே இல்லாத பிரசன்ஸ் ஆப் மைன்ட் ... அருமை ,,அருமை தோழர் ஜீவா ..
ஆமாம், சிலுவை அணிந்த இந்துக்கள்.
அரசு வேலைக்காக
@@jeyaganthan724 அரசு வேலைக்காகவும், ஜாதிய பெருமிதத்துக்காகவும்
@@viswanathanviswanathan3364 உண்மை
@@veeramanithayumanavan2283 there is no sc Christian...if convert ....only they will be put in bc
Brother, your title shocked me. Even I don't want to see this video no matter what's discussed in it. Jesus was a great prophet of God Almighty. Please avoid such titles when it connected any great personality of mankind.
அருமையான உரையாடல் மனிதம் என்பதை தெளிவாக உணர்த்துவதாக உள்ளது. உங்களது பணி தொடர வாழ்த்துக்கள்.
இறைவன் இப்ராகிமுடைய வாரிசுகளை ஆசீர்வாதம் செய்தார்.ஆனால் அவர்களின் நல்லவர்களை மட்டும்
இருவருது உரையாடலும் அருமை நன்றி ஜீவா சார்
எனக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போலவே பேசுறாங்கயா...
1. அநேகமாக ஐயர் ஐயங்கார் தவிர நெறய ஜாதி மக்கள் கிருத்துவர்களாக மாறி இருக்காங்க.
1. வெள்ளாளர்
2. முதலியார்
3. உடையார்
4. நாடார்
5. வன்னியர்
6. கள்ளர்
7. மறவர்
8. சேர்வை
9. மீனவர்
10. மலைவாழ் பல சமூக மக்கள்
என்று அதிக மக்கள் தொகை கொண்ட சமூகங்கள் இருக்காங்க.
சக்கிலியனை தொட்டால் தீட்டு சானானை ( நாடார்) பார்த்தாலே தீட்டு என்பது அன்றைய பல மொழி அதை பற்றி ஒரு பேச்சும் இல்லை. அதெப்படி லிஸ்ட் ல இல்லாம போச்சு?
எந்த இடத்தில அப்டி சொல்லி இருக்குன்னு காண்பிங்க பார்க்கலாம்....ஒரு இடத்தில் கூட இல்லை...1950 களில் நாடார் எதிர்பாளர்களால் பரப்பப்பட்டது இது.....கன்னியாகுமாரி திருவிதாங்கூருடன் இணைக்க பட்ட பொழுது தமிழ் ஜாதி ஆகிய நாடார்களை ஈழவ ஜாதியில் ஒரு வகுப்பினர் ஆனா சாணார் களோடு இணைத்து (இவர்கள் குளம் சான்றார் குலம்) சாணார் என்று அறிவித்தனர்....அதனால் நிகழ்ந்த போராட்டங்கள் தான் அவை.....அணைத்து மலையாள ஜாதியும் மேலாடை அணியவில்லை....அதை எதிர்த்த காரணம் இவர்கள் தமிழ் ஜாதி.....please read history அண்ட் travancore manuals .....1860 census ல் ẗhere is no poor in nadar casteëdru iruppadhai padikkavumforward காஸ்ட் லிஸ்ட் ல் இருந்த நாடார் கலை backward ஆக்க 1964 ல் ஷானர்களை subcaste ஆக்கினார் காமராஜர்......பாவந் shanar group எந்த முதன்மையும் இல்லாமல் இவர்கள் பிடியில் சிக்கி கொண்டிருக்கிறது.நீங்கள் என்ன சொன்னாலும் ஒரு நாடான் கூட வாய் திறக்க மாட்டான்....ஏன்னா இவனுங்களுக்கு தெரியும் உள்ளே உள்ள பிளவு....நீங்கல்லாம் இப்டி பேசி பேசியே நாடார்களுக்கு Majority status கொடுத்தாச்சு ...சாணார் தனி ஜாதி ஆக வேண்டும்....ப்ளீஸ் அதற் கு முயற்சியுங்கள்
Intelligent sub questions . Good for you jeeva
திருமணத்தில் ஜாதி பார்க்க கூடாது. வரதட்சணை மட்டும் லட்சங்களில், கோடிகளில் வாங்கலாமா?
There is no caste system in Israeli society
There were 12 tribes and each of the tribe is the son of Jacob
இந்தியாவில் நாங்கள் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக் கொண்டு இன்று வாழ்ந்து வரும் மக்கள் அனைவரும் இந்துக்கள் போலவே வாழ்ந்து வருகின்றனர் என்பது நிதர்சனமான உண்மை.
Unmai
They are culturally Indians/Tamils, but Christians in faith. They are still clinging on to their caste mindset.
Christianity didn't and doesn't have a culture of its own. Wherever it went, it adopted the culture of that land. In the West, middleast, and Africa there was no caste system so there is no discrimination based on birth there.
Christianity doesn't call for giving up one's culture, but it does prohibit all kinds of discrimination.
I know of some youth who in an effort to eradicate the castism made marriage proposals to the so called lower caste girls. However, the latter refused the proposal on ground that they cannot migrate to the mindset of the boys' families.
So there is problem on both the sides.
Leaders in every faith must encourage intermarriage, which is a concrete way to eradicate caste system. Of course it is easier to say than put it into practice.
The main difference between Christianity and Hinduism is this: Christianity doesn't preach any kind of discrimination, but the foundation of Hinduism is discrimination. If discrimination is eradicated in the Hindu society, the religion will most probably cease to exist.
And if the Christians in India give up their cultural baggage of discrimination, Christianity will become bright leading light.
வெளிநாடுகளில் நிற வெறி பாக்குறாங்க
@@aiju21 True
But the percentage of racists is very small
Again, religion is not the source of racism in the West. Meaning, there is no religious doctrine that people of color should be treated differently.
Why do you go to West, there is racism in Bollywood. Actress Raadika didn't get a chance in Bollywood
And how many of our actresses are dark in complexion? If a girl with dark complexion is cast in lead role, the film will flop.
So there is color based discrimination in India itself
In every society there will always be some bad people. That doesn't mean the society itself is bad
@@voice2712 அப்போ எதை தான் கிறிஸ்தவம் ஒழித்தது?
Expecting part 2
Please give link for Part 2 interview
மிகவும் பயனுள்ள நேர்காணல். நன்றி திரு ஜீவா.
Sir, jathi= caste these unwanted Ego is an idiotic idea, Jesus specifically said nothing about caste l think , this is the 3rd time I am writing this, in a village near Thanjavur a multi millionaire A Brahmin, he once. Fell ill and he was in hospital, his wife an orthodox lady, she will isolate herself from the workers, lean the.low caste servants, paddy field workers, the lyyer who is is in the hospital need blood to give him trying to get the same group finally they managed to get from one of his coolies who is.a low caste after sometime.the Iyyer discharged from hospital, one of his servant maid said to his wife" Maamy, ungha Athukar udambil yenga Veetukaar RETHAM Blood odradhu theriumono" so there is only onl supreme God,Living and loving God, there is no doubt in this "Ketka Seviyudaiyor Ketkatum"²❤🙈🙉🙊
@@swamikannujessie4254 அருமையான பதிவு.
தமிழில் பதிவு செய்திருக்கலாம். நன்றி.
@that's love power அது எந்த பவராக இருந்தாலும் எனக்கு என்ன? நீ ஏன் சம்பந்தமே இல்லாத பதிவுகளை போடுகிறாய்.
@that's love power உன் சேனைலை பார்க்கும் அளவிற்கு உன் பதிவு மரியாதையுடன் இல்லை. உன் தரம் உன் பதிவின் மூலமே தெரிந்து விட்டது. Bye...
@that's love power பயம் இல்லை. சாக்கடைகளை கண்டால் ஒதுங்கதான் வேண்டும்.
ஜீவா அண்ணே எந்த இறைத்தூதரும் ஏற்றத்தாழ்வுகளை போதிக்கவில்லை யூதர்கள் தன்னைத்தானே இப்படி பிரித்துகொண்டார்கள்
Can you please clarify, as to why Jesus said, to a sick non-jewish woman who was pestering him to cure her, that he came for only Jewish people?
What about Raman and Krishnan? They did stand by manu adharma.
@@maalmurugasivan7823 இல்லை... இயேசு அந்த பெண்ணின் நம்பிக்கை எந்த அளவிற்கு இருந்தது என்பதை வெளிப்படுத்தும் விதமாகவும், இயேசு அனைத்து மக்களுக்கும் ஒரே விதமாக ஆசீர்வாதங்களை அளிப்பவர் என்பதை வெளிப்படுத்திக்காட்ட ஒரு வாய்ப்பாகவும் அந்நிகழ்வினை மாற்ற வேண்டும் என்றே அவ்வாறு கூறினார்... தவிர அவருக்கு சாதிய மனநிலை கிடையாது... மத்தேயு 15:25-28 மறுபடியும் வாசித்து பாருங்கள் புரியும். நன்றி.
@@maalmurugasivan7823
It's amazing question, Mr.Murugasivan, Why Jesus only for Jews.
The next verse immediately following, gives the answer :
The woman humbles herself by saying ".... even a dog has the piece of bread spilled from the owner's table ". Jesus had wanted such an answer from every human :
One who humbles himself/herself will be exalted !!
@@antxaveace why was humbleness expected out of us?
உண்மையிலேயே தம்பி ஜீவா சமுக சீர்திருத்தவாதி .உளமாறவாழ்த்துகிறேன்,
My.Friend jeeva is a Good Talent Person
அனைத்து மதங்களும் பயங்கர வாதமே.. பெண்ணடிமைத்தனமே. இறைவனுக்கு எதற்கு அச்சப்பட வேண்டும்? நல்லவனாக வாழ்ந்தால் போதும்.
உங்கள் கருத்துக்களை ஏற்கிறேன்.ஆனால் நிஜத்தில் நல்லவனால் சாதிக்க முடியாது.
@@sundaram2621 நீ நல்லவரா .முதல் உங்களை சோதித்து பார்க்கவும்
கத்தோலிக்க வழிபாடுகளில் பெண்கள் பீடத்தில் நின்று பைபிள் வாசிக்கும் பழக்கம் உண்டு.
சிறப்பு
My likes are only for you, my brother. Not for the title. Because, I like your approaches and attitude of your social awareness. 🙏🙏🙌🙌👍😊
கிறித்தவம் ஜாதியை ஏற்று கொண்டுள்ளது....இதை மறுத்து பேச யார் உள்ளார்????
No zygo
Mr jeeva your kindness. Humble. Is good
I like the way your talking
Good keep it up
மதம் என்பது ஆடை உணவு சோறு இட்டிலி ரொட்டி கழி அவ்வளவுதான் இதை விவாதமா?த்தூ........
அப்பன் செய்த தவறுக்காக அவன் மகனுக்கும் அவன் சந்ததிக்கும் தண்டனை தருவது, ஒரு கடவுளுக்கு நியாமாக தெரிந்தால், அந்த கடவுள் எவ்வளவு குரூர குணம் கொண்டவனாக இருக்க முடியும் ?.....அந்த கடவுளை கும்பிடாமல் நாத்திகனாக இருப்பதே மேல் இல்லையா ? மதங்கள் என்னும் பொய்களை புறந்தள்ளிவிட்டு அறிவியலை நம்புங்கள் ......
எல்லா ம் அறிவியலும் பூமியில் தான் செல்லுபடி ஆகும் உங்கள் அறிவியலால பேரண்டத்தில் பூமிய போல கூட வேண்டாம் நம்ம சென்னை அளவுக்கு கூட ஒரு பூமிய உண்டாக்கி ஆகாயத்தில் நிறுத்துங்கள் பார்க்கலாம் அங்கே தன்னீர் காற்று மரம் செடி வளர்க்க வேண்டும் அப்போது உன் அறிவு கடவுள விட பெரியது என்று நான் ஒத்துக்கொள்கிறேன். தேவன் படைத்த பூமியில் வாழ்ந்து அறிவு சொல்வது சரி இல்லை.
@@mohanjayan3980 பூமியை தேவன் படைத்தான் என்று ஒப்புக்கொள்ள அறிவியலுக்கு எந்த தயக்கமும் இல்லை . யார் அந்த நிஜமான தேவன் என்ற தேடல் தான் போய்க்கொண்டு இருக்கிறது . பல லட்ச வருடங்களாக தோன்றிய பல கட்டுக்கதைகள் (மதங்கள் ) கரைந்து மறைந்து போனது தான் வரலாறு .. இப்போது இருக்கும் மதங்கள் அனைத்தும் இன்னும் சில ஆயிரம் வருடங்களில் இருந்த சுவடில்லாமல் மறைந்து போகும் என்பது தான் நிதர்சனம் .
ஒரு தந்தை வைத்துப்போகும் கடனை அவருடைய பிள்ளைகள் அடைப்பது சரியா சார்?
Jeeva questions very intellectually.
சிறந்த நேர்காணல் ஜீவா இன்றைக்கு அவசியம் கூட
ஆதிக்க சாதிக்கென்று ஒரு சபை மற்ற சாதிகளுக்கு ஒரு சபை என்று சிஎஸ்ஐயில் இருப்பதை நான் அறிவேன். என் அக்கா கணவர் ஊரில் பல வருடங்களாக இப்படித்தான் நடக்கிறது. ஊர் பெயர், சாதி பெயர் குறிப்பிட நான் விரும்பவில்லை. நன்கு படித்தவர்கள் இருந்தும் இந்த சாதி பிரச்சினைகள் இருக்கிறது. பெந்தேகோஸ்தே சபைகளிலும் இதே காரியங்கள் உண்டு.
அமெரிக்கா, கனடா வரை சென்றும் எங்கேயே செட்டில் ஆகியும் கூட பல கிறிஸ்துவ மக்களுக்கு ஜாதி உணர்வு மாறவில்லை. ஒரே ஜாதிக்குள் சிலர் இந்த ஊர் ஜாதி பிரிவு அந்த ஊர் ஜாதி பிரிவு என்று பிரித்துப் பார்த்து அமெரிக்காவில் சபைக்கு செல்கிறார்கள் என்று ஒரு நல்ல தேவ ஊழியர் வெளிப்படையாக தன்னுடைய செய்தியின் நடுவே வருத்தப்பட்டு பேசியதைக் கேட்டு ஆச்சரியப்பட்டேன்.
அம்பேத்காரின் கூற்றுப்படி கல்வி மட்டுமே இந்த சமுதாயத்தில் சமூக பொருளாதார மேம்பாட்டை ஏற்படுத்தி சமநிலையை ஏற்படுத்தும். ஒடுக்கப்பட்ட மற்றும் தலித் மக்களுக்கு மிகச்சிறந்த கல்விப் பயிற்சியை ஏற்படுத்த எவ்வித முயற்சியும் செய்யாமல் இட ஒதுக்கீட்டை மட்டுமே பேசிக்கொண்டிருப்பது இக்காலத்து தலித் கட்சிகள் மற்றும் பிற கட்சிகளின் ஏமாற்று வேலை. இட ஒதுக்கீடு நிச்சயம் வேண்டும் அதேவேளை மிகச் சிறப்பான கல்வி பயிற்சியும் வேண்டும்.
உண்மைதான்... இதற்கு நாமே காரணம்... இதை ஒழிக்க இஸ்லாமியர்களைப் போல நாமும் சாதியை மறக்க வேண்டும்.
@@daniee333 அவர்களிலும் பல உட்பிரிவுகள் உண்டு சகோ. ஆனாலும் நம் அளவிற்கு தீண்டாமை வேற்றுமைகள். தனி வழிபாட்டு ஸ்தலங்கள் போன்ற முறைகள் இல்லை.
Eppadi solrega konjam thaliva solluga
Oru St or sc hindu Cristian ah Maru na BC la mara num
Oru mbc hindu Maru na BC la marum
Oru BC la. Erukura hindu Maru na BC la tha eruka ga
Christian ah Maru na financial ah high nu solli sc la eruthu BC ah govt allot panraga
Logic ah St , sc la erutha mbc la mara num
MBC la erutha BC ah mara num
BC la erutha OC la tha mara num
But law eppadi eruku
Yosika num
Mala erukura va mala eruka num nu plan panni Pannu na thu pa
Namma sonna yaru kapa 🙊🙉🙈
இந்தக் காணொளி மூலம் பார்க்கக் கூடியவர்கள் தீண்டா வசந்தம் என்னும் ஒரு நாவலைப் படித்தால் இந்தத் தகவல் முழுவதும் முடிவு கிடைக்கும்
வேதத்தில் ஜாதி என்பது "Nation"
Nation என்பது ஒரு இன கூட்ட மக்களாக கூடி வாழ்ந்தார்கள்
The unseeables (Nadars) are practicing untouchability against dalits!what a shame on these erstwhile unseeables. Jaibhim
எந்த இடத்தில அப்டி சொல்லி இருக்குன்னு காண்பிங்க பார்க்கலாம்....ஒரு இடத்தில் கூட இல்லை...1950 களில் நாடார் எதிர்பாளர்களால் பரப்பப்பட்டது இது.....கன்னியாகுமாரி திருவிதாங்கூருடன் இணைக்க பட்ட பொழுது தமிழ் ஜாதி ஆகிய நாடார்களை ஈழவ ஜாதியில் ஒரு வகுப்பினர் ஆனா சாணார் களோடு இணைத்து (இவர்கள் குளம் சான்றார் குலம்) சாணார் என்று அறிவித்தனர்....அதனால் நிகழ்ந்த போராட்டங்கள் தான் அவை.....அணைத்து மலையாள ஜாதியும் மேலாடை அணியவில்லை....அதை எதிர்த்த காரணம் இவர்கள் தமிழ் ஜாதி.....please read history அண்ட் travancore manuals .....1860 census ல் ẗhere is no poor in nadar casteëdru iruppadhai padikkavumforward காஸ்ட் லிஸ்ட் ல் இருந்த நாடார் கலை backward ஆக்க 1964 ல் ஷானர்களை subcaste ஆக்கினார் காமராஜர்......பாவந் shanar group எந்த முதன்மையும் இல்லாமல் இவர்கள் பிடியில் சிக்கி கொண்டிருக்கிறது.நீங்கள் என்ன சொன்னாலும் ஒரு நாடான் கூட வாய் திறக்க மாட்டான்....ஏன்னா இவனுங்களுக்கு தெரியும் உள்ளே உள்ள பிளவு....நீங்கல்லாம் இப்டி பேசி பேசியே நாடார்களுக்கு Majority status கொடுத்தாச்சு ...சாணார் தனி ஜாதி ஆக வேண்டும்....ப்ளீஸ் அதற் கு முயற்சியுங்கள்
Yesu nadhara kumbudra indhukkal.. Vera level comment.
Praise the Lord Jesus Christ 🙏
Wow!! Interviewer is surprisingly awesome 👍 Hat's of to Jeeva bro and Agathian G explained very well 👌
Good conversation 👍
சிறந்த நேர்காணல்.
தேவனை தேவனாக ஏற்று கொள்ளுகிறவர்களுக்கு, அவர்கள் மனதில் மாற்றம் தேவையே அன்றி, மதத்தில் அல்ல. அது மனம் குறித்தது, மதம் குறித்தது அல்ல. தேவனிடம் இருந்து வரும் நியாயத்தீர்ப்பு, மதத்தை வைத்து இருக்காது - நிச்சயமாக மனதை வைத்தே! - 1 சாமுவேல் 16:7 ..மனுஷன் முகத்தைப் பார்ப்பான்: கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் . - பரிசுத்த வேதத்தில் இருக்கும் இந்த சிந்தை, கிறிஸ்தவர்களிடம் இல்லை
மிக சிறந்த பகுத்தறிவு வாதி ஆப்ரஹாம். அத்தனை வஸ்த்துகளிலும் அவன் இறைவனை நாடினான்.தேடினான்.படைப்பினத்திற்கும், படைத்தவனுக்கும் இடையின் விகிதாசாரங்களை அங்குலம் அங்குலாமாக அலசி இறைவனை நாடினான்,தேடினான்.அவானாலேயே அவனது இனம் பெருமை படுத்தப்பட்டது.( கிறிஸ்துவ வேதத்திலும்
.இஸ்லாமிய. வேதத்திலும்)
நல்ல பதிவு நன்றி ஜீவா டுடே
Sir.. Oru Muslim ah kooptu pesunga.. apdi pesirundha andha link ah share pannunga..
Nice debate jeeva bro 👌👌👌
I place my deep respects for Father Augustine. , For the simple reason he was straight to the truth. He has spoken of the true problem Christianity is faced with since its inception in India ,"Caste" . One of the founding principles of Christianity " fraternity " is truly an antidote to caste , for castes by its very nature can never be consistent with " fraternity " as a principle.
Dr Ambedkar knowledge on Christianity is built on his sound study of not merely Bible alone , but also includes , a clear understanding of Khalil Gibrans, "Jesus the son of a man " , Bishop Ernest Renan's french work " The life of Jesus" , Cooks commentary of the Bible .
இது என்டா புது புதுபுரளிய இருக்கு
Salute to Jeeva.I always expect Jeeva has to speak on these type of topics.
*கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தின்* நிறுவனர் மற்றும் தலைவர் சகோதரர் *அகத்தியன் அவர்கள்* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசித்திருக்கிறீர்களா?
ஆண்டவர் உண்மையுள்ளவர் ஒரு மனிதனிடம் உண்மையான மனந்திரும்பதல் இருக்குமானால் அவன் ஜாதி பார்க்க கூடாது அப்படி ஜாதி பார்க்கிறார் என்றால் பூரணமான வசன அறிவும் தேவனை சரியாக அறியவில்லை என்று அர்த்தம் கிறிஸ்தவர்கள் ஜாதி பார்க்கிறார்கள் என்று நாம் புலம்ப தேவை இல்லை முடிந்தால் நாம் முன்மாதிரியாக வாழ்வோம் தேவனிடம் வேண்டுவோம் நாம் எவரையும் திருத்த முடியாது நம் வேலையை நம்மை அழைத்த தேவனின் அழைப்பில் நாம் நிற்பது நல்லது
For conversion of caste Hindus ,they built separate church to them. Dalit not allowed in that church
This is not true.
✝️🛐yesuvey unmayana theivam
Arumayana uraiyadal super message poster thalivu super questions create answer arumai
பழைய ஏற்பாட்டை இன்றும் துச்சமாக தூக்கி எறிந்த ஏராளமான கிறிஸ்தவர்களை நான் பார்க்கிறேன், பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
Most awaited segment. Thank you brother.
But Please let him to talk. You are not giving enough time for explanation.
8.36 to 8.46 fact
9:01 to 9:10 true
13:06 to 13:13 ultimate
13:55 to 14:00 absolutely correct
Wonderful discussion towards end around biblical topics for better understanding..
*கிறிஸ்தவ சாதி மறுப்பாளர் இயக்கத்தின்* நிறுவனர் மற்றும் தலைவர் சகோதரர் *அகத்தியன் அவர்கள்* எழுதி வெளியிட்ட *"அன்புள்ளவர்கள் பிறரை கீழ்சாதி என்று புறக்கணிக்கமுடியுமா?"* என்ற புத்தகத்தை நீங்கள் வாசித்திருக்கிறீர்களா?
எல்லாவற்றுக்கும் மேலாக கடவுளை நேசிப்பது அடுத்து தன்னைத்தானை நேசிப்பது போல பிறரையும் நேசிப்பது அந்த ஒரே கடவுள் இயேசு கிறீஸ்து தன்னால் உண்டாக்கப்பட்ட மனிதன் தன்கட்டளையை மீறியதால் பாவம் செய்தான் இருந்தும் அவனை தண்டிக்க மனமில்லாமல் மனிதனின் பாவங்களை போக்கிட ஒரு கன்னியின் வயிற்றில் இருந்து மனிதனாகப்பிறந்து சித்திரவதைகளுக்குள்ளாகி சிலுவையில் அறையப்பட்டு மரித்து அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் தன் சொந்த பலத்தினால் உயிரோடு எழுந்து பிதா குமாரன் பரிசுத்த ஆவியாக மோட்சத்தில் வீற்றிருக்கிறார் அவராலே மட்டுமே மனிதனக்கு இரட்சிப்பு தர முடியும் இதை ஏற்று விசுவசிப்பவர் தான் கிறீஸ்தவனாக மாற முடியூம் அல்லது மாற்ற முடியும் அம்பேத்கார் பெரியார் போன்ற தலைவர்கள் ஜாதி கொடுமையில் இருந்து விடுபடவே மற்ற மதங்களை தேடினார்கள் இப்போது சில அறிவு ஜீவிகள் கூறுவது போல அரிசி கொடுத்தோ கோதுமை கொடுத்தோ அல்லது பணம் கொடுத்தோ யாரையும் மாற்றவும் முடியாது மாறவும் முடியாது
Good Interview👍 👍 👍
Unfortunately it's only in India we have divided people on basis of casteism. Bible says, there is no difference between Jews or Gentiles, men or women, masters or slaves. All are equal in the eyes of God.
Thanks Jeeva and Pastor for an honest dialogue.
Lllđ6uñlĺñpp
21.06 இந்த இடத்தை கவனித்துபார்த்தாலே அதுவும் இந்துமதம்தான்
GREAT JEEVA HANDS UP.
வணக்கம் ஜீவா
நல்ல விவாதம் நன்றிகள்🙏🙏🙏
From what Pastor says I understand that his understanding of the cultural and historical background of the Bible is insufficient to debate issues in the Bible
Brother, no body on earth can comprehend Bible as it is. He may have less understanding on few things. But the core issue he touched is castism in christianity in India in Tamilnadu particularly in south TN. He is having more clarity on that than many of the so called pastors and preachers.
@@jesusaboveall3704 Christian principles are not the basis of casting. It is the cultural baggage brought along with them by the converts
கிறிஸ்து சொல்வதை மாத்திரம் பின்பற்றுங்கள்.
அறிவியல் அணைத்துக்கான விதிகளை உணர்த்தும் வரை
மதம் கடவுளை உருவாக்கி நடந்தும்..😱🤠
இறையச்சத்தை வைத்தே உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்றூ இறைவன் பிரிக்கிறான் இதை பின்பற்றினால் தான் சமத்துவம் பிறக்கும்
அனைத்து மதங்களும் பயங்கர வாதமே.. பெண்ணடிமைத்தனமே. இறைவனுக்கு எதற்கு அச்சப்பட வேண்டும்? நல்லவனாக வாழ்ந்தால் போதும்.
@@arunachalama1209
நல்லவன் என்றால் எப்படி சொல்ல முடியுமா பயங்கர வாதத்தை உண்டுபன்னியதுயார்?
@that's love power
யாரும் யாரையும் திருமண செய்யலாம் வைப்பாட்டிகளாகதான் வைத்துக்கொள்ளக்கூடைது இஸ்லாமிய மார்கத்தில் நிருபந்தமில்லை இந்து மத ஆண்ணை இஸ்லாமிய மத பெண் திருமணம் செய்தால் அவள் தனிப்பட்ட சுதந்திரம் அவளும் ஹிந்து மதத்தை சேர்ந்வள்தான்
இறையச்சம் இல்லாதவர்கள் தாழ்ந்தவர்களா? அப்ப அந்த இறைவன் வர்ணாஸ்ரமத்தைக் கடைபிடிப்பவரா?
இந்துக் கடவுள்களை சாத்தான் என கூற நினைக்கும்/ கூறிக் கொள்ளும் ஒவ்வொருவருக்கும் ஒரு செய்தி.. உங்கள் கடவுள்தான் அந்த சாத்தான். ஒழுங்காக நடங்கள்.. பாறையில் விழும் முட்டை போல உடைந்து விடாதீர்.
சீக்கிரமே நீங்கள் புரிந்து கொள்வீர்கள்... God bless u
@@rsjm6961 நிறைய கிறித்தவர்களுக்கு கேன்சர் வருது, புகுந்த வீட்டு பிரச்சினை, accident death, இள வயதில் கணவனை இழக்கிறார்கள், தொழில் நஷ்டம் & etc வருது.. நீங்க அதை புரிய வேண்டும். இம்மாதிரி இந்துக்கள் வீட்டில் நடந்தால் அதற்கு இந்து சாமிதாண் காரணம்.. அவையெல்லாம் சாத்தான் என்று கும்மியடிப்பீர்கள். கிருத்துவர்களுக்கு அது நடந்தால் நீங்கள் நம்பும் சாமி ஒரு சாத்தான் என்று சொல்வதுதான் நியாயம். ஒவ்வொரு கிறித்துவ குடும்பத்திலும் நடக்கும் அட்டூழியங்களை தெரிந்தும் எங்களைப் பார்த்து சீக்கிரம் புரிந்து கொள்வீர்கள் எனக் கூறுவது உங்கள் அறியாமையா? ஆணவமா? இல்லை கிரித்துவத்தனமா?
Rip,hindu sattan
@@kiy3165 சைத்தான் கி பச்சா your தேவன் மகன். இத்தாலி & யூதக் காரன் கொன்னு அழிச்சிட்டான். நியாயமாக வாழ முயலுங்கள்.. உங்கள் குடும்பம் சிறப்பாக வளரும். கிருத்துவர்களி் ல் உள்ள அயோக்கியர்கள், அத்தகையோர் உனது மனைவியாக கூட இருக்கலாம்.. அவர்களிடம் மன்றாடி நல்லவர்களாக மாற்ற முயலுங்கள். உங்களால தான் உலகத்துக்கு தொல்லை.
@@simpleman9706 ethathu christian hindu templa attack pannunathu unda...
Rss than attack pannuvanu
Matha veri
💐💐👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👍🏿👍🏿👍🏿நல்ல பதிவு சிறப்பான விளக்கம் நன்றி்!🙏🏿🙏🏿🙏🏿
Jeeva sir you are speech I am always addit because different think bold speak
தேவையான நேர்காணல் ஜீவாடுடே வுக்கு வாழ்த்துகள்
Nice interview 😁👌👍👌👋
கிறிஸ்தவ நாடார் என்பதே எங்களுக்கு பெருமை ,, இந்து நாடார்கள் எங்கள் உறவு ✨ திருமணம் செய்து கொடுப்பது பெற்றோர் விருப்பம் , கண்டவன் அறிவுரை தேவையில்லை
Super bro
மனம் மாறும் போது சொந்தங்கள் விட்டுபோவதில்லை மதம் மாறும் போது சொந்தத்தே விட்டு போக நேரிடும் 7 கோத்திரம் இல்லை 12கோத்திரம்
அகத்தியன் பாதர் கிடையாது. போதகர். இதை எல்லோரும் புரிந்து கொள்ளவும்.
அடுத்த பாகம் எப்போது?
அருமையான விளக்கம் மற்றும் விவாதங்கள். மதங்கள் சார்ந்த பலவற்றை மிகத் தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில் இந்த நேர்காணல் உள்ளது.
வாழ்த்துக்கள் 💐
அவர்களுக்கு எச்சரிக்கப்பட்டதை அவர்கள் (பொருட்படுத்தாது) மறந்து (தொடர்ந்து மீன் பிடிக்க முற்பட்டு) விடவே, பாவத்திலிருந்து விலக்கி வந்தவர்களை நாம் பாதுகாத்துக் கொண்டு வரம்பு மீறியவர்களை அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக கொடிய வேதனையைக் கொண்டு நாம் பிடித்துக் கொண்டோம் (அல்குர்ஆன் : 7:165)
இஸ்லாத்தில் உருவாக்கப்பட்ட ஜாதி முறைகள் இல்லாததாகவும், "அண்டபுழுகு ஆகாசபுழுகு" பேசும் தேச துரோக இஸ்லாமிய பணப்பித்தன் சு.ப.வி.க்கு எதிரானதே என் பதிவு. பாக்கிஸ்தான், பங்களா தேஷ் போன்ற இசுலாமைய நட்டுகளில் உள்ள இழிவான சாதி முறை பற்றி கூறினால், அது இங்கிருந்து வந்தது என்கிறார் சு ப வி, பாக்கிஸ்தான், பங்களா தேஷ் நாடுகளில் பிறந்தவர்கள் (இஸ்லாமியர்கள்) மூன்றாம் தலைமுறையை அடைந்து விட்டார்கள். ஏன் இன்னமும் ஜாதி கொடுமை? அது மட்டும் அல்ல. மேட்கு ஆசியா நாடுகளில் (ஏமன், சவூதி அரேபியா, குவைத்) போன்ற நாடுகளில் ஜாதி (அதை quom என்பார்கள்) பிறப்பால் உண்டு. பிறப்பினால் பெண்கள் ஆண்களை விட கீழ் என்று சொல்வதும் இஸ்லாமிய மதமே (Koran/Haddith ஒழுங்காக படிக்கவும்)இந்த வலை பகுதிகளை படிக்கவும். இஸ்லாமிய பணம் பாதாளம் வரை பாய்கிறது. அதனால் தான் சு ப வே, மதி கெட்ட மாறன் போன்றவர்கள் இப்படி வாய் கூசாமல் பொய் பேசுகிறார்கள் .
en.wikipedia.org/wiki/Caste_system_among_muslims
www.danielpipes.org/comments/196426 . மேலும், பாக்கிஸ்தான், ஏமன், சவூதி அரேபியா ஆகிய நாடுகளில் , தனித்தனி மசூதுகள் இருக்கின்றன . போய் பாரும். பிறப்பால் பெண்கள் ஆண்களைவிட தாழ்ந்தவர்கள் என்று சொல்லும் மதமும் மதம் பிடித்த இஸ்லாம்தான். ISIS , Al -Queda போன்ற இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளில் இதுதான் பாகுபாடு: பிறப்பால் உயர்ந்தவர்கள் அரேபிய இஸ்லாமியர்கள், இரண்டாம் தரம் மத்திய ஆசியா (Central Asia ) இஸ்லாமியர்கள். பிறப்பால் மூன்றாம் தர தாழ்ந்த இஸ்லாமியர்கள் தெற்கு ஆசியா . அதன்படிதான் அங்கு மரியாதை. தெரியமா? போன வருடம் பெரும் சுன்னி இஸ்லாம் மதபோதகர்கள்கு சவூதி அரேபியாவில் கூடி பெண்களை இஸ்லாமியா மதப்படி (BY INTERPRETING KORAN / HADDITH ) எப்படி அடிக்க வேண்டும் என்று விவாதித்து இருக்கிறார்கள். வெட்க கேடு.
தேச துரோக பகுத்தறிவு நாய்களே! மேற்கு ஆசியாவிலும், தெற்கு ஆசியாவிலும் உள்ள இஸ்லாமிய மதத்தின் ஜாதி (quam)கொடுமைகளை , பிறப்பால் பெண்கள் ஆண்களைவிட கீழ் ஆனவர்கள் என்ற குரான் உடைய தத்துவத்தை ஏன் மறைகின்றீர்? ISIS , Al -Queda போன்ற இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளில் இதுதான் பாகுபாடு: பிறப்பால் உயர்ந்தவர்கள் அரேபிய இஸ்லாமியர்கள், இரண்டாம் தரம் மத்திய ஆசியா (Central Asia ) இஸ்லாமியர்கள். பிறப்பால் மூன்றாம் தர தாழ்ந்த இஸ்லாமியர்கள் தெற்கு ஆசியா . அதன்படிதான் அங்கு மரியாதை. தெரியமா? ஏன் மறைகின்றீர்? பணம் பாதாளம் வரை பாய்கின்றதா ?
கிறிஸ்துவ மதத்தில் இல்லாதா ஜாதியா ? அதில் இல்லாத நிற வெறியா? பைபிளை மேற்கோள் காட்டி கடவுள் சொன்னார் என்று வெள்ளையர்கள் கறுப்பர்களை (negroes ) பிறப்பினால் inferior என்றார்கள் தமிழ்நாட்டிலோ நாடார் கிறிஸ்டிவர்கள், தலித் கிறிஸ்துவர்களை தங்கள் ஆலயங்களில் விட மாட்டார்கள். பிஷப் , மதர் சுப்பீரியர் போன்றவர்கள் எப்பொழுதுமே தலித்துகளாக இருக்க மாட்டார்கள். கேரளாவில் உயர் ஜாதி கிறிஸ்டிவர்கள், தலித் அல்லது ஈழவ கிறிஸ்துவர்களை தங்கள் ஆலயங்களில் விட மாட்டார்கள். இதை எல்லாம் பேசுங்கடா நாய்களா.
தேச துரோக பகுத்தறிவு பகலவன் அவாளே! காமகோடி புண்யம். மெக்காவில் சைத்தானி கல்லால் அடிக்குராளே! ? அதுஎன்ன பகுத்தறிவா? கடவுள் வந்து வேதம் ஊதியது என்கிறாளே! அதுஎன்ன பகுத்தறிவா? இஸ்லாமில் இருந்து விலகினால் அவர்களை கொல்ல வேண்டும் என்கிறாளே! அதுஎன்ன பகுத்தறிவா? நான்கு மனைவிகள் வைத்து கொள்வது , 3 முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்வது, குழந்தயை மணப்பது, தன் வளர்ப்பு மகன் மனைவியை மணப்பது, மனைவியை எப்படி அடிப்பது என்று மத குருக்கள் விவாதித்து மோசமான முடிவு எடுப்பது, தத்து எடுத்த மகனின் மனைவியை மணப்பது. அய்யகோ! அம்பி இன்னும் எவளவு இருக்கிறது தெரியுமா இஸ்லாம் மதத்தில். புட்டு புட்டு வைக்க முடியும் காணும்! அதை தவிர ஜாதி (Quom ) வித்தியாசம் வேறு . அம்பி! பிறப்பினால் பெண்கள் ஆண்களைவிட கீழ் என்று சொல்லும் ஒரே மதம் இஸ்லாம் (குரானில் உள்ள Sura /Haddith). அம்பி ISIS , Al -Queda போன்ற இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளில் இதுதான் பாகுபாடு: பிறப்பால் உயர்ந்தவர்கள் அரேபிய இஸ்லாமியர்கள், இரண்டாம் தரம் மத்திய ஆசியா (Central Asia ) இஸ்லாமியர்கள். பிறப்பால் மூன்றாம் தர தாழ்ந்த இஸ்லாமியர்கள் தெற்கு ஆசியா . அதன்படிதான் அங்கு மரியாதை. தெரியமா? இஸ்லாம் மத அமைப்புஇல் இருந்து பணம் வாங்கிகொண்டு இப்படி பேசாதேள். ஹிந்து மத நம்பிக்கை அதிகமாகி விட்டது. அவாளிடம் இருந்து உங்க திராவிட கழ அமைப்புக்கு பணம் ஒன்றும் வருவதில்லை. அதனால் முஸ்லிம் அமைப்புகளிடம் இருந்து வெட்கமில்லாமல் பணம் வாங்கி கொண்டு இப்படி பேசறேள். உமக்கு வெட்கமாக இல்லை.சாகிர் நாயக் என்ற ஒரு இஸ்லாமிய மத போதகர் இருக்கிறாள். அவர் பேசுவதை கேளும். சிரிப்பு வந்த விடும். சும்மா கதை விடாதீர். பாக்கிஸ்தான், ஏமன், சவூதி அரேபியா ஆகிய நாடுகளில் , தனித்தனி மசூதுகள் இருக்கின்றன . போய் பாரும். போன வருடம் பெரும் சுன்னி இஸ்லாம் மதபோதகர்கள்கு சவூதி அரேபியாவில் கூடி பெண்களை இஸ்லாமியா மதப்படி (BY INTERPRETING KORAN / HADDITH ) எப்படி அடிக்க வேண்டும் என்று விவாதித்து இருக்கிறார்கள். வெட்க கேடு.
குழந்தைஉடன் , மிருகங்கள் உடன் உறவு வைத்து கொள்வது எப்படி அதன் இஸ்லாமிய சட்டங்கள் என்று AYOTOLLAH KHOEMENI தன் GREEN Bookஇல் விளக்குகிறார். உடனே சுன்னி (Sunni ) இஸ்லாமியர்கள் இதனை Shiite இஸ்லாம் என்று சொல்லி தப்பிப்பார்கள்.
A man can have sexual pleasure from a child as young as a baby. However, he should not penetrate vaginally, but sodomising the child is acceptable. If a man does penetrate and damage the child then, he should be responsible for her subsistence all her life. This girl will not count as one of his four permanent wives and the man will not be eligible to marry the girl’s sister… It is better for a girl to marry at such a time when she would begin menstruation at her husband’s house, rather than her father’s home. Any father marrying his daughter so young will have a permanent place in heaven. ["Tahrirolvasyleh", fourth edition, Qom, Iran, 1990] A man can have sex with animals such as sheep, cows, camels and so on. However, he should kill the animal after he has his orgasm.He should not sell the meat to the people in his own village, but selling the meat to a neighbouring village is reasonable. If one commits the act of sodomy with a cow, a ewe, or a camel, their urine and their excrement become impure and even their milkmay no longer be consumed. The animal must then be killed as quickly as possible and burned.
PLEASE READ FURTHER:
www.nairaland.com/1086492/ayatollah-khomeinis-book-sex-shias
துலக்க மதத்தின் அசிங்கங்களை, அவலங்களை பாரும். என்னத்த சொல்ல...? எல்லா மதமும் மனுசனை தெய்வ நிலைக்கு உயர்த்தக் கூடியது. இஸ்லாத் மட்டும் மனுசனை மிருக நிலைக்கு தாழ்த்திக்கிட்டு இருக்கு. நீங்க தெய்வமா மாறலைனாலும் பரவாயில்லை, மிருகமாயிடாதீங்கன்னு நாம சொன்னா..., குரான் சொல்கிறபடி ஆண்கள் சொந்த மகளை மனது கொள்ளலாம். புகழ் பெற்ற எகிப்திய சுன்னி இஸ்லாமிய மதகுரு அறிக்கை . தமிழ்: facebook.com/photo.php?fbid=161246674478780&set=pcb.739714182895972&type=3&theater
ஆங்கிலம்: www.dailymail.co.uk/news/article-5049199/Egyptian-cleric-says-men-marry-daughters.html
தீவிரவாத துலக்க தேவடியா பயல்களிடம் பணம் பெரும் திராவிட கழகமும்/ திராவிட தமிழ் பேரவையும் இதை பின்பற்றலாமே ?
இன்னொரு புகழ் பெற்ற இஸ்லாமிய மதகுரு முஃதஹ் மொஹமட் மறுப்பி சொல்கிறார் கேளுங்கள்: குரான்/ஹதீத் முறைப்படி பெண்கள் கல்யாணம் செய்யும் வயசை குறைக்க வேண்டும். பிறந்த குழந்தையை மணக்கும் உரிமை குரான்/ஹதீத் முறைப்படி கொண்டு வர வேண்டும்.
முகம்மது என்ற நபி விட்ட பீலாதான் இஸ்லாம். இஸ்லாம் என்பது வழிபாடு இல்லை. அது ஒரு மதமும் இல்லை. அது ஒரு அரசியல். அது ஒரு cult. ஒவ்வொரு தேசத்திற்கும் ஒரு தேசிய கீதம், சட்டம் இருப்பது போல இஸ்லாமிற்கான தேசிய கீதம் தான் தொழுகை. இஸ்லாமிற்கான சட்டம் தான் குர்ஆன். இவை எந்த நாட்டு சட்டத்துடனோ அல்லது தேசிய கீதத்துடனோ ஒத்துப்போகாது. எந்த தேசத்தில் இஸ்லாம் இருந்தாலும் அவை அந்த தேசத்தின் தேசியம் மற்றும் சட்டத்திற்கு எதிராகவே செயல்படும். இஸ்லாமை சட்டத்தின் அடிப்படையில் கடுமையான நடவடிக்கைகளால் கட்டுபடுத்தும் ஆட்சியாளர்கள்களுக்கு மட்டுமே இஸ்லாமியர்கள் கட்டுப்படுவார்கள்.
இஸ்லாமின் ஆரம்பம் முதல் அது அடக்குமுறைக்கு மட்டுமே அடங்கிபோகும் என்பதே வரலாறு. இஸ்லாமியர்களுக்கு கொடுக்கும் சுதந்திரம் அந்த தேசத்தின் இறையாண்மைக்கு ஆபத்தாக முடிவது கண்கூடு. இந்தியாவை போல சவுதியையும் சுதந்திர குடியரசு தேசமாக மாற்றினால் அது பாக்கிஸ்தானைவிட கேவலமாக மாறிவிடும். சர்வாதிகாரம் ஒன்றுக்கே இஸ்லாமியர்கள் கீழ்படிவார்கள், அதைவிடுத்து அல்லாஹ்வே அகிம்சை பேசினாலும் குர்பானி ஆக்கப்படுவார்). அதனால்தான் துலுக்கர்கள் தீவிரவாதிகளாய் இருக்கிறார்கள்.
தன்னை வணங்க யாருமில்லையே என்ற நினைப்பவர் கடவுளா? மேலும் தனக்காக பலி கேட்பவர் எப்படி கடவுளாக இருக்க முடியும்?
சிறப்பு தோழர்...
அனைத்து மதங்களும் பயங்கர வாதமே.. பெண்ணடிமைத்தனமே. இறைவனுக்கு எதற்கு அச்சப்பட வேண்டும்? நல்லவனாக வாழ்ந்தால் போதும்.
Nadar Christianity is not even a socioreligious movement . Adam is a particle of Atom and so is Eve . They were not exposed to none of the rituals of baptisms. The Scriptures affirms ' What is Man that Thou art mindful of him ' ? ♥ The Karmic Divinity of God is not a God of Love . ♥ Schisms and Castes are the sequence of Karma . Light and Jesus alone is a blessing and nothing else of suspicions and endless arguments 🙏.
need part 2 interview..
விரைவில்
பத்மா முதலியார் பற்றி சகோதரர்
ஜீவா சொன்னது அருமை . கிறிஸ்தவத்தில் இருந்து கொண்டு
அதென்ன முதலியார்?
😁😁😁
நிதர்சன,
அறிவான கேள்வி!
மற்ற தலித் கிறிஸ்த்தவர்களிடம்
தன்னை வேறுபடுத்திக்கொள்ளவும்
தனிப்பட்ட மரியாதைக்காகவும்.
The translation of Bible into Tamil is not done properly
Due to wrong translation, it appears that there was caste system in among the the Israelis
Those who don't know the cultural and historical background of Israel will mistakenly think that there was caste system among Israelis
unexpected post, 👌👌👌
கிறுஸ்தவமாக தனித்து நின்றால் தனிமைப்படுத்தபடுவார்கள் என்கிற பயமும் காரணமாக இருக்க கூடும்.
இந்துவிலிருந்து வந்தாலும் அங்கிருக்கும் உறவை இன்னும் பல இடங்களில் விடாமல் வைத்திருப்பது சமூக உறவும் கூடதான். அது நல்லதுதானே?
உண்மைதான்.... ஆனால் கிறிஸ்தவம் என்பதே தேவனுடன் (அந்த ஆண்டவருடன்) சேர்ந்து நிற்பதுதானே? இதில் தனிமைப்படுத்தப்படுவோம் என்ற பயம் எதற்கு? சமூக உறவுஎன்பது நீங்கள் சொல்வதுபோல் மிகவும் முக்கியம்தான்... இதில் மனிதனை மட்டுமே பிடித்துக்கொள்ள வேண்டுமே தவிர... கிறிஸ்தவத்திற்கு மாறினாலும் நாங்கள் தாய் மதத்தின் கோட்பாடுகளையும் விடாமல் பிடித்துக்கொள்வேன்... என்றால் அது மிகவும் தவறு.
Meaningful conversation!
Yesu madana irundha enna paraiyana irundha enna eyya polappe illame neenge enn sir nadatheereemhs sethavanai patriye pesatheemha sir
Wonderful question about kothatram
Nice interview....i appreciate both of them....
உங்களது புத்திசாலித்தனத்தை காட்ட எதிரில் உள்ளவர்களை பேசவிடாமல் செய்வது நேர்காணலின் விருவிருப்பு தன்மையை குறைகிறது ஜீவா... எதிரில் உள்ளவர்களின் கருத்துக்களை சுதந்திரமாக கூற அனுமதியுங்கள், அவரை மடக்கி பேசி உங்களது அறிவாளி தனத்தை காட்டுவது போல் உள்ளது.... நேர்காணல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி ஜீவா டுடே 😊👌🏻
சகோதரா எதிரில் இருப்பவரை பேசு விடாமல் செய்வது பாண்டே வகையறாக்களின் தந்திரம் ஜீவா அவர்கள் பேச விட்டு அவரும் பேசுவது சுதந்திர தேசியக் குடிமகன் அவர்
Absolutely correct.
tiam issue gold 👍
Jeeva please allow to explain the matter for PR.agatthiyan, don't disturb.
நேர்காணல் நோக்கமே
தெறிக்க விட்டுட்டார்,
நெறியாளர் மாஸ்,
கதற விட்டார்,
போன்றவைகளுக்காகவும் எற்படுத்தப்படுகிறது.
மக்களுக்கான,
விழிப்புணர்வு ,
பயனுள்ள தகவல்கள் போன்றவை மிக குறைவு.
ஜாதி மதம் ஊர் வார்ட் வீதி வீடு இப்படியே எத்தனை காலம் நீங்கள்
மக்களை பிரித்து வைப்பீர்கள் உங்களின் வாழ்வுக்காக எங்களை சண்டையிட வைத்து பார்ப்பதில் உங்களுக்கு
என்ன பலன்
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்று வாழ்வோம்
மனித நேயத்தை வளர்ப்போம்
Yes I heard telling my mom also told that they should give communion in left hand, all over world they division professional base they feel some comfort in their community, but they need the labour's to work for them, they want live with comfort.
Padma Mudhaliyar.
Endha questiona Nanum kettu Erukiren?????
நல்ல உரையாடல் 👌
தமிழ்சிந்தனையாளர்பேரவை பார்க்கவும்..
தோழர் அருமையான பதிவு தொடருங்கள் வாழ்த்துக்ள்.