Bro.Agathiyan - Why God should be praised and what brings glory to God? ( SIRIPOM SINTHIPOM )
Vložit
- čas přidán 24. 04. 2019
- Our Service Timings:
1st service - 6:30am to 08:30am
2nd service - 8:30am to 10:30am
3rd service - 10:30am to 12:30pm
4th service - 6:30pm to 08:00pm
Subscribe to our CZcams Channel:
/ churchofglory
Follow us on Instagram
/ churchofglory_int
Follow us on Facebook
/ churchofglory
…………………………………………………………………………………………
Our website: www.churchofglory.in / www.ijpministries.org
#siripomsinthipom #agathiyan #churchofglory - Zábava
அன்பே பிரதானம் என்று தெளிவான புரிதல் கிடைத்தது. நன்றி அகத்தியன் ஐயா.
மற்ற போதகர்களைவிட உங்கள் "Message"அன்பும்,விசுவாமும் கலந்த ஒரு போதனை!
அகத்தியன் ஏசுவுக்கு சிறந்த நற்சான்று வழங்கி பஜனை பாடி உள்ளார்! பாராட்டுவோம்!!
இவர்தான் உண்மையான போதகர் இவரது கருத்துக்கள் அனைவரையும் சீக்கிரம் அடைய வேண்டும்
கர்த்தர் உங்களை
ஆசீர்வதிப்பாராக
ஆமென்
உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்
Amen
நீங்களும் நானும் 2010ஆம் ஆண்டு இந்த அருமையான பாடலை இருவரும் விழுப்புரம் கூட்டத்தில் சேர்ந்து பாடியதை என்னால் மறக்கவே முடியாது அருமை ஐயா
Nanba anbe Umakku arathanai song link send pannunga.. Ilana lyrics send pannunga bro
அருமையான தமிழ்பேச்சு உண்மையாக பேசுறீங்க கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக
ஆமென்
உன்மையோடும் உத்தமத்தோடும் மனதைரியத்தோடும் கர்த்தரின் சித்தத்தின்படி பரிசுத்த மறைப்பொருளை அழகாகவும் மிக த்தெளிவாகவும் விளங்கப்பன்னுகிறீர்.
மனமார்ந்த நன்றி அன்னே.
Pushpalatha.N praise the lord brother
Very good message thank you jesus
உண்மையான இறை போதகா், நவீன பொியாா் , கிறிஸ்தவ மறுமலா்ச்சி நாயகன்.
Truth ful msg. Arumai. Arumai.
பிரதர் இப்படி போடாதீங்க
Appadi innaba pannittan . Convert saidadai thavira .
@@suganthidhanshi3394 வரக்கு வரி பதில் தாருங்கள்
யுதர்களை மட்டுமு் இரட்சிக்க வந்தேன் என்றாா் இயேசு. புறசாதி மக்கள் வீடுகளுக்குப் போனாமலும் சமாரியாா் பட்டணங்களில் பிரவேசிக்காமலும் காணாமல் போன யுத சந்ததியினா் வீடுகளுக்கு மட்டும் போங்கள் என்ற இயேசு உலக மக்களை இரட்சிப்பாரா ?
இயேசுவை ஏன் சிலுவையில் அடித்தார்கள். தெய்வநிந்தனை செய்தவா் என்ற பழியைச் சுழந்தாரே.சிவப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே, இயேசுவை சிலுவையில் அறைந்தாரே-கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்ற புகழ் பெற்ற நிலைத்த புகழ் பெற்ற.கிறிஸ்தவ பாடல் .
சுழல் காற்றில் பரலோகம் சென்ற எலியா என்ற தீா்க்கத்தரிசி மீண்டும் வருவாா்.அதற்கு பின் கிறிஸ்து-இறைவனின் தூதா் -- மேசியா - இறைவனின் செய்தியை தருபவர் வருவாா் என்பது யுதர்கள் நம்பிக்கை.
இயேசு தன்னை கிறிஸ்து என்றும் யோவான் என்பவரை எலியா என்றும் அறிவித்தாா். ஆனால் எலியா வானத்தில் இருந்து வர வேண்டும் தாய் வயிற்றில் பிறந்து வரக் கூடாது எனவே யோவான் எலியா அல்ல என்றும் ஆகவே இயேசு கிறிஸ்து -மேசியா அல்ல என்றும் முடிவு செய்தார்கள் யுத அரசர். இயேசு கிறிஸ்து அல்ல ஆனால் தன்னை பொய்யாக கிறிஸ்து என்றது தேவ தூசணம் -தெய்வ நிந்தனை. எனவே சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்ற தண்டனையை பெற்றாா்.இயேசு சிலுவையில் அடிக்கப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் சப்பாத் பண்டிகை. இரவு சந்திரன உதயமாவதற்கு முன் சிலுவையில் உடல்கள் உயிருடனோ செத்தோ கிடப்பது கூடாது.எனவே காவலா்கள் இரவு சென்று இயேசுவின் உடன் சிலுவையில் அறையப்பட்ட கள்ளர்கள் இருவரும் உயிருடன் இருப்பதைக் கண்டு அவர்கள் காலை முறித்து கொன்று குழி தோண்டி அடக்கம் செய்தார்கள்.ஆனால் இயேசுவை இறக்கி குந்திரிகம் என்ற மருத்து தடவிட துணியால் பொதிந்து ஒரு குகைக்குள் வைத்தார்கள். இயேசுவை அடக்கம் செய்யவில்லை. பின்னா் இயேசு தப்பி விட்டாா். அரசரோ காவலாளிகளோ தன்னை பார்க்கக் கூடாது என்று பயந்து மாறு வேடத்தில் சீடர்களைச் சந்தித்து வந்தாா். பின் உலகின் பிற பகுதியில் வாழும் யுதர்களை சந்தித்து தான்தான் கிறிஸ்து என்பதை அறிவிக்க புறப்பட்டுச் சென்றாா். காஷ்மீரில் அவரது கல்லறை உள்ளது.இந்தியாவில் உள்ள யுதர்களைச் சந்தித்தது இங்கேயே மரணித்து விட்டாா்.
01. இயேசு யுதர்களுக்கு மட்டுமேசொந்தமானவர்.யுதர்களை மட்டும் நேசித்தாா்.
02. பிற சாதி மக்கள் வீடுகளுக்கோ பட்டணங்களுக்கோ செல்லக் கூடாது என்றவா் இயேசு.
03.இயேசுவின் இரத்தம் சகல பாவங்களை நீக்கும் என்பது இயேசு தன்து இரத்தம் குறித்து சொல்லாதகருத்து.பொய். மூட நம்பிக்கை.
04.சிலுவையில் உலக மக்களின் பாவத்திற்காக தொங்கினாா் என்பது அண்டப்புளுகு.
05. 3ம் நாள் உயிர்த்தெழுந்தாா் என்பது மகா பெரிய புளுகு
06.இயெசு மரியா எனற பெண்ணை மணம் செய்து ஒரு ஆண் குழந்தைக்கு தந்யைானாா். ஜெர்மனியில் வாழும் சில யுதர்கள் தங்களை அக்குழந்தையின் வம்சாவளியினா் என்று அழைத்துக் கொள்கின்றனா்.
பைபிள் என்பது அண்டப்புளுகு மூட்டை.
@@muthum5076 வரக்கு வரி பதில் தாருங்கள்
யுதர்களை மட்டுமு் இரட்சிக்க வந்தேன் என்றாா் இயேசு. புறசாதி மக்கள் வீடுகளுக்குப் போனாமலும் சமாரியாா் பட்டணங்களில் பிரவேசிக்காமலும் காணாமல் போன யுத சந்ததியினா் வீடுகளுக்கு மட்டும் போங்கள் என்ற இயேசு உலக மக்களை இரட்சிப்பாரா ?
இயேசுவை ஏன் சிலுவையில் அடித்தார்கள். தெய்வநிந்தனை செய்தவா் என்ற பழியைச் சுழந்தாரே.சிவப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே, இயேசுவை சிலுவையில் அறைந்தாரே-கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்ற புகழ் பெற்ற நிலைத்த புகழ் பெற்ற.கிறிஸ்தவ பாடல் .
சுழல் காற்றில் பரலோகம் சென்ற எலியா என்ற தீா்க்கத்தரிசி மீண்டும் வருவாா்.அதற்கு பின் கிறிஸ்து-இறைவனின் தூதா் -- மேசியா - இறைவனின் செய்தியை தருபவர் வருவாா் என்பது யுதர்கள் நம்பிக்கை.
இயேசு தன்னை கிறிஸ்து என்றும் யோவான் என்பவரை எலியா என்றும் அறிவித்தாா். ஆனால் எலியா வானத்தில் இருந்து வர வேண்டும் தாய் வயிற்றில் பிறந்து வரக் கூடாது எனவே யோவான் எலியா அல்ல என்றும் ஆகவே இயேசு கிறிஸ்து -மேசியா அல்ல என்றும் முடிவு செய்தார்கள் யுத அரசர். இயேசு கிறிஸ்து அல்ல ஆனால் தன்னை பொய்யாக கிறிஸ்து என்றது தேவ தூசணம் -தெய்வ நிந்தனை. எனவே சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்ற தண்டனையை பெற்றாா்.இயேசு சிலுவையில் அடிக்கப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் சப்பாத் பண்டிகை. இரவு சந்திரன உதயமாவதற்கு முன் சிலுவையில் உடல்கள் உயிருடனோ செத்தோ கிடப்பது கூடாது.எனவே காவலா்கள் இரவு சென்று இயேசுவின் உடன் சிலுவையில் அறையப்பட்ட கள்ளர்கள் இருவரும் உயிருடன் இருப்பதைக் கண்டு அவர்கள் காலை முறித்து கொன்று குழி தோண்டி அடக்கம் செய்தார்கள்.ஆனால் இயேசுவை இறக்கி குந்திரிகம் என்ற மருத்து தடவிட துணியால் பொதிந்து ஒரு குகைக்குள் வைத்தார்கள். இயேசுவை அடக்கம் செய்யவில்லை. பின்னா் இயேசு தப்பி விட்டாா். அரசரோ காவலாளிகளோ தன்னை பார்க்கக் கூடாது என்று பயந்து மாறு வேடத்தில் சீடர்களைச் சந்தித்து வந்தாா். பின் உலகின் பிற பகுதியில் வாழும் யுதர்களை சந்தித்து தான்தான் கிறிஸ்து என்பதை அறிவிக்க புறப்பட்டுச் சென்றாா். காஷ்மீரில் அவரது கல்லறை உள்ளது.இந்தியாவில் உள்ள யுதர்களைச் சந்தித்தது இங்கேயே மரணித்து விட்டாா்.
01. இயேசு யுதர்களுக்கு மட்டுமேசொந்தமானவர்.யுதர்களை மட்டும் நேசித்தாா்.
02. பிற சாதி மக்கள் வீடுகளுக்கோ பட்டணங்களுக்கோ செல்லக் கூடாது என்றவா் இயேசு.
03.இயேசுவின் இரத்தம் சகல பாவங்களை நீக்கும் என்பது இயேசு தன்து இரத்தம் குறித்து சொல்லாதகருத்து.பொய். மூட நம்பிக்கை.
04.சிலுவையில் உலக மக்களின் பாவத்திற்காக தொங்கினாா் என்பது அண்டப்புளுகு.
05. 3ம் நாள் உயிர்த்தெழுந்தாா் என்பது மகா பெரிய புளுகு
06.இயெசு மரியா எனற பெண்ணை மணம் செய்து ஒரு ஆண் குழந்தைக்கு தந்யைானாா். ஜெர்மனியில் வாழும் சில யுதர்கள் தங்களை அக்குழந்தையின் வம்சாவளியினா் என்று அழைத்துக் கொள்கின்றனா்.
பைபிள் என்பது அண்டப்புளுகு மூட்டை.
Amen super message very nice god bless you bro 🙏🙏❤️👍 like this message was very good morning bro super 👌👌👍💯 good
என்னுடைய இருதயத்தை இயேசு மாற்றினார்...thank you god jesus....thank you bro ...for this message. ...
மிகவும் ஜாலியான வழியில் கடவுளை நினைக்க வைக்கும் சகோ, அகத்தியன் அவர்களுக்கு வணக்கம். நன்றி
Bro. Ahathiyan is a reformer of Tamil Christianity as well as a social reformer... Very brilliant and intellectually very high personality....
Absolutely yes brother
Spiritual piousness ...lacking.....its. Not a pattimandram
நான் நம்புவதற்கு ஒன்றுமே இல்லை என சொல்ல முடியாது! ஏனெனில், "எனக்கு என் இயேசு இருக்கிறார்."
Praise the Lord.. Yes brother u spoke truth only.... இயேசுவின் அன்புகாக நான் எல்லாமே செய்வேன்.. ஆமென் . அல்லேலுயா ஆமென்
Intha Mari Oru thought enakula vanthu iruku ippo clear achi tq Pastor unga moolama kadavul pesi eirukararu sry pa and tnx pa
மிக தரமான காணொளி பதிவு ...,
You are a legent i seen my life..from europe...love you iyya...
இந்த சபையின் குழந்தைகள் பாக்கியவாங்கள். இந்த வயதில் இந்த உண்மை எனக்கு தெரியாமல் போனது. தெரிந்திருந்தால் என் வாழ்கை வேற மாதிரி இருந்திருக்கும்.
Don't worry brother ,,,Jesus knows Ur 💓 ,,soo surrender Ur whole heart to our father ,,,jesus hold u,care ,,love ellame ,,, praise Jesus
Super super super God bless you iaya🌹
Brother Agathiyan's voice for songs also
Very very nice, and melodious men's voice.Superb. marvaless
wonderful message new reformer for tamil Christian community, which is tagged with casteism. God bless you brother.
God bless you,bro.agathian.may god name be glorified.
Amen Jesus amen Jesus amen Jesus amen Jesus amen Jesus amen Jesus amen Jesus amen Jesus
Only One GOD in the earth & Amazing Jesus
வரக்கு வரி பதில் தாருங்கள்
யுதர்களை மட்டுமு் இரட்சிக்க வந்தேன் என்றாா் இயேசு. புறசாதி மக்கள் வீடுகளுக்குப் போனாமலும் சமாரியாா் பட்டணங்களில் பிரவேசிக்காமலும் காணாமல் போன யுத சந்ததியினா் வீடுகளுக்கு மட்டும் போங்கள் என்ற இயேசு உலக மக்களை இரட்சிப்பாரா ?
இயேசுவை ஏன் சிலுவையில் அடித்தார்கள். தெய்வநிந்தனை செய்தவா் என்ற பழியைச் சுழந்தாரே.சிவப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே, இயேசுவை சிலுவையில் அறைந்தாரே-கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்ற புகழ் பெற்ற நிலைத்த புகழ் பெற்ற.கிறிஸ்தவ பாடல் .
சுழல் காற்றில் பரலோகம் சென்ற எலியா என்ற தீா்க்கத்தரிசி மீண்டும் வருவாா்.அதற்கு பின் கிறிஸ்து-இறைவனின் தூதா் -- மேசியா - இறைவனின் செய்தியை தருபவர் வருவாா் என்பது யுதர்கள் நம்பிக்கை.
இயேசு தன்னை கிறிஸ்து என்றும் யோவான் என்பவரை எலியா என்றும் அறிவித்தாா். ஆனால் எலியா வானத்தில் இருந்து வர வேண்டும் தாய் வயிற்றில் பிறந்து வரக் கூடாது எனவே யோவான் எலியா அல்ல என்றும் ஆகவே இயேசு கிறிஸ்து -மேசியா அல்ல என்றும் முடிவு செய்தார்கள் யுத அரசர். இயேசு கிறிஸ்து அல்ல ஆனால் தன்னை பொய்யாக கிறிஸ்து என்றது தேவ தூசணம் -தெய்வ நிந்தனை. எனவே சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்ற தண்டனையை பெற்றாா்.இயேசு சிலுவையில் அடிக்கப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் சப்பாத் பண்டிகை. இரவு சந்திரன உதயமாவதற்கு முன் சிலுவையில் உடல்கள் உயிருடனோ செத்தோ கிடப்பது கூடாது.எனவே காவலா்கள் இரவு சென்று இயேசுவின் உடன் சிலுவையில் அறையப்பட்ட கள்ளர்கள் இருவரும் உயிருடன் இருப்பதைக் கண்டு அவர்கள் காலை முறித்து கொன்று குழி தோண்டி அடக்கம் செய்தார்கள்.ஆனால் இயேசுவை இறக்கி குந்திரிகம் என்ற மருத்து தடவிட துணியால் பொதிந்து ஒரு குகைக்குள் வைத்தார்கள். இயேசுவை அடக்கம் செய்யவில்லை. பின்னா் இயேசு தப்பி விட்டாா். அரசரோ காவலாளிகளோ தன்னை பார்க்கக் கூடாது என்று பயந்து மாறு வேடத்தில் சீடர்களைச் சந்தித்து வந்தாா். பின் உலகின் பிற பகுதியில் வாழும் யுதர்களை சந்தித்து தான்தான் கிறிஸ்து என்பதை அறிவிக்க புறப்பட்டுச் சென்றாா். காஷ்மீரில் அவரது கல்லறை உள்ளது.இந்தியாவில் உள்ள யுதர்களைச் சந்தித்தது இங்கேயே மரணித்து விட்டாா்.
01. இயேசு யுதர்களுக்கு மட்டுமேசொந்தமானவர்.யுதர்களை மட்டும் நேசித்தாா்.
02. பிற சாதி மக்கள் வீடுகளுக்கோ பட்டணங்களுக்கோ செல்லக் கூடாது என்றவா் இயேசு.
03.இயேசுவின் இரத்தம் சகல பாவங்களை நீக்கும் என்பது இயேசு தன்து இரத்தம் குறித்து சொல்லாதகருத்து.பொய். மூட நம்பிக்கை.
04.சிலுவையில் உலக மக்களின் பாவத்திற்காக தொங்கினாா் என்பது அண்டப்புளுகு.
05. 3ம் நாள் உயிர்த்தெழுந்தாா் என்பது மகா பெரிய புளுகு
06.இயெசு மரியா எனற பெண்ணை மணம் செய்து ஒரு ஆண் குழந்தைக்கு தந்யைானாா். ஜெர்மனியில் வாழும் சில யுதர்கள் தங்களை அக்குழந்தையின் வம்சாவளியினா் என்று அழைத்துக் கொள்கின்றனா்.
பைபிள் என்பது அண்டப்புளுகு மூட்டை.
Yes Jesus only you are worthy for worship
agaththiyan sir your realy sun of jesus . god bless you
Thanks Appa
அண்ணா அவர்களுக்கு மதிப்புமிக்க வணக்கமும். வாழ்த்துக்களும் . நன்றிகளும் .காரணம் நீங்கள் முதலாவது எழுதிய புத்தகம் பெற்று கற்றவன் என்பதில் ஐய்யமற்ற ஆனந்தம். இந்த ஆராதனையில் பாடும் பாடலுக்கு ஏற்ற. நேர்த்தியான இசையின் நாதமும் ஒத்தாசையும் குறைவாகவே உள்ளது. குறிப்பாக tablaநாதம். உங்கள் நாவிலிருந்துபுறப்படும் வார்த்தை எத்தகைய உயிருள்ளதோ .அப்படியே (உண்மையான) இசை கருவியின் நாதமும் உண்மையான உயிரோட்டமுள்ளதாக
.இருந்திடல் வேண்டுமென்று விரும்புகின்றோம். தாங்கள் செய்கின்றன ஆராதனை எங்கள் செவிக்கல்ல ஆழ்மனதுக்கே என்றென்னுகிறோம் . இது ஏற்புடையதா? அறியோம் ஆயினும் மேலானவர் நாமே மகிமை கொள்வதாக
This message is to answer a lot of questions that many of the people had in mind. This is not only a message but also a revelation of God's heart!
Praise the lord ❤❤❤❤ love you Jesus ❤️🙏
God must give you long life.....
Only one god in the world and you are the Only one SOARING LION in this world ,No one else dear. God bless you
Super message very good message God bless you bro good morning
Thank you for this message....
Peter's example touched me..
I should live for Christ Jesus and not for myself.
Glory to God in the highest...
காட்டா துறையில் நீங்கள் எங்களுக்கு சொல்லிக் கொடுத்த பாடல் இன்னும் என் நினைவில் இருக்கிறது உங்கள் மூலம் செயல்படும் தேவ கிருபைக்காக தேவனுக்கு நன்றிகள் செலுத்துகிறேன் ஆமென்
I am so happy
அண்ணா இயேசு வுக்கே மகிமை🎉🎉
Aradhanaiku thaguthiyana theivam yeasappa neer mathrame!!!
Thank you lord for the wonderful video...
hemashobiga natarajan 1@
hemashobiga natarajan hallelujah
hemashobiga natarajan .. Praise the lord..🙏
Wave Kadavoul oungal Navin moolam pesugirar
Neegal neenda nal podhika
Kadavoul oungalai kapar.
Thank God.🙏🙏🙏
All Praise and glory to Jesus Christ Amen..tq brother for the revival speech
anna ultimate .... ultimate true glory to our lord jesus christ
Ohhhhh. God glory to Jesus
தேவனுக்கே மகிமை
I'm nothing without Jesus🙏
Super message we need this kind of ministers congrats Brother when you sing I receive God's presence, when you preach believers get under standing the truth of word,our God's name magnified ,Glory to God Amen
Praise the Lord, 🙏🏽 🙏🏽 🙏🏽.
Intha kanoli moolamaga, en manathai matchina anbu pothagr... Ungalai nam jeevanulla dhevan 'Jesus' unkalai kannin manipola kaathu kolluvarraga....😇 Amen 'Jesus'... 🧚♂️
இப்படி உண்மை பேசும், எதார்த்த நிலையை ஆலயங்களில் பார்ப்பது அரிதான ஒன்றாகும். நற்செய்தி பரவட்டும்
எல்லாம் பிழைப்பு
Shalom from switzerland 🇨🇭 🤗 i hat,'s off. Such a mind blowing.
God bless your ministry and family long life Amen jesus is king of king Amen alleluia sothothiram.
Tq God... Enimae enakaga vaaalamaataen 😍enimae unga pugalchikaga vaaluvaen ❤️
Praise.Lord.halleuyah
Awsome God's son...
Amen amen!
Ameen
I love you jesus ❤️❤️❤️
"CERTAINLY,!"My DEAR RESPECTED and BELOVED BROTHERS and SISTERS NOTED WITH THANKS for All,!"
Wow.. Great msg.. Thank you jesus... Thank you pastor.. Alk the honor and glory to Jesus christ amen amen amen
Praise the Lord brother ur msg change my life thank you
Amen❤️, please help me Jesus
Jesus always with us
Amen praise The lord
Wonderful message.... u r a amazing vessel of Christ .... walk boldly with ur different styles . God bless u bro
Wonderful message berthar
O.jesus..tankes.is.messg
Super singing brother
இயேசுவின் நாமமும், அன்பும் உங்களில் மகிமை படுவதற்காக என் இயேசு அப்பாவுக்கு நன்றி செலுத்துகிறேன் கடவுள் உங்களை மென்மேலும் எடுத்து பயன்படுத்துவாராக ஆமேன்
Correct preach ...I like to watch ...
Wowwww.. Great Jesus. Thank you god
Jesus never fails bro super msg
All Christians must watch
Meaning full jesus
Living prophet Agustin 🙏
Great Sir
உங்கள் speeches are good
Mohan
Super message👏👏👏
Glory to Jesus
Great and powerful message
Praised God and will continue to praise God for his love.
அகத்தியன் அண்ணா பாடல் ரொம்ப சூப்பர் காட் பிளஸ் யூ
Praise the lord 🙏🏿🙏🏿👏🏿👏🏿👏🏿🌹❤️
Praise the God...... siva or allah
Praise.God.Aaradhanaikku.Thagudhiyana.Deivam,Etsy.oruvar.mathirame..Hallelujah..Amen..
Love you paster
கொஞ்சம் மீறிய வார்த்தைகள் வந்தாலும் தைரியமான உண்மைகள் நிறையவே உள்ளது.
First time i m watching, my heart ask to keep on watching. Praise the Lord 🙏🏼🇲🇾
Praise the Lord our God Almighty Jesus Christ who is the one and only true living , speaking, miracle doing everlasting father of this universe. Really touched encouraging very very true living word of God message. Vellimalai Dindigul.
@@thiruvalagan2890 mmmmmmmm.....m....m.......mm...................................
Jesus Christ is the one and only true living God
@@thiruvalagan2890 80
Really I FL blessed iya Tq u fr ur wonderful msg and song
Glory to God
Really good message all praise goes to the lord JESUS
Amen hallelujah praise the lord
Praise God
thanks to glory church
Praise the Lord, Thank u so much for the Bro. Agathiyan new video. I eagerly Waiting for this message
Really good message and needful to all.
Real man of god
Wonder full message
God bless you
Pr
Nice song thank you pastor singing this song God bless you
Superb message.. Always I love brother agathyan message's.. God bless you all
Amen Hallelujah glory to Lord Jesus Christ very nice massage thank you brother
I am a fan of your humerus speech. God bless your family.🙏🙏
Good message...... God bless you Uncle.
ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்
Amen God bless you pastor