Published on Nov 2011 Tamil Devotional Aandal Songs on Title VAARANAM AAYIRAM,THIRUPALLANDU,THIRUPALLO EZHUCHI Sung By Bombay Saratha Produced by SHARP VIDEO
குன்று குடை யாக எடுத்த பெருமாளை , திருவேங்கடமுடையானை, நேரில் தரிசித்த பாக்கியம்,செல்வ செழிப்பை தரும் உங்கள் வீட்டில் லட்சுமி கடாஷம் வர வைக்கும் ( இந்த அருமையான பாடலை படியதற்கு நன்றி
வணக்கங்களம்மா! என் போன்ற ஏழை எளிய மக்களுக்கும் சேரட்டும் என்று நின்று நிதானமாக விளங்குமாறு பல்லாண்டு கூறிக்கொடுத்த நீங்களும் பல்லாண்டு பல்லாண்டு வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன். மிக்க நன்றியம்மா. ஓம் நமோ நாராயணா! ஓம் நமோ நாராயணா!
இனி ஒரு தமிழ் செய்ய யார் வருவார் என தெரியவில்லை.. ஆனால் இந்த அரும் பெரும் பாக்கியம் கடவுளுக்கே "திருப்பல்லாண்டு" பாடும் வாய்ப்பு பெரியாழ்வாருக்கு கிடைத்துள்ளது...
குன்று குடை யாக எடுத்த பெருமாளை , திருவேங்கடமுடையானை ( what is a Meaning ful song), நேரில் தரிசித்த பாக்கியம்,செல்வ செழிப்பை தரும் உங்கள் வீட்டில் லட்சுமி கடாஷம் வர வைக்கும் ( இந்த அருமையான பாடலை படியதற்கு நன்றி ( u are right in saying
அருமையான குரல்... இனிமையான உச்சரிப்பு..Ms.Saradha madam சாரதாம்மா நீங்கள் பல்லாண்டு வாழ்க...Video production, editing location choice,Music ...ஆஹா ரொம்ப அருமை...ஶ்ரீரங்கம் நம்பெருமாள் தரிசனம்🙏...பலமுறை இந்த பாடலை கேட்டுள்ளேன்.. மனதில் அமைதி ஆனந்தம்.....எல்லோருக்கும் என் நன்றி🌹🙏
இன்று புரட்டாசி சனிக்கிழமை இவ்வரிய 'பல்லாண்டு" இசைத்தமிழை மனம் ஒருமித்து செவிமடுத்தேன். மன அமைதியொடு இறையருளும ஒரு சேரப் பெற்றேன். 'ஓம் நமோ நாராயணாய நம ஓம்'
0:13 இந்த கோவிலில் இருக்கும் பெருமாளுக்கு கண் நிறைந்த எம்பெருமான் என்று பெயர்.இங்கு நான் சிறிய வயதில் சென்றிருக்கின்றேன் .இவரது கண்களை பார்த்தால் எல்லா நலமும் கிட்டும் , துன்பம் நீங்கும் ,பாவம் கழியும்.இது தஞ்சையில் இருக்கிறது.அனைவரும் தயவு செய்து இங்கு சென்று பெருமாளை தரிசிக்கவும்.எனது வேண்டுகோள்🙏🙏🙏திருநீலையகனூரில்( சென்னை அருகே) இதன் மற்றொரு கண்தென்பட்டதாம்.அந்த கண்ணை தேடி இவரது சிலையில் ஒட்டி வைக்கும் போது பெருமாளின் திருவருள் கிடைத்ததாம்.
ADIYEN NAMUSKARUM. REALLY .VERY NICE. VOICE. BECAUSE . AND VERY GOOD. VOICE . TRULY. I LIKE . MY HEARTY .CONGRAJLATIO S . BECAUSE U R . A GREAT ANDAL . THAYAR .KADATCHUM U WILL BE GET . ALWAYS
[06:43, 12/01/2022] N Venkatesan: மிக அருமை ! அருமை ஓங்கி வளர்ந்த உத்தமன், குன்று குடை யாக எடுத்த பெருமாளை ,திருவேங்கடமுடையானை, வயல் திருப் பெருந்துறை மன்னா! கூடாரை சீர் வெல்லும் கோவிந்தாகுன்று குடை யாக எடுத்த பெருமாளை ,நேரில் தரிசித்த பாக்கியம் செல்வ செழிப்பை தரும் உங்கள் வீட்டில் லட்சுமி கடாஷம் வர வைக்கும் இனியும் இது போல் எதிர் வரும் காலங்களில் அருமையான பாடலை முடியுமா எனபது சந்தேகமே கூடாரை சீர் வெல்லும் கோவிந்தா கோவிந்தா .hari bol will remain : இன்று ஒரு நாளாவதுகறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
மதுரை அருள்மிகு திருக்கூடலழகர் பெருமாள் மீது பெரியாழ்வார் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மதுரை வந்து, பாண்டிய மன்னரின் கனவில் தோன்றி தன் மீது பழி நீக்கிய எம்பெருமானை குறித்து பாடிய பாசுரம் "பல்லாண்டு பல்லாண்டு.."
Beautiful mesmerizing voice!! Can you let me know the artist's name please? Would like to hear more of her Divya prabandham hymns if you can upload in the you tube, MAY GOD BLESS THE ARTIST WITH A LONG AND HAPPY LIFE!! Thanks,
பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா!
உன் சேவடி செவ்வித்திருக்காப்பு. (1)
அடிய மோடும் நின்னோடும் பிரிவின்றி யாயிரம் பல்லாண்டு
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும் அப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே. (2)
வாழாட்பட்டு நின்றீருள்ளீரேல் வந்துமண்ணும் மணமும் கொண்மிண்
கூழாட்பட்டு நின்றீர்களை யெங்கள் குழுவினில் புகுத லொட்டோம்
ஏழாட்காலும் பழிபபிலோம் நாங்கள் இராக்கதர்வாழ் இலங்கை
பாழாளாகப் படைபொருதானுக்குப் பல்லாணடு கூறுதுமே. (3)
ஏடுநிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம் புகுந்து
கூடுமனமுடையீர் வரம்பொழி வந்தொல்லைக் கூடுமினோ
நாடுநகரமும் நன்கறிய நமோநாராயணா வென்று
பாடுமனமுடைப் பத்தருள்ளீர்! வந்து பல்லாணடு கூறுமினே. (4)
அண்டக்குலத்துக் கதிபதியாகி அசுரர் இராக்கதரை
இண்டைக்குலத்தை எடுத்துக் களைந்த இருடிகேசன் றனக்கு
தொண்டைக்குலத்தில் உள்ளீர்! வந்தடி தொழுது ஆயிரநாமம் சொல்லி
பண்டைக்குலத்தைத் தவிர்ந்து பல்லாணடு பல்லாயிரத்தாண்டென்மின. (5)
எந்தை தந்தை தந்தை தந்தை தம்மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் திருவோணத்திரு விழவில்
அந்தியம் போதில் அரியுருவாகி அரியை யழித்தவனை
பந்தனை தீரப் பல்லாணடு பல்லாயிரத்தாண் டென்று பாடுதுமே. (6)
தீயிற்பொழிகின்ற செஞ்சுடராழி திகழ்திருச் சக்கரத்தின்
கோயிற்பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம்
மாயப்பொருபடை வாணனை ஆயிரம்தோளும் பொழிகுருதி
பாய சுழற்றிய ஆழிவல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே. (7)
நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும்
கையடைக்காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும்தந்து என்னைப் வெள்ளுயிராக்க வல்ல
பையுடை நாகப்பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே. (8)
உடுத்துக் களைந்தநின் பீதகவாடை யுடுத்துக் கலத்ததுண்டு
தொடுத்த துழாய்மலர் சூடிக்களைந்தன சூடுமித் தொண்டர்களோம்
விடுத்த திசைக் கருமம் திருத்தி திருவோணத் திருவிழவில்
படுத்தபைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே. (9)
எந்நாள் எம்பெருமான் உன்றனுக் கடியோமென் றெழுத்துப்பட்ட
அந்நாளே அடியோங்கள் அடிக்குடில் வீடுபெற் றுய்ந்ததுகாண்
செந்நாள் தோற்றித் திருமதுரையுட் சிலைகுனித்து ஐந்தலைய
பைநாகத்தலைப் பாய்ந்தவனே! உன்னைப் பல்லாண்டு கூறுதுமே. (10)
அல்வழக்கொன்று மில்லா அணிகோட்டியர்கோன் அபிமான துங்கன்
செல்வனைபபோலத் திருமாலே! நானும் உனக்குப் பழவடியேன்
நல்லவகையால் நமோநாராயணா வெனறு நாமம் பலபரவி
பல்வகையாலும் பவித்திரனே! உன்னைப் பல்லாண்டு கூறுவனே. (11)
பல்லாண்டென்று பவித்திரனைப் பரமேட்டியைச் சார்ங்கமெனும்
வில்லாண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டுச்சித்தன் விரும்பியசொல்
நல்லாண்டென்று நவின்றுரைப்பார் நமோநாராயணா வென்று
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந் தேத்துவர் பல்லாண்டே. (12)
ஓம் நமோ நாராயணாய
அடியேன். நின் பாதங்களை
பணிந்து சரணடைந்து விட்டேன்
எங்களை மாயை யில் இருந்து விடுவித்து காத்தருளும்.
குன்று குடை யாக எடுத்த பெருமாளை , திருவேங்கடமுடையானை, நேரில் தரிசித்த பாக்கியம்,செல்வ செழிப்பை தரும் உங்கள் வீட்டில் லட்சுமி கடாஷம் வர வைக்கும் ( இந்த அருமையான பாடலை படியதற்கு நன்றி
பாம்பே சாரதா அவர்களே
என்தாயேஎம்பெருமானைபாட
இந்த குரல் இனிமை யை விட
வேறு தான் வேண்டுமா
வணக்கங்களம்மா!
என் போன்ற ஏழை எளிய மக்களுக்கும் சேரட்டும் என்று
நின்று நிதானமாக விளங்குமாறு
பல்லாண்டு கூறிக்கொடுத்த நீங்களும் பல்லாண்டு பல்லாண்டு
வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்.
மிக்க நன்றியம்மா.
ஓம் நமோ நாராயணா!
ஓம் நமோ நாராயணா!
சிந்தை கவர்ந்தது தினம் மனம் நிறைந்து கேட்கின்றேன்..நன்றி.
அமுதத்தமிழில் ஆழ்வார்
பாடலின்
பொருளும்
சிறப்பும்
குன்றாமல்
இனியதேன்
குரலில்பாவத்துடன்பாடியுள்ள திறம்
மெய்சிலிர்க்க
வைக்கிறது!!
வனக்கம் தமிழ்த
இனி ஒரு தமிழ் செய்ய யார் வருவார் என தெரியவில்லை.. ஆனால் இந்த அரும் பெரும் பாக்கியம் கடவுளுக்கே "திருப்பல்லாண்டு" பாடும் வாய்ப்பு பெரியாழ்வாருக்கு கிடைத்துள்ளது...
குன்று குடை யாக எடுத்த பெருமாளை , திருவேங்கடமுடையானை ( what is a Meaning ful song), நேரில் தரிசித்த பாக்கியம்,செல்வ செழிப்பை தரும் உங்கள் வீட்டில் லட்சுமி கடாஷம் வர வைக்கும் ( இந்த அருமையான பாடலை படியதற்கு நன்றி ( u are right in saying
czcams.com/video/kwvVODzQgxQ/video.html
திருப்பல்லாண்டு தமிழ்
Superஅருமையான திவ்ய பிரபந்ததை பாடிய குரல் அருமை நன்றி
ஓம் நமோ நாராயணா. அருமை அற்புதம் ஆனந்தம் உங்களுக்கு கோடி நன்றிகள் இந்த கானொலிகளை தந்ததற்கு
அருமையான குரல்... இனிமையான உச்சரிப்பு..Ms.Saradha madam சாரதாம்மா நீங்கள் பல்லாண்டு வாழ்க...Video production, editing location choice,Music ...ஆஹா ரொம்ப அருமை...ஶ்ரீரங்கம் நம்பெருமாள் தரிசனம்🙏...பலமுறை இந்த பாடலை கேட்டுள்ளேன்.. மனதில் அமைதி ஆனந்தம்.....எல்லோருக்கும் என் நன்றி🌹🙏
Omnamonarayana
அருமை சாரதா அவர்களே!
Amma naan entha padalai thinamum ketgeren enakku rapmpa pudikkum ungala kural super andal nachiyar thiruvadigalei saranam
மிக்கமக்ழ்ச்சி மனநிறைவு அம்மா
மனம் நிறைந்தது பாரம் குறைந்தது. கேட்கும் பாக்யம் கொடுத்த நாராயணா, நாராயணா
திருப்பல்லாண்டு
czcams.com/video/kwvVODzQgxQ/video.html
❤Pallaamdu pallaayirathaandu , Aandaalum, Ranganathar, Garudazhwar, Periazhwar, Kovil annan, Nam Thiru Villiputhuril Adiyargaludan Magizhvudan vaazhi. Pongalum Thiru akkaravadisalum eppodhum engum kidayka arul cheyyungal. Naangal kalandhunvoma? Ungaludya Thiruvadigalukku mangalasasanangal.
மனம் நிறைந்து உள்ளன. குரல் இனிமையிலும் இனிமை
திருப்பல்லாண்டு தமிழ்
czcams.com/video/kwvVODzQgxQ/video.html
🙏🙏🙏🙏அபிரமிதாய் சர்ணம் 🙏🙏
Superp pallandu pattu superp🙏 Bambe saratha tone
OM NAMO NARAYANAYA.
ஓம் நமோ நாராயணா அருமை அற்புதம் இந்த அருமையான பாடலை படியதற்கு நன்றி
திருப்பல்லாண்டு
czcams.com/video/kwvVODzQgxQ/video.html
I heard this songs 4 or 5 times per day what beautiful AND devotional song My heartful thankful to the singer Smt saradha
அருமை
இன்று புரட்டாசி சனிக்கிழமை இவ்வரிய 'பல்லாண்டு" இசைத்தமிழை மனம் ஒருமித்து செவிமடுத்தேன்.
மன அமைதியொடு இறையருளும ஒரு சேரப் பெற்றேன்.
'ஓம் நமோ நாராயணாய நம ஓம்'
0:13 இந்த கோவிலில் இருக்கும் பெருமாளுக்கு கண் நிறைந்த எம்பெருமான் என்று பெயர்.இங்கு நான் சிறிய வயதில் சென்றிருக்கின்றேன் .இவரது கண்களை பார்த்தால் எல்லா நலமும் கிட்டும் , துன்பம் நீங்கும் ,பாவம் கழியும்.இது தஞ்சையில் இருக்கிறது.அனைவரும் தயவு செய்து இங்கு சென்று பெருமாளை தரிசிக்கவும்.எனது வேண்டுகோள்🙏🙏🙏திருநீலையகனூரில்( சென்னை அருகே) இதன் மற்றொரு கண்தென்பட்டதாம்.அந்த கண்ணை தேடி இவரது சிலையில் ஒட்டி வைக்கும் போது பெருமாளின் திருவருள் கிடைத்ததாம்.
Nice pasuram singing.nice performance madam
Excellent singing
very nice singing. beautiful voice
ADIYEN NAMUSKARUM. REALLY .VERY NICE. VOICE. BECAUSE . AND VERY GOOD. VOICE . TRULY. I LIKE . MY HEARTY .CONGRAJLATIO S . BECAUSE U R . A GREAT ANDAL . THAYAR .KADATCHUM U WILL BE GET . ALWAYS
I searched for this song finally I got it in excellent voice. Thankyou madam for such beautiful song. Thanks a lot
Very nice the song and voice.... God bless u always ma
Tiruppallandu Song Wonderful&Miracle
[06:43, 12/01/2022] N Venkatesan: மிக அருமை ! அருமை ஓங்கி வளர்ந்த உத்தமன், குன்று குடை யாக எடுத்த பெருமாளை ,திருவேங்கடமுடையானை, வயல் திருப் பெருந்துறை மன்னா! கூடாரை சீர் வெல்லும் கோவிந்தாகுன்று குடை யாக எடுத்த பெருமாளை ,நேரில் தரிசித்த பாக்கியம் செல்வ செழிப்பை தரும் உங்கள் வீட்டில் லட்சுமி கடாஷம் வர வைக்கும் இனியும் இது போல் எதிர் வரும் காலங்களில் அருமையான பாடலை முடியுமா எனபது சந்தேகமே கூடாரை சீர் வெல்லும் கோவிந்தா கோவிந்தா .hari bol will remain
: இன்று ஒரு நாளாவதுகறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
Madam Beautiful Voice Honorable Singer In Bombay Saradha Thank You 👏⭐⭐⭐🎶
Good rendition.I am lucky to know the reason and meaning of all 12 pallandu songs through Mr. U. V. D. A. Joseph vedio in CZcams. Long live thanks.
God bless you sister, wonderful voice,
Thanks sister, my first favorite song ,almost my life time song
Andal thiruvadikale saranam...
Super most difficult song to sing .
So easily sung
நீலக்கடலின் ஓரத்தில் ராகம..
Sri Aandal Rangamannar.🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏
நாமோ நாராயணாய
இந்த ஆண்டாள் பாடலில் உள்ள தூய இனிய தமிழ் சொற்கள் தற்போது உள்ள தமிழ்பேசுவோருக்கு சிறிதேனும் புரியுமா.
Super voice and songs
சாரதா பல்லாண்டு வாழ்க
Vazha vazamudan pallandu anbudan inia Namaskaram
மங்கை சாரதாம்மா உனைப் பல்லாண்டு கூறுவனே
Rajakalaivani Bombay Saradha Thirupallandu Vaaranam Aayiram very nice voice
Rommbaha Arputhamma Nandri
What a super voice mam👏👏 thank you 🙏
Thanks sister, excellent song, God singer
மதுரை அருள்மிகு திருக்கூடலழகர் பெருமாள் மீது பெரியாழ்வார் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மதுரை வந்து, பாண்டிய மன்னரின் கனவில் தோன்றி தன் மீது பழி நீக்கிய எம்பெருமானை குறித்து பாடிய பாசுரம் "பல்லாண்டு பல்லாண்டு.."
பெருமாளே 🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நாராயணா சரணாகதி
dhanur madham vratha last this song godha kalyan this song is Good for young girls
😖
🙏💓❤ஓம் நமோ நாராயணாய❤💓🙏
Om Namo Narayana 🙏
ஆர்புதம்
Super voice👌👌👌👏👏👏
பெருமாளை நேரில் தரிசித்த பாக்கியம்,செல்வ செழிப்பை தரும் உங்கள் வீட்டில் லட்சுமி கடாஷம் வர வைக்கும்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
சேவடி செவ்விதிருக் காப்பு.
* அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய்நின் வலமார்பினில் வாழ்கின்றமங்கையும் பல்லாண்டு
வடிவார்சோதிவலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படையோர்புக்குமுழுங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே.
வாழாட்பட்டுநின்றீருள்ளீரேல் வந்துமண்ணும் மணமும் கொண்மின்
கூழாட்பட்டுநின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்
ஏழாட்காலும் பழிப்பிலோம் நாங்களிராக்கதர்வாழ், இலங்கை
பாழாளாகப்படைபொருதானுக்குப் பல்லாண்டுகூறுதுமே.
ஏடுநிலத்திலிடுவதன் முன்னம்வந்து எங்கள் குழாம்புகுந்து
கூடுமனமுடையீர்கள் வரம்பொழிவந்தொல்லைகூடுமினோ
நாடுநகரமும்நன்கறிய நமோநாராயணாயவென்று
பாடுமனமுடைப்பத்தருள்ளீர் வந்துபல்லாண்டுகூறுமினே.
அண்டக்குலத்துக்கதிபதியாகி அசுரரிராக்கதரை
இண்டைக்குலத்தையெடுத்துக்களைந்த இருடீகேசன் தனக்குத்
தொண்டக்குலத்திலுள்ளீர்! வந்தடிதொழுது ஆயிரநாமம் சொல்லிப்
பண்டைக்குலத்தைத்தவிந்து பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்மினே.
எந்தைதந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படிகால்தொடங்கி
வந்துவழிவழியாட்செய்கின்றோம் திருவோணத்திருவிழவில்
அந்தியம்போதிலரியுருவாகி அரியையழித்தாவனைப்
பந்தனைதீரப்பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்றுபாடுதுமே.
தீயிற்பொலிகின்றசெஞ்சுடராழி திகழ்திருச்சக்கரத்தின்
கோயிற்பொறியாலேயொற்றுண்டுநின்று குடிகுடியாட் செய்கின்;றோம்
மாயப்பொருபடைவாணனை ஆயிரந்தோளும் பொழிகுருதி -
பாயச், சுழற்றியவாழிவல்லானுக்குப் பல்லாண்டுகூறுதுமே.
நெய்யெடைநல்லதோர்சோறும் நியதமும்மத்தாணிச்சேவகமும்
கையடைக்காயும் கழுத்துக்குப்பூணொடு காதுக்குக்குண்டலமும்
மெய்யிடநல்லதோர்சாந்தமும்தந்து என்னைவெள்ளுயிராக்கவல்ல
பையுடைநாகப்பகைக்கொடியானுக்குப் பல்லாண்டுகூறுவனே.
உடுத்துக்களைந்தநின்பீதகவாடையுடுத்துக் கலத்ததுண்டு
தொடுத்ததுழாய்மலர் சூடிக்களைந்தன சூடுமித்தொண்டர்களோம்
விடுத்ததிசைக்கருமம்திருதித் திருவோணத்திருவிழவில்
படுத்தபைந்நாகணைப்பள்ளிகொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.
எந்நாளெம்பெருமான் உன்தனக்கடியோமென்றெழுத்துப்பட்ட-
அந்நாளே, அடியோங்களடிக்குடில் வீடுபெற்றுய்ந்ததுகாண்
செந்நாள்தோற்றித் திருமதுரையுள்சிலைகுனித்து, ஐந்தலைய -
பைந்நாகத்தலைப்பாய்ந்தவனே உன்னைப்பல்லாண்டுகூறுதுமே.
*அல்வழக்கொன்றுமில்லா அணிகோட்டியர்கோன், அபிமானதுங்கன்
செல்வனைப்போலத் திருமாலே! நானுமுனக்குப்படிவடியேன்
நல்வகையால் நமோநாராயணாவென்று நாமம்பலபரவிப்
பல்வகையாலும் பவித்திரனே! உன்னைப்பல்லாண்டுகூறுவனே.
* பல்லாண்டென்றுபவித்திரனைப் பரமேட்டியைச், சார்ங்கமென்னும்
வில்லாண்டான்தன்னை வில்லிபுத்தூர்விட்டுசித்தன்விரும்பியசொல்
பல்லாண்டென்றுநவின்றுரைப்பார் நமோநாராயணாயவென்று
பல்லாண்டும்பரமாத்மனைச் சூழ்ந்திருதேத்துவர்பல்லாண்டே.
Nmnmñmmmmmmmmmp mnmmo
வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
Very very Nice Long Live SARATHA
All devossonal. Omg.
All goodones
it is very good and pleasant.
Om Namo Narayana Namaha.
Om Andal Namaha.
Pallandu pattu superp adityarku adiyaruku adiyen🙏
நன்று
Om Namo Narayana nomo
So sweet
🕉🕉⚘⚘⚘⚘🙏🙏🙏
Super
super
Thanks sister, wonderful song and great singer
Wonderful.Thank you for uploading the videoLapithsLapiths
vidhiya k
I love this
Fantastic
Song
🙏🙏🙏
Super voice
Mother is our first Life
Super tone
on namo narayana
V.nice song.
Nice song
Very nice
Jay Shree Narayna
semmma
Vaaranam Aayiram videod i see send pls
Supersong
Alagana tamil
👌👌👌👌🙏🙏👏👏👏
🙏🙏🙏🙏🙏🙏🙏
on Lord Narayana குன்று குடை யாக எடுத்து
சுபம்
Beautiful mesmerizing voice!! Can you let me know the artist's name please? Would like to hear more of her Divya prabandham hymns if you can upload in the you tube,
MAY GOD BLESS THE ARTIST WITH A LONG AND HAPPY LIFE!!
Thanks,
Usha Krishna
thanks a lot
Usha Krishna thanks for visiting our site
+SHARP VIDEO beautiful song
🙏🙏🙏🙅🌹
திருப்பல்லாண்டு
czcams.com/video/kwvVODzQgxQ/video.html
Namo namo narayana ❤️😍🦚🙏
😍😍😍
Om narayana nama
வனக்கம் சிதஜிமு
supperr voice......
your voice is so sweet
Welcome R U LIKE GIVE ME A GOOD REPLY ME . SRI MADHE RAMANUJYA NAMAHA .
palladu
excellent voice and music
Exelpallantovoice
Can anybody send in Hindhi script..
super voice
Karthi Karunya , "
"
@#5 68**&&7 77;
Ungal kural kettu perumale neril vandaalum aachariyam illai .. Super voice👌
Hajurko jay hos