மனைவியை இப்படி நேசித்து பார் | கவிஞர் சிவா
Vložit
- čas přidán 18. 06. 2021
- இந்த கவிதை மனைவியை எப்படி நேசிக்க வேண்டும் என கூறும் கவிதை.
#கவிஞர்சிவா
வணக்கம் உறவுகளே..
பொதுவாக கவிதைகள் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும்..ஏன் என்றால்
கவிதைகள் என்பது எப்போதும் இனிக்கும், சிலருக்கு காதல் கவிதை பிடிக்கும்.. பலருக்கு மகிழ்ச்சி கவிதை பிடிக்கும்..அதில் சிலருக்கு சமூகம் சார்ந்த கவிதைகள் பிடிக்கும்,
எல்லார் மனதையும் கொள்ளை அடிக்கும் ஆசையில் தான் எந்தன் கவிதைகள் ஒவ்வொரு முறையும் பிறக்கிறது.
அப்படி பிறக்கும் கவிதையை என் நாவில் சுவைத்து ஓசையில் பதித்து உங்கள் செவிகளில் ஒலிக்க செய்கிறேன்.
ஆதரவு தாருங்கள்
அன்புடன் உங்கள் கவிஞர் சிவா.
Please subscribe my Channel
/ @kavingarsiva
#Kavinagrsiva
மனைவி கணவனிடம் அதிகம் எதிர்பார்ப்பது காதல் மட்டும்.
இந்த கவிதை கேட்கவும் படிக்கவும் நன்றாக தான் இருக்கும் ஆனால் நிஜ வாழ்ககையில் இது நடக்காது நடக்கவும் விட மாட்டாங்க கூட இருக்கிறவங்க நாம தான் நோந்து வீணாகிரோம் அன்புக்காக ஏங்கி தவிப்பவர்களுக்கு தான் புரியும் அந்த வலியும் வேதனையும் 😭😭😭😭
மனைவியை புரிந்து கொள்ளாத கணவன் மார்களுக்கு இது நல்ல செய்தி. Super. இனிய கவிதை. 😍
இப்படி ஒருத்தன் அமைந்தால், அந்தப் பெண் தாயாய் மட்டுமல்ல, நாயாகவும் இருக்கத் தயாராய் இருப்பாள்.😊
அழகான வரிகள்
படிப்பதற்கு மட்டும்..
பலருக்கும் இந்த பேறு
வாய்ப்பைதில்லை.
வாழ்நாளில் என்றும்!!!
P
P
S
Yes 😢😢😢
Unmai😔😔
கற்பனைக்கும் கவிதைக்கும் நன்றாக இருக்கும்... நிஜ வாழ்க்கை 90 சதவீதம் இதற்கு எதிராகவே இருக்கும்...
💯 correct
கவிதை எழுதிய உள்ளமாவது அவர் மனைவியிடம் சொன்னது போல் இருந்தால் மகிழ்ச்சி
Correct
Aama madam...naanum athaan nenachen
Yes
Sema
Spr
இவை எல்லாம் உண்மையாய் எத்தனை பேருக்கு கிடைக்கிறது.வெறும் வரிகளில் மட்டுமே.
இப்படி ஒரு கவிதையை வாழ்க்கையில் கேட்டதே இல்லை வரிகள் இதயத்தை பிளக்கின்றன வாழ்த்துக்கள் ஐயா..
நன்றி உறவே
கவிதை எப்பொழுதும் வரிகளில், வார்த்தைகளில் மட்டுமே அழகு.
Azhakaana varthaikalai serpathuthan kavidhai
கோடான கோடி புத்தகங்கள் பெண்களைப் பற்றி எழுதினாலும் எந்த ஒரு ஆண்களுக்கும் பெண்களின் அருமை இருக்கும் வரை தெரியாது இறந்த பிறகு தெரிந்து பிரயோஜனம் இல்லை
Absolutely correct
மிகவும் சரி
Unmai
True 😭
இது மாதிரி நூற்றில் பத்து பேருக்கு தான் நடக்கும்
எங்களுக்கு திருமணமாகி 26 வருடங்கள் முடிய போகிறது, ஆனாலும் எம் மாமா என்னை அவ்ளோ நல்லா பார்த்துக்கிறாங்க,என்னைப் பெற்ற வர்களுக்கும் என் மாமாவை பெற்றவர்களுக்கும் மனதார நன்றி சொல்கிறேன் ,கடவுளை நேரில் கண்டதில்லை ஆனால் அனுதினமும் எம் மாமாவை பார்க்கிறேன்.நன்றி இறைவா. 🙏🙏🙏🙏🙏
Nenga unmayave lucky..100ku ipd oru aal tha perumaiyaa solringa..hats off..
@@shivanipapa6280 Thank you so much friend . 🙏🙏 நீங்கள் உங்கள் துணையுடன் மனநிறைவான வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள் நட்பே. 🙌🙌🙌
Same here.. Na kalyanamey venam irundhan.. Ana unmailey ena usura pathukiran en chlm. Arranged dha ana ellarum love mrg kepanga.. Pair spr solvaga.. Kkura apo happy ah irkum
@@apdiyeorulikepotuponga650 Hmm.. Vaalga valamudan..
@@gm.4170 Sure sure.. thanks
நான் ரொம்ப ரொம்ப அதிஷ்டம் பெற்றாள் 🤗🤗🤗 என் கணவர் எனக்கு இன்னொரு அம்மா 😢🤗
என் உயிர் போகுது வரை மனதில் சுமந்திடுவேன்... நாங்க இருவரும் இணைந்து இருப்பது போல சாவு கூட ஒரே நேரத்தில் வரணும் என்று அந்த கடவுள் கிட்ட வேண்டுகிறேன் 🙏💜💜🤗🤗
என்னோட மாமா தான் என்னோட உலகம் என்ன ஓரு குழந்தமாதிரி தான் பாத்துப்பாரு I love you so much da purusha 😘😘😘😘
இவைகளை எதிர் பார்க்கும் பெண்ணிற்கு,
இது போன்ற ஆண்கள் கிடைப்பதில்லை.
இப்படிப்பட்ட ஆண்களுக்கு அவற்றை மதிக்கும் பெண்கள் அமைவதில்லை
இது தான் வாழ்க்கை
ரொம்ப பெரிய விஷயத்தை ரொம்ப அழகா சொல்லிட்டிங்க… நிதர்சனம்…
Trur
Super en kanavarumkuta aptithan
இந்த கானொலியில வரும் வரிகளில். ஒன்று நடந்தால் கூட போதும். மனசுக்கு ரொம்ப சந்தோஷம் கிடைக்கும்.
😂😂😂👍🏻
🤣🤣
இதை எல்லாம் எதிர்பார்த்தால் தான் இன்று என் வாழ்க்கை கண்ணீரால் நிரம்பி வழிகிறது.... ஏன் இந்த பூமியில் வாழ்கிறோம் என்றும் எப்போது நம் பயணம் முடியும் என்றும் இருக்கிறது
இதல்லாம் நம்ம கிட்ட மட்டுமே எதிர் பாக்குறாங்க நம்ம அவங்கள தாங்கு தாங்குன்னு தாங்கினாலும் அவங்க கிட்ட இதல்லாம் எதிர்பார்த்து எதிர்பார்த்து வயது பொயிரும் நமக்கு காதலித்து கரம்பிடித்து மிஞ்சியது கண்ணீர் மட்டுமே 😥😥😥
Dont feel
Yes..Yes
True
Yes Nama avanga kitta anbai ethirparkirom but avangaluku puriyala anbu kidaikama ethanai per kastapaduranga🙄🙄
Fact. 🤷♀️
கேட்பதற்கு நன்றாக உள்ளது வாழ்க்கையில் இல்லை 🙂
இப்படி வாழ்ந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும்
Rompa alagana varigal rompa putikkuthu🥰🥰🥰🥰🥰🥰🥰💞💞💞💞💞💞💞💞🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐💐💐
உங்கள் மனைவிக்கு நல்ல கணவராக இருக்கிறீர்கள்....நன்றி உடன்பிறப்பே...
கவி வரிகள் எல்லாமே நன்றாக இருந்தது ஆனால் கனவிலும் இதுபோல் என் வாழ்க்கையில் இல்லை
Kanndipa nadakkum
Varuttha padadhinga sister ellam oru naal maarum nenga unga anbai thuliyum kurayama kudunga ok vaazhthukkal sister 👍👍💐💐💐
Enakum than thozhi...
En vazhkaiyil ithu pola nandanthathillai..
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி சகோதரி இன்ஷா அல்லாஹ் உங்கள் கணவர் உங்களையும் உங்கள் எதிர் பார்ப்புகளையும் புரிந்து அன்பு செலுத்தும் காலம் அல்லாஹ் வின் நாட்டதால் நிறைவேறும்....
அருமை சகோதரா வாழ்த்துக்கள்
இந்த அழகான வரிகள். என்னை போன்றே பலரது வாழ்வில் கற்பனையான எதிர்பார்ப்புகள்
உன்மையில் நடக்கும்
💐
இந்த வரிகள் என் மாமாவிற்கு பொருந்தும் என் மாமா எனக்கு கடவுள் கொடுத்த வரம்
உறவினர்கள் என்கிற சிலரால் அனைத்து கனவுகளும் கனவாகவே போய்விடுகிறது பலரது வாழ்க்கையில் காதலிக்கும் போது எவ்வளவு சந்தோஷமாக வாழ்கிறோமே திருமணமானால் எல்லாமே தொலைந்து போகும் சில சுயலமான ஜந்துக்களால்
Correct sister
நிச்சயம் கிடைக்கும், அவர் உங்களிடம் எதிர்பார்க்கும் ஏதோ உள்ளது அதை கண்டறிந்து செய்துவிட்டால் இந்த கவிதை வரிகளை விட மேன்மகனாக இருப்பார் ......(எதிர் பார்ப்பு எல்லா இதயத்திலும் உள்ளது
@@boses405 வாலிபம் போன பின்பு வாழ்ந்து என்ன பயன் எல்லாம் கிடைக்கும் வயது கிடைக்குமா இழந்த நாட்கள் திரும்ப கிடைக்குமா
அருமை அருமை
அருமையான வரிகள்.... நீயும் கல்யாணம் பண்ணி அம்மாவுக்கும் மனைவிக்கும்... நடுவில் சிக்கி தவிக்கும் ஆணின் வார்த்தை சொல்ல முடியாது..
அப்படியான ஆண்களை தான் அதிகம் பார்கிறோம்
@@tamil4648 all wife send hubby ku.. etha pathu thirunthu nu soli.. vera yana pana ..
👋
Nani ya ne
உணர்வுக்கு உயிர் கொடுக்கும் வரிகள் 👍❤
கனவில்கூட இப்படி ஒரு கணவர் கிடைக்கமாட்டார் . ஏக்கம் எதிர்பார்பபு
என் கணவருக்கு இந்த வரிகள் பொருந்தும், நன்றிகள் பல 🙏🏻என்னவனை கொடுத்த கடவுளுக்கு 🥺
இன்றுப்போல் என்றும் வாழ வாழ்த்துக்கள்
Thank you 🥰
Itha vidaa en hus enna pathukiraru.... Rompa lucky person na....
இது மாதிரி இருந்தா அவர் கணவர் அல்ல கடவுள். மனைவி அவளோட காலடியில் இருப்பாள்
இன்றய காலகட்டத்தில் எவ்வளவு அன்பு காட்டினாலும். ஆண்களை பணம் சம்பாதித்தது கொடுக்கும் இயந்திரமாக பார்க்கும் மனைவி அதிகமாக உள்ளனர். தவறு செய்யாத கணவன். வீன் பழி சொல்லி , சந்தேகபடும் மனைவி ,எப்படி? அன்பு வரும்
கவிஞர் வாழ்க
இதில தான் பார்க்கிறன் எல்லாரும் தமிழில் அவர்கள் கருத்தை சொல்லிருக்காங்க ....கவிதை அருமையாக இருக்கு கேட்பதற்றகும் இனிமையாக இருக்கு 😍😍😍😍👍👍👍👍
மிகவும் அழகான வரிகள்
நன்றி
ஒவ்வொரு ஒரு வரியும் அற்புதம் ஒரு பெண் என்னலாலும் எதிர் பார்பாப்பாலே அத்தனையும் உங்கள் வரியில் உள்ளது 👍🏻👍🏻👍🏻👌👌💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖❤❤❤❤❤💚💚💚💙💙💜💜💜
Aama Sister Correct dhan neenga sonnadhu 🤩🤩🤩🤩🥰🥰
Nice post
சூப்பர்
👍
அற்புதம் பெண்களின் எதிர்பார்ப்பு வரிகள்
அழகா இருக்கு, படித்த நிமிடத்தில் ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டது வேறேன்ன வேண்டும் ஒரு படைப்பாளிக்கு. உங்கள் வார்த்தை கோர்வைகள் ஒரு வருடலை தருகிறது. நன்றி💐💐💐💐
Kaekaum unaraum rhomba azhlagah iruku.....indha mathiri vazhkai thunai kidaithavargaluku vazhlthukal
கணவரின் அன்பு என்பது குழந்தை வரும் வரை அதன் பின் மனைவி என்பவள் வீட்டு வேலைக்காரி..........
ஆமா சிஸ்டர்
அவளை நெஞ்சில் சாய்த்துக்க தமிழில் புதிய வாக்கியமே அருமை கவிஞரே 👍🌹
இப்படி ஒருத்தன் எனக்கும் (இருக்கிறான்) என்பதை விட இருந்தான் என்று கூறும்போது வலி அதிகமாக இருக்கிறது
Enakum
Enakun
What happened for him?
Arumai kaviygan
Arumai
🥰
உணர்வின் வலி உணர்ந்த கவி😔👌
லவ்லி.👍👍👍
ஆம் கண்ணீர் வருகிறது
என் உயிர் கணவர் என் மாமா.என்னை பொருத்தமட்டில் இது கவிதையல்ல ..என் வாழ்க்கையின் வரிகளாகவே உள்ளது.அவர் பாதம் பணிந்தே இன்றும் என் காலைப்பொழுது விடிகின்றது..அந்த நாட்களில் எனக்கு தாய் அவர்தான்.எங்களுக்குள் காதல் வந்தது.. குழந்தை பருத்திலேயே..அதனால்தான் என்னவோ..இன்றும் என்னை குழந்தையாகவே பாவிக்கின்றார்...யார் கண் பட்டதோ...இன்று பிரிந்து வாடுகின்றோம்...ஆம் அவர் பாலைவனத்தில் ..என் நினைவுகளுடன் ...நான் தமிழ்நாட்டின் தாய் மடியில்..அவர் நினைவுகளுடன் ..எங்கள் வாழ்க்கை தொலைபேசி யில் அலைமோதுகிறது....இப்போது அவர் பாதங்களை முத்தமிட்டு தொட்டுக்கும்மிடுகின்றேன்..கைபேசியில் உள்ள நிழலில் ....பிரிவிலும் சேர்ந்தே வாழ்கின்றோம்...( மறுபடியும் கண்வைத்து விடாதீர்கள்) ..கவிதையின் படைப்பிற்கு நன்றி.....
Thanks for your feedback
Wow😍😍
ரொம்ப முக்கியம் டா
சூப்பர் வரிகள்
நன்றி 😍
இவை அனைத்தையும் செய்ய விடுவதற்க்கு காலம் ஒன்றும் அவ்வளவு இறக்கமானது அல்ல.
Hmm aama pa., Unga life nalla poguthu pola., congrats
உங்கள் கவிதைகள் நூத்க்கு நூஉன்மை என்மனம் வருந்துகிறது மிகவும் இப்பே யாரும் இப்படி இருப்பதில்லை உயிராய் நினைத்தவர்கள் தான் காயங்கள் அதிகம் கொடுத்து விட்டு கிறர்கள் வரிகள் அத்தனையும் உன்மையான வரிகள் மிகவும் சிறப்பு நன்றிகள் 😭😭😭😭💔💔👌👌👍👍
❤️❤️🌹
Ama
Ama
இந்த பதிவில் என் கணவரை பற்றி சொல்வது போல் உள்ளது பார்க்கும் போதும் கேட்கும் போதும் கண்களில் கண்ணீர் துளிகள் வளிகிறது அவரின் அன்பு எல்லையற்றது
மகிழ்ச்சி
இது போன்ற எதுவும் என் வாழ்க்கையில் நடக்கும் இல்லை நடக்க போவதும். எல்லாம் என் அப்பன் சிவன் தான்.
இவை அத்தனையும் முழுமையாக கிடைத்தால் என்னை விட அதிர்ஷ்டசாலி இந்த உலகில் யாரும் இல்லை....
கடவுளாக பார்த்து அமைத்திருந்தால் இல்லற வாழ்வு சொர்கம்தான்.
நானா என் வாழ்கையை அமைச்சன் அது அவ்வலவா நல்லாயில்ல.!!!
எனக்கு இப்போ எல்லாமே என் ஈசன்தான்.🙏🙏🙏🙏
சிறப்பு அழகான வரிகள்
சூப்பர்
En mama edhula erukra oru oru varthaikum apdiye erukanga....edha pakum podhu romba happy ah eruku yenaku...am so lucky...thank you my soul....love you always 😍😍😍
🎉💐
அழகான வரிகள் ❤️..
தங்களின் அனைத்து வாழ்க்கை கவிதைகளும் கேட்கும்போது கண்ணீர் மல்க இனிக்கிறது ❤️
நன்றி உறவே மகிழ்ச்சி
ஆசைப் படுவது எல்லாம் வெறும் கவிதை வடிவில் மட்டுமே.....
அன்பு,பாசம் இதை நான் இன்னும் பாக்கல வலி, துன்பம் இதில் மட்டுமே நான் வாழ்கிறேன் உங்கள் கவிதை மிக அருமை
Don’t worry bro., sari aayidum
@@tamilbangalore8496 நான் சகோ இல்லை சகோதரி மிக்க நன்றி
@@murugesank1517
மன்னிச்சுடுங்க தோழி 🙏🏻😊
அருமை! அருமை!! நன்றி கவிஞர் ஐயா! 🙏❣️
வணக்கம்.இப்படி அருமையான கவிதை பெண்களின் உணர்வுகளை புரிந்து பார்த்ததே இல்லை.இன்னும் இன்னும் வர வாழ்த்துக்கள்.🙏👍🎉🎊👑🎁💎
It's true
Super Super 👌 👌 👌
En kanavar idhey pola thaan ..... i really blessed girl 🤩❣️
சொல்ரதுக்கு வார்த்தைகள் இல்லை... ❤️
இதுல ஒன்று கூட என் வாழ்க்கை யில் இல்லை.
😭😭😭
சூப்பர் இப்படி ஒரு கவிதை ஒவ்வொரு கணவன்மார்களும் கேட்டாங்க நாளாவது திருந்தனும் ரொம்ப நன்றி
கவிதை அருமை அருமை
அருமையான கவிதைகள்
எ மாமாவும் நானும் இந்த கவிதையில் வருவது போல சந்தோஷமாயறுந்தோம் ஆன இப்போ இருக்ற வாழ்க்கையின்றகடிகாரதத்ததில் பேசக்கூட நேரமில்லாம ஓடிட்டுயிருக்கோம் 😊
அற்புதமான வரிகள்
உங்கள் வாழ்க்கை போன்று எனது வாழ்க்கை அமையுமா என்ற எதிர்பார்புகளோடு உங்களை வாழ்த்துகிறேன்...
அருமையான வரிகள்
உங்கள் ஒவ்வொரு வரிகளும் உண்மை தான் ஒவ்வொரு பெண்ணும் ஒரு ஆணிடம் எதிர் பார்ப்பது தான் இது இப்படி ஒரு ஆண் கிடைத்தால் அவள விட அதிர்ஷ்டசாலி யாரும் இல்லை super super super super super 💖💖💖💖💖❤❤❤❤
Thanks 😍
Sir ur lines great
Very very super sir
எங்களோட லவ்டேய்ஸ்ச ரொம்ப மிஸ் பண்ற 😍
அருமை ஐயா 👍👍👍
அழகான வரிகள் 🥰...
முயற்சிப்போம்....
Megavum arummai
உணர்வுப்பூர்வமான வரிகள். வாழ்த்துக்கள்
என் பாசத்தை காட்ட
அவல் அழகை ரசிக்க
எனக்கென்று
யாருமில்லை💔💔💔💔💔🖤🖤🖤🖤🖤🖤
Wow superb
Arumai 👌👌👌👌👌
௭ங்களுக்கு திருமணமாகி 1வருடம் தான் ௭ன் மாமா ௭ன்ன அவ்வளவு நல்லா பாத்துப்பாங்க இதுல வருகின்ற வரிகள் ௮னைத்தும் மனதை தொடுகிறது💕 I am lucky
Happy married life !!!
1varusathula apdi dha irupanga😭
Really so happy.. entha oorunga neenga
நடைமுறை வாழ்க்கையில்100% நடக்காத கற்பனை வரிகள்..
Nadakum
He told to live like this.then the male can reach heights.without doing like this how can it be possible.some of the gents are living like this.butvthey are telling my wife is very good. No. If the husband is good like this then only everything is possible.life will be like living in heave.
உங்கள் மனதில் இருக்கும் எண்ணத்தை மாற்றுங்கள்...
நீங்கள் நினைப்பதையும் தாண்டி ஏன் இந்த வரிகளையும் தாண்டி இது போன்ற அன்பான வாழ்க்கை நிறைய பேருக்கு அமைகின்றது... அது உங்கள் கணவர் தேடலை பொறுத்து தான் அமையும்
Yes
@@anushiyadavid4461 ungaluku nalla husband kidachirukanga pola
En mama Enna nalla pathupparu. En mama than ennaku ellamea love you so much Sharma mama
Ethuvumae elai sir
Phone கூட பண்ண மாட்டான். இதுல இவ்வளவு எதிர்பார்ப்பா🙄
🥺🥺🥺
😂
🐱🐱🐱🐱🐱
Nenka antha mathri anbu katravankala thedi pidichu love panirukanum
😂
❤️❤️ அன்பான மனைவி அமைவதெல்லாம் தெய்வம் தந்த வரம் ❤️❤️
Tq
En manyvi naan rombe miss pannuren
Nice .parthathil piditha video ethutha. Sema
நன்றி
🙂🙂good bro
ஒரு மணம் காதல் கொண்டால்
அதை மரு மணம் ஏற்பதில்லை,
அப்படி நிகழ்ந்தால் அது திருமணம் வரை செல்வதில்லை,
தவறு ஒரு போதும் பிழை அல்ல,
அது முழுமையை நோக்கிய பயனம்
நீ ஏற்றா விலக்கில்,
அனையாத தீ நான்...!!!
ஓம் நம சிவாய 🙏🏼
My husband gives me everything.thank god.
Azhaga iruku. romba feel agathu. but ipdi oru husband kedecha nalla irunthurukum..
Wow nice 👍 👏 👌
💙என்ன விட என் கணவர் தான் அதிகம் அன்பா இருப்பார் 💙 அவர் எனக்கு கிடைத்த இந்த ஜென்ம வரம்💙 என்னை மரு பிறப்பெடுக்க வைத்த என் சாமி😍 @லவ் யூ சிரிப்பழகு 💙
இதையெல்லாம் என் கணவரிடம் எதிர்பார்க்கிறேன் ஆனால் கிடைப்பதில்லை
Me alsoo
Nanum orthi
It's me sis.
Sssssssssss,,
Don't expect sis, self love ,be happy for yourself ,Never expect .
Super Anna
Super 🙏🙏