மாதம்மூன்று நாட்கள் மட்டுமல்ல வேதனை... ஆளான பின்னாலே அத்தனைநாளும் சோதனை.... அருமையான வரிகள் ஒரு ஆணாக இருந்து எப்படித்தான் உங்களால் பெண்களின் நிலையை அப்பட்டமாக எழுதமுடிகிறதோ...... வாழ்த்துக்கள் தோழரே......
"பிள்ளைப்பெற மட்டுமா பிறந்தோமுனு தோனிடுச்சே எழுத்தற்ற காகிதமாய் எங்கள்வாழ்க்கை ஆகிடுச்சே" அருமையான வரிகள் ... மேலும் மேலும் சிறப்பான படைப்புகளை எதிர்பாக்கின்றேன்...
Thank you, sir. I won many Tamil poem recitation competitions in Kerala. I chose your Kavitha for the competition and won first prize❤ I am from Kerala and I am following all your updates. I like all your Kavithaigal 😁✌️Nandri sir. Unga Ella kavithaikkum oru uyir irukkuthu endru thonnuthu 😊❤️
செந்தமிழ்தாசனாரே...பெண்ணின் மனதை ஆராய்ச்சி செய்தீரோ....எங்கள் வலியை....எப்படி ஐய்யா அறிந்தீரோ.....படைப்புகள் தொடரட்டும்.....வாழ்க...நீயும் உன் கவிதைகளும்....❤
அனைத்து வரிகளும் நச்சுன்னு இருக்கு... இந்த கவிதை பெண்களின் வலிகளுக்கு வடிகாலாய் இருக்கிறது. நன்றி... தங்களது புரிதலுக்கு.... நெடுநாள் பாரம் இறக்கி வைத்த உணர்வு தந்ததற்கு.... நன்றி நன்றி நன்றி.....
சகோதரா சிறந்த புரிதல் வாழ்த்துக்கள்....பெண்களை புரிந்தால் அது போலே சொர்க்கம் ஒன்றுமில்லை அவளுக்கு. எந்த பெண்ணும் தீர்வை கூட நாடுவதில் லை... தனது கஷ்டத்தை உணர்ந்தாலே போதும் அவளே சூழ்நிலையை தன் சிரிப்பால் மாற்றி விடுவார்கள். அதை செய்ய ஏனே ஆண்கள் முன்வருவதில்லை
மிக அருமை பெண்னாக ஏண் பிறக்க வைத்தாய் என்று கடவுளிடம் மட்டுமே கேள்வி கேட்டக முடியும் ஆனால் பதில் கிடைக்காது....... பெண் என்பவள் மற்றவர் விருப்பங்களுக்காக வாழும் பிறவி..... ஆனால் விதியை மாற்ற முடியாது......
ஒரு பெண் கவிஞரால் கூட இவ்வாறு எழுதிட இயலாது அண்ணா .....பெண் உள்ளம் போல் தங்கள் வார்த்தைகளும் அதற்க்குள் அடங்கிய அர்த்தம் அவ்வளவு எளிதில் புரியாது.... இரண்டையும் புரிந்து கொள்ள இனி எத்தனை நாள் ஆகுமோ தெரியவில்லை.... விரைவில் மாற்றத்தை- காண காத்திருக்கிறேன்..... தமிழழகன் 👑
நா யாரிடமும் சொல்ல முடியாம மனசுல புலுங்குன வார்தைகளை உங்கள் கவிதையில் கேக்கையில் கண்ணீர் வருகிரது நண்பரே உங்களை போல் எல்லா ஆண்களும் இருந்தாள் பெண் அடிமைபட்டு கிடக்க மாட்டால் வருடம் 2021 ஆனதர்க்கு அப்பரமும் நன்றி நண்பரே
ஆணாக இருந்தும் பெண்கள் உணர்வை இவ்வளவு அழகாக வர்ணிக்கிறீர் .... சொல்ல வார்த்தைகளே இல்லை..
உண்மையிலேயே vera level
S
S
உண்மையானது
அருமை
மாதம்மூன்று நாட்கள்
மட்டுமல்ல வேதனை...
ஆளான பின்னாலே
அத்தனைநாளும் சோதனை.... அருமையான வரிகள் ஒரு ஆணாக இருந்து எப்படித்தான் உங்களால் பெண்களின் நிலையை அப்பட்டமாக எழுதமுடிகிறதோ...... வாழ்த்துக்கள் தோழரே......
Thank u udan priva anna
czcams.com/video/WXHV_bn5ke4/video.html
Migavum varundhugiren eraiva
இந்த கவிதையை படிக்கும் போது கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் வருகிறது என்னோட வாழ்க்கையை கவிதையாக எழுதியது போல் இருந்தது
czcams.com/video/vTbD8qQjKGA/video.html
My life 😥
மாதம் மூன்றுநாட்கள் மட்டுமல்ல வேதனை
ஆளான பின்னாலே அத்தனைநாளும் சோதனை உண்மையான வரிகள் கவிஞரே🙏🙏
ஆணாக பிறந்திருக்கலாமே என்று ஏங்காத பெண்ணாய் பார்த்துக்கொள்வதே பெண்களுக்கான நாம் கொடுக்கும் உண்மையான சுதந்திரம்
Nenga boy ah
@@sreesree7328 ஏங்க இப்டி ஒரு சந்தேகம்...அக்மார்க்,ஹால்மார்க்...முத்திரை பெற்ற பையன்தாங்க...😉
👌👌👌
Super
czcams.com/users/shortsyFRT90F0axg?feature=share
எனக்கும் இந்த கவிதை பொருந்தும்......
ஏக்கங்கள் மட்டும் தான் விவரம் தெரிந்த நாள் முதல்😞
🙏🙏👍
எனக்கும்தான் சிஸ்ரர்😭😭😭
@@ramanak.r4230 😟
Enaku than apadi thonuthu
Super
பெண்ணாக பிறந்தது தவிர வேற என்ன பாவம் செய்தோம் இறைவா ,
😭😭😭😭😭
😭😭😭
czcams.com/users/shortsaclghX8GnW8?feature=share
😭😭😭😭😭😭😭😭
😭😭😭
என்னுடைய தனிமையை யார் வந்து நிரப்புவது
என்னுடைய மௌனத்தை யார் வந்து உலுப்புவது
czcams.com/users/shortsaclghX8GnW8?feature=share
My life
"பிள்ளைப்பெற மட்டுமா பிறந்தோமுனு தோனிடுச்சே எழுத்தற்ற காகிதமாய் எங்கள்வாழ்க்கை ஆகிடுச்சே"
அருமையான வரிகள் ... மேலும் மேலும் சிறப்பான படைப்புகளை எதிர்பாக்கின்றேன்...
ஓடைபோல பூமியெங்கும் ஓடியாட ஆசையுண்டு
நத்தைகண் மனிதராலே
நோண்டிகூட ஆடலயின்று...... உண்மையான வரிகள்......
Thank you, sir. I won many Tamil poem recitation competitions in Kerala. I chose your Kavitha for the competition and won first prize❤ I am from Kerala and I am following all your updates. I like all your Kavithaigal 😁✌️Nandri sir. Unga Ella kavithaikkum oru uyir irukkuthu endru thonnuthu 😊❤️
செந்தமிழ்தாசனாரே...பெண்ணின் மனதை ஆராய்ச்சி செய்தீரோ....எங்கள் வலியை....எப்படி ஐய்யா அறிந்தீரோ.....படைப்புகள் தொடரட்டும்.....வாழ்க...நீயும் உன் கவிதைகளும்....❤
😭 உண்மையாக என் வாழ்க்கையில் வரிகள் இந்த வரிகளை கேட்கும் போது கண்ணீர் கொட்டுகிறது 😭
It's me
S
Super
czcams.com/video/tU0DntpkUOQ/video.html
czcams.com/video/gLxp03lJGAU/video.html
அருமையான வரிகள்
நான் வியந்த கவிதை, பெண்களுக்கும் மனம் உண்டு புரிந்து கொள் மனமே சொல்லும் கவிதை
ஓடைபோல பூமியெங்கும்
ஓடியாட ஆசையுண்டு
நத்தைகண் மனிதராலே
நொண்டீகூட ஆடலயின்று. .
இந்த வரிகள் சூப்பர் இது உண்மை தான் நன்றி நண்பரே
அனைத்து வரிகளும் நச்சுன்னு இருக்கு... இந்த கவிதை பெண்களின் வலிகளுக்கு வடிகாலாய் இருக்கிறது. நன்றி... தங்களது புரிதலுக்கு.... நெடுநாள் பாரம் இறக்கி வைத்த உணர்வு தந்ததற்கு.... நன்றி நன்றி நன்றி.....
பெண்ணாக உணர்ந்து எழுதிய கவிதை போல் உள்ளது. நச்சென்ற வரிகள். நச்சை சுமக்கும் எம் நினைவுகள்.
அருமையான வரிகள் கவிஞர் இந்த வரி தான் பிடித்து இருக்கு என்று சொல்ல முடியவில்லை அனைத்து வரிகளுக்கும் நான் இன்று அடிமையானேன்....😍😘😘😘😘
Subscribe
Super Sir First Time Padikiren Ivalo arumaiyana varigal....👏valthugal
czcams.com/video/WXHV_bn5ke4/video.html
Ama supera irukuthu. Pa
Kavinjar name enna
முதல் முறையாக உங்கள் வீடியோ பார்கிறேன்.மிக அருமை👍👍
என் மதிப்புக்குரிய கவிஞரே அனைத்து வரிகளும் அற்புதமான வாிகள் இந்த கவிதைகளை படிக்க என் உள்ளம் என்ன பாக்கியம் செய்ததோ 🙏👌👌👌
பரம்பொருள் ஆன பராபரனே
பெண்இனத்தின் அருமை இக்
கவி படைத்த அரும்பொருளே
பெண்மையை போற்றிய பேர் இன்பமே வாழ்க உங்கள் கவி
வளர்க உங்கள் புகள்
நன்றி🙏
துள்ளயாடும் நினைவுகளை துறவறமா அனுப்புவது ? வரிகள் அருமை
என் வாழ்க்கை உங்கள் வரிகளில்...😭😭😭😭😭
பெண்களின் வாழ்க்கை முறையை உங்கள் கவிதையில் அருமையாக கூறிவிட்டீர்கள் .👌👌👌👌👌👌👌
சகோதரா சிறந்த புரிதல் வாழ்த்துக்கள்....பெண்களை புரிந்தால் அது போலே சொர்க்கம் ஒன்றுமில்லை அவளுக்கு. எந்த பெண்ணும் தீர்வை கூட நாடுவதில் லை... தனது கஷ்டத்தை உணர்ந்தாலே போதும் அவளே சூழ்நிலையை தன் சிரிப்பால் மாற்றி விடுவார்கள். அதை செய்ய ஏனே ஆண்கள் முன்வருவதில்லை
அத்தனை வரிகளும் உண்மை மிக அழுத்தமாக உள்ளது ஒவ்வொரு வரியும்.Super pa😍😍😍😍👏👏👏👏
பெண்ணின் வலிகளை அப்படியே பெண்ணின் நிலையிலிருந்து அழகாக எடுத்துக் கூறியுள்ளீர்கள். வரிகள் ஒவ்வொன்றும் அருமை. அவ்வரிகளுக்கு ஏற்ற உங்கள் குரல்நடை மேலும் கவிதையை அழகூட்டுகிறது.
துள்ளியாடும் கனவுகளை துறவறமா அனுப்புவது எவ்வளவு ஆழமான வரிகள் ஒவ்வொன்றும்
வாழ்த்துக்கள்... சொல்லாமலே புரியுது சில ஆண்களுக்கு.. பெண்களின் வலி🤝🤝🤝
மிக ஆழமான வரிகள், இந்த சமூகம் யோசிக்க வேண்டிய வார்த்தைகளை கவிதையாக எழுதியதற்கு மிக்க நன்றி 🙏🙏
czcams.com/users/shortsaclghX8GnW8?feature=share
பெண்ணை மதிக்கதா இந்த சமுதாயத்தில் எங்களை கவிதைகளால் வர்ணனிப்பது சிறப்பாக உள்ளது. கவி. கவிஞர் வாழ்க.
பெண்ணின் வாழ்க்கையை அழகாக வார்த்தையில் அள்ளிப்போட்ட விதம் அழகோ அழகு. இக்கவிதை கண்முன் உயிரோட்டத்தை ஊட்டும் வாசிப்பவர் மனதிலே.. அருமை 💐
உண்மையான வரிகள் எங்கள் பெண் இனத்திர்க்கே👏👏👏👌👌
No words to describe ❤️ dramatic ❤️மாதம் மூன்று நாட்கள் மட்டும் அல்ல வேதனை🥺 ஆளான பின்பு அத்தனை நாளும் சோதனை🙇🏻♀️🙇🏻♀️
பிள்ளைப் பெற மட்டுமா
பிறந்தோமுனு தோனிடுச்சே
எழத்தற்ற காகிதமாய்
எங்கள் வாழ்க்கை ஆகிடுச்சே
உண்மையான வரிகள்
Vera level kavidhai sir oru anaga penin mana aluthathathai purundhu eludhiya adha panavuku salute
அருமை ! இனிய கவி ! பெண் தெய்வமே தாயாகிரால் .. பெண்ணே பெருமை ! பெண்மை புனிதம் !
ஒரு பெண்ணின் மனதை அப்படியே சொன்னீர்கள் அருமை 😍😍😍
🙏💯💯
Indru niraya pengalin nilai ithu thaan kaviye.. Romba alagana aalamana kavithai ithu.... Semmma..
எனக்கு தோன்றிய வரிகள்
உன் நிழலில் வாழ்வதாக
நித்தமும் சொல்கிறாயே
உனக்காகவே வாழும் என்னை
சத்தமின்றி கொல்கிறாயே
Edu mari yanaku solla theriyala.... Edu than an nilaami.... 😔😔
நிறைய பெண்களுக்கு இந்த நிலை தான்...
அத்தனை வரிகளும் அவ்வளவு அற்புதம்
இந்தக் கவிதையை எழுதியதற்கு மிக்க நன்றி
பாரதியாரின் மருபிறவி நீங்கள். அருமையான வரிகள் sir
அருமையான வரிகள்.... என் வாழ்க்கையின் சுவடுகள்..... நன்றி சகோ மிக அருமை...
அருமை நண்பா பெண்களை புரிந்ததற்கு நன்றி அன்பு வணக்கம் நண்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை அண்ணா.. பெண்ணின் வலிகளை அப்பிடியே அழகாக கூறியுள்ளீர்கள்.. வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤❤
Super thanks msg
மிகவும் அருமையான கவிதை !கவிஞரே!மனமார்ந்த நன்றிகள் பல !!
Super bro
ஆணுக்கு தனி பாசம் பெண்ணுக்கு தனி பாசம் என்று பெற்ற தாய் கூட சில நேரங்களில் திசை மாறி விடுகின்றாள்...
அன்பு பாசம் காதலை யாரிடத்தில் கெஞ்சுவேன்... எத்தனை நாள் சமூகத்தின் பார்வைகாக அஞ்சுவேன்😓💔😖🥺💯
Senthamizlthasan Ungaluku 🙏. En ulla pulambal intha kavithai
அருமையான கவிதை . ஐயா உங்கள் கவிக்கு நான் அடிமை
அருமை
அன்புக் கவிஞனே
வாழ்த்து மலர்த் தூவல்களுடன்
கவிஞர்.தா.தமிழ்த் தங்கராஜ்
நண்பா அருமை ♥️♥️♥️ எல்லாம் வரியும் அருமை 😍😍😍😍
அற்புதம்....பெண்மையின் மென்மையை உணர்ந்த கவி🤍✍👌
Pengalin unarvugalai kavithaiyaai udhirthu vitergal nandri...
💯💯💯💯💯💯💯💯💯 சதவீதம் உண்மையான வரிகள் 😭😭😭😭😎
கவிதை அருமை அண்ணா. பெண்ணாக பிறந்து பாவத்திற்காக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேதனை. இனி எப்பிறவியிலும் பெண்ணாக மட்டும் படைக்காதே இறைவா
வெளியே சொல்ல முடியாமல் தவிக்கும் பெண்களின் மன வேதனைகளை
வார்த்தைகளாக கொடுத்தாமைக்கு நன்றி.. 🙏😒
அருமையான வரிகள் அண்ணா. சிறகில்லா பறவையாக பெண் இனத்தை ஏன் படைச்ச. ....
உணர்வு பூர்வமான வரிகள் அண்ணா
கவிஞரே மகனை இழந்து தவிக்கும் ஒருவருக்கு ஆறுதல் கவிதை தாருங்கள் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
நன்றி என் மனமாற்த நன்றி கவிஞ்சரே
அருமையான கவிதை வரிகள் அண்ணா... பெண்ணின் வலிகளை வரிகளாக வடித்துள்ளீர்கள்
அருமை கவிஞரே! வாழ்க! வாழ்க!! தொடரட்டும் உம் தமிழ்ப் பணி!
Antha voice god gift kavithaygal oru manithanin uir moochu❤️
மிகவும் அருமையான கவிதை...ஒவ்வொரு வரிகளிலும் உண்மை வழிகிறது.... வணங்குகிறேன் கவிஞரே...
pothum iraivaa inimelum penninaithai padaikathae....athaimeeri nee padaithal ethayum solli adaikathae🙏🙏🙏
சகோதரர் அவர்களே மிகவும் அருமையான வரிகள் 🙏🤝
எதையும் சொல்லி அடைக்காதே... சிறப்பான வரிகள் அண்ணா.
உங்கள் கவிதை பார்த்து கவிதை எழுத ஆரம்பித்தேன் நன்றி
Penkalukku mattum yen itthanai pothanai varikal..... Migavum arumaiyana varikalil arumaiyana kavithai 👌👌👌👌🤝valthukal
Iniya um Kaviku keerthanaiyin nandrigal...
கணவன் இன்றி குழந்தைகளுக்காக வாழும் பெண்களுக்காக இந்த பதிவு சமர்பணம் என்றும் சிங்கபெண்ணாக உழைக்கும் பெண்களுகாக👍👍💪💪💪👩👧👩👦
நத்தைக்கண் மனிதராலே
நொண்டிகூட ஆடலயின்று
Painful lyrics கவிஞரே 😔
நன்றி ❤️ …
Nandri 🙏 sir oru ponna padura kazhtatha ivlo azhaga eduthu soldringa
மிக அருமையான வரிகள் 👌👌👌 வாழ்த்துக்கள் தோழா👍👍
அருமையான வரிகள் சகோதரா உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்🌹🌹🌹🌹🌹
Semmmmma annna enga manashula ullatha appidiyee sollirukenga 🙂
Kekumpothu kannu kalagituchi. Thanks enagaloda maunathai varthaiayala vivarichathuku
Avvalavu alagaga irukku kavithai romba thanks solla mudiyatha varthaigalai sonnatharkku
மிக மிக அருமையான வரிகள் அண்ணா... இக்காலத்திற்கு உகந்த கவிதை...
Ungalai paaraatta vaartthai illai anna hats of you 🙏 ❤️.....
Great,👏👏👏👏👏hat's off vungal kavithaigal ovvondrum oru pennin manathil vulla vunmayana valigalai velipaduthukirathu, madhathil moondru natkal mattumalla veathanai aalana pinnalea athanaiyum sothanai wowwww yenna oru aluthamana varigal🤗🤗👍🏼👍🏼🌹🌹🌹🌹🌹🌹🌹
மிக அருமை
பெண்னாக ஏண் பிறக்க
வைத்தாய் என்று கடவுளிடம் மட்டுமே கேள்வி கேட்டக முடியும் ஆனால் பதில் கிடைக்காது.......
பெண் என்பவள் மற்றவர் விருப்பங்களுக்காக வாழும் பிறவி.....
ஆனால் விதியை மாற்ற முடியாது......
அருமையான வார்த்தைகள், ஒவ்வொரு வரியும் உண்மைகள் ,,பெண்களின் வேதனையை அருமையாக பேசினர் தலைதாழ்த்தி வணங்குகிறேன் தங்களின் வரிகளுக்காக
Super bro Nandri vaazhthukkal 💐💐💐💐👍
Arumai....arumai... Arputham..... Kavikadale vanakkam ambare❣️❣️👌👌💐💐
உண்மை வரிகள்
உங்கள் கவிதை பயணம் தொடரட்டும்... 👍
அட்டகாசமான, அற்புதமான கவிதை வரிகள். பாராட்டுகள்.
என்ன அழகா கவிதை சொல்றீங்க ....நைஸ் 😊💐
அருமையான கவிதை வரிகள் கவிஞர் அண்ணா.நன்றிகள்.
அத்தனையும் அருமையான வரிகள்
ஒரு பெண் கவிஞரால் கூட இவ்வாறு எழுதிட இயலாது அண்ணா .....பெண் உள்ளம் போல் தங்கள் வார்த்தைகளும் அதற்க்குள் அடங்கிய அர்த்தம் அவ்வளவு எளிதில் புரியாது.... இரண்டையும் புரிந்து கொள்ள இனி எத்தனை நாள் ஆகுமோ தெரியவில்லை.... விரைவில் மாற்றத்தை- காண காத்திருக்கிறேன்..... தமிழழகன் 👑
Hats of your, yennai patri vungalakku yeppadi theriyum ippadi ezidhivitteergal
நா யாரிடமும் சொல்ல முடியாம மனசுல புலுங்குன வார்தைகளை உங்கள் கவிதையில் கேக்கையில் கண்ணீர் வருகிரது நண்பரே உங்களை போல் எல்லா ஆண்களும் இருந்தாள் பெண் அடிமைபட்டு கிடக்க மாட்டால் வருடம் 2021 ஆனதர்க்கு அப்பரமும் நன்றி நண்பரே
எனக்கான வரிகள் பொருத்தமாக உள்ளது👍
உங்கள் கவிதை வரிகள் எந்தன் வாழ்க்கையின் வலியை எழுத்து வடிவில் நான் காண்கிறேன். அய்யா😭😭😭😭😭
உங்கள் கவிதையில் எனக்கு மிகவும் பிடித்த கவிதையிது நன்றி கவிஞரே
jb
my heart full thanks sir, very bueatyfull sir
I'm your big fun sir.... it's 💯 my life this kavithai sir, big thanks sir once again
அனைத்து வரிகளும் அருமை 👌
அருமையான வரிகள் தோழா 👍👍👌👌