கவிஞர் கண்ணதாசன் அவர்கள் மறைந்தாலும் அவருடைய தமிழ் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறது🎉🎉🎉 எவ்வளவு அழகான வரிகள்... தெளிவான உச்சரிப்புடன் பாடிய அந்த காலத்து பாடகர்கள்❤❤❤❤❤தயவுசெய்து இப்போது உள்ள பாட்டு எழுதுபவர்கள் இந்த பக்கம் வந்து விடாதீர்கள்😂😂😂
என் கவிஞன் கண்ணதாசன் அவர்கள் எழுதிய வரிகள் இந்தப் பாடலில் ஒரே ஒரு வரிகள் மட்டும் என் மனதை வருடுகிறது சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்து விட்டேன் என்னை எத்தனை முறை கேட்டாலும் இது போன்ற பாடல்களை அற்புதமான வரிகளை எந்த கவினாலும் எழுத முடியாது வாழ்க கண்ணதாசன் புகழ்
“…விருந்து கேட்பதென்ன அதையும் விரைந்து கேட்பதென்ன.…”. (அருகில் நடந்து மடியில் விழுந்து ஆடக் கேட்பதென்ன .. ..?) தொல்காப்பியத்தில் ஒரு மரபு சொல்லப்படுகிறது. தலைவனோ தலைவியோ தனது தாபத்தை குறிப்பால் உணர்த்த வேண்டும் என. அந்த கவிதை மரபுக்குள் நின்று என்ன ஒரு நாசுக்காக ஒரு காதலன் காதலிக்கும் நடக்கும் ஊடல் சம்பாஷணைகளை இலை மறை காய் போன்று விரசம் இல்லாமல் ஒரு பாடல் வரிகளில் போகிற போக்கிலே இலாவகமாக சொல்லும் பாணி.… kavignar - just simply great…!
ஸ்ரீதர் விஸ்வநாதன் கண்ணதாசன் இவர்களின் கலவையில் ஒவ்வொரு பாடலும் நம்மை சிந்திக்கவே விடாது , மீண்டும் மீண்டும் நம்மை தந்துவிட வேண்டும் , வேறு வழியில்லை...
One of the best duet songs of T M Sounderrajan ..P Suseela ! One of the best songs for Sivajji K R Vijaya ! ! Lovely lyrics by Kannadasan ! Excellent music by M S Viswanathan !! NATRAJ CHANDER !
@MuslimsAreCRAP Man, you are the one commenting on TMS,, he would have modulated to the situation.. we live by him, always singing his themes.. listen to his other many songs, sang to Sivaji, MGR, Ashokan, et etc.
❤சந்தித்த வேளையில், சிந்திக்கவே இல்லை, தந்துவிட்டேன் என்னை❤ எவ்வளவு உணர்வுபூர்வமான வரிகள்! பல காதல்கள் இப்படித்தான் மலர்கின்றன. என்னுடைய காதலும் இப்படியேதான்!
கண்ணதாசன் எழுதிய பாடல்கள் அனைத்தும் கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கும் எத்தனை முறை கேட்டாலும் இந்த பாடல் சளிப்பே வராது கண்ணதாசன் புகழ் இந்த உலகம் அழியும் வரை நிலைத்து நிற்கும்
மெல்லிசை மன்னர் MSV ஐயா அவர்கள் சிம்மக்குரல் அரசர்TMS ஐயா அவர்கள் இசை அரசி பி.சுசீலா அம்மா அவர்கள் மூவரும் இணைந்து தந்த ஆயிரக்கணக்கான நல்ல பாடல்களில் இதுவும் ஒன்று. இந்த பாடலை சில் சில் சப்தம் இல்லாமல் இசைகருவிகளின் பிண்ணி இசையில் மட்டும் கேட்டு ரசிக்கும்படி பதிவு தந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
சரியா..சொன்னீங்க....பிசிர் இல்லாத குரல்வளம்... டி எம் சௌந்தரராஜன் அவர்களுக்கும்... P.சுசீலா அவர்களுக்கும் பாடுவோர் குரல்களை டிஸ்டர்ப் செய்யாமல் சூப்பராக வாசித்த இசைக்குழுவினர். இசைஅமைத்த எம்.எஸ்.விஸ்வநாதன் சார்.. டைரக்டர் ஸ்ரீதர் சார்.. இக்காட்சி நடித்த நடிகர் திலகம் சிவாஜி சார்,.. கே ஆர் விஜயா அவர்கள் ,பாடலை காவியமாக எழுதிய மஹாகவி கண்ணதாசன் அவர்கள்..ஆகியோர் நம் "நெஞ்சிருக்கும் வரை" மறக்க முடியாது. "பாக்யராஜ் சாரின் மாணவன்" பலகுரல்இளமுருகு. 8248661230 நடிகர்*நிருபடைரக்டர்*கதாசிரியர்
பாடலின் ஆரம்பத்தில் தனித்த மரத்தின் கீழ் தனியே இருக்கும் சிவாஜியை மாலையோடு விஜயா அம்மா வருவார். பின் பாடல் முடியும் போது தனித்த மரத்தின் கீழ் இருக்கும் சிவாஜியை தனியே விட்டு விட்டு சென்று விடுவார். படத்தில் வரப்போகும் கிளை மாக்சை முன் கூட்டியே ஸ்ரீதர் சொல்லி விட்டார் போல் உள்ளது. ❤❤❤
This film's realistic approach has been the inspiration for next generation Directors, C.V.Sridhar extracted poverty in this film with camera angles, light and shadows. The song is a tremendous one in everything and immortal the Greatest MSV & Kannadasan, whose first professional meet in 1946. Does any Music director deserve to talk about Kannnadasan more than MSV? While their songs (Gems) are out there, we don't listen to anybodies so-called songs.
In this movie as per the wishes of Sridhar,the director the actors acted without any makeup!(sounds somewhat eccentric,but true. K.R.Vijaya has really acted on par with Sivaji or even excelled him!
Yes she is the real beauty !I like her ! கே ஆர் விஜயாமாவின் பவித்ர அழகும் மங்களகரமான முகமும் வசீகரப்புன்னகையும் எந்த நடிகையிடமும் இல்லாத து !தெய்வம் அம்மனாகவே தெரிவாங்க ! அவுங்க அழகு தெய்வபவித்ரமானது ! எனக்கு ரொம்ப்ப்புடிக்கும் ! நல்லது சுப்பிரமணீ 👸❤❤❤❤❤
@@balasubramaniansubramanian3671 பதில் தந்தீங்களா ?இல்லையேப்பா!என் போனுக்கு வரலைப்பா !!!! நான் எத்தனை மெசேஜ் போட்டிருக்கேன்! நீங்க நேத்து எழுதவேயில்லையேப்பா! 👸❤❤❤❤❤💃
@@helenpoornima5126 நான் நேற்று காலை 9மணிக்கு, even my man is a politician "என்ற உன் statementக்கு detailed பதில் தந்திருந்தேன். அதே பதிலை திரும்ப இரவு 7மணிக்கு repeat செய்திருந்தேன். இவையிரண்டுமே நீக்கப்பட்டிருந்தன.அதனை உனக்குத்தெரிவித்திருந்தேன்.அந்த msg.என் phoneல் உள்ளது. Probably the channel owner doesn't approve of people using this platform for personal messages!
கவிஞர் கண்ணதாசன் அவர்கள் மறைந்தாலும் அவருடைய தமிழ் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறது🎉🎉🎉 எவ்வளவு அழகான வரிகள்... தெளிவான உச்சரிப்புடன் பாடிய அந்த காலத்து பாடகர்கள்❤❤❤❤❤தயவுசெய்து இப்போது உள்ள பாட்டு எழுதுபவர்கள் இந்த பக்கம் வந்து விடாதீர்கள்😂😂😂
என் கவிஞன் கண்ணதாசன் அவர்கள் எழுதிய வரிகள் இந்தப் பாடலில் ஒரே ஒரு வரிகள் மட்டும் என் மனதை வருடுகிறது சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்து விட்டேன் என்னை எத்தனை முறை கேட்டாலும் இது போன்ற பாடல்களை அற்புதமான வரிகளை எந்த கவினாலும் எழுத முடியாது வாழ்க கண்ணதாசன் புகழ்
அது சரி. அது என்ன என் கவிஞர். காலத்தால் வென்ற கவிஞர்கள் ஒருவருக்கே சொந்தமாக முடியாது. அவர் நம் கவிஞர்.
@@ShanmugaSundaram-pf7el ANDHA VARI MIGAVOOM NUNUKKAM. ADANAL AVAR ARVA MIGHDIYIL SONDHAM KONDADUGIRAR
கண்ணதாசன் காலங்களை வென்றவன் ஆயிரமாயிரம் கருத்துகளையும் தத்துவங்களையும் அப்படியே போகிற போக்கில் அள்ளி வீசி சென்ற எங்கள் கவிஞன்
நெஞ்சிருக்கும் வரை நினைவில் இருக்கும் இணிய பாடல் வாழ்க கண்ணதாசன் எம் எஸ் வி டி எம் எஸ் சுசீலா நன்றி
சில பாடல்களை நாம் விரும்பிச் சென்று கேட்போம். சில பாடல்கள் நம்மை விரும்பி கேட்கச் செய்யும். இப்பாடல் இரண்டாவது ரகம் (!) ✅
Once more என்று எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாமே?
நெஞ்சிருக்கும்இந்த பாடலும் பதிந்து இருக்கும் இனிமையிலும் இனிமையான பாடல் நடிகர் திலகம் சிவாஜி கே ஆர் விஜயா மேக்கப் இல்லாமல் நடித்த அருமையான படம்
எப்பேர்ப்பட்ட BGM , பிரமாதமான சுகமான தாலாட்டும் நாதம் , விஸ்வநாதம்...
சிவாஜி கணேசன் அவர்கள் நடிப்புதான் பாடலை சிறப்பு செய்கிறது
Pattai ketakkadhe. Nadippu than padam muludhum parkkireergale. Apporam enna. TMS PS PONDRA SUPREME SINGERGAL URUGI URUGI PADUVADHU KADHIL VILAVILLAIYA
"நெஞ்சிருக்கும் வரை" இப்பட பாடலானது உயிரிருக்கும்வரை மறக்கவியலாது. கவியரசரின் கிரீடத்தில் மற்றுமொரு வைரக்கல்!
ஆமாம் !அற்புதமான ராகம் அதைத்தந்தவர் எம்எஸ்வீ ஐயா நண்பரே! 💎 நல்லது ப்பா !👸❤❤❤❤❤❤💃
TMS ❤❤❤ MESMERIZED singing this song
TMS❤❤❤ SINGING MESMERIZED VOICE
நெஞ்சிருக்கும் வரை வெற்றி படமா என்று எனக்குத் தெரியாது. ஆனால் அந்த படம் பாரத்தவர்களை அவரகள் நெஞ்சிருக்கும் வரை மறக்க முடியாத காவியம்.
1967 தமிழக தேர்தல் சமயத்தில் வெளியான இந்த படம், ரசிகர்களுக்கு பிடிக்காததால் தோல்வி அடைந்தது...
இப்போது அது Cult classic 👍🏻👍🏻
திகட்டாத இனியமையான பாடல்
மறக்க முடியாத பாடல்..
மிக மிக அருமை
சந்தித்தவேளையில்சிந்திக்கவேஇல்லைதந்துவிட்டேன்என்னை.அழகானபாடல்வரிகள்
கண்கள் எனும்போது என்ன அருமை.
“…விருந்து கேட்பதென்ன அதையும் விரைந்து கேட்பதென்ன.…”. (அருகில் நடந்து மடியில் விழுந்து ஆடக் கேட்பதென்ன .. ..?) தொல்காப்பியத்தில் ஒரு மரபு சொல்லப்படுகிறது. தலைவனோ தலைவியோ தனது தாபத்தை குறிப்பால் உணர்த்த வேண்டும் என. அந்த கவிதை மரபுக்குள் நின்று என்ன ஒரு நாசுக்காக ஒரு காதலன் காதலிக்கும் நடக்கும் ஊடல் சம்பாஷணைகளை இலை மறை காய் போன்று விரசம் இல்லாமல் ஒரு பாடல் வரிகளில் போகிற போக்கிலே இலாவகமாக சொல்லும் பாணி.… kavignar - just simply great…!
Beautiful Lovely Old Song Excellent Thankyou
ஸ்ரீதர் விஸ்வநாதன் கண்ணதாசன் இவர்களின் கலவையில் ஒவ்வொரு பாடலும் நம்மை சிந்திக்கவே விடாது , மீண்டும் மீண்டும் நம்மை தந்துவிட வேண்டும் , வேறு வழியில்லை...
நெஞ்சை நெருடும் பாடல்
One of the best duet songs of T M Sounderrajan ..P Suseela !
One of the best songs for Sivajji K R Vijaya ! !
Lovely lyrics by Kannadasan !
Excellent music by M S Viswanathan !!
NATRAJ CHANDER !
Excellent comments by you sir. ❤❤❤
@MuslimsAreCRAP Man, you are the one commenting on TMS,, he would have modulated to the situation.. we live by him, always singing his themes.. listen to his other many songs, sang to Sivaji, MGR, Ashokan, et etc.
❤சந்தித்த வேளையில், சிந்திக்கவே இல்லை, தந்துவிட்டேன் என்னை❤ எவ்வளவு உணர்வுபூர்வமான வரிகள்! பல காதல்கள் இப்படித்தான் மலர்கின்றன. என்னுடைய காதலும் இப்படியேதான்!
கண்ணதாசன் எழுதிய பாடல்கள் அனைத்தும் கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கும் எத்தனை முறை கேட்டாலும் இந்த பாடல் சளிப்பே வராது கண்ணதாசன் புகழ் இந்த உலகம் அழியும் வரை நிலைத்து நிற்கும்
TMS ❤❤❤
நெஞ்சிருக்கும் வரை திரைப்பட பாடல் காதலியை சந்திக்கும் போது பாடகின்ற பாடல் இது
Favourite song like this song ❤❤❤
Super song
ஆரம்ப இசை இதயத்தை இதமாக்கும்
பாட்டுக்கு உயிர் கொடுத்த கொடை வள்ளல் அண்ணன் சிவாஜி ❤️
Favourite song ❤❤❤
மெல்லிசை மன்னர் MSV ஐயா அவர்கள் சிம்மக்குரல் அரசர்TMS ஐயா அவர்கள் இசை அரசி பி.சுசீலா அம்மா அவர்கள் மூவரும் இணைந்து தந்த ஆயிரக்கணக்கான நல்ல பாடல்களில் இதுவும் ஒன்று. இந்த பாடலை சில் சில் சப்தம் இல்லாமல் இசைகருவிகளின் பிண்ணி இசையில் மட்டும் கேட்டு ரசிக்கும்படி பதிவு தந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
சரியா..சொன்னீங்க....பிசிர் இல்லாத குரல்வளம்... டி எம் சௌந்தரராஜன் அவர்களுக்கும்...
P.சுசீலா அவர்களுக்கும் பாடுவோர் குரல்களை டிஸ்டர்ப் செய்யாமல் சூப்பராக வாசித்த இசைக்குழுவினர். இசைஅமைத்த எம்.எஸ்.விஸ்வநாதன் சார்.. டைரக்டர் ஸ்ரீதர் சார்.. இக்காட்சி நடித்த நடிகர் திலகம் சிவாஜி சார்,.. கே ஆர் விஜயா அவர்கள் ,பாடலை காவியமாக எழுதிய மஹாகவி கண்ணதாசன் அவர்கள்..ஆகியோர் நம் "நெஞ்சிருக்கும் வரை" மறக்க முடியாது.
"பாக்யராஜ் சாரின் மாணவன்"
பலகுரல்இளமுருகு.
8248661230
நடிகர்*நிருபடைரக்டர்*கதாசிரியர்
Takes me back to my childhood in the 1970s madras
ஆஹா!எம்எஸ்வீயின் இசையை என்னன்னு சொல்ல?என்னா ரம்யம்! அந்த ப்ளூட்டின் லயமும் வீணையின்ஸ்வரங களும் ஆஹாஹா!என்னைத்தழுவி அணைக்பும் இனியப்பாடல்! இதன் ராகம் எத்தனை அருமை மென்மை! பாடலின் வரிகள் அருமை! டிஎம்எஸ்சும் சுசீமாவும் அனுபவுச்சுப்பாடிருக்காங்க!முதலில் வரும்அந்த ஜலதரங்கமும் ப்ளூட்டும் அருமை அருமை !அந்த இடமும் 🌃 இரவின் மென்மையும் சிவாஜியும் விஜயாமாவும் பாக்கப்பாக்கத்திகட்டாதவையே! இந்தப்பாடலை எப்பவுமே கேட்டு ரசிப்கலாம்! இதிலே சுசீமா அப்டியேக்கொஞ்சுவாங்க !விஜயாமாவின் முகபாவங்கள் எக்சலண்ட்! ல்லப்பாடலைத்தந்த அன்பு மேடத்துக்கு என் நன்றீகள் 👸❤❤❤❤❤❤💃
பாடலின் ஆரம்பத்தில் தனித்த மரத்தின் கீழ் தனியே இருக்கும் சிவாஜியை மாலையோடு விஜயா அம்மா வருவார். பின் பாடல் முடியும் போது தனித்த மரத்தின் கீழ் இருக்கும் சிவாஜியை தனியே விட்டு விட்டு சென்று விடுவார். படத்தில் வரப்போகும் கிளை மாக்சை முன் கூட்டியே ஸ்ரீதர் சொல்லி விட்டார் போல் உள்ளது. ❤❤❤
பாலில் ஊறிய ஜாதி பூவை சூட துடிப்பதென்ன இந்த வரிகளுக்கு சென்ஸாரில் பிரச்சனை ஆனது என்று கேள்விப்பட்டேன்.❤❤❤
@@pramekumar1173 ஆமாம்! ப்ரேம்!அவர் இவுங்களை லவ் பண்ணுவார் ஆனா அவுங்களும் முத்துராமனும் லவ் பண்ணுவாங்க ! இவரே இவுங்களை ஒன்சைட்ஆ லவ்பண்ணுவாரூ! முத்துராமன் நல்ல கம்பீரமா நல்ல வாட்டசாட்டமா இருப்பாரூ அதனாலவரை லவ் பண்ணுவாங்க ! இதுலே விஜயாமா அழகா புன்னகையோடேயே இருப்பாங்க அதுதான் இவுங்களைப்பேரழகுடன் காமிச்சது 👸❤❤❤❤❤❤💃
@@pramekumar1173 பாலில் ஊறீய ஜாதீப்பூ !இதிலேஎன்ன அசிங்கமிருக்கூன்னு சென்சாருக்குப்போச்சு ! அது பெண்ணைக்குறிக்குது !தன்னைஅப்டிச்சொல்றாங்க !அதுதான் பழையப்பாடல்களின் அழகழகானவரிகளை கட்பண்ணீடுவானுங்கெ 👸❤❤❤❤❤❤❤❤
மந்திரி குமாரி படத்தில் இன்னொரு பாடல் வந்து விட்டது. பாருங்கள்.❤❤❤
Very very super song❤❤❤
❤மனங்களை மீட்டும் பாடல்❤ காரணம் சொல்லி மாளாது. மனம் அழுகின்றது. (அழுகுகின்றது அல்ல)
One of the favourite..
How the old songs are ! Dear youngsters
supersong
Beautiful lyrics ❤️ Great music ❤ Super rendering ❤ melting picturization ❤ The complete song❤
Old is gold super super super song thanks boos
இசை விருந்தோ MSV
பாடல் வரிகளோ கண்ணதாசன்
பாடியதோ TMS
கேட்ட வேளையில் மெய் மறந்து விட்டேன் என்னை.
திகட்டாத தெள்ளமுது.
Beautiful song. I was in 10 Standard when the movie came in 1967. Memories of those days.
❤What a prelude to the song! ♥️ My heart and soul are tuned to the finest moments❤
This film's realistic approach has been the inspiration for next generation Directors, C.V.Sridhar extracted poverty in this film with camera angles, light and shadows. The song is a tremendous one in everything and immortal the Greatest MSV & Kannadasan, whose first professional meet in 1946. Does any Music director deserve to talk about Kannnadasan more than MSV? While their songs (Gems) are out there, we don't listen to anybodies so-called songs.
Dreaming about his marriage so super old song realy fentastic everyone like this song.
I am here after "naan pesa ninaippathellaam"...movie
This
Actor earned every single penny his honesty but came from poor family . When Sri Lankan Tamils asked any help no questions to asked given .
Marvelous piece of music
Lines wonderful
Acting by Sivaji and K r Vijaya excellent
TMS ❤❤❤IS SINGING NOW WITH MESMERIZED VOICE & DELIVER ACTION IN TONE OF SIVAJI
Movie : Nenjirukkum Varai
Music : M.S. Viswanathan
Singers: TMS, P.Susheela
Lyrics: Kannadasan
Muthukkalo kangal, thithippatho kannam
sanditha velayil sindikkavae
illai thandhuvittaen ennai
Muthukkalo kangal, thithippatho kannam
sanditha velayil sindikkavae
illai thandhuvittaen ennai
Padittha paadam enna un
kangal paarkum paarvai enna
Paalil ooriya jaadhi poovai
sooda thudipadenna..
Muthukkalae pengal,thithippathe kannam
sanditha velayil sindikkavae illai
thanduvittaen ennai
Kanni peNNai mella mella
thendral thalatta..
Kanni peNNai mella mella
thendral thalatta..
kadalin alaigal odivandhu
kaalai neeraata
yezhundha inbum enna en
eNNam yengum yekkam enna
virundhu kaetpadaenna adhayum
virainthu kaetpadenna
Muthukkalo kangal, thithippatho kannam
sandhitha velayil
sindikkavae illai thanduvittaen ennai
Aasai konjam naanam konjam
pinni parpadenna
Aasai konjam naanam konjam
pinni parpadenna
arugil nadanthu
madiyil vizhunthu
aada kaetpadennae
malarndha kaadhal enna
un kaigal maalai aavadhenna
vaazhai thoraNa
melathodu poojai seivadhenna
Muthukkalae pengal,thithippathe kannam
sanditha velayil sindikkavae illai
thandhuvittaen ennai
Vaanin Neelam vaazhum
kaNNil kaathal vazhinthOda
Vaanin Neelam vaazhum
kaNNil kaathal vazhinthOda
VaLarnthu kadanthu saaral
pozhinthu kaatRil thavazhnthaada
nirathin koodal enna,
un kannam adaintha vaNNam enna?
indru poosiya manjaL meeri,
kothiththuch chivanthathenna
Muthukkalo Kangal, Thithippadho Kannam
Ever remembarable song for me in my life
Illamai kala ninaivugal . Inkkiradhu 🌸🌹
❤❤❤❤❤❤❤
👏👏
TMS TMS TMS TMS TMS TMS TMS
❤❤❤❤❤
In this movie as per the wishes of Sridhar,the director the actors acted without any makeup!(sounds somewhat eccentric,but true.
K.R.Vijaya has really acted on par with Sivaji or even excelled him!
Yes she is the real beauty !I like her ! கே ஆர் விஜயாமாவின் பவித்ர அழகும் மங்களகரமான முகமும் வசீகரப்புன்னகையும் எந்த நடிகையிடமும் இல்லாத து !தெய்வம் அம்மனாகவே தெரிவாங்க ! அவுங்க அழகு தெய்வபவித்ரமானது ! எனக்கு ரொம்ப்ப்புடிக்கும் ! நல்லது சுப்பிரமணீ 👸❤❤❤❤❤
@@helenpoornima5126 ஆமாம்,சரி நேற்றிரவு "இன்னிக்கும் டூராப்பா"ன்னு இரவு 7மணிக்கு நீ கேட்டிருந்த கேள்விக்கு பதில் பார்த்தாயா? ஏன் அப்புறம் பதிலேயில்லை?
@@balasubramaniansubramanian3671 பதில் தந்தீங்களா ?இல்லையேப்பா!என் போனுக்கு வரலைப்பா !!!! நான் எத்தனை மெசேஜ் போட்டிருக்கேன்! நீங்க நேத்து எழுதவேயில்லையேப்பா! 👸❤❤❤❤❤💃
@@helenpoornima5126 நான் நேற்று காலை 9மணிக்கு, even my man is a politician "என்ற உன் statementக்கு detailed பதில் தந்திருந்தேன். அதே பதிலை திரும்ப இரவு 7மணிக்கு repeat செய்திருந்தேன். இவையிரண்டுமே நீக்கப்பட்டிருந்தன.அதனை உனக்குத்தெரிவித்திருந்தேன்.அந்த msg.என் phoneல் உள்ளது.
Probably the channel owner doesn't approve of people using this platform for personal messages!
@@balasubramaniansubramanian3671 ஆமாம் !அப்படித்தான் நெனைக்கிறேன் ! அதனாலதான் உங்க ரிப்ளை வரலை ! பரவால்லை! நீங்க எழுதின எல்லாத்துக்குமே நா ரிப்ளை பண்ணீடுவேன் ப்பா !👸❤❤❤❤❤💃
Thamazh, Isai, Nadippu, Nadiharhal, paadiyavarhal, Iyakkunar ivaiellam ondrmea theriyavillai; paadal mattumea
Ah this
Oruvankooda.sinthikkavillai
Kaviuapadal Kavya padal
பாடலாசிரியர் யார்.
இந்தப் படம் A or U or UA 🤔
@@pramekumar1173 ப்ரேம் இது அந்த சூடிமா மொதல்ல உங்க மெசேஜ ரிமூவ் பண்ணுங்க 👸
@@pramekumar1173இது பல ஐடில அலையுற ஜென்ம்ம்! மொதுங்க ளேதை எடுங்க ப்ரேம் 👸
@@helenpoornima5126 மெசெஜை டிலிட் பண்ணிவிட்டேன் .❤❤❤
❤❤❤❤❤
❤❤❤❤❤