தினந்தோறும் தேடி வந்து போலீஸிடம் பேசும் காகம்
Vložit
- čas přidán 25. 02. 2024
- #puthiyathalaimuraitv
தினந்தோறும் தேடி வந்து போலீஸிடம் பேசும் காகம் #shorts #police #Nilagiri
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.
அந்த காகத்துக்கு சாப்பாடு தண்ணீர் வையுங்கள் 🙏🇫🇷
❤😂🎉😢😢😮😅😊😊
வைப்பாங்க
பிரியாணி உண்டு
Oc biriyani
Sapada kodutha mattum than daily varum
தினமும் எதாவது கொடுத்தால் காகம் தேடி வரும்.....
ஆம் உண்மை
No no appadi ellam varathu it's wrong
கரெக்ட். அப்படிப் பழக்கலாம்.
Ingum daiiiily saappadu vaikrom...aanaal idhey maadhiri idhey kaakkaa daiiiily vandhu pesaadhu.
திருடர்கள் பயப்படாத போது காகம் எதுக்கு பயப்படனும்.❤
காகம் முலம் தான் மனிதனுக்கு ஆண்டவன் அறிவு புகட்டானார்
உண்மை தான் என் வீட்டுக் வரும் காகங்களும் நம்மோடு பேசுவது போல் இருக்கும்
எங்க வீட்டில் சாப்பாடு வைக்க சொல்லி கூப்பாடு போடும் வேலையாக இருந்தால் நேரம் ஆக ஆக sound வேற மாதிரி வரும்.
Same enga veetlaum
காகம் தினந்தோறும் வந்தால் அங்க முன்னோர்கள் எதாவது ஒரு அதிகாரிக்கு பாதுகாவலராக இருக்கிறார் அந்த அதிகாரிகள் சிவன் பக்தராக இருக்க வேண்டும் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🚩🚩🚩🚩🚩
சிவன் பாதம் அடைந்த
முன்னாள் அதிகாரிகள் யாராவது ஒருவராக இருக்கலாம்🙏
👌👌👌
Mamul வாங்காத அதிகாரி
I also think the same
நான் நினைத்ததை சொல்லிவிட்டீர்கள். உண்மையாக உழைத்த ஆத்மா தன் சேவையை இன்னும் தொடர்கிறது...
😂😂😂😂😂😂😂😂😂
போன ஜென்மத்தில் இங்கு work பண்ணியிருக்கும்.
😂😂😂😂😂😂😂😂
🤣🤣🤣🤣🤣
😂😂😂
😂😂
Naanum adhaan ninacheyn 😊
அதை follow செய்தால் என்ன சொல்ல வருகிறது என புரியலாம்
நல்லதேசெய் என்று சொல்கிறது.
போன ஜென்மத்தில் அந்த ரூட்டில் சென்று வந்த வண்டி டிரைவராக இருக்கலாம்
haha
Semma😂😂😂
😂😂😂😂
🤣
காகா மைன்ட் வாய்ஸ்:சிங்கம்லாம் போலிஸ் ஆகும்போது எங்களுக்கு என்ன கொரச்சலே😂😂😂
முன் பிறவியில் மாமூல் வாங்கி இப்போது காக்கா பிறவியில் பழக்க தோஷம் வந்து போகிறது
😅😅😅😅
ஏத்துன்னாலும்..தட்டி புழையுரிங்கடா..படவா..
😅
😅😅😅😅
😂😂😅
complaint கொடுக்க வந்து இருக்கும் புத்திசாலி காக்கா. சகோதரர் கூறியது போல் ஒரு டப்பில் தண்ணீர் வைத்து, வெயில் காலத்தின் போது ஏற்படும் தாகத்தை தீர்த்து வைக்க வேண்டுகிறேன்.🙏🙏
இதேபோல் ஒற்றைக்கால் காகம் ஒன்று தினந்தோறும் என் வீட்டிற்கு வந்து என் கைகளினாலேயே உணவை சாப்பிட்டு விட்டு தான் செல்லும்..
முன்பு வனத்துறையில் பணியாற்றியவர் வந்திருப்பார் சமீபமாக காலமானவர்
அப்ப இனிமே காக்கவை வைத்து மாமூல் வசூல் பன்னுங்க 😅😅😅😅
😮😅😊😂
ஐயோ! சிரிப்பை அடக்க முடியாமல் போய் விட்டது. 😂😂😂😂😂
Super 😮😮😮😮😂😂😂😂😂😂
வாங்குனா மாமூல்ல சீரிய பங்கு குடுக்காமே. பொய்யிருப்பாங்க..
Ha ha ha sema comment.
நானும் தினமும் எதாவது உணவு வைப்பேன் காகத்திற்கு காலை மட்டும் எங்கள் கழனிக்கு வந்திடும் உணவு உன்ன....
அய்யோ பாவம்.அந்த காக்காவுக்கு நல்லது கெட்டது தெரியாது. அப்பாவி காக்கா.
😂😂
காக்காவிற்க்கு, இறந்தவர் நினைவாக, சாப்பாடு கொடுத்து சாப்பிடுவார்கள்.❤❤❤❤❤
எங்க வீட்டிலும் இப்படி காகா வரும் அழகா கொஞ்சி கொஞ்சி பேசும்
காவலாளியா இருந்திருப்பானோ??????
😂😂😂😂😂
Horty
சனி பகவான் நமஸ்காரம்.
அனைத்து உயிர்களும் அன்புக்கு அடிமையாகி விடுகிறது மணிதனைத்தவிர....
சாப்பாடு தண்ணி வையுங்கப்பா❤❤❤❤❤❤
முன் பிறவியில் போலீஸ் காரராக இருந்திருக்கும் போல😅
இவர்கள் பேச்சு கொடுக்கும் நேரத்தில் மற்ற கடத்தல் வேலை ஏதாவுது நடந்தர போகுது😮😅
யாரையும் காக்கா பிடிக்காதீர்கள் என்கிறது ஒரு காக்கா இதை புரிந்துகொள்ளுங்கள்😂😂
🤣
பாவம் அந்த காகத்துக்கு தெரியாது நமக்கு எப்ப மாவுகட்டு போட போறான் என்று.
போன ஜென்மத்தில் காக்கா அரசியல் தலைவரா இருந்திருக்கும்😊
இந்த துறையில் பணி புரிந்தவரின் ஆத்துமா அதுக்குள்ள இறங்கி இப்படி செய்யுதோ???
டேய் நீங்கள் லஞ்சம் வாங்காதீங்கடா என்று சொல்ல வந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த காக்கக்கு போலீஸ் காரங்கள பத்தி தெரியாது போல... மாச கடைசில வராத காக்கா கேஸ் ஏதும் கிடைக்கலைன்னா உன்மேல ரெண்டு கேஸ் போடுவானுங்க 😂😂😂
😂😂
அரை மணி நேரம் அந்த காகம் போராடி தன் பசியை அவர்களுக்கு சொல்ல முயல்கிறது 😂😂😂
போன ஜென்மத்தில் பெரிய ஆப்பீசரா இருந்திருக்கும்.. மாமூல் எல்லாம் ஒழுங்கா வரனும்..இல்லைனா பிச்சுப்புடுவேன் பிச்சு.. என்று சொல்லுது
😂😂
😢😢
உண்மை தான் காகத்திற்கு தினமும் சாதம் வைத்து வைந்தாள் காகத்திடும் பேச்சு கொடுத்தால் அது பேசுவது நமக்கு புரிய வரும்....❤ அன்பே சிவம் ♥️🙏 சிவத்தை உணரு மனமே அனைத்தும் அறிவாய்....
வருபவர்வீரப்பனார்🙏🙏🙏🙏🙏
போனப் பிறவில போலீசா இந்தக் காக்கா பொறந்து இருக்குமோ?
😂same thinking 🤔
ஒரு நேறம் இன்ஸ் பெக்டறா இருந்திர்குமோ?
😅😅❤same feel
சூப்பர் இது எங்கோ நாட்டின் பல்வேறு பகுதிகளில் காணவில்லை
அவரின் நண்பனை போலபேசிருக்காருபோல
திமுகாவின் நண்பன்😂
சனிபகவான் இவர்களின் பணியை சரியாக செய்யும் படி கேட்டுக் கொள்வதாக உள்ளது🎉. ஆக்ஸிடன்டுகளை தடுக்கவும், சாராயம் ,போதை பொருட்களை கண்டும் காணாமல் இருக்க வேணைடாம்🎉 மக்களை சரியாக வழிநடத்த கேட்டு கொள்கிறது போல🎉..... அடுத்த சந்ததி ஆரோக்யமாக வாழ வேண்டும்🎉.. இதில் நமது நாட்டின் எதிர்காலமும் அடங்கி உள்ளது. நம் பிள்ளைகளை நாம்தானே பாதுகாப்பாக வைக்க வேண்டிய முக்கியமான காலகட்டம் உள்ளது.🎉
Correct.
சென்ற பிறவியில் அங்கே லஞ்சம் வாங்கிய யாரோ ஒரு அரசு பணியாளர்.
அந்த காகம் இறந்து போன போலீஸ் அதிகாரியாக இருக்கலாம்...
அன்பு
போன பிறவியில் போலீஸ் DSP, இப்பிறவியில் வந்து செக்கிங் பண்ணுகிறது 😂😂😂
அங்க complaint பன்ன போகாத காக்கா. இருக்குறதையும் பிடிங்கிட்டு விட்டுருவாங்க..
அங்கு போன ஜென்மத்துல செக் போஸ்ட்ல வேலை பார்த்து இருக்கும் போல இருக்கு
அங்க வேலைக்கு வந்த ஒருத்தங்க தான் மறக்க முடியாம வந்துருக்காங்க போல
அது ஒரு காவலரின் ஆன்மாவாக இருக்கும்..!🙏😢
எங்க வீட்டுக்கும் தான் தினமும் காக்கா வருது.. சோறு போட சொல்லி.. சில நேரம் போய்ட்டு கொஞ்சம் கழிச்சி வா, சோறு வெந்துட்டு இருக்குதுனு சொன்னா அதுவும் கேட்டுட்டு கொஞ்சம் கழித்து வருது.. அதோட வெறும் சோறு போட்டா திட்டிடும்.. சோறு குழம்பு கூட்டுனு வச்சாதான் சாப்பிடவே செய்யும்..
super
😂😂
Enga vettuku Vara kaakkai non veg than kekkum . Veg vacha saptave saptathu
ஐய்யா,அது,காக்கா,ஆல்ல,முன்னாள்,நேர்மையான,அதிகாரி
மேலதிகாரிய இருக்கும் போல...
அது பறந்து வரும்போது முதல் செக் போஸ்டில் லஞ்சம் வாங்கிருப்பாங்க 😂😂😂அது தான் இங்கே கம்ளையிண்ட் கொடுக்க வந்திருக்கும் 🤗🤗
எந்த டிராஃபிக் போலீஸ் பாக்கி தரவில்லை போல்!தேடுது காக்க!
கடவுளே துணை❤
யாரோ செத்துப்போன போலீஸ் தானோ
காக்காவுக்கு எதுக்கு பயம்,லஞ்சம் கேட்டாலும் காகா தான்..😂😂
எம்மா நாட்டில் எவ்வளவு விசயம் நடக்குது அதை எடுத்து போடுங்கள்
Itachi... Jenjutsu.. 😅
போன ஜென்மத்தில் இது ராஜினாமா செய்த ஐ பி எஸ் அதிகாரியாக இருந்து அரசியல் கட்சி தலைவராக இருந்து நான் ஒரு அண்டங்காக்கா என்று கொழுப்பெடுத்து பேசி இருக்கும். இறைவன் அப்படியே ஆகட்டும் என்று சொல்லி இந்த போஸ்ட் க்கு போட்டு இருப்பார். 😂
சோறு போட்டால் எங்கே வேண்டுமானாலும் வருவோம்
என்னவோ அது கணணுக்கு நல்லவர்கள் போல தெரிகிறது என்று நினைக்கிறேன்😮
காக்காவுக்கு போலீஸ் ஆகணும்னு ஆசையா இருக்கும் அந்த நிறைவேறாத போயிருக்கும் இந்த ஜென்மத்துல அது இருந்து அட்டென்ட் பண்ணது😂😂😂
Police kakai 😅
காகத்துக்கு வேரு மனிதர்களே கிடைக்க வில்லையா
மறுஜன்மம் எடுத்த trafficபோலீஸ்😂
வணக்கம்! காகத்தைப்பற்றி முன்னோர்கள் என்று சொல்வார்கள்,எங்களது வீட்டில் மகள் தினசரி காகத்திற்கு உணவு வைத்து விட்டுத்தான் சாப்பிடுவார்,காகமும் தினமும் வரும்,ஒருநாள் கருவண்டு வீட்டுக்குள் புகுந்து சுற்றிஉள்ளது,பயந்துபோனமகள் கத்திஉள்ளாள்,அப்போது காகம் சரியாக வீட்டிற்குள்ளேயே புகுந்து வட்டமடித்துக்கொண்டிருந்த வண்டை சுற்றிவளைத்து வாயில் கவ்வி வெளியிலே எடுத்துச்சென்றது,வீட்டுக்குள் காகம் வந்ததேஇல்லை! இந்த சம்பவம் வாழ்க்கையில் என்றும் மறக்கமுடியாது,நன்றி,!!
நீதாம்மா பேசுற அவர் பேசுவதை கேட்கவே விடவில்லை 😮
அந்த காக்கையிடம்😂எதையாவது ஆட்டய போட்டிருப்பாங்க😂😂😂அதை தயவுசெய்து கொடுத்துவிடுங்கள்.😂😂😂😂😂
ஒருவேளை இந்த காக்கா இறப்பதற்கு முன்பு அசிஸ்டன்ட் இருக்குமோ
❤தண்ணீர் ஊற்றி வையுங்கள்❤
இது கண்டிப்பாக போன பிறவியில்
இந்த சோதனை சாவடியில்
பணிபுரிந்த காலம் தான் இருக்கும்
Yenaku romba pudicha paravai kaka😊
Next story: this crow was a police constable who killed by poachers some time back etc...😅
காக்க அழகா இருக்கீங்க 🌹🌹
அந்தக் காகம் சாப்பாட்டுக்காக தான் வருகிறது இதை போய் பேசுகிறது என்று சொல்லி விளம்பரம் தேடிக் கொள்ள வேண்டாம்
காகம் சொல்வது ஒழுங்கா வேலைபார்க்கனும் லெஞ்சம் வாங்க கூடாது என்று
நீ பேசுர நேரமே அதிகமாக😂இருக்கே
முன்னோர்களாக இருக்க கூடும். உங்கள் முன்னோர்களுக்கு பிடித்த உணவை அந்த காகத்திற்கு வைக்கவும்.
தப்பு பண்ணத்தான் பயப்படனும்
❤enga v2laum ethu daily nadakuthu😂😂nama Anbu kudutha athum namakum happya kudukum🤍😇😇😇😇
அது பேசுதோ இல்லியோ நீ பேசறத மட்டும் தான் கேக்க முடின்சது.
மனிதனாக இருந்த போது நியாயம் கிடைத்து இருக்காது அதான் காகமாக வந்து...................?????
ஓரு நாள் காக்கா பிரியாணி உறுதி😂😂😂😂😂😅😅😅😅😅😅😢😢😢
போன ஜென்மத்துல inspector ஆ இருந்திருக்கும்.அதா எல்லாரும் கரெக்டா டியூட்டி பாக்கிறாங்களானு checking வருது🤔
அட ச நம்ம ஊர்ல இப்புடி இருந்தா காக்கா கபாப்தான் 😂😂😂 சின்ன வயசுல சுட்டு தின்னும்
காகம் எல்லாம் பயப்படாது.அதுங்களை கண்டு மனிசன் தான் பயப்பட வேண்டும்.லஞ்சம் புடுங்குவார்கள் என்று
அந்த காகம் ஒரு வேளை ஒரு sincere polie officer ஆக இருக்கக் கூடும். பூர்வ ஜென்ம பந்தம் அதற்கு உள்ளது போலும். Or எதாவது case-il நியாயம் கிடைக்காமல் அலைச்சல், குடைச்ச்ல் குடுத்திருபார்கள் போல. அதான் ஒரு வேளை பழி வாங்கவே, வேளை எப்படி தற்போது நடக்கிறது என்று பார்க்கவோ கூட வந்திருக்கலாம்..🤔
கூடலூர் 🙋
காவல்துறை போனபிறவி காகம்
ஏதோ தெரிவிக்க, ஏதோ கண்டுபிடிக்க
அங்கு பணியாற்றும் அனைத்து காவலர்கள் மற்றும் வனத்துறை அலுவலர்கள் தங்களுடைய முன் னோர்களூக்கு திதி செய்ய தவறி இருந்தால் அதை செய்து முன்னோர்கள் ஆசிர்வதத்தை பெற்று கொள்ளலாம். இது என்னுடைய கருத்து.
ராவணன் காகமாக வந்துள்ளார்
அப்ப அங்கு நீங்கள் யாரும் வேல பார்க்கல எல்லோரும் காக்காவுடன் ஓபி அறிக்கிரெங்க😊
Kakka ku spiritual attachment undu yaro eranthu ponavar aanma yetho solla ninaikirathu endru enaku thonuthu
அருமை அருமை😂😂😂😂
That crow knows how that there would be Vadai at the police station 😅
இதுல என்ன ஆச்சரியம் காகத்தை. பொருத்தவரை. அவரும் மனிதன்தான். யாரையும் காகம். வேறு படு பார்த்தது இல்லை
அழகாக இருக்கு
"கேரளா" என்ற சொல்லை சரியாக உச்சரிகவும். தமிழே ஒழுங்காக படிக்க வராத நீயெல்லாம் எதுக்கு செய்தி வாசிக்க வருகிறாய்? அழகான மொழியை கொல்லாத! ,,,,.😡😡😡😡😡