இதை 48 நாள் தொடர்ந்து செய்தால் முருகன் காட்சி தருவார் | Arunagirinadhar Thirupugal Episode 2
Vložit
- čas přidán 1. 03. 2023
- இதை 48 நாள் தொடர்ந்து செய்தால் முருகன் காட்சி தருவார் | Arunagirinadhar Thirupugal Episode 2
#Murugan #Thirupugal #TamilDevotional #BhaktiTamil #TamilBhakti #DivineTamil #TamilBhajan
#SoulfulTamil #TamilPooja #SpiritualTamil #TamilSatsang #SacredTamil #Tamiltemple #tamilnadu #srilanka
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTamilTV
Live TV IOS : swiy.co/IBCTamil
Live TV Android: swiy.co/IBCTamilTV
Live TV IOS : swiy.co/IBCTamil
ஐயா வணக்கம் அடியேன் தங்கள் பதிவை கேட்டு தொடர்ந்து 48 நாள் திருப்புகழ் பூஜை செய்தேன் நேற்று இரவு என் கனவில் மயில் வடிவில் முருகன் வந்து என்னை பழனி வரச்சொல்லி உத்தரவு கொடுத்து உள்ளார் ஐயா
உண்மையான மெய் அன்போடு வேண்டினால் முருகன் வருவார்
உயிருள்ள தெய்வம் ஐயா முருகன்
திருப்புகழ் எந்த பாடலும் பாராயணம் செய்யலாமா பெண்கள் மாதவிடாய் காலத்தில் பாராயணம் செய்யலாமா தெரிந்தால் பதில் கூறுங்கள்
@@santhiyamurugesan6745
Padikkalam sis
மிக்க நன்றி.... 35 வருடங்களுக்கு முன்னால் இருநது ...திருப்புகழ் பாடுகிறேன். 15 வருடங்களாக Velmaral, திருப்புகழ் பலருக்கும் சொல்லிக் கொடுக்கிறேன்..
நன்றிங்க ஐயா .online la solli kodupingla
U r great
மிகவும் சிறப்பு
கந்தன் கருணை
🙏🏻🙏🏻🙏🏻
நல்லதே நடக்கும் ஓம் சரவணபவ 🙏🙏🙏
👍 முருகா சரணம்🙏🙏
நீங்கள் கூறியது போல் முருகனை வணங்கி திருபுகழ் என்னால் முடிந்த அளவு இரவு தூங்கும் முன்பு படிக்க துவங்கினேன். தினமும்
முருகனை நினைத்து வழிபட்டு வருகிறேன். திருச்செந்தூர் வந்து உன்னை காண சீக்கிரம் வழி செய் முருகா என்று.. என் கணவில் முருகன் காட்சி அளித்தார்..
திருச்செந்தூர் நேரில் சென்று என் ஐய்யன் முருகனை நேரில் சென்று தரிசனம் செய்ய ஆவலோடு காத்திருக்கிறேன்.. முருகா சரணம்❤❤
Enaku kaatinaru romba problem la irundhen.... Oru naal morning 4' clock ku kanavula ellam Palani aandavan pathupan nu oru kural mattum kettadhu naa palani ponen ippo life la niraiye changing iruku.... முருகன மிஞ்சினது ஒன்னும் இல்ல நடக்கவே நடக்காதுனு இருக்குற விஷயத்தை கூட நடக்க வைப்பார் என் முருகன் ❤️❤️
நான் முத்தை தரு பக்தி திருநகை இந்த பாடலை பாட ஆறு மாதம் முயற்சி செய்தேன் என்னால் பாட முடியவில்லை இருந்தாலும் என் மனைவி கூறினால் உண்மையான பக்தியுடன் உக்கார்ந்து பாடுங்கள் என்று நண்ணும் பாடினேன் ஆறுமாதம் கற்று கொள்ள முடியாத நான் வெறும் இரண்டு மணி நேரத்தில் கற்று கொண்டேன் ஓம் சரவண பவ
It's true sir same appit
எனக்கு முருகன் கனவில் காட்சி அளித்தார்.... சிறுவாபுரி ஆலயத்திற்கு சென்று வந்த அன்று இரவு.... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சரவண பவ ஆனால் கனவில் வந்த முருகனின் திருவுருவம் சுவாமி மலை மூலவர் போல காட்சி அளித்தார்.... நீங்கள் சொல்வது போல் நாங்கள் சுவாமி மலை சென்று வருகிறோம் ஐயா 😊
Kanavil epdi murugan irunthar avarai kanavil parkum pothu bayamakaga iruntha tha
வணங்குகிறேன் உங்களை
Girls yepdi 48 days panradhu
முருகனின் கனவில் வந்து திருப்புகழ் படிக்கச் சொன்னார் நானும் தினமும் திருப்புகழ் படிக்கிறேன்
திருச்செந்தூர் முருகன் என் கனவிலிருந்து அபிஷேகத்துடன் காட்சி கொடுத்தார் நானும் என் கணவர் திருச்செந்தூர் சென்று அபிஷேகம் நேரில் பார்த்தோம்
உண்மை 🎉🎉
Kettkavey asaiyaa irukku
🙏😭என் அப்பனே ஓம் சரவண பவ ஓம் முருகா என் உடலில் உடைந்த எட்டு எழும்புகளை(மார்பு&விலா)சரிசெய்யுங்கள் என் தலையெழுத்தயும் மாற்றுங்கள் ஓம் சரவண பவ ஓம் முருகா சரணம்😭🙏
Kandar alangaram padal padiungal iyya your problem solved
உங்களுக்கு சரி ஆகிவிடும் முருகன் இருக்கிறார்
எலும்பு..
பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம் படியுங்கள் முழு நம்பிக்கையுடன் சுவாமிகளின் முறிந்த எலும்பை சேர்த்தது இந்த சண்முக கவசம் இதை அனுதினமும் முருகனை நினைத்து அனுதினமும் பாராயணம் செய்யுங்கள் முழுநம்பிக்கையுடன் 100 சதவிதம் எலும்பு சேரும் இது முருகப்பெருமான் மீது ஆணை...
தினமும் திருப்புகழ் பாடினால் எனக்கும் கனவில் முருகப்பெருமான் வருவாரா....?
அண்ணா நான் இந்த முறை எழுதிய ஆசிரியர் நியமனத் தேர்வில் வெற்றி பெற்று அரசு ஆசிரியர் வேலைக்கு செல்ல வேண்டும் திருப்புகய் பாட வேண்டும்
எனக்கும் வந்தார் மருதமலை வர சொல்லியிருக்கிறார் 🙏🙏🙏🙏🙏🙏ஓம் முருகா
எனக்கு முருகனை மிகவும் பிடிக்கும்❤ 🙏.உங்கள் பதிவு பார்த்த பிறகு இன்னும் நன்றாக முருகனை வழிபட தோன்றுகிறது.முருகன் மீதுள்ள பக்தி அதிகரிக்கிறது
யாருமே இல்லாமல் வாழ்கிறேன் முருகா பெருமானே எனக்கு நல்வழி காட்டு இறைவா முருகா பெருமானே❤
Murugana ? perumaana ?
Rendu Tevdiyapayanayum serkura😂🤓Gays Pola 😀🤣
நான் ஒவ்வொரு முருகன் பாடலாக மனப்பாடம் செய்து கொண்டே வருவேன்,அப்பாடலை படித்து முடிக்கும் நாளில் முருகனை கனவில் காண்பேன்.கந்தசஷ்டி, கந்த குரு கவசம், சண்முக கவசம்,வேல் விருத்தம், மயில் விருத்தம்,வேல்மாறல்...
Super Anna
ஓம் சரவண பவன் ஓம் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
நான் இந்த பிறப்பு எடுத்தது முருகன் அவரை நித்தம் பாடவே
அப்பா முருகா என் பேத்திக்கும் அருள் செய்யுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏
நீங்க சொல்லுவது உண்மை என்னுடைய கனவில் முருகன் வந்து திருப்புகழ் படிக்க சொன்னாங்க 🙏🙏🙏 ஓம் சரவணபவ
Muruganin karunaye karunai......
மிக அருமை
நான் 40வருடத்திற்கு முன்பு பாடி பயின்றேன்
தினமும் 2 - 3 திருப்புகழ்பாடி வணங்கி மகிழ்கிறேன்
epdi iruntharu pakurathuku swamy
நீங்களும் தினமும் திருப்புகழ் படிக்க உங்களுக்கும் முருகன் தரிசனம் தருவார் அப்போது தெரிந்து கொள்ளுங்குள் முருகன் எப்படி இருக்காரு என்று ஓம் சரவணபவ 🙏🙏🙏
S sir i followed your words after watching this video and after completing 48 days and i saw lord murugan in my dream sir
OM SARAVANA BHAVA
திருச்செந்தூர் முருகா❤❤❤❤❤❤
என் மகன் நல்லா படிக்க நீங்கள் அருள் புரியனும் அப்பா முருகா ஓம் சரவண பவ ஓம்
Iyya nanum thirupugazh 48 day s viratham irundhu paaduna murugar enaku kanavil vandharu
Ella pugazhum Iraivanukkae. Om Saravana Bhava.
ஆண்டவன்பிச்சி அம்மாக்கு முருகனின் ப்ரஸாதம் கிடைத்தது.... முருகன் காட்சி தர..திருப்புகழ்
அண்ணா உங்கள் பேச்சு எனக்கு ரெம்ப ஆறுதல் தருகிறது அண்ணா என் பையன் என் பேச்சைக் கேட்பது இல்லை என்ன செய்வது அண்ணா நீங்கள் தான் எனக்கு வழி காட்ட வேண்டும் அண்ணா
உண்மை அய்யா கந்த பெருமான் சாத்தியமான தெய்வம் ஓம் கந்த பெருமான் திருவடிகள்ப்போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
Murugar two times en dream vantharu ❤
இது 100 சதவீதம் உண்மை வீரவேல் தாரைவேல் இந்த திருப்புகழ் கடந்த இரண்டு மாதங்களாக காலை மாலை இரவு தங்குவதற்கு முன்பு சொல்லி கொண்டு வருகிறேன் எனது மனமோ அவ்வளவு நிம்மதி அடைகிறது கந்தன் எனது பிரச்னையே பார்த்து சரி செய்து கொண்டு இருக்கிறான்
அய்யா உங்கள் சொற்பொழிவு முருகன் இருக்கார்
என் அப்பன் திருச்செந்தூர் முருகன் அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
Nanri iyya..48 naal virudam mudindha pin
..marunall vittu duram annen..kandha...potri.😊
ஓம் சரவணபவ செந்தில் முருகா முருகா
ஓம் முருகா, குரு முருகா, அருள் முருகா, ஆனந்த முருகா, சிவசக்தி பாலகனே, சண்முக, சடாக்க்ஷனே, உன் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க, ஓம் ஐம் ஹ்ரீம் வேல்காக்க ஸ்வாக.
ஓம் முருகா சரணம்
ஓம் சரவண பவ
வேலும் மயிலும் துணை
Romba nandrigal unggalake Ayya.Apane Muruga.
ஆறுபடை முருகப்பெருமான் என் அப்பனே சரணம் சரணம் சரணம்.. ஓம் சரவணபவாய நமஹ.. கந்தா கடம்பா கதிர்வேலா ஓம் ஶ்ரீ முருகா போற்றி போற்றி
ஓம் சரஹணபவ 🙏🏼🙏🏼🙏🏼
அண்ணா,மிக்க மகிழ்ச்சி நன்றி.நீங்கள் சொல்வதும் அனைத்து உண்மை.....கண் கண்ட தெய்வம் என் அப்பன் முருகன்.......❤
இப்போது இந்த அதிசயம் எல்லாம் நடக்கனும் முருகா
அருமையான அற்புதமான தகவல்கள் தந்த தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் அய்யா
En kanavil murugar vandhu kaatchi koduthar ,pamban swamigal kovilil kuzhandhai vadivelanaga vandhar,unnudan irupen kuzhandhaiyaga endrar.
ஓம் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத முருகா சரணம் 🌺🍍🙏🏻
Unmai unmai 💯. Yen kanavil Muruga Perman thondri kaatiyathu Palani malai. 🙏🙏🙏.
Super Best speech
Thank you sir
Ommmm Murugaaaa 💐💐💐💐🙏🙏🙏🙏🙏
ஐயா அருமை.நன்றி
Thanks🙏🙏🙏
Thank you sir 🙏🙏💐
அருமையான பதிவு
ஓம் முருகா சரணம்.
வேலும் மயிலும் துணை🙏🙏🙏🙏🙏🙏
சரவணபவ சரவணபவ சரவணபவ போற்றி
நன்றி🙏
Sir... Neenga sonnadhu correct... Thirupugazh padika padikka oru naan early morning 4.30 ku en kulandhai elundhu bathroom piganunu sona.. Avala clean panitu vandhu padithom... Apo kanavula oru murugan kovil poganunu solitu irukumbodhu andha kovil close airindhadhu naan bus kaga wait panitu irunden kanavula... Apo evening ana mari irundhuchu kovil open pani poojai pananga murugar dharisanam panitu velila vanden... Anga oru sannidhi la kumkumam oru thatula kumichu vachu irundanga andha kumkumam la naan vachu irundha poo vilundhuduchu adha naan edukumbodhu ulla itundhu poosari vandhu ean poo vangama vandhenga nu naalla nerukka katina jadhi mullai poo va kaila kuduthutu ponaru.... Morning elundhadhum romba sandhosam ah irundhadhu... Muruga en kudave irupa neendhan valkaiya valinadathanumnu solita podhum avare ellathayum pathupat.. Unga interview pathudhan velmaral padika start panen... Life nalla matram sir... Romba thanks sir
ஓம்முருகா ஐயா
Vetrivel Muruganuku Arohara 💥🦚🙏
அய்யா நான் படுக்கையில் உட்கார்ந்து தினமும் முத்தை திரு பத்தைதிரு திருப்புகழ் படித்துவிட்டு தான் உறங்குவேன்.
உங்களுக்கு நல்லதே நடக்கும்.... ஓம் சரஹணபவ 🙏🏼🙏🏼🙏🏼
நன்றி ஐயா
Arumai
❤Thank you I will follow daily
சிறப்பு
முருகா சரணம் 💚
Om murugan thunai❤❤❤
Om muruga thunai
ஓம் சரவண பவ முருகா
Vanakam Aiya. Thirupugal yetene padlegal ullethe. Nandri aiya
நன்றி நன்றி நன்றி
அப்பா முருகா எனக்கு நல்ல தொழில் அமைந்து நிறைய சம்பாதித்து என் மாமாவை திருமணம் செய்து கொண்டு எங்கள் குழந்தைகள் உடன் நாங்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் அப்பா முருகா❤
நன்றி நன்றி நன்றி அப்பா முருகா❤ 🙏❤
Om viral maranandhu malar vali song 6 time daily 48days padavum kandipa thirumanam nichiyam.
Yes inda viramaaraidu 50 days daily morning and evening 2vilaku pottu pray pannean ..palam undu nambikaiyaa vendunga
Thank you muruga appa 😭😭😭😭❤🙏🙏🙏
Vaalga Valamudan nandriiii..om saravanabava
முருகா சரணம் 🙏🙏
Murugaa❤
Ungal speech arumai. Vazhga valamudan
மிக்க நன்றி ஐயா தங்களை பார்க்கும் பொழுது முருகப்பெருமானே நேரடியாக என்னிடம் பேசுவது போல் உள்ளது நானும் சில திருப்புகழ் பாடல்களை பாடி கொண்டிருக்கிறேன்
ஓம் முருகா போற்றி போற்றி 🙏🏼🙏🏼🙏🏼
Sir thank you
Karthigeya Potri Kadhir vela Sharanam 🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி முருகா 🎉🎉🎉
முருகா சரணம் வேலும் மயிலும் சேவலும் துணை
ஓம் சரவணபவ 🙏
Vetri vel muruganukku arogara 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️
It's true....en dream la murugan vanthar
Epidii
Thank you sir😢❤🙏
ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏
Great Anna. Thank u so much. From my bottom of heart. You are doing great spiritual thing for youngsters. Thank u anna. Please pray for my autistic son
Om muruga thunai 🦚🦚🦚
Really lord murugan i s amazing..pillai manadhu avanuk
Romba romba NANDRIGAL
Ennoda KELVIKU oru vali sonnatharku
Mikka nandrigal
Nan unmaiyaga unardhen en appan muruganin arulai🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
OM SARAVANA BAVA❤
Om nuruga an ponnuku kuzathai varam kudugal om saravanabava
Murugaa
Om muruga potri om
ஒருமையுடன்நினதுதிருவடிஎன்றபாடலைதினமும்படுக்கபோகும்முன்பாடுகிறேன்...சரியாஐய்யா.
Murugan is a kulandhai Theivam. I had a Goosebumps.your words are true sir.🙏🙏🙏
Om Saravana Bhava 🙏
OmMuruga