ஆழ்வார் பாசுரங்கள் முதல் ஆங்கில புத்தகம் வரை எத்தனை பாடல்கள் எத்தனை எளிமையான விளக்கங்கள் பாரட்ட வார்த்தைகள் இல்லை. மிக மிக அற்புதம். இப்படி பட்ட மிக உயர்ந்த எங்கள் அன்பிற்குறிய உபன்யாசகர் திரு வெங்கடேஷ் அவர்களை எங்களுக்கு கொடுத்ததற்கு எல்லாம் வல்ல இறைவனுக்கு கோடான கோடி நன்றி 🙏🙏
Swami Namaskaram . சுக்ரீவன் சரணாகதி விளக்கம் அற்புதம். இவ்வாறு நிறைய விஷயங்கள் தங்களுடைய உபந்யாஸம் மூலம் அறிய முடிகிறது. கேட்க கேட்க ஆர்வம் அதிகரிக்கிறது.
Srimathe Ramanujaya namaha. 🙏🙏ஆழவார்கள் பாசுரங்கள், கம்பராமாயணம் வரிகளோடு ஸ்வாமியின் உபன்னியாசம் கேட்க பெருமாள் காது கொடுத்து, மனசு கொடுத்து, technology kodutthu உய்ய வழி பண்ணிட்டார். Thanks to the organisers, swami for an excellent Pasrappadi Ramayanam.adiyen🙏🙏
ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣💐🙇🙏 அதி அற்புதம் அற்புதம் ஒப்பற்ற உபந்நியாசம் மிக சிறப்பு 👏👏👏 ஸ்வாமிகள் விளக்கமே விளக்கம் அற்புதம் 💐🙏 ஸ்வாமிகள் திருவடி சரணம் 👣💐🙇🙏
வாலிதன்தனக்கு... விளக்கம் அற்புதம். பல வருடங்களாக அந்த வரி அர்த்தம் தெரியாத குழப்பம் தீர்ந்தது. உருத்தெழு வாலி... ஆற்றொழுக்கு போல் அடுக்கடுக்கான காரணங்கள்... கேட்க மிகவும் நன்றாக மனதில் பதிந்தது. அடியேன் நமஸ்காரம்.
ஜெய் சீதாராம்
ஜெய் ஸ்ரீராம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Excellent.dhanyosmi.sahasra pranamam
ஆழ்வார் பாசுரங்கள் முதல் ஆங்கில புத்தகம் வரை எத்தனை பாடல்கள் எத்தனை எளிமையான விளக்கங்கள் பாரட்ட வார்த்தைகள் இல்லை. மிக மிக அற்புதம்.
இப்படி பட்ட மிக உயர்ந்த எங்கள் அன்பிற்குறிய உபன்யாசகர் திரு வெங்கடேஷ் அவர்களை எங்களுக்கு கொடுத்ததற்கு எல்லாம் வல்ல இறைவனுக்கு கோடான கோடி நன்றி 🙏🙏
Wonderful explanation swami🙏🏻adiyen
Super🎉😊
Thank you swami 🙏
Excellent explanation!! Aacharyan Thiruvadigale charanam
Swami Namaskaram . சுக்ரீவன் சரணாகதி விளக்கம் அற்புதம். இவ்வாறு நிறைய விஷயங்கள்
தங்களுடைய உபந்யாஸம் மூலம் அறிய முடிகிறது. கேட்க கேட்க ஆர்வம் அதிகரிக்கிறது.
Srimathe Ramanujaya namaha. 🙏🙏ஆழவார்கள் பாசுரங்கள், கம்பராமாயணம் வரிகளோடு ஸ்வாமியின் உபன்னியாசம் கேட்க பெருமாள் காது கொடுத்து, மனசு கொடுத்து, technology kodutthu உய்ய வழி பண்ணிட்டார். Thanks to the organisers, swami for an excellent Pasrappadi Ramayanam.adiyen🙏🙏
Thank you
Thank you swamy
Swami namaskaram
Super no words
Super swame very good
Arumai Sabash Namaskarams
Very pleasing Upanyasam. Rich in majestic content. Adiyen Ramanujadasi. 🙏
"உருத்தெழு வாலி", கவியரசன் -வானரக்கோன் "- அருமையான விளக்கங்கள். 👌👌
கூனியைக் குறித்து ராமபிரான் சொல்வதும் அற்புதம்.
"சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே" என்ற புறநானூற்று வரிகளை நினைவூட்டுகிறது.
🙏🙏💐💐
Rasanubhavamaha irundadu adiyen. Migavum ascharyamana vilakkakangal. Athi arpudam. Dhanyavadangal Swamy
Jai Sriman Narayana Jai Sita Ram
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣💐🙇🙏 அதி அற்புதம் அற்புதம் ஒப்பற்ற உபந்நியாசம் மிக சிறப்பு 👏👏👏 ஸ்வாமிகள் விளக்கமே விளக்கம் அற்புதம் 💐🙏 ஸ்வாமிகள் திருவடி சரணம் 👣💐🙇🙏
Adiyen Dasan Narayanan 🙏🙏
🙏🙏🙏
🙏🙏
🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏💐💐💐
ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹ.
ஸ்ரீமதே இராமாநுஜாய நமஹ
வாலிதன்தனக்கு... விளக்கம் அற்புதம். பல வருடங்களாக அந்த வரி அர்த்தம் தெரியாத குழப்பம் தீர்ந்தது. உருத்தெழு வாலி... ஆற்றொழுக்கு போல் அடுக்கடுக்கான காரணங்கள்... கேட்க மிகவும் நன்றாக மனதில் பதிந்தது.
அடியேன் நமஸ்காரம்.
Excellent 🙏🙏🙏🙏
Ģŕéàt.
Nameskaram
Swamyji...Agalya got salvation when ram feet sand touched her
. Similarly why gooni not healed when ram hit her with mud balls?
Rama wanted to utilize her for vanavasa purpose. So he didn't do it that time. He plans when to do what!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏
🙏🙏🙏🙏