முள்ளிப்பாடி ஜமீன் || கடவூர்சமஸ்தானம் வரலாறு-ஒரு கணநேரப் பார்வை || GLIMPSES OF KADAVUR PRINCIPALITY
Vložit
- čas přidán 10. 12. 2022
- #MullipadiZamin #KadavurPrincipality
பாளையங்களின் நீட்சியாக ஜமீன்தாரி முறை ஆங்கிலேய அரசால் ஏற்படுத்ததப்பட்டது.
இந்தியாவில் ஜமீன்தாரி முறை முற்றிலும் நீக்கப்பட்டபிறகு, பல ஜமீன்தார்களின் பொருளாதார நிலை அவ்வளவாக சரியில்லாமால் போனாலும், சில ஜமீன்தார்கள் தங்களின் வாழ்வாதார நிலையினை தக்க வைத்துக் கொண்டுள்ளதுடன், தொடர்ந்து மக்களின் அன்பையும் பெற்று வணக்கத்துக்குரியவர்களாக உள்ளனர் என்பதற்கு, கரூர் மாவட்டத்திலுள்ள கடவூர் சமஸ்தானம் என்றழைக்கப்படும் முள்ளிப்பாடி ஜமீன்தார்களை சொல்லலாம்.
விஜயநகரப் பேரரசின் விஸ்வநாத நாயக்கர் காலத்தில் தளவாய் அரியநாதரால் உருவாக்கப்பட்ட பாளையப்பட்டு முறையில் உருவானது முள்ளிப்பாடி பாளையம். இப்பாளையம் தற்போது கடவூர் ஜமீன் என்றும், கடவூர் சமஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த சமஸ்தானத்தில் 41 வது பட்டமேற்றுள்ள வணக்கத்துக்குரிய திரு க. கருணை இராகவ முத்தையா (இராஜா மோகன் முத்தையா) மற்றும் தாய் என்று மக்களால் அழைக்கப்படும் திருமதி சுமதி கருணை இராகவ முத்தையா ஆகியோர்களுடனான நேர்காணலைத்தான் இந்த வலையொலியில் நீங்கள் பார்க்கிறீர்கள்.
Location Map: goo.gl/maps/UimPDzU8aLuDaPFfA
தங்களின்கானொளி மன நிறைவைத்தருகிறது
கடவூர் ஜமீன் குடும்பம்
வாழ்க வளமுடன்
தொடரட்டும் தங்கள் ஐமீன்
வரலாற்றுத்தேடல்கள்
🙏🙏
புலி குத்தி முத்தா நாயகர் புகழ் வாழ்க. முருகேசன் வாழ்க. சிறப்பு பதிவு அருமை
மிகவும் பொறுமையாக தங்களின் பெருமைகளை எடுத்தரைத்த ஜமீன்... விளக்கமாக பதில் பெற்ற தங்களின் பாங்கு மிக அருமை.. நன்றி..
தங்கள் பூர்வீக வரலாற்றை மறைக்காமல் நேர்மையாக பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள். நீடூழி வாழ்க!
ஜமீன்தார் பரம்பரை என்று கேள்வி பட்டிருக்கிறேன் ஐயா.. நாங்கள் கண்டமனூர் ஜமீன் பகுதியை சேர்ந்தவர்கள்... கண்டமனூர் ஜமீன் ஒரு பத்தினி பெண்ணின் சாபத்தால் அழிந்து விட்டது என்று ஒரு விபரமாக இல்லாமல் ஒரு கதை சொல்வார்கள்.இப்போது இந்த ஜமீன் வாரிசுகளை பார்க்கும் போது ஒரு பெரிய மரியாதை ஏற்படுகிறது.. இன்னும் விவரமாக எடுத்து கூறுங்கள்..ஆவலாக இருக்கிறது.❤❤
இந்த ஐயாவையும்.இந்த அம்மாவையும் காணும் போது ஒரு அழகான கம்பீரத் தோற்றம் இருக்கிறது
நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டோம்...அருமை!
அருமை சார்.
இதே போல உள்ள பிற ஜமீன் பற்றியும் தகவல்களை பதிவிடுங்கள் சார்.
ஒவ்வொரு செய்திக்கும் தொடர்புடைய வீடியோ மற்றும் போட்டோ காண்பித்தது அருமை சார்.
புலிவால் அருவி, கோட்டை நுழை வாயில், தேவர் மலை, யானை கட்டுமிடம் என்று அனைத்தும் அருமை சார். சிறந்த எடிட்டிங். வாழ்த்துகள் சார். 👏👏👏👏👏
கடவூர் : சுற்றிமலைஉள்ள அருமையான இயற்கை எழில் நிறைந்த, மண் வளம், நீர் வளம், கனிம வளம் மிக்க ஊர்! கடவூர் உள்மா காணம் என்பது கடவூரை சுற்றிஉள்ள 18 ஊர் களைக்குறிக்கும்.உள் மாகாண த்தில் நுழைய 3 கணவாய்கள்உள்ளது. 5 முறை MLA வாக தேர்ந்தெடுக் கப்பட்டவர்,ஒரு காவல் நிலையம் இல்லை. வட்டார வளர்ச்சி அலுவலகம், உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் இல்லை என்பது வருத்தத்திற் குறியது
நான் சந்தித்தேன் ... இன்று (15 6 2023)இந்த ஜமீன்தாரை அவருடன் பேசினேன் இது கடவுள் கொடுத்த வரமாக கருதுகிறேன்!🙏🙏🙏
👌 அருமை
கடவூர் ஜாமீன் பற்றி அழகாக எடுத்துரைதமைக்கு நன்றி கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும்
அரிய செய்திகளை அறிய செய்தமைக்கு மிக்க நன்றிங்க Sir
அருமையான பதிவு
மிகவும் அருமை சார்
நமது கடவூர் ஜமீன்தார் ஐயா சமஸ்தானம் அருமை மிக்க நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏🌹🌹🌹👍👍👍
அருமையான பதிவு ஐயா
மிகச் சிறப்பான பதிவு. 🔥🔥
Wonderful ❗😊💐🙏👍
கடவூர் ஜமீன் பற்றிய அரிய தகவல்
Thank you so much.
இது போன்ற ஜமீன்களின் வரலாறு பற்றி கூறுங்கள் அயா
Thank you so much bro.
Super sir
Ithu enga ooru than.very proud of u😊💚
எங்க ஊரு
Feel Proud of them...!!!
Super
Nanum antha oorai serndhavar
சூப்பர்.அருமை.ஜமீன் வாரிசு என்பது சரியான வாரிசு பொருத்தம். வாழ்க.
பாராட்டுக்கல் ✋
😊😊😊😊
Congratulations vallka valmudan nayakar vamsam Jai Hind. Nam nayakar. Jamine. Vallthuvom
❤❤❤❤❤
ஜமீன் என்றால் நிலம் என்று பொருள் அதனால் ஜமீன்தார்
என்றானது இதற்கு தமிழில்
நிலக்கிழார் என்று பொருள்❤❤❤❤❤❤❤
ஜாமீன் என்ற சொல்லில் இருந்து வந்ததுதான் ஜமீன்.அதன் பொருள் பொறுப்பேற்றுக்கொள்வது.ஆங்கிலேயர்களால் இவர்களுக்கு அளிக்கப்பட்ட நிலப்பகுதிகளில் நில உடமையாளர்களிடம் இருந்து நிலவரி வசூல் செய்து கொடுப்பது இவர்களது பொறுப்பு.இவ்வாறு வசூலித்துக் கொடுக்கும் மொத்த தொகையில் ஒரு குறிப்பிட்ட பங்கு இவர்களுக்கு(ஜமீனுக்கு)வழங்கப்படும்.இதுதான் இந்த ஜமீன்களின் செயல்பாட்டு முறை.
Mr mohan wishes
பெரிய மருது எங்க கேப்டனின் ஷூட்டிங் பங்களா
சிமான். இந்த விடியே வை.பார்த்து நாயக கர். பரம்பரை பற்றி தெரிந்து
சீமான் தான் சொல்லிவிட்டாரே நாயக்கர்கள் நாயுடுகள் ரெட்டிகள் ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டுக்கு படையெடுத்து வந்து தமிழர்களை அடிமைப்படுத்தி அவர்கள் என்று தெலுங்கு தெலுங்கு தான் தமிழர் தமிழர் தான்
நடந்தை பட்டக்கார் அரண்மனை யார்
கடவூர் கருணைகிரி பெருமாள் கோவில் இரண்டாவது சிம்மம் வாகனம் பரிவட்டம் எங்களுடையது! நான் சிங்கம்பட்டி.
Zamin neengal MLA ,mp candidate nillungal
12 thalamuraiya irrukkanga.
Sellippa.vallama valnthavanga
200 varusam naiker atchi
Tamilnatil..madurai vadakku kopuram
Kattunavanga. Potramarai theppa
Kulam kattiyavarkall.
வைரக்கல் கிடைப்பது கடவூர் ஜமீன்... வடமதுரை அய்யலூர் வார சந்தையில் விற்கும.... அம்மய நாயக்கனூர் ஜமீன் ராணி முத்து ரெங்கம்மா சகோதரி கடவூர் ஜமீன் ராணி சொத்து வழக்கு நடைபெற்றது....4ல்சூரியன் இருந்தால் பூர்வீக சொத்து அழியும்
Oh my gosh!!! Full telugus daan. Better we made tamil nadu anex with Andhra.
வேட்டையாடி தமிழனை விரட்டி விட்டு ஜமீன் பட்டம் வேறு
தமிழனுக்க பூமியை பிரிக்க நீங்கள் யார்
மிக மிக அருமை, பலே நாயக்கரய்யா பலே
கடவூர் சமஸ்தானம்.