முள்ளிப்பாடி ஜமீன் || கடவூர்சமஸ்தானம் வரலாறு-ஒரு கணநேரப் பார்வை || GLIMPSES OF KADAVUR PRINCIPALITY

Sdílet
Vložit
  • čas přidán 10. 12. 2022
  • #MullipadiZamin #KadavurPrincipality
    பாளையங்களின் நீட்சியாக ஜமீன்தாரி முறை ஆங்கிலேய அரசால் ஏற்படுத்ததப்பட்டது.
    இந்தியாவில் ஜமீன்தாரி முறை முற்றிலும் நீக்கப்பட்டபிறகு, பல ஜமீன்தார்களின் பொருளாதார நிலை அவ்வளவாக சரியில்லாமால் போனாலும், சில ஜமீன்தார்கள் தங்களின் வாழ்வாதார நிலையினை தக்க வைத்துக் கொண்டுள்ளதுடன், தொடர்ந்து மக்களின் அன்பையும் பெற்று வணக்கத்துக்குரியவர்களாக உள்ளனர் என்பதற்கு, கரூர் மாவட்டத்திலுள்ள கடவூர் சமஸ்தானம் என்றழைக்கப்படும் முள்ளிப்பாடி ஜமீன்தார்களை சொல்லலாம்.
    விஜயநகரப் பேரரசின் விஸ்வநாத நாயக்கர் காலத்தில் தளவாய் அரியநாதரால் உருவாக்கப்பட்ட பாளையப்பட்டு முறையில் உருவானது முள்ளிப்பாடி பாளையம். இப்பாளையம் தற்போது கடவூர் ஜமீன் என்றும், கடவூர் சமஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது.
    இந்த சமஸ்தானத்தில் 41 வது பட்டமேற்றுள்ள வணக்கத்துக்குரிய திரு க. கருணை இராகவ முத்தையா (இராஜா மோகன் முத்தையா) மற்றும் தாய் என்று மக்களால் அழைக்கப்படும் திருமதி சுமதி கருணை இராகவ முத்தையா ஆகியோர்களுடனான நேர்காணலைத்தான் இந்த வலையொலியில் நீங்கள் பார்க்கிறீர்கள்.
    Location Map: goo.gl/maps/UimPDzU8aLuDaPFfA

Komentáře • 53

  • @muniyandi205
    @muniyandi205 Před rokem +9

    தங்களின்கானொளி மன நிறைவைத்தருகிறது
    கடவூர் ஜமீன் குடும்பம்
    வாழ்க வளமுடன்
    தொடரட்டும் தங்கள் ஐமீன்
    வரலாற்றுத்தேடல்கள்
    🙏🙏

  • @saieducationtube2.0
    @saieducationtube2.0 Před rokem +7

    புலி குத்தி முத்தா நாயகர் புகழ் வாழ்க. முருகேசன் வாழ்க. சிறப்பு பதிவு அருமை

  • @rtphysics
    @rtphysics Před rokem +7

    மிகவும் பொறுமையாக தங்களின் பெருமைகளை எடுத்தரைத்த ஜமீன்... விளக்கமாக பதில் பெற்ற தங்களின் பாங்கு மிக அருமை.. நன்றி..

  • @ilavarasan2
    @ilavarasan2 Před 5 měsíci +6

    தங்கள் பூர்வீக வரலாற்றை மறைக்காமல் நேர்மையாக பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள். நீடூழி வாழ்க!

    • @user-sd4mj8rq8n
      @user-sd4mj8rq8n Před 5 měsíci

      ஜமீன்தார் பரம்பரை என்று கேள்வி பட்டிருக்கிறேன் ஐயா.. நாங்கள் கண்டமனூர் ஜமீன் பகுதியை சேர்ந்தவர்கள்... கண்டமனூர் ஜமீன் ஒரு பத்தினி பெண்ணின் சாபத்தால் அழிந்து விட்டது என்று ஒரு விபரமாக இல்லாமல் ஒரு கதை சொல்வார்கள்.இப்போது இந்த ஜமீன் வாரிசுகளை பார்க்கும் போது ஒரு பெரிய மரியாதை ஏற்படுகிறது.. இன்னும் விவரமாக எடுத்து கூறுங்கள்..ஆவலாக இருக்கிறது.❤❤

    • @user-sd4mj8rq8n
      @user-sd4mj8rq8n Před 5 měsíci

      இந்த ஐயாவையும்.இந்த அம்மாவையும் காணும் போது ஒரு அழகான கம்பீரத் தோற்றம் இருக்கிறது

  • @revathykarthikeyan8513
    @revathykarthikeyan8513 Před rokem +3

    நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டோம்...அருமை!

  • @sivasankardgl
    @sivasankardgl Před rokem +3

    அருமை சார்.
    இதே போல உள்ள பிற ஜமீன் பற்றியும் தகவல்களை பதிவிடுங்கள் சார்.
    ஒவ்வொரு செய்திக்கும் தொடர்புடைய வீடியோ மற்றும் போட்டோ காண்பித்தது அருமை சார்.
    புலிவால் அருவி, கோட்டை நுழை வாயில், தேவர் மலை, யானை கட்டுமிடம் என்று அனைத்தும் அருமை சார். சிறந்த எடிட்டிங். வாழ்த்துகள் சார். 👏👏👏👏👏

  • @SUNDARsudhaSudharsan
    @SUNDARsudhaSudharsan Před 10 měsíci +4

    கடவூர் : சுற்றிமலைஉள்ள அருமையான இயற்கை எழில் நிறைந்த, மண் வளம், நீர் வளம், கனிம வளம் மிக்க ஊர்! கடவூர் உள்மா காணம் என்பது கடவூரை சுற்றிஉள்ள 18 ஊர் களைக்குறிக்கும்.உள் மாகாண த்தில் நுழைய 3 கணவாய்கள்உள்ளது. 5 முறை MLA வாக தேர்ந்தெடுக் கப்பட்டவர்,ஒரு காவல் நிலையம் இல்லை. வட்டார வளர்ச்சி அலுவலகம், உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் இல்லை என்பது வருத்தத்திற் குறியது

  • @r.jagadeeswaranraja6340
    @r.jagadeeswaranraja6340 Před rokem +3

    நான் சந்தித்தேன் ... இன்று (15 6 2023)இந்த ஜமீன்தாரை அவருடன் பேசினேன் இது கடவுள் கொடுத்த வரமாக கருதுகிறேன்!🙏🙏🙏

  • @travelentertainmentexpress9045

    👌 அருமை

  • @jeyaraj9148
    @jeyaraj9148 Před rokem +4

    கடவூர் ஜாமீன் பற்றி அழகாக எடுத்துரைதமைக்கு நன்றி கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும்

  • @balasubramanian5891
    @balasubramanian5891 Před rokem +2

    அரிய செய்திகளை அறிய செய்தமைக்கு மிக்க நன்றிங்க Sir

  • @cooldude7188
    @cooldude7188 Před rokem +2

    அருமையான பதிவு

  • @dhamayanthikaliappan8426

    மிகவும் அருமை சார்

  • @ayyasamisami7976
    @ayyasamisami7976 Před rokem +4

    நமது கடவூர் ஜமீன்தார் ஐயா சமஸ்தானம் அருமை மிக்க நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏🌹🌹🌹👍👍👍

  • @kavithaganesan6019
    @kavithaganesan6019 Před rokem +1

    அருமையான பதிவு ஐயா

  • @devarattam69
    @devarattam69 Před rokem +1

    மிகச் சிறப்பான பதிவு. 🔥🔥

  • @ramt4643
    @ramt4643 Před 7 měsíci +1

    Wonderful ❗😊💐🙏👍

  • @sumathi8900
    @sumathi8900 Před rokem +2

    கடவூர் ஜமீன் பற்றிய அரிய தகவல்

  • @shannavaratnam2917
    @shannavaratnam2917 Před rokem +1

    Thank you so much.

  • @Muthukrishnan-wt7my
    @Muthukrishnan-wt7my Před 28 dny

    இது போன்ற ஜமீன்களின் வரலாறு பற்றி கூறுங்கள் அயா

  • @minieswaranmini9855
    @minieswaranmini9855 Před rokem

    Thank you so much bro.

  • @sivaramans2994
    @sivaramans2994 Před rokem +1

    Super sir

  • @thangarajselvi
    @thangarajselvi Před rokem

    Ithu enga ooru than.very proud of u😊💚

  • @user-te6ce7yk2w
    @user-te6ce7yk2w Před rokem +1

    எங்க ஊரு

  • @yezdibeatle
    @yezdibeatle Před 5 měsíci

    Feel Proud of them...!!!

  • @beginerskitchen9659
    @beginerskitchen9659 Před rokem

    Super

  • @Backiya-tk6jl
    @Backiya-tk6jl Před 6 měsíci +1

    Nanum antha oorai serndhavar

  • @lenavegg3502
    @lenavegg3502 Před rokem

    சூப்பர்.அருமை.ஜமீன் வாரிசு என்பது சரியான வாரிசு பொருத்தம். வாழ்க.

  • @pv.sreenivasanpv.sreenivas7914

    பாராட்டுக்கல் ✋

  • @alagutamil7279
    @alagutamil7279 Před rokem +1

    😊😊😊😊

  • @akashlatha3548
    @akashlatha3548 Před rokem +1

    Congratulations vallka valmudan nayakar vamsam Jai Hind. Nam nayakar. Jamine. Vallthuvom

  • @logususi3063
    @logususi3063 Před 5 měsíci

    ❤❤❤❤❤

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 Před 6 měsíci

    ஜமீன் என்றால் நிலம் என்று பொருள் அதனால் ஜமீன்தார்
    என்றானது இதற்கு தமிழில்
    நிலக்கிழார் என்று பொருள்❤❤❤❤❤❤❤

    • @rajendrans1026
      @rajendrans1026 Před 6 měsíci

      ஜாமீன் என்ற சொல்லில் இருந்து வந்ததுதான் ஜமீன்.அதன் பொருள் பொறுப்பேற்றுக்கொள்வது.ஆங்கிலேயர்களால் இவர்களுக்கு அளிக்கப்பட்ட நிலப்பகுதிகளில் நில உடமையாளர்களிடம் இருந்து நிலவரி வசூல் செய்து கொடுப்பது இவர்களது பொறுப்பு.இவ்வாறு வசூலித்துக் கொடுக்கும் மொத்த தொகையில் ஒரு குறிப்பிட்ட பங்கு இவர்களுக்கு(ஜமீனுக்கு)வழங்கப்படும்.இதுதான் இந்த ஜமீன்களின் செயல்பாட்டு முறை.

  • @masilamanig6191
    @masilamanig6191 Před 8 měsíci

    Mr mohan wishes

  • @murugangokul1889
    @murugangokul1889 Před rokem +1

    பெரிய மருது எங்க கேப்டனின் ஷூட்டிங் பங்களா

  • @sowndharyaviswanathan7950

    சிமான். இந்த விடியே வை.பார்த்து நாயக கர். பரம்பரை பற்றி தெரிந்து

    • @user-qt5db3vf6s
      @user-qt5db3vf6s Před rokem +1

      சீமான் தான் சொல்லிவிட்டாரே நாயக்கர்கள் நாயுடுகள் ரெட்டிகள் ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டுக்கு படையெடுத்து வந்து தமிழர்களை அடிமைப்படுத்தி அவர்கள் என்று தெலுங்கு தெலுங்கு தான் தமிழர் தமிழர் தான்

  • @sambathnandhni5670
    @sambathnandhni5670 Před rokem

    நடந்தை பட்டக்கார் அரண்மனை யார்

  • @sathishtamilnithisathishta7681

    கடவூர் கருணைகிரி பெருமாள் கோவில் இரண்டாவது சிம்மம் வாகனம் பரிவட்டம் எங்களுடையது! நான் சிங்கம்பட்டி.

  • @RAJKUMAR-hw3lc
    @RAJKUMAR-hw3lc Před 5 měsíci

    Zamin neengal MLA ,mp candidate nillungal

  • @arunachalam9441
    @arunachalam9441 Před rokem

    12 thalamuraiya irrukkanga.
    Sellippa.vallama valnthavanga
    200 varusam naiker atchi
    Tamilnatil..madurai vadakku kopuram
    Kattunavanga. Potramarai theppa
    Kulam kattiyavarkall.

  • @bsivasubramaniyam4470

    வைரக்கல் கிடைப்பது கடவூர் ஜமீன்... வடமதுரை அய்யலூர் வார சந்தையில் விற்கும.... அம்மய நாயக்கனூர் ஜமீன் ராணி முத்து ரெங்கம்மா சகோதரி கடவூர் ஜமீன் ராணி சொத்து வழக்கு நடைபெற்றது....4ல்சூரியன் இருந்தால் பூர்வீக சொத்து அழியும்

  • @rekg8365
    @rekg8365 Před měsícem +1

    Oh my gosh!!! Full telugus daan. Better we made tamil nadu anex with Andhra.

  • @KumarS-qb9up
    @KumarS-qb9up Před rokem +3

    வேட்டையாடி தமிழனை விரட்டி விட்டு ஜமீன் பட்டம் வேறு

  • @KumarS-qb9up
    @KumarS-qb9up Před rokem +2

    தமிழனுக்க பூமியை பிரிக்க நீங்கள் யார்

  • @maheswarichandran5681
    @maheswarichandran5681 Před rokem +2

    மிக மிக அருமை, பலே நாயக்கரய்யா பலே
    கடவூர் சமஸ்தானம்.