இயேசு தன்னை தேவன் என சொல்லியுள்ளாரா? Did jesus say I am God? ஒரு வசனம் காண்பிங்க...
Vložit
- čas přidán 26. 07. 2020
- இஸ்லாமியர்கள் எல்லா கிறிஸ்தவர்களிடமும் கேட்கும் பொதுவான ஒரு கேள்விதான், இயேசு தன்னை தேவன் என சொல்லியுள்ளாரா என்பது, அதை எப்படி விளக்கலாம் என இந்த வோடியோவில் காணலாம் (Thanks bro David wood who taught me a wonderful truth)
சாலமன் திருப்பூர் | Theosgospelhall@gmail.com
Theos Gospel Hall Ministry
இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
1] முழுமையான பக்திவிருத்திக்காக
2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
எங்கள் நம்பிக்கை
1] வேதம் முழுமையானதும் பிழையற்றதுமாக இருக்கிறது
2] இயேசு பிதாவுக்கு சமமானவர், இந்த பூமிக்கு அடிமையின் ரூபமெடுத்து மனுஷ சாயலாக மாறி மனிதர்கள் எல்லோருடைய பாவத்திற்காகவும் மரித்து உயிர்த்தெழுந்து பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார்.
3] ஆவியானவர் ஆள்துவமுள்ள திரியேகத்தில் மூன்றாம் நபராக அறியப்படுகிறார்.
4] விசுவாசத்தினால் மாத்திரமே இரட்சிப்பு, இயேசுவே பரலோகம் செல்ல ஒரே வழி. விசுவாசியாதவர்களுக்கு ஆக்கினை தீர்ப்பு உண்டு.
5] இரட்சிக்கப்பட்டவர்கள் ஞானஸ்னானம் எடுக்க வேண்டும், இரட்சிப்பிற்காக ஞானஸ்நானம் இல்லை.
6] சபையானது பாஸ்டர் அல்லது மூப்பரகளால் நடத்தப்பட வேண்டும். ஒரு சபையில் ஒன்றுக்கு மேற்பட்ட பாஸ்டரகள் இருக்கலாம்.
7] இயேசுவின் வருகை, இரகசிய வருகை பகிரங்கவருகை என இருவகையில் இருக்கவே அதிக வாய்ப்புண்டு.
8] அந்தி கிறிஸ்துவின் 7 வருட ஆட்சி, உபத்திரவம், அர்மெகெதான் யுத்தம், அதன் பின் ஆயிரம்வருட அரசாட்சி நடக்கும் என நம்புகிறோம்
9] வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு முழுவதும் அவிசுவாசிகளுக்கானது.
10] வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பிற்கு பிறகு புதிய வானம் புதிய பூமி படைக்கப்படும்
என் தெய்வம் இயேசுவேஜீவனுள்ள தெய்வம் ஆமென் அல்லேலூயா ஆமென்
மனுஷகுமாரன் ஓய்வு நாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் .மத்தேயு 12. 8 இது எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே சொன்ன வசனம் (இதுவே நேரடியான வசனம்)
ஏனென்றால் நான் மனுசனல்ல, தேவனாய் இருக்கிறேன்; நான் உன் நடுவிலுள்ள பரிசுத்தர் ஓசியா 11:9 🌹🌹
Amen
Thank you Jesus 🙏
எல்லா தகுதியும் பெற்றவர்
இயேசு கிறிஸ்து ஆமென்
1 நானே வழி
2 நானே சத்தியம்
3 நானே ஜீவன்
எக்காலத்திலும் மெய்யான தேவன் ஒருவரே! Only one true God forever
czcams.com/video/b55ivYgDf-Y/video.html
Engu selvatharku yesu vazhiyaga irikkirar pithavagiya yehovah thevan idam selvatharkey purinthatha bro
@@ranimuthuraj9 பிதா வேறு இயேசு வேறு , பரிசுத்த ஆவி வேறு என்று சொல்வதை தயவு செய்து விட்டு விட்டுவிடுங்கள்
@@21132 S. Its correct
எக்காலத்திலும் மெய்யான தேவன் ஒருவரே! Only one true God forever
czcams.com/video/b55ivYgDf-Y/video.html
@@jayasinghraj8971 17 யேகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமானவர் என்று மனுஷர் உணரும்படி,
சங்கீதம் 83:17
பிதாவாகிய தேவனாலும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக;
கலாத்தியர் 1:3 ஆமேன்....💕💕💯💯
மிகத் தெளிவான உரை.உங்கள் அனைத்து பதிவுகளும் தரம்.தெளிவான குரல்.நன்றி.
நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாகவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்றார் யோவான் 8:24
இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் மட்டுமா? அல்லது இவர் மட்டுமே மெய்யான தேவனா?
czcams.com/video/M3MM9hCvzas/video.html
எக்காலத்திலும் மெய்யான தேவன் ஒருவரே! Only one true God forever
czcams.com/video/b55ivYgDf-Y/video.html
பிதாவை எங்களுக்கு காண்பியும் என்று அவர்கள் கேட்டதற்கு இயேசு கூறுகிறார் தேவன் ஒளியாக இருக்கின்றார் யோவான் 4:24
அட என்ன தம்பி நீங்கள் விவரம் இல்லாத பிள்ளையாக இருக்கிறீர்கள்
மீண்டும் உயிர்ப்பித்து எழுப்பப்படும் நாளில்
[குர்ஆன்:116] கடவுள், “மேரியின் மகனாகிய இயேசுவே, * நீர் மக்களிடம், " என்னையும், என்னுடைய தாயாரையும் கடவுள்-உடன் இணையாக்கி வைத்து வழிபடுங்கள் என்று கூறினீரா?” என்று கூறுவார். அதற்கு அவர் கூறுவார், “நீரே துதிப்பிற்குரியவர். எது சரியில்லையோ அதை நான் கூறியிருக்க முடியாது. அவ்வாறு நான் கூறியிருந்தால், நீர் அதை முன்பே தெரிந்திருப்பீர். என்னுடைய எண்ணங்களை நீர் அறிவீர், உம்முடைய எண்ணங்களை நான் அறியமாட்டேன். அனைத்து இரகசியங் களையும் நீர் அறிவீர்.
*5:116 குர்ஆன் இயேசுவை, “ மேரியின் மகன்” என்று தொடர்ந்து அழைப்பதும், மேலும் பைபிள் அவரை” மனிதரின்மகன்” என்று அழைப்பதும் கவனிக்கத்தக்கது. இறைநிந்தனை செய்தவர்களாக, சிலர் அவரை “கடவுளின் மகன்” என்று அழைப்பார்கள் என்பதை கடவுள் அறிந்தேயிருந்தார்!
நானே வழி நானே சத்தியம் நானே ஜீவன் என்னையன்றி வேறே தேவன் இல்லை -- இயேசு.
மிகவும் நன்றாக இருக்கிறது.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
Venkat Anna ❤️... SAN and YDM doing this for many years
Good brother, you and YDM are doing excellent ministry in this section, I watch most of your videos if not all many times.
மீண்டும் உயிர்ப்பித்து எழுப்பப்படும் நாளில்
[குர்ஆன்:116] கடவுள், “மேரியின் மகனாகிய இயேசுவே, * நீர் மக்களிடம், " என்னையும், என்னுடைய தாயாரையும் கடவுள்-உடன் இணையாக்கி வைத்து வழிபடுங்கள் என்று கூறினீரா?” என்று கூறுவார். அதற்கு அவர் கூறுவார், “நீரே துதிப்பிற்குரியவர். எது சரியில்லையோ அதை நான் கூறியிருக்க முடியாது. அவ்வாறு நான் கூறியிருந்தால், நீர் அதை முன்பே தெரிந்திருப்பீர். என்னுடைய எண்ணங்களை நீர் அறிவீர், உம்முடைய எண்ணங்களை நான் அறியமாட்டேன். அனைத்து இரகசியங் களையும் நீர் அறிவீர்.
*5:116 குர்ஆன் இயேசுவை, “ மேரியின் மகன்” என்று தொடர்ந்து அழைப்பதும், மேலும் பைபிள் அவரை” மனிதரின்மகன்” என்று அழைப்பதும் கவனிக்கத்தக்கது. இறைநிந்தனை செய்தவர்களாக, சிலர் அவரை “கடவுளின் மகன்” என்று அழைப்பார்கள் என்பதை கடவுள் அறிந்தேயிருந்தார்!
@@aiju21 bro, may I ask you one thing???... I'm writing the life history of my friend who is too close to me... After 600 years, someone is coming and saying that the written history is false and rewritten the story with his own thoughts... Which one do you believe and which one is true???
@@1john483 bro onnumilla Bible la Jesus almighty God nu solli irukaaraa?? avolo tha matter Bible liye ila atuu innu advance ah Quran solluthu
ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.
யோவான் 17:3
இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் மட்டுமா? அல்லது இவர் மட்டுமே மெய்யான தேவனா?
czcams.com/video/M3MM9hCvzas/video.html
Amen
மிக தெளிவான வசனம். இயேசு என்னும் மேசியா பிதாவாகிய தேவன் ஒருவரே மெய்யான தேவன் என்று சொல்கிறார்.
இன்னொரு வசனமும் இருக்கிறது.
இயேசு தனக்கும் அவருடைய சீஷர்களுக்கும் ஒரு தேவன்/கடவுள் இருப்பதாக சொல்லும் வசனம்:
“இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய்,
நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும்,
🚨என் தேவனிடத்திற்கும்🚨 👉உங்கள் தேவனிடத்திற்கும் 👈ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.”
யோவான் 20:17 TAMILOV-BSI
www.bible.com/339/jhn.20.17.tamilov-bsi
உண்மை ஆராதனை செய்வோர் யாரை(பிதாவை மட்டும்) ஆராதிப்பர் என்று இயேசு விளக்கும் வசனம். தம்மை ஆராதிக்க இயேசு கற்றுக்கொடுக்கவில்லை:
“👉உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் 🚨பிதாவை🚨 ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் 👈வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி 🚨பிதாவானவர்🚨 விரும்புகிறார். தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.”
யோவான் 4:23-24 TAMILOV-BSI
www.bible.com/339/jhn.4.23-24.tamilov-bsi
பிதா யார்? :
அபிரகாம், இஸ்மவேல், ஈசாக்கு, யாக்கோபு ...இயேசு என்னும் மேசியா முதலானோர் ஆராதித்த தேவன்
“மேலும், தேவன் மோசேயை நோக்கி:
🚨நான் யேகோவா🚨, 👉சர்வல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால்👈 நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தரிசனமானேன்; ஆனாலும் யேகோவா என்னும் என் நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை.”
யாத்திராகமம் 6:2-3 TAMILOV-BSI
www.bible.com/339/exo.6.2-3.tamilov-bsi
@@goldlinranjit அறைகூவல்! உங்கள் கிறிஸ்தவ நம்பிக்கையை சோதித்துப்பார்க்க ஆயத்தமா?
czcams.com/video/ABC_YvFxOyc/video.html
@@goldlinranjit
எக்காலத்திலும் மெய்யான தேவன் ஒருவரே! Only one true God forever
czcams.com/video/b55ivYgDf-Y/video.html
👌அருமையான விளக்கம் சகோதரா. என் மனதில் நீண்ட நாட்களாக தேடி கொண்டிருந்த கேள்விக்கு பதில் கிடைத்தது. நன்றி சகோதரரே! Praise the Lord
Do you want to more learning about Quran and bible please give me your number I will tell you more thing's brother
czcams.com/video/Fuzbg3evdh8/video.html
9 அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான், அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?
யோவான் 14
இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் மட்டுமா? அல்லது இவர் மட்டுமே மெய்யான தேவனா?
czcams.com/video/M3MM9hCvzas/video.html
John 10:30 NIV
[30] I and the Father are one.”
@@ServantofGod544 1 தீமோத்தேயு 3
16: அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்.
And without controversy great is the mystery of godliness: God was manifest in the flesh, justified in the Spirit, seen of angels, preached unto the Gentiles, believed on in the world, received up into glory. (KJV)
ஐயா நீங்கள் கொஞ்சம் அறிவு பூர்வமாக யோசித்து பேசவும். இயேசு கடவுள் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கு
@@abdullahsheriff5858
வேதத்தின் அடிப்படையில் இயேசு கிறிஸ்து தெய்வம்.
Praise the Lord, Jesuschrist is our saviour Amen Hallelujah jesuschrist is coming soon,jesuschrist is the way,truth and life Amen Hallelujah
எக்காலத்திலும் மெய்யான தேவன் ஒருவரே! Only one true God forever
czcams.com/video/b55ivYgDf-Y/video.html
அறுமை அறுமை இயேசு கிறிஸ்துவே இரட்சகர் மீட்பர் அவரே எல்லாம்.
amen amen amen amen
இயேசு தேவன் என்பதற்கு, இஸ்லாமியர்கள் கேட்ட கேள்விக்கு
சரியான விளக்கம், பைபிளில் இருந்தும், அவர்களுடைய
குர் ஆனிலிருந்ததும் கொடுத்த விளக்கம் அற்புதம்
இயேசுவே தேவன் என்பது நிரூபணமாகியுள்ளது
@@josephwilson2501
எக்காலத்திலும் மெய்யான தேவன் ஒருவரே! Only one true God forever
czcams.com/video/b55ivYgDf-Y/video.html
@@paulcharles875
எக்காலத்திலும் மெய்யான தேவன் ஒருவரே! Only one true God forever
czcams.com/video/b55ivYgDf-Y/video.html
@@paulcharles875 இதில் அந்த சகோதரர் இஸ்லாமியர்களின் கேள்விக்கு பதில் சொல்லவில்லை மாறாக அவர் ஒப்பிட்டு தான் தன்னுடைய விளக்கத்தை சொல்கிறார் இஸ்லாமியர்கள் கேட்ட கேள்விக்கு பதில் இல்லை இதில்
அருமையான செய்தி கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களை மென்மேலும் பயன்படுத்துவார் ஆமேன்
The explanation helps me to describe the Muslim friends that Jesus is God and He is coming back very soon. Thank you brother God bless you.
I am the way, life and truth, so the I represent God and his son has the same power and position. Thanks
8 பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும் அது எங்களுக்குப் போதும் என்றான்.
யோவான் 14:8
9 அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான், அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?
யோவான் 14:9
10 நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை, என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்.
யோவான் 14:10
11 நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள், அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள்.
யோவான் 14:11
அகரமும் னகரமும், முதலும் இறுதியும், தொடக்கமும் முடிவும் நானே.
திருவெளிப்பாடு 22:13
மீண்டும் உயிர்ப்பித்து எழுப்பப்படும் நாளில்
[குர்ஆன்:116] கடவுள், “மேரியின் மகனாகிய இயேசுவே, * நீர் மக்களிடம், " என்னையும், என்னுடைய தாயாரையும் கடவுள்-உடன் இணையாக்கி வைத்து வழிபடுங்கள் என்று கூறினீரா?” என்று கூறுவார். அதற்கு அவர் கூறுவார், “நீரே துதிப்பிற்குரியவர். எது சரியில்லையோ அதை நான் கூறியிருக்க முடியாது. அவ்வாறு நான் கூறியிருந்தால், நீர் அதை முன்பே தெரிந்திருப்பீர். என்னுடைய எண்ணங்களை நீர் அறிவீர், உம்முடைய எண்ணங்களை நான் அறியமாட்டேன். அனைத்து இரகசியங் களையும் நீர் அறிவீர்.
*5:116 குர்ஆன் இயேசுவை, “ மேரியின் மகன்” என்று தொடர்ந்து அழைப்பதும், மேலும் பைபிள் அவரை” மனிதரின்மகன்” என்று அழைப்பதும் கவனிக்கத்தக்கது. இறைநிந்தனை செய்தவர்களாக, சிலர் அவரை “கடவுளின் மகன்” என்று அழைப்பார்கள் என்பதை கடவுள் அறிந்தேயிருந்தார்!
இந்த திருவெளிபாடி யார் எழுதியது என்று கிறிஸ்தவர்களுக்கு தெரியாது
@@21132 அதற்கு ஆதாரம் கொடுங்க
@@aiju21 its written by John the disciple of Jesus Rev 1:4
وَ لَقَدْ اٰتَيْنَا مُوْسَى الْكِتٰبَ وَقَفَّيْنَا مِنْ بَعْدِهٖ بِالرُّسُلِ وَاٰتَيْنَا عِيْسَى ابْنَ مَرْيَمَ الْبَيِّنٰتِ وَاَيَّدْنٰهُ بِرُوْحِ الْقُدُسِ اَفَكُلَّمَا جَآءَكُمْ رَسُوْلٌ بِمَا لَا تَهْوٰٓى اَنْفُسُكُمُ اسْتَكْبَرْتُمْ فَفَرِيْقًا كَذَّبْتُمْ وَفَرِيْقًا تَقْتُلُوْنَ
மேலும், நாம் மூஸாவுக்கு நிச்சயமாக வேதத்தைக் கொடுத்தோம். அவருக்குப்பின் தொடர்ச்சியாக (இறை) தூதர்களை அனுப்பினோம்; இன்னும், மர்யமின் குமாரர் ஈஸாவுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் ரூஹுல் குதுஸி (என்னும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு வலுவூட்டினோம்; உங்கள் மனம் விரும்பாததை (நம்) தூதர் உங்களிடம் கொண்டு வரும்போதெல்லாம் நீங்கள் கர்வம் கொண்டு (புறக்கணித்து) வந்தீர்களல்லவா? சிலரை நீங்கள் பொய்ப்பித்தீர்கள்; சிலரை கொன்றீர்கள்.
(அல்குர்ஆன் : 2:87)
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ஐயா
ஆகவேதான் நீங்கள் பாவிகளாகவே சாவீர்கள் என்று உங்களிடம் சொன்னேன். ';இருக்கிறவர் நானே" என்பதை நீங்கள் நம்பாவிடில் நீங்கள் பாவிகளாய்ச் சாவீர்கள்" என்றார்.
யோவான் நற்செய்தி 8:24
என் ஆண்டவர் ஜீவனுள்ள தேவன் என்பதால் அவரை நான் என் ஆண்டவர் என்று ஏற்றுக்கொண்டு நான் வழிப்படுகின்றேன் ஆமென்.
யோவான்11:-25
யோவான்1:-3
Amen கர்த்தருடைய நாமம் மகிமை பெறுவதாக
தோமா அவரைப் பார்த்து, "நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!!" என்றார்.
இயேசு அவரிடம், "நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்" என்றார்.
யோவான் நற்செய்தி 20:28-29
Superb
Yes u r correct
@@silvesterananth2228 உண்மை விளக்கம் நீங்க சொல்லுங்க சகோ
@@silvesterananth2228 எக்காலத்திலும் மெய்யான தேவன் ஒருவரே! Only one true God forever
czcams.com/video/b55ivYgDf-Y/video.html
@@sherlinevinisha8689 எக்காலத்திலும் மெய்யான தேவன் ஒருவரே! Only one true God forever
czcams.com/video/b55ivYgDf-Y/video.html
Wonderful reference about our Creator of Heavens and Earth who is coming very soon the Lord and Saviour Jesus Christ Amen
May God Bless you brother
قَالَتْ رَبِّ اَنّٰى يَكُوْنُ لِىْ وَلَدٌ وَّلَمْ يَمْسَسْنِىْ بَشَرٌ قَالَ كَذٰلِكِ اللّٰهُ يَخْلُقُ مَا يَشَآءُ اِذَا قَضٰٓى اَمْرًا فَاِنَّمَا يَقُوْلُ لَهٗ كُنْ فَيَكُوْنُ
(அச்சமயம் மர்யம்) கூறினார்: “என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?” (அதற்கு) அவன் கூறினான்: “அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் “ஆகுக” எனக் கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது.”
(அல்குர்ஆன் : 3:47)
குரான் பொய் சொல்லுகிறது ...
I have to ask you one question that here
1. Allah gave Jesus to world ..
2. Allah gave injeel to Jesus ..
3. The responsibility of keeping injeel safe is for Jesus ..
4. But lord Allah done a big worst thing , that is he take Jesus up to heaven ..
5 now Allah saying in Quran : they have corrupted the "injeel "a book that I gave to Jesus ..and written a injeel for themselves ..
Now my question is ,
Why did Allah took Jesus up ??
Even Allah knows that this is a book it has to be kept safe ..
But Allah done this worse thing and saying the injeel was corrupted ...
Is this நியாயம் or அநியாயம் ??
நாம் அறிந்திருக்க வேண்டியவை👍
I've seen David Wood video, happy to watch in our mother tongue. Thanks brother 👍😃
Hmm s
மிக அருமயானா நல்ல பதிவு நன்றி பிரதர்
Wowowowowowow arumiyoo arumai Anna tq so much enimeal dhairiyam ah peasuvean yeasuveaaa dhaivan avareaaa Yan meetparum retchagarum aanavar☺️🙏😇
Hm..nalla thalaippu
Nalla pathivugal ellame aasirvatham thanks lord 💐👏🙌
اِذْ قَالَتِ الْمَلٰٓٮِٕكَةُ يٰمَرْيَمُ اِنَّ اللّٰهَ يُبَشِّرُكِ بِكَلِمَةٍ مِّنْهُ اسْمُهُ الْمَسِيْحُ عِيْسَى ابْنُ مَرْيَمَ وَجِيْهًا فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ وَمِنَ الْمُقَرَّبِيْنَۙ
மலக்குகள் கூறினார்கள்; “மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;
(அல்குர்ஆன் : 3:45)
அப்பெண் அவரிடம், "கிறிஸ்து எனப்படும் மெசியா வருவார் என எனக்குத் தெரியும். அவர் வரும்போது அனைத்தையும் எங்களுக்கு அறிவிப்பார்" என்றார்.
இயேசு அவரிடம், "உம்மோடு பேசும் நானே அவர்" என்றார்.
யோவான் நற்செய்தி 4:25-26
Messiah கடவுள் பைபிள் எங்க சொல்லுது
Praise the Lord,
In 2009 I started to find the answer for this questions but my life and ways had been changed, separated too long from Jesus but now I am very very glad to see the answers. Happy but no use
Jesus, i trust in thee. / very nice sir. Jesus bless you
John 5:30 - நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.
Naanum en pithavum ondrai irukkirom
@@jaipriya1952 ஒன்றாய் இருக்கிறோம் என்றால் ஒரே ஆள் என்று அர்த்தமா? 21 அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்.
யோவான் 17:21
22 நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி, நீர் எனக்குத்தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்.
யோவான் 17:22
23 ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாயிருக்கும்படிக்கும், என்னை நீர் அனுப்பினதையும், நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும் உலகம் அறியும்படிக்கும், நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.
யோவான் 17:23
இயேசுவும் பிதாவும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். ஒரே ஆளாக அல்ல.
one with god tha jesus.jesus jesus always jesus
Jesus than iraivan devil enna sonnalum kavala illa..i love jesus amen
@@jaipriya1952 nanum en appavum ondrai irikkirom yendral nanum en appavum orey nabara? irandu nabara?
வாழ்த்துக்கள் நண்பா ! தெளிவான போதனை.
Praise be to God and thank you very much brother for the great explanation 🙏
Amen Praise to Christ our Lord n Saviour Hallelujah
நீங்கள் என்னைப் போதகரென்றும் ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள். நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான்.
Ye call me Master and Lord: and ye say well; for so I am.
மத்தேயு 4:17 வாசியங்க..இயேசு தன்னை தேவன் என்று சொல்லிக்கொண்டார்
இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் மட்டுமா? அல்லது இவர் மட்டுமே மெய்யான தேவனா?
czcams.com/video/M3MM9hCvzas/video.html
ஒன்றே குலம் ஒருவரே தேவன் வேதமும் ஒன்றே
பரிசுத்தவேதாகமம்
Arumai arumai...God bless you.Continue your messages
மகனைக் கண்டு அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெற வேண்டும் என்பதே என் தந்தையின் திருவுளம். நானும் இறுதி நாளில் அவர்களை உயிர்த்தெழச் செய்வேன்" என்று கூறினார்.
யோவான் நற்செய்தி 6:40
மகன் யார்? தந்தை யார்? கொஞ்சம் விளக்கம் சொல்ல முடியுமா நண்பா?
@@xaviermichael2536 முதலில் இவர்களை பற்றி நீங்கள் தெரிந்த வைத்துள்ள விசயம் என்ன??இவர்கள் யார் என்று நினைக்கிறிர்கள்???
There are so many worlds in the entire Holy Bible Jesus is the GOD. காது உள்ளவன் கேட்க கடவன். வாசிக்கிறவன் சிந்திக்ககடவன்.
இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் மட்டுமா? அல்லது இவர் மட்டுமே மெய்யான தேவனா?
czcams.com/video/M3MM9hCvzas/video.html
Superb evidence brother
உங்களை பெற்ற தாயின்
கர்ப்பம் மிகவும் மகிழ்ச்சி
அடையட்டும்
God bless you bye
Aunty reply
Jesus bless you.
Ennai kandavan pithavai kandan, Naanum pithavum ondraai erukirom enrum sollierukirar. Arumayana pathivu. Ethaivida enna explain vendum. Kaathullavan ketka kadavan. Thank you for your clearful message brother.
I love JESUS ,He is my God and everybody's God,He is only one God for all Nations Jesus is coming soon for Judgement,(thank you brother for nice explanation)
என் தேவனே என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர் என்றதை அனைவரும் பிடித்துக்கொள்கிறார்கள் அதை குறித்தும் எடுத்துரைத்தால் அவர்களுக்கு மிகவும் விளங்கிவிடும்.
நன்றி
கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக......
GOOD
இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் மட்டுமா? அல்லது இவர் மட்டுமே மெய்யான தேவனா?
czcams.com/video/M3MM9hCvzas/video.html
சகோதரன் ராபட் அவர்களே!இவரது விளக்கம் தெளிவானது.இது முகமதியர்களுக்குமட்டும் அல்ல
நம்மவர்களுக்கு தான் முதலில்.
கர்த்தர் இவரைக்கொண்டு இன்னும் பெரியக்காரியம் செய்வாராக.
@@helennelson9971 எக்காலத்திலும் மெய்யான தேவன் ஒருவரே! Only one true God forever
czcams.com/video/b55ivYgDf-Y/video.html
ஏசு சற்று அப்புறம் போய் முகம் குப்புற விழுந்து பிரார்த்தித்தார் மத்தேயு 26:39
Praise the Lord amen amen amen hallelujah 🙏🙏🙏
Thank u brother... God bless u n use u for HIS Glory evenmore....
1பேதுரு 3:15
கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்.
எக்காலத்திலும் மெய்யான தேவன் ஒருவரே! Only one true God forever
czcams.com/video/b55ivYgDf-Y/video.html
Thank God for His wonderful revelation about the truth... It is very useful message to me.. because my husband is a Muslim.. he also argue with me like these kind of questions....please pray for him for his deliverance from all the problems and sins and get salvation soon....
Thanks Anna ❤️ Jesus I trust in You 🙏 Amen
Excellent explanation
Thank you Jesus
சிறப்பு சகோதரரே... ஒரு இஸ்லாமியர் இதே கேள்வியை என்னிடத்தில் வைத்தார். நான் அதற்க்கு அவரிடம் கேட்ட கேள்வி இதேதான். இயேசு எங்காவது தன்னை தேவன் இல்லையென்றும் என்னை வணங்க வேண்டாமென்றும் சொல்லியதை எங்கள் பைபிளிலிருந்து எடுத்து காட்டிவிட்டால் நான் அல்லாவை ஏற்றுக்கொள்கிறேன் என்றேன்.இன்று வரை அந்த இஸ்லாமியரை கானோம்..
Semma
I love jesus (peace upon him)❣️
Becoz am a muslim
சகோதரர் குர்ஆனில் மற்றும் பைபிளில் சிறு வசனங்களை ஒத்து போவாதாய் கூறுகிறார் அதை தான் நாங்களும் சொல்கிறோம் இறைவன் ஏசு கிறிஸ்து அவர்களுக்கு ஒரு வேதத்தை இறக்கினான் அது இன்று காலத்துக்கு ஏற்ற வாரு மாற்ற பட்டு உள்ளது மற்றும் ஏசு அவர்களின் வார்த்தைகளை சேர்த்து உள்ளார்கள் அதில் கர்த்தர் என்று குறிப்பிடுவது ஒரே ஒரு இறைவனை, அது ஏசு வை குறிக்காது ஏசுவே என்னுடைய கர்த்தர் என்னுடன் மேலானவர் என்று கர்த்தரை தனியாக கூறுகிறார் வேறு ஒரு நபராக தான் கர்த்தரை கூறுகிறார்.. மற்றும் கர்த்தர் பேசுவது போன்று குறிப்பிட்டு பைபிளில் வரும் சில வசங்களும் குர்ஆனின் அல்லாஹ் பேசும் வசனங்களும் ஒரே மாதிரியாக உள்ளது.... அன்பு கிறிஸ்துவ சகோதரர்களே இறைவன் மனிதன் அல்ல மாறாக மனிதனை படைத்தவனே இறைவன் இந்த வீடியோவில் சகோதரர் கூறும் விஸ்யதில் கிறிஸ்து கூரவதாக இல்லை மாறாக கர்த்தர் கூறுவதாக தான் கூறுகிறார். ஏசு நானே வழியும் சத்தியமும் ஆவென் என்று கூறும் வசனம் அனைவருக்கும் பரவலாக தெரிஞ்ச வசனம் அதற்கு மேல் மற்றும் கீழ் உள்ள வசங்களையும் படியுங்கள் இதை மற்றும் வைத்து பார்த்தால் புரியாது இறைவனை அடைய இறைவனால் அனுப்ப பட்ட ஒரு இறை தூதர் தீர்க்கதரிசி ஒருவரால் மட்டும் தான் முடியும் அந்த வகையில் அந்த காலத்தில் ஏசுவை பின் பன்றினால் தான் சத்தியத்தை அறிய முடியும் நேர்வழியை அடைய முடியும் அதுதான் இதற்கு அர்த்தம்....இறைவன் நம் அனைவருக்கும் நேர்வழி மற்றும் சத்தியத்தை காட்டுவாணாக என்று பிரார்த்திக்கிறேன்... கர்த்தர் தான் உங்கள் மற்றும் என் இறைவன் மாறாக ஏசு கிறிஸ்து இறைவன் அல்ல கர்தத் தான் அரபு மொழியில் அல்லாஹ் என்று அழைக்க படுகிறான்...
Quran said about jesus ruhullah which means spirit of god , khalimathullah word of God. Isa Al masih (which means saviour of the world. ) immanullah( god with us) in bible god give command to angel Gabriel to jesus name(immanuel )
Jesus is god in flesh.
குரான் திரித்து கொடுக்கபட்டதுள்ளது ...அதனால எல்லாம் அடிச்சுகிட்டு சாகுறான் ...சாதிக் சமத் ஒரு ஆள் பேஸ்புக் ல இருக்கு அங்க போங்க பாய்
@@niranjana9568 neenga soldrathu puriyala
@@niranjana9568
இப்படியெல்லாம் சொல்லாதீர் ..
நீங்கள் கேள்வி கேட்டே அவர்களை முடிக்கலாம்
Praise the Lord bro.. I thank Lord for your ministry..
Praise be to JESUS CHRIST
From Genesis to Revelation Lord JESUS says I AM, I AM....., IN This itself HE proves that HE is GOD ALMIGHTY. Collect all I AM verses and seek HIM.
@Dayananda.A John
எக்காலத்திலும் மெய்யான தேவன் ஒருவரே! Only one true God forever
czcams.com/video/b55ivYgDf-Y/video.html
Thank you
🙏🏻 JESUS IS THE ONLY LORD OF LORD. HALLELUJAH 🙌 🙏 👐
அப்படீயா சொல்லவே இல்லை நண்பா
Hallelujah praise the Lord Jesus
Unga videos ellam en doubts ah clear pannuthu thanks pastor❤😊
قَالَتْ اَنّٰى يَكُوْنُ لِىْ غُلٰمٌ وَّلَمْ يَمْسَسْنِىْ بَشَرٌ وَّلَمْ اَكُ بَغِيًّا
அதற்கு அவர் (மர்யம்), “எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை பிசகியவளாக இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும்?” என்று கூறினார்.
(அல்குர்ஆன் : 19:20)
فَحَمَلَـتْهُ فَانْتَبَذَتْ بِهٖ مَكَانًا قَصِيًّا
அப்பால், மர்யம் ஈஸாவை கருக்கொண்டார்; பின்னர் கர்ப்பத்துடன் தொலைவிலுள்ள ஓரிடத்தை சென்றடைந்தார்.
(அல்குர்ஆன் : 19:22)
فَاَتَتْ بِهٖ قَوْمَهَا تَحْمِلُهٗ قَالُوْا يٰمَرْيَمُ لَقَدْ جِئْتِ شَيْـٴًـــا فَرِيًّا
பின்னர் (மர்யம்) அக்குழந்தையைச் சுமந்து கொண்டு தம் சமூகத்தாரிடம் வந்தார்; அவர்கள் கூறினார்கள்: “மர்யமே! நிச்சயமாக நீர் ஒரு விபரீதமான பொருளைக் கொண்டு வந்திருக்கிறீர்!”
(அல்குர்ஆன் : 19:27)
وَالَّتِىْۤ اَحْصَنَتْ فَرْجَهَا فَـنَفَخْنَا فِيْهَا مِنْ رُّوْحِنَا وَ جَعَلْنٰهَا وَابْنَهَاۤ اٰيَةً لِّـلْعٰلَمِيْنَ
இன்னும் தம் கற்பைக் காத்துக் கொண்ட (மர்யம் என்ப)வரைப் பற்றி (நபியே! நினைவு கூறும்); எனினும், நம் ஆன்மாவிலிருந்து நாம் அவரில் ஊதி அவரையும், அவர் புதல்வரையும் அகிலத்தாருக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம்.
(அல்குர்ஆன் : 21:91)
YES , SURE .. Jesus said directly that HE IS GOD in Mathew : 4:7
Dear sister. That is not direct speech. He was replying to the statement for statan if you are son of God jump from this place, your father in heaven will instruct angles to take care of you. For that Jesus replied that don't you know u shouldn't test the Lord in heaven.
Son of God
Kartar ungalukku nalla nyanatai kodutatkaai avarukku nanri sosthiram,
Sakotharane nalla vilakkangalukku nanri.
ஐயா அருமையான விளக்கம் ✅👌💯👏👍🙏
only one God my Jesus
only one King my Jesus
Unga intha u tube channel paarkka vaithathu deva kirubai than brother🙏
Thank you brother
Super message thank you for your message glory to god.
Answer - John 10:30. Jesus was crucified by Jews because he claimed "HE & FATHER (GOD) ARE ONE".
@Saifudeen Muthu Ahamed First, I appreciate you for trying to find truth. I would like to provide my comments based upon your response.
According to your argument,
1. If death by crucifixion is considered caitiff then being sentenced to crucifixion is even worse. God wouldn’t have let it happen rather he would have had interfered and stopped the judgement/sentencing itself. He would not have waited till the judgement to pass, beat Jesus to death and then to crucifixion. Also, you mean that only during the crucifixion he was replaced by some other person what about his punishment for full night by the soldiers, carrying the cross for many hours before the crucifixion? Moreover, I request you to kindly read Jesus final words in the cross before death. This just proves he was not replaced.
2. If the comforter referred by Jesus was Prophet Muhammed then why it was never mentioned in the Bible. It is only being claimed after all the disciple's death around 600 years later. Then why Prophet Muhammed was again born after 600 years rather he should have existed just after Jesus in Jewish land.
Apart from all this, the above video (including my comment) discusses the points where Jesus claimed he and the Father are one. Your response was not related to the discussion, it is off topic. Topic is during his life on Earth where Jesus claimed he is God himself. I am sure plenty points are given.
@Saifudeen Muthu Ahamed Sure I will check them. But I would like you to stick to the topic. What is the point of discussing the mentioning of Muhammed in the bible (which is not the intention of the topic) rather to guide muslims where in the bible Jesus claims he is the Father(God).
@Saifudeen Muthu Ahamed Till now, you haven't responded to the points given in the videos. Provide a verse and respond, that's the ideal way. Stop referring to videos. Have you ever read about your prophet's lifestyle? If you already had, then I don't think you would be asking us to read Quran. To further continue this argument,
1. Please start replying to the points discussed in this video.
2. Mention a verse in the bible where Muhammed is mentioned.
Otherwise, it is better to stop this argument and pray to God to guide.
@Saifudeen Muthu Ahamed I will go through it definitely Saifudeen. This is not the topic of discussion, please stick to the topic, Brother Salman from TheosGospel has answered your (I mean Muslims) question. Please answer your view. Have your argument your own, don't refer to other's ideas. I was expecting you to respond personally by quoting the verse.
@Saifudeen Muthu Ahamed Sure I will check it. No issues. I think you would like to check Acts17Apologetics (czcams.com/users/Acts17Apologetics) where Dr. David Wood has analyzed the life of Prophet from Quran and Hadiths. I think this more reliable than depending upon other people's ideas about Muhammed.
கடவுள் உங்களை அசிர்வதிபார்
ஆமென் கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக .
Jesus Christ amen nandri.ayya. nandri.ayya thanks ayya. Jesus. 🌋🎄🎄🎄🌋✨✨✨👍👍👍🎆🎆
உங்களுக்கு ஒரு பாலகன் பிறப்பார் அவர்க்கு " | MMANUAL" என்று பெயரிடு அதற்க்கு "தேவன் நம்மோடு இருக்கிறார்" என்று அர்த்தம் இதற்க்கு மேல் உங்களுக்கு புரியவில்லை என்றால் அதை நிருபிக்க வேண்டி அவசியமும் எங்களுக்கு இல்லை
Brother! you are correct.
எக்காலத்திலும் மெய்யான தேவன் ஒருவரே! Only one true God forever
czcams.com/video/b55ivYgDf-Y/video.html
@@jayasinghraj8971
இயேசு தேவன்!!
நீங்கள் இயேசு உண்மையான கடவுள் என்று நீருபித்தால் நான் கிறிஸ்துவ மதத்தில் சேர ரெடி
@@abdullahsheriff5858
எப்படி நிரூபிக்க வேண்டும்?
@@user-oe5wp1nr7s அது உங்கள் சாமர்த்தியம். எங்களை பொறுத்த வரையில் இயேசு ஒரு நல்ல மனிதர்
இறைதூதர்.
All the prophets said God saith the word. But jesus christ said l say to you nan ungaluku solhiren
Praise the lord
Thank you very much brother for delivering this truth.
அப்ர்ஹம் முதலே நானே இருக்கேன் ! இதை விட வேறு வார்த்தை இல்லை ..
என் பிதா எல்லோரிலும் பெரியவராய் இருக்கிறார் யோவான் 10:29
@@aijkaijkaijkaijk1747
இயேசு இந்த பூமிக்கு வரும் போது சாதாரண மனிதனாக வந்தார்.தன்னுடைய தேவத்துவத்தை முழுவதும் தன் சரீரத்துக்குள்ளே வைத்து சாதாரண மனிதராக வந்தார்.முழு தேவனாக அவர் இந்த பூமிக்கு வரவில்லை.சாதாரணமாக கன்னி மரியாளின் வயிற்றில் பரிசுத்த ஆவியினால் உண்டாக்கப்பட்டு பிறந்தார்.
எபிரேயர் 2:9 ல் பார்த்தோமானால் அவர் தேவதூதர்களிலும் சற்று சிறியவராக இந்த பூமிக்கு வந்தார் .
எபிரெயர் 2
9: என்றாலும், தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், *மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு* மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம்.
மனிதன் தேவதூதர்களிலும் சிறியவன்.அதனால் இயேசுவும் சாதாரண மனிதராக வந்த காரணத்தால் இயேசுவும் தேவதூதர்களிலும் சற்று சிறியவராக்கப்பட்டு இருந்தார்.இப்படி தேவதூதர்களிலும் சற்று சிறியவராக இந்த பூமிக்கு வந்த இயேசு பிதா என்னிலும் பெரியவர் என்று மனித்துவத்தில் சொல்வதில் என்ன தவறு?சற்று சிந்தியுங்கள்.
மேலும் யோவான் 10:18 ல் இயேசு சொல்கிறார் ஜீவனை கொடுக்கவும் அதை மீண்டும் எடுத்து கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு.அதை யாரும் என்னிடத்தில் இருந்து எடுத்து கொள்ள முடியாது என்று சொல்கிறார்.இந்த அதிகாரம் அவருக்கு இருந்தது.
யோவான் 10
18: ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; *நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு,* அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார்.
ஒரு சாதாரண மனிதன் மற்றும் தீர்க்கதரீசி இப்படி கூற முடியுமா ஜீவனை கொடுப்பதும் அதை எடுப்பதும் நான் தான்
என்று சற்று சிந்தியுங்கள்.
பூமியில் சாதாரண மனிதராக இருந்த இயேசுவை பிதாவுடன் தொடர்புபடுத்தும் போது கண்டிப்பாக பிதா தான் பெரியவராக இருப்பார்.அதை தான் இயேசுவும் அந்த ஸ்தானத்தில் தன்னை தாழ்த்தி சொன்னார்.
மேலும் பிலிப்பியர் 2:6-8 ல் பிதாவுக்கு சமமாய் இருந்த இயேசு தன்னை தானே தாழ்த்தி அடிமையின் ரூபம் எடுத்தார் என்று சொல்லப்பட்டுள்ளது.பிதாவுக்கு சமமாய் இருந்த இயேசு இந்த பூமிக்கு வரும் போது தன்னை தானே தாழ்த்தி அடிமையாக மாறினார்.அவர் இந்த பூமிக்கு வரும் போது பிதாவுக்கு அடிமையாக சாதாரண மனிதராக தம்மை தாமே வெறுமையாக்கினார் .தேவனுடைய தட்சரூபமாக இருந்த இயேசு அடிமையின் ரூபம் எடுத்து மனுஷர் சாயலானார்.
பிலிப்பியர் 2
6: *அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும்,* தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,
7: *தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.*
8: அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது *சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.*
இப்படி தனக்குரிய தேவத்துவத்திலே இருந்த இயேசு தம்மை தாமே முழுமையாக தாழ்த்தி வந்த இயேசு பிதா என்னிலும் பெரியவர் என்று சொல்வதில் என்ன தவறு ? இப்படி தம்மை தாமே வெறுமையாக்கி இந்த பூமிக்கு வந்த இயேசுவை இவர் யார் என்று அறியும் போது இவர் தான் தேவனுடைய குமாரன் ,இவர் தான் இரட்சகர் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
மேலும் எபிரேயர் 2:14 ல் வசனம் சொல்கிறது பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாக இருந்தபடியால் அதாவது மனித சரீரமாக இருந்தபடியால் அவரும் நம்மை போல் ஆனார். நமக்காக நம்மேல் வைத்த அன்பின் நிமித்தம் இயேசு இந்த பூமிக்கு வந்தார்.
One impt point St John's. Gospel"lf u have seen me u have seen the Father.
I love my Jesus.......Jesus is Lord...Jesus is our Saviour
Praise the Lord.. God bless your ministry
The King of the Jews is their God. Jesus acknowledged that he was King of the Jews.
அப்படீயா சொல்லவே இல்லை
He was reddemer and king of Jews.இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.
For unto you is born this day in the city of David a Saviour, which is Christ the Lord.
அவர் தேவனுக்கு சமமாயிருப்பதை கொள்ளையாடின பொருளாய்
எண்ணாமல்....
Explain please
பாஸ்டர் ஜெகன் இந்த வசனம் பற்றி பேசிய Video CZcams la iruuku.... Find out panna mudiyala.... Sry.
While he was in earth he came to serve not to make other serve
@@albertjni6913 manusha kumaran vaelai kollumpadi varamal vaelai seiyyumpadi vanthar
Jesus thanna thaalthuraaanga
Jesus took many role while he was living in this world
He served others, he lived as a perfect role model, came to die for our sin and also he is a prophet
Definitely God can prophecies about something that's gonna happen
But still he is God
Very Good explanation , O Lord Jesus open their eyes so that they can know you.
Praise the Lord Amen
நீங்கள் என்னைப் "போதகர்" என்றும் "ஆண்டவர்" என்றும் அழைக்கிறீர்கள். நீங்கள் அவ்வாறு கூப்பிடுவது முறையே. நான் போதகர்தான், ஆண்டவர்தான்.
யோவான் நற்செய்தி 13:13
இதில் ஆண்டவர் என்ற சொல் கூரியோஸ் என்ற சொல்லை உடையது அதற்கு அர்த்தம் குரு, என்பதே! ஆக இந்த ஆண்டவர் என்ற சொல்லை தேவன் என்பத்ற்கு இணையாக ஒத்துக்கொள்ள மாட்டார்கள்,
@@TheosGospelHall
அண்ணா ஒரு சந்தேகம்
மத்தேயு 16
28: இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
👆🏻அண்ணா மேலே உள்ள வசனத்தில் இயேசு சொல்கிறார் மனுஷகுமாரன் தன்னுடைய ராஜ்ஜியத்தில் வருவதை காணும் முன் சிலர் மரணத்தை ருசி பார்ப்பதில்லை என்று ஆனால் இயேசு இன்னும் வரவில்லை அப்படியென்றால் அங்கு நிற்கிறவர்களில் சிலர் இன்றும் மரிக்காமல் உயிரோடு இருந்து இருக்கனுமே என்று இஸ்லாமியர்கள் கேட்கிறார்களே அண்ணா பதில் சொல்லுங்கள் அண்ணா
@@anandv4547 nanba ella Questions kum answer sollitu irukaatheenga.......Thirumba...Vera question aaa kettu parunga.......Avanga flag la star irukum.....Unkaluku....Therium athikalain vidi velli yaarnu that is Lucifer......
@@anandv4547 hah அது மரணம் என்றால் நரகம் இயேசு கிறிஸ்து நியாயத்தீர்ப்பு வரும் முன்னரே யாரும் நரகம் செல்லமாட்டார்கள்
@@21132 😁..kkk sis but maranam enbathu naragatha tha kurikkum nu epdi soldinga sis any bible verse irukka sis
There are 99 names of ALLAH !
AL- HAG which means Truth !
Jesus said I'm the way , the truth and the life ( John 14: 6)
AL- Noor - Which means "Light"
Jesus said " I am the Light of the world". ( John 8:52)
AL- BAITH - Which means " Resurrection"
Jesus said " I'm the resurrection and the life " John 11:25
These are names which proclaims Jesus Christ 🙏...it's just sample even more are there.
இயேசு கடவுள் அல்ல.
இயேசு ஒரு இறைதூதர் என்பதில் சந்தேகம் இல்லை.
@@mohamedayub4504 why you have difficulties to accept Christ as God if he has the attributes of Allah.
@@mohamedayub4504 pls answer me which is greater, your body or your soul?
When Jesus came to this world he deprived everything,
Who, being in very nature God,
did not consider equality with God. rather, he made himself nothing
by taking the very nature of a servant, being made in human likeness and being found in appearance as a man he humbled himself by becoming obedient to death even death on a cross.
Phil 2: 6-8
This shows the example of obedience that God wants to teach us.
@@mohamedayub4504 pls read all of John and you won't come to this conclusion. Don't do cheery pick verses you want and ignore the rest.
John 10:28-30
I give them eternal life, and they will never perish, and no one will snatch them out of my hand. 29 My Father, who has given them to me, is greater than all, and no one is able to snatch them out of the Father's hand. 30 I and the Father are one.”
@@mohamedayub4504 were does it says jews, Jesus and God are one?
Pls read the scriptures carefully and don't come into conclusion.
Again Here Jesus says he give eternal lives, that only God can say.
Great sir great messages brother
Fantastic message
என்னுடைய தேவன் உயிர்த்தெழுந்த தேவன்...என்றா சான்றுகள் உண்டு.. அல்லாஹ் அப்படி உயிர்த்தெழுந்த சான்றுகள் உண்டா....
அல்லா இறக்கவில்லை பைபிளையும் குரானையும் ஆராய்ந்து பார்த்தால் இயேசு மற்றும் அல்லா இருவரும் ஒரே கடவுள் தான் . நாம் கர்த்தர் என்று சொல்லுவோம் அவர்கள் அல்லா என்று அரபியில் சொல்லுவார்கள்
@@21132 பைபிளில் இருக்கிற இறைவன் வேறு அல்லா வேறு. பைபிளில் உள்ள இறைவன் பிதா என்று அழைக்க முடியும். ஆனால் அல்லாஹ்வை அப்படி அழைக்க முடியாது. இன்னும் நிறைய வேற்றுமைகள் இருக்கிறது.
Definition :Allah
SAY, God is one GOD; the eternal GOD: be begetteth not, neither is he begotten: and there is not any one like unto him. Wikipedia
@@bajurudeen758 Christians also believe god is one. That God manifested in flesh.
@@bajurudeen758 we say yehva they say Allah because Quran written in Arabic . Bible written in Hebrew . Hebrew and Arabic are different . Palestine muslim say that the Israel country is theirs . Because of Quran . After Mohammed nabi wrote in Quran that Abraham - Ibrahim , Isaac-isuaq , jacob-yequb, mosei -moosa yeshua(Jesus)-easa nabi ,David-davvooth . The war of Palestine and Israel country came because of these different languages
இயேசுகிருஸ்து தன்னை இறைவன் என்று கூறியிருக்கிறாரா எனக்கேட்ட கேள்விக்கு பதில் சொல்வதைவிட்டுவிட்டு
குரானில் சொல்லப்பட்டதை நீங்கள் எடுத்துக்காட்டுகிறீர்கள்.குரானில் இயேசுவுக்கு கடவுள் என்று சொல்லியிருக்கிறீர்களா.இல்லையே அதில் இறைவனுக்கு சொல்லப்பட்டதை அந்த வார்த்தைகள் இங்கு இருக்குபாரு என சொல்வதிலிருந்தே இயேசு இறைவன் என காட்டுவதற்கு ஆதாரம் பைபிளில் இல்லை என ஒப்புக்கொள்கிறீர்கள்.எனவே இயேசு தன்னை கடவுள் என சொல்லாதபோது அவரை வலுக்ககட்டாயமாக கடவுளாக்கி பார்க்கிறீர்கள்.இயேசு திரும்பிவந்தால் அ வர்கூட உங்கள் கற்பனையை மன்னிக்க மாட்டார்.இறைவன் விதியை நிர்ணயித்து இறுதிக்காட்சிகளை இறையாளர்களைக்கொண்டு நடத்துகிறார்.ஒரு நீதிபதி ஒருவருக்கு மரணதண்டனை அளித்தால் அதில் பங்குபெறும் அனைவரும் நீதிபதி ஆகிவிடமுடியாது.அவர்களை கேட்டால் அதில் மேல்மட்டடத்திலிருந்து அடிமட்டம்வரை இன்று ஒருவரை தூக்கில் போடப்போகிறேன் என்றுதான் சொல்வார்கள்.அந்த நபரை நீதிபதி என கருத்தில் கொள்ள முடியுமா.
இறைவனை தனியாக என் பிதா என தெளிவாக தெரிவித்தும்கூட உங்களுக்கு ஏற்பட்ட பித்தம் தெளியவில்லை.என் பிதாவின் சித்தத்திலேதான் எதையும் செய்கிறேன் என தெளிவாய் இயேசு கூறியிருந்தும் நான் இப்போது சென்றால்தான் என்பிதா பிறிதொரு தேற்றரவாளனை பூமிக்கு அனுப்புவார் என கூறியதையும் கவனமாக காணுங்கள். பிதாவின் உத்தரவுக்கு கீழ்படிபவராக இருந்தாரே ஒழிய இறைவனாக இல்லை. தெளிவாய் அவர் கூறிவிட்டார்.எந்த இடத்திலாவது இயேசு வானத்தில் மேகத்தினிடையே வரும் நான் என கூறியிருக்கிறாரா.மானுடமகன் வானத்தில் காணும்போது என்றுதான் கூ றுகிறார்.ஏன் என்னை வானத்தில் நீங்கள் காணும் போது என்று சொல்லவில்லை.உண்மை என்ன வென்றால் இயேசுவேறு. மானுடமகன் என்பவர் வேறு. மலையில் இறைவனைத்தொழுதுவிட்டு இறங்க முற்படும்போது மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கும் வேளை வந்தது என இயேசு கூறினபோது பேதுரு இங்கேயே மூன்று கூடாரங்களை அமைத்து தங்கிவிடலாம் என கூறியபோது இயேசுவின் வாயிலிருந்து வந்த வார்த்தைகளை கவனியுங்கள். சாத்தானே ஓடிப்போ. என்பிதாவின் சித்தப்படியேயன்றி ஆட்பட்டு போவேன் அல்லாது என்று கூறுவதை கவனிக்க வில்லையா.எந்த இடத்திலும் நான்தான் இறைவன் என்று சொல்லவில்லை.இறைவன் விதித்ததை சற்றும் மாறாமல் செயல்படும் பிரஜாதிபதியாகவே தோன்றுகிறார்.
mohammadhan last propheteraa ?? pathil sollunga !! ungaluku nan pathil solren...yarku pitham pidichiruku nu
9 அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான், அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்?
யோவான் 14:9
@@samvkm1 உலகத்திலே யூதம், கிருத்துவம் ,இஸ்லாம்,ஆகிய மார்க்கத்தில் தான் இறைதூதர் அனுப்பட்டார்கள்னு நினைக்கிறிங்களா, இல்லை வேறு மார்க்கத்திலும் அனுப்பட்டாங்களானு சொல்லுங்க இறுதி இறைதூதர் பெயர், அவருடைய மார்க்கம், அவருடைய புனித நூல், அனைத்தையும் அனுப்புகிறேன்
@@shreemmachaguru7644 முதலில் தூது எதற்கு விடனும் ..
Very good sir
அருமை brother
Super brother amen jeaseas
Good Evening ..
lord Yeshua himself said he is lord and Teacher
John 13 : 13 to 14
even allah calls Yeshua as Messiah
quran 4 : 157
luke 2 : 11
The Messiah , the lord , the savior
he was Worshipped
mathew 2 : 11
mathew 14 ; 32 to 33
mathew 28 : 17 to 18
john 9 : 35 to 38
its so simple .
Amen
Allah calls Jesus as Messiah n prophet/messenger also denies that Jesus was not crucified according to that verse.
@@jerome8555 bro not Islam is false prophet Mohammed is false I think
@@21132 czcams.com/video/q0yVMq21_sg/video.html
see This video
@@janicemylla482 what will you believe the chapter of mathew came when Jesus lived in the world or believe Quran came after Jesus died and went to heaven . Which will you believe scientists proved Jesus is the true God and Bible is true . Scientists did not prove the Quran and the God are true .what will you believe????
@@21132 This is the Truth about lord ..
The blood of lord Yeshua
czcams.com/video/Wi2eFjnPQqY/video.html
This is the Truth ,
blood of the lamb
worthy is the lamb.
sadly Allah aka Muhammad does not know what Ark of the covenant is .
The ark of the Covenant is The gold box that contains God hand written command stone tablet and table of show bread and lamp stand .
The high priest will sprinkle the blood on the ark which is covered by the cherub.
see the video , see the truth with proof
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِGod’s qualities
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
(அல்குர்ஆன்: 0:0)
قُلْ هُوَ اللّٰهُ اَحَدٌ ۚ
(நபியே!) நீர் கூறுவீராக அவன் “அல்லாஹ்” ஒருவனே!
(அல்குர்ஆன்: 112:1)
اَللّٰهُ الصَّمَدُ ۚ
அல்லாஹ் (யாவற்றைவிட்டும்) தேவையற்றவன், (யாவும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன!).
(அல்குர்ஆன்: 112:2)
لَمْ يَلِدْ ۙ وَلَمْ يُوْلَدْ ۙ
அவன் (எவரையும்) பெறவில்லை, (எவராலும்) அவன் பெறப்படவுமில்லை.
(அல்குர்ஆன்: 112:3)
وَلَمْ يَكُنْ لَّهٗ كُفُوًا اَحَدٌ
மேலும், அவனுக்கு நிகராக எவருமில்லை.
(அல்குர்ஆன்: 112:4)
Super brother praise the lord
وَمَكَرُوْا وَمَكَرَاللّٰهُ وَاللّٰهُ خَيْرُ الْمَاكِرِيْنَ
(ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொல்லத்) திட்டமிட்டுச் சதி செய்தார்கள்; அல்லாஹ்வும் சதி செய்தான்; தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்.
(அல்குர்ஆன் : 3:54)
اِذْ قَالَ اللّٰهُ يٰعِيْسٰۤى اِنِّىْ مُتَوَفِّيْكَ وَرَافِعُكَ اِلَىَّ وَمُطَهِّرُكَ مِنَ الَّذِيْنَ كَفَرُوْا وَجَاعِلُ الَّذِيْنَ اتَّبَعُوْكَ فَوْقَ الَّذِيْنَ كَفَرُوْۤا اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ ثُمَّ اِلَىَّ مَرْجِعُكُمْ فَاَحْكُمُ بَيْنَكُمْ فِيْمَا كُنْتُمْ فِيْهِ تَخْتَلِفُوْنَ
“ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்; இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்; நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்; மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்; பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது; (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்” என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)!
(அல்குர்ஆன் : 3:55)