பாடும் போது நான் தென்றல் காற்று பாடல் | paadum pothu naan thendral katru song |Msv | Spb | Mgr song.
Vložit
- čas přidán 8. 12. 2021
- #msvhitsongs #spbsongs #mgrhits
பாடும் போது நான் தென்றல் காற்று பாடல் | paadum pothu naan thendral katru song |Msv | Spb | Mgr song . Tamil Lyrics in Description .
Movie : Netru Indru Naalai
Music : M. S. Viswanathan
Song : Paadum Pothu Naan
Singers : S. P. Balasubrahmanyam
Lyrics : Pulamaipithan
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : …………………………………….
ஆண் : பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று
பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று
ஆண் : நான் வரும் போது ஆயிரம் ஆடல்
ஆட வந்ததென்ன
நெஞ்சம் ஆசை கொண்டதென்ன
ஆண் : பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று
ஆண் : மெல்லிய பூங்கொடி வளைத்து
மலர் மேனியைக் கொஞ்சம் அணைத்து
மெல்லிய பூங்கொடி வளைத்து
மலர் மேனியைக் கொஞ்சம் அணைத்து
ஆண் : இதழில் தேனைக் குடித்து
ஒரு இன்ப நாடகம் நடித்து
இதழில் தேனைக் குடித்து
ஒரு இன்ப நாடகம் நடித்து
ஆண் : எங்கும் பாடும் தென்றல் காற்றும்
நானும் ஒன்றுதானே
இன்ப நாளும் இன்று தானே
ஆண் : பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று
ஆண் : ஆஆஆ.. ஓஓஓ… ஆஹா… ஓஓ
ஆண் : எல்லைகளில்லா உலகம்
என் இதயமும் அதுபோல் நிலவும்
எல்லைகளில்லா உலகம்
என் இதயமும் அதுபோல் நிலவும்
ஆண் : புதுமை உலகம் மலரும்
நல்லப் பொழுதாய் யாருக்கும் புலரும்
புதுமை உலகம் மலரும்
நல்லப் பொழுதாய் யாருக்கும் புலரும்
ஆண் : யாரும் வாழப் பாடும் காற்றும்
நானும் ஒன்று தானே
இன்ப நாளும் இன்று தானே
ஆண் : பாடும் போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்னங் கீற்று….
ஆண் : ஹாஹாஹாஹா….ஆஆ…. - Zábava
2024லும்., இந்த பாடலை ரசிப்பவர்கள் எத்தனை பேர்.. எம்ஜிஆர் புகழ் வாழ்க
😅 1:58
2:14
2094 also this song will be super hit 👌
பாடலும். MGR ரும். என்றும் இன்றும் நாளையும் நிலைத்து நிற்கும் சார்.
நான் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பார்த்திடுவேன் இந்த பாடலை..
நவரசங்களும் ததும்பும் இனிய பாடல் ... எஸ் . பி .பாலசுப்பிரமணியத்தின் தேன் சிந்தும் இனிய குரலில் இந்தப்
பாடலைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
வாழ்த்துக்கள் பாலு ஐயா!
இந்தப் பாடலை இன்று பார்த்தவர்கள் ஒரு லைக் போடுங்கள்.
07 : 12 ; 2023. நேரம் : 00 :00
அன்றும் இன்றும் என்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் . நடிக்க தெரியவில்லை என்பார்கள் மூடர்கள்
என்ன அழகு,இளமை, துடிப்பு, ஸ்டைலான நடிப்பு, எந்த ஆடை அலங்காரத்திற்கு அழகு சேர்க்கும் ஒரே ஆக்சன் ஹீரோவாக புரட்சி நடிகராக இவர் மட்டும், அதனால் தான் இன்றும் ரசிகர்கள் உங்களுக்கு மட்டும் ❤❤❤❤❤
அய்யா பாலு அவர்களே உங்களை யார் சொன்னது தமிழன் இல்லை என்று நீங்களே இல்லை என்றாலும் நாங்கள் விடமாட்டோம்!
சீமான் தான் சொன்னான்
Thamilan kuda padamudiyathu
தலைவர் அழகே அழகு எத்தனை புதுப் பாடல்கள் வந்தாலும் இதற்கு ஈடாகாது ❤❤❤❤❤
எம் ஜி ஆர் பக்தன் ஆட்டோ பூபதி ராஜ் கோவை 37
இமயமலையில் தலைவர் நின்றாலும் இமயமலையை விட இவர் தான் நமக்கு தெரிவார்
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
SPB க்கு நிகர் யாருமில்லை. எத்தனை முறைக் கேட்டாலும் திரும்பத் திரும்பக் கேட்கத் தூண்டும் பாடல்
பாடலில் நடித்தவர் புரட்சி தலைவர் என்றாலும் பின்னணி பாடிய பாலு அண்ணாவுக்கு வாழ்வில் அமைந்தது போல் சிறப்பாக உள்ளது.
புரட்சித்தலைவர் உலகம் இருக்கு வரை அவர் புகழ் அழியாதது வாழ்க எம்ஜிஆர்
True
MGR என்ன ஒரு தனி அழகு, வர்ணிக்க வார்த்தைகளே இல்லை, ராஜஸ்ரீயை எவ்வளவு அசால்ட்டா தூக்குறார்,என்ன ஒரு பலம் ,பாடலை பார்த்துக் கொண்டே இருக்கலாம்..
கடந்த கால நினைவுகள் இன்னும் என் நெஞ்சை விட்டு விலகாத நினைவலைகள் இந்த பாடல்களை கேட்கும் போது ஏதோ இழந்து விட்டது போல் ஞாபகம்
பாடலின் தொடக்கமே மனதை மயக்கும் எஸ் பி யின் குரல் வளம் இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்
இந்தப் பாடல் பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவருக்காக பாடும் நிலா பாலு பாடியது காலத்தால் அழிக்க முடியாத பாடல் இந்த உலகம் அழிந்தாலும் பாடல் அழியாது இந்த பாடலுக்கு ஆகவே பலமுறை படம் பார்க்க வேண்டும்
T m செளந்தராஜன் ஐயா தான் தலைவருக்கு சொந்த குரல் என்று பலரும் நினைத்த நிலையில் அடுத்து வந்தவர் தான் பாலு சார்.... நிகருக்கு நிகர் நீங்கல் ஐயா ❤❤❤
என்றும் புரட்சித்தலைவரின் கீதங்கள் Spb ஐயாவின் குரல் வழியாக. கேட்டு க் கொண்டே இருக்கும்.
இந்த ப்பட்டினை கிடைக்கும் பொழுது எம்ஜிஆர் ரும் எஸ்பிபி யும் எங்கே யோ கூட்டிக்கொண்டு போகிறது
அன்றும் இன்றும் என்றும் இளைஞர்களின் மாஸ் ஹீரோ MGR.தான்
வாழ்த்துக்கள்.!
"நேற்று இன்று நாளை"
இந்த படம் வரும்போது நான் சிறுவனாக இருந்த போது வந்த படம் என்று அப்பா கூறியது. நான் எம்ஜிஆர் படம் அப்பொழுது டூரிங் டாக்கீஸ் நிறுவனம் போடுவார்கள். அப்பொழுது பார்த்த ஞாபகம், ஆனால் எம்ஜிஆர் யார் என்று அப்பொழுது எனக்கு தெரியாது. எனது குடும்பம் அனைவரும் அந்த படத்திற்கு கூட்டிக்கொண்டு போய் பார்த்த ஞாபகம் தான் எனக்கு உண்டு.
1985-ல் முதல் படம் பார்த்துக் இருக்கிறேன்.
எங்கள் வீட்டு பிள்ளை
எம்ஜிஆர் இரண்டு வேடம் நடித்த படம்.
அதிலிருந்து எம்ஜிஆர் படம் பார்க்கும் போது மனதுக்குள் ஒரு இனம் புரியாத இன்பாக இருந்தது.
வாழ்த்துக்கள்.!
எத்தனை முறை என்தலைவனை பாா்த்தாலும் சலிக்காத"முகம் அவ்வளவு அழகு
மக்கள் திலகத்துக்காக SPB யின் குரல் மிகவும் அசத்தும்படியாக உள்ளது
🌹இந்த பாடல் வரிகளு க்கு,உயிர் கொடுத்த எ ங்கள் எஸ்.பி.பிக்கு உயி ரை கொடுத்தாலும் ஈடா காது ! குரலில் என்ன இ னிமை ?என்ன லாவகம் எஸ்.பி.பி,இறைவனை தவிர,இப்பாடலை யாரு ம் பாட முடியாது.கோடி முறை கேட்டாலும் ! கு றையாது ஆவல்.இந்த பூமியுள்ளவரை எஸ்.பி. பியின் புகழிருக்கும்.🎤🎸🍧🐬😝😘
Yes.... Yes .... True.... Great song 👍👍
பெருமை m s v மை சாரும்
Ithuponra paadalkalai ippotu ullavarkalal isai amaikka mudiuma? Ippothu ulla paadalkalai keattal kaathilirunthu rethamthan vazhikirathu
Lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllolllllllllllllllllllllllllllllllllolllllllllllllllllllllllllilllllllllllllllllll
Hajj Hymn Hajj Hang Hang Hangul gg
இந்தப் பாடலை அனிருத் பலமுறை கேட்க வேண்டும்
உண்மை
Ultimate one....
உண்மை.. தோழா
சும்மா இருய்யா.ரீமேக் பண்ணி தொலைக்கப்போறான்.
சாகவேண்டியதுதான்😂😂😂
@@soundarpandiyan1322😅😅😅😅
நம்மைவிட்டு சென்ற நல்லவர்
S.P.பாலசுப்பிரமணியம் அவர்கள்
மக்கள் திலகத்திற்காக பாடிய மிகவும் பிரபலமான பாடல்களில் ஒன்று,
70 களில் அனைவரின் இதயத்தோடும் இணைந்த இதமான ஒரு பாடல்...!
நேற்று இன்று நாளை மட்டுமல்ல,
மெல்லிசை மன்னரின் இசையில்
அனைத்து பாடல்களும்
அமுத மழை...!
மலர்கிறது நினைவலைகள்
மக்கள் திலகத்தோடு.
வெள்ளித்திரையில் மலர்ந்த இடம்
உடன்குடி சன்முகானந்தா திரையரங்கம்...!
ஆமாம் நெளஷத் அலி ! 👸 🙏
@@helenpoornima5126
நன்றி...ஹெலன் பூர்ணிமா மேடம்...!
தங்களின் தோழிகள் அனைவரும்
DASS AUDIOS எனும் இசைபடகில்
பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள் தங்களை
அங்கு காணமுடியவில்லையே ?
@@nausathali8806 !!நீங்க அங்கே போவதுண்டா ?! எனக்கு அது பிடிக்கலை !அது தரமில்லாத இடம்னு நெனைக்கிறேன்! எனக்கு அது தேவையில்லாத இடம்!என் தோழிகளா?!no ! என் தோழி ஒருத்தியே !ஜெயக்கொடி ஆனா அவுங்க எப்பவாச்சும்தான் வர்றாங்க !நாங்க வாட்ஸ்அப்புலே இருக்கோம்! நெளஷத் அலி!உங்களை நான் மதிக்கீறேன்! அதனால இனி அந்தDass Audioக்கு போகாதீங்க!அங்கே எதுவுமே சரியில்லை!இனியநாள் மலரட்டும் ! 👸 🙏
செம... செம.....
@@nivascr754 நன்றி சார்...!
தலைவா உன்னுடைய சுறுசுறுப்பு யாருக்கும். Varadhu
என்ன ஒரு ஸ்டைல், பேஷன், மக்கள் திலகம் பாடல் கேட்கும்போது ஒரு உற்சாகம்,
கர்ணன் கடவுள்
55 வயது MGR அவர்களுக்கு இப்படத்தில் நடிக்கும் போது. தோற்றம் 35 வயது. துள்ளலான நடிப்பு இனிய இசை
அந்த கால நினைவுகள் கண்முன் அலைபாய்கிறது....
இனிமை மாறாத பாடல்👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
கு.முருகேசன்
Murugesan
இறைவன்.இந்த.தெய்வத்துக்காவது.சாகாவரத்தைகுடுக்ககூடாதா.ஆண்வனேஆண்டவனே
எத்தனை காலங்கள் போனாலும் உன் புகழ் அழியாது புரட்சித் தலைவர் அவர்களே
அழிவில்லா தலைவன் புரட்சி தலைவர்
காலத்தால் அழியாத கீதம் எத்தனை வருடங்கள் வந்தாலும் அழியாத கீதம்
நான் பிறந்து வளர்ந்து கல்லூரி படிக்கிற வரைக்கும் எல்லோரையும் தன் இசையால் கட்டி போட்ட மெல்லிசை மன்னர் மறைந்து விட்டார் என்றால் யாராவது நம்புவார்களா. அவர் நம்முடன், என்னுடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.
Thangalin unmyana anbu purigirathu aanaal kadavulukku kan illai enbathai avar niroobithu vittargal naam enna seyya mudiyum vazhga valamudan
❤காவியத்தலைவன் எங்கள் புரட்சி தலைவர்.
பாடியவர்
இசையமைத்தவர்
நடித்தவர்(ஆண்)
பாடல் எழுதியவர்
யாரும் நம்மோடு இல்லை ☹️
So sad
நம் உணர்வுகளில் கலந்து விட்டார்கள்.
தலைவா உங்களை நினைக்காத நாட்கள் இல்லை நீங்கள் மீண்டும் வரமாட்டீர்களா நீங்கள் வாழ்ந்த காலத்தில் நாங்களும் வாழ்ந்தோம் என்ற பெருமை
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத, மீண்டும் மீண்டும் கேட்க கேட்க இனிமையான குரல்......
உயிரோட்டம் எங்கள் எஸ்பிபாவின் குரல்
என் இதய கனியின் உயிரோட்டம்
நான் 9 முறை பார்த்த ஒரே படம் (1974)
Nan18
அன்று முதல் இன்றுவரை கேட்டுக்கொண்டே இருக்கலாம் அது தான் நேற்று இன்று நாளைஎன்றும்❤
உலகம் உள்ளவரை தாங்கள் மறக்கமுடியாத
தங்கதலைவன்
இவருக்கு நிகர் இவரே எங்கள் இதயத்தில் இருந்து நீங்கா இடம் பெற்ற தலைவர்
என்ன அருமையான உடை நாகரிகம் மன்னாதி மன்னனுக்கு மாற்று வேறு எவரும் இல்லை
அன்று முதல் டிக்கெட் எடுத்து பார்த்த படம்
இனிமையான பாடல். புலமைபித்தனுக்கு பாராட்டுகள். காலம் கடந்தும் இனிக்கும் சிறந்த பாடல். 👌👋🙏
Spb தமிழைவாழவைத்ததால் இவரும் புரட்சித்தமிழன்தான்.
மறைந்தாலும் அண்ணன் திரு SPB அண்ணாவின் குரல் இளமைஇனிமை
MGR காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்ற மன நிறைவு எனக்கு.
எனக்குப் பிடித்த புரட்சித் தலைவரும் பாடும் நிலாவும் மறைந்தாலும் அவர்களுடைய பாடல்கள் அவர்கள் இருவரும் இல்லாததை மறக்கடித்து விடுகின்றன.
m
தங்க தலைவர் இன்னைக்கு இல்லையே என்கிறது வருத்தமா இருக்கு பாடும் நிலா பாடல் அருமையாக பாடி இருக்கிறார்👌
என் தலைவன் புரட்சிதலைவர் வழியில் இன்றும் எடப்பாடி அருண் ❤❤❤
புரட்சித் தலைவருக்கு பாடும் நிலா வளசுப்பிரமணியம் அவர்கள் பாடல் பாடியது தான் இவ்வளவு வெற்றிக்கு காரணம்
For sp b sir good singer but life given by dr mgr,,,
M. G. R ரசிகர்கள் கடவுளுக்கு உகந்த பிள்ளைகள். அவரை பிடிக்காதவர்கள் யார் என்று நீங்களே புரிந்து கொள்ளுங்கள்
திமுககாரர்கள்
உலகம் உள்ளவரை நம் உள்ளம் அமைதிஆனந்தம் அடைவதற்கு MGR அவர்கள் நமக்கெள்ளாம் விட்டுச்சென்ற தேவகானம்
Ut
W
Super songs
எஸ்🙏
இந்தப் பாடலை நான் கேட்கும் போது நான் என்னை மறக்கிறேன் இந்த உலகை மறக்கிறேன் காற்றோடு கலக்கிறேன்
😊😅😊😅
புலமை.பித்தனின் வரிகள். அருமை அருமை
இந்த பாடலை. கேட்கும்போது. ஒறுபுதுஉணற்வு
அண்ணன் SPB இல்லாத ஒரு உலகை என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை. வேண்டாத இந்த உயிரை எடுத்துக்கொண்டு அந்த தெய்வத்தை வாழ வைத்திருக்கலாம்
U r very great.
படம் நேற்று இன்று நாளை.நடிகர் அசோகன் அவர்கள் தயாரிப்பு.சிறந்த பாடல்கள் கொண்ட படம்
❤ mgrsanthoam nice song by polyboy in MGR you super ❤🎉🎉🎉🎉🎉🎉 MGR 🎉
தேவதையின் கவர்ந்திழுக்கும் குரலும் இசைஞானியின் இசையும் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும்.
என்ன ஒரு வளமான சலிக்காது எந்த நேரத்திலும் கேட்கலாம்......
சூப்பர் பாடல்.தலைவர் சூப்பர்.
தலைவர் என்றுமே சிறப்பு
நேற்று இன்று நாளை,
கடலூர் முத்தைய்யா திரை அரங்கில் ,கண்ட ஞாபகம் நிழலாடுது ,டிக்கெட் முதல் நாளில் கிடைக்காமல் மரு நாள் காலைக்காட்சியைக்கண்டு ,உடனே மதியம் வேலையை முடித்து, இரவுக்காட்சி கண்டு பேராசையை தணித்துக்கொண்டோம்,
முதல் நாள் ரிலீஸ் லேட்டானது ,ஏன்எனில் அரசியல் காரணத்தினால், அதையும் தாண்டி வெற்றி நடைபோட்ட காவியம் தான்.
புரட்சித்தலைவர்புகழ்வாழ்க
கடலூர் முத்தையா இன்று இல்லை. அரிதாக பஸ் நிலையம் வரும் போது இடதுகை பக்கம் திரும்பாமல் இருக்க முடியாது
@@govindanrengan6518 உண்மை அங்கே காம்ப்ளக்ஸ் வந்திருக்கிறது என்று நினைக்கிறேன்
நான் 100 டிகிரி காய்ச்சலோடு பார்த்தபடம்.
@@pushpaleelaisaac8409 அது தான் அடர்ந்த 100நாளை கடந்த படமாயிற்று
@@lathasuresh4606 🤣🤣🤣
MGR is super actor .social reformer &political administrator.Role model of the world.
அருமைஎத்தனைமுறைகேட்டாலும்,அப்போதுதான்கேட்ப்பதுபோலவேயிருக்கும்புதுமை,மயக்கும்குரல்,பாலா!
குரலோ குரல் இனிமைபயக்குகிறது🌹🌹🌹🌹🌼🌼🌼🌼
தாங்கள் வாழும் காலத்தில் நாங்களும் வாழ்ந்து உள்ளோம். வேறென்ன பெருமை வேண்டும்.
ஆலாபனை சூப்பர் M.S.V. உண்மையான படைப்பாளி
Sp.பaலு sir என்றும்.இந்த மாதிரி பாடல்கள் மூலம் வாழ்கிறார்..
Super Best Fine song
@@vikramanr9635 SUPER
இதயம் உள்ளவனுக்கு மட்டும்
என்வாழ்க்கையில் மறக்கமுடியாத பாடல், ரஜினி பிரபா, R,
சூப்பர் சாங்ஸ் தலைவா
Hi praba
அருமையான பாடல்.தலைவா உங்களுக்கு என்று எழுதப் பட்ட பாடல்
காலத்தால் அழியாத கீதம்
நேற்று இன்று நாளை என்றுமே மறக்க முடியாத தலைவர் புரட்சித்தலைவர்படம் மட்டும்தான் ஜூலை 12 1974 நெல்லை பார்வதியில் 124 நாட்கள் ஓடிய வெற்றிபடம் மட்டுமே
Pleasant to hear
What a melodious ever green song.
7
7888888
நானும் அங்குதான் இந்தப் படத்தைப் பார்த்தேன்
தொப்பியும் கண்ணாடியும் எத்தனை அழகு. பார்க்கபார்க்க பரவசம்
What a beautiful composing by my great msv anna and lovely voice of dear balu both are now in heaven composing and singing in front of god both were created by god and both were killed by god i want to see who is the real god in my life also he is saving me from lots of suffering as a Bachelor my parents are now in heaven crying in front of god to save my life.
நானும் இந்த பாடலை இப்பவும் கேட்டுக் கொண்டிருக்கிறேன்
நேற்று இன்று நாளை என்ற படத்தில் இந்த பாடல் எனக்கு நிறைய நிறைய நிறைய பிடிக்கும் இதோ இப்போது இந்த பாடல் பார்த்து கொண்டே கமெண்ட் போடுகிறேன் நன்றி நன்றி நன்றி
Hi
இந்தப் பாடல் அன்றே SPB வளர வேண்டியவர் என்றே MGR பாட்டிற்கு வாயசைத்து கொடுத்த கொடை. பாடல் வரிகள் முழுவதுமே SPBயை குறிப்பது போல் உள்ளது. எல்லைகளில் உலகம் அது SPBன் உலகம் இன்றளவும்
Padal paditathu puratchithalaivarukkaaka spB padiyathu. Padalvarikal puratchi thalaivarkku mattume porunthum. Appdye avarathu vaazhkayum amainthathu enpathu urarintha unmai.
புரட்சி தலைவர் ககுமட்டுமே இப்பாடல் பொருநதும் அந்த நேரத்தில் சாதாரண sppக்கு அதுசாத்தியமிலலை கவிஞர் புலமைப்பித்தன் அவர்கள் புரட்சி தலைவரை குறித்து தான் இப்பாடல் முழுவதும் எழுதி உள்ளார் தவிர இப்படம் வந்த நேரம்அரசியலில் தேர்தல் வெற்றிகண்டநேரம் மேலும் புரட்சி தலைவர் தான் தமிழ் நாட்டில்sppயை அறிமுகப் படுத்திய தைமறக்கவேண்டாம்
Super
Wow. SP balasubra video voice MS Viswanathan music MGR❤
அழகான பாடல் அழகான MGR😘
மாலை 3:45 முதல் 4:30 வரை இந்த பாடலை கேட்டு ரசித்து குதூகளிக்க உகந்த நேரம்.
கோடானு கோடியில் ஒருவர்
Super green song..! Will be heard even after 100 years..!
எல்லைகள் இல்லா உலகம்.
என்னா பாட்டு, என்னா ஸ்டைலு, சூப்பர்
MGR Sir and Manjula Madam.. Super combination...Super Voice..SPB Sir..MSV Super Music...
மஞ்சுளா இல்லை நண்பா
Manjula alla rajasri entu ninakkiren
Actress name Rajasree not manjula
Not manjula sir rajasree mam
One and only SPB Sir.😩😩😩
Spb aiyya, u r voice is mesmerizing
எத்தின முரை கேட்டாலும் திகட்டாத தேன் கிண்ணம் சூப்பர்.
நான் சிவாஜிகணேசன் ரசிகன்
ஆனாலும் எம்ஜிஆரின்ஒவ்வொரு
படமும்தவராமல்பார்ப்பேன் பாடல்
எல்லாமும் இன்று கேட்டுக்கொண்டி
இருக்கிறேன்.
super
Me also
Unmai !
Super
SUPER
அழகான பாடல்
சூப்பர் பாடல்
SPB sir no words to tell about your voice 💕💕💕💕💕
Supersong
எத்தனையோ பேரை வாழ
வைத்தவர்.காலதேவனுக்கு எப்படித்தான் மனசு வந்ததோ
Only.he helped cinema people..nothing he did to tamil nadu common public
மக்கள் திலகம் எம்ஜிஆர் பாடல் வாய்ஸ் சூப்பர் 👌 நன்றி வணக்கம்
என்றும் MGR super தான்
MGR❤✌🍃💗
MSV❤🎺💗🙂
SPB sweet and young voice
Excellent acting by MGR 👌👌🌹🌹🌹🙏🙏
For kind information to every fans of MGR sir and SPB sir that this beautiful song was the one of the favourite song for MGR sir . He use to listen this very frequently. He started giving chances to SPB sir more after this wonderful song.
❤❤❤❤