சொந்த வீடு கிடைக்க அபிராமி பட்டர் அருளிய பதிகம் | அபிராமி அந்தாதி - 20 | Abirami Anthathi - 20

Sdílet
Vložit
  • čas přidán 27. 07. 2024
  • பாடல் - 20
    உறைகின்ற நின்திருக் கோயில் நின் கேள்வர் ஒரு பக்கமோ
    அறைகின்ற நான்மறையின் அடியோ முடியோ அமுதம்
    நிறைகின்ற வெண்திங்களோ கஞ்சமோ எந்தன் நெஞ்சகமோ
    மறைகின்ற வாரிதியோ பூரணாசல மங்கலையே
    Song - 20
    Uraiginra nin thirukkoyil nin kelvar oru pakkamo,
    araiginra naan maraiyin adiyo mudiyo, amudham
    niraiginra ven thingalo, kansamo; endhan nensagamo,
    maraiginra vaaridhiyo pooranaasala mangalaiye!
    அபிராமி அந்தாதி 100 பாடல்களின் விளக்கத்தை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளிக்க உள்ளார்.
    தொடர்ந்து அனைத்து பாடல்களின் விளக்கம் பெறுவதற்கு இந்த சேனலை பதிவு செய்து கொள்ளுங்கள்.
    - ஆத்ம ஞான மையம்

Komentáře • 177