நல்ல தங்காள் | ஒரு பெண்ணின் உண்மை சோக வரலாறு | நேரடி காட்சிகள் | Paruthi Mootai | Tamil VLog
Vložit
- čas přidán 22. 06. 2020
- #நல்ல தங்காள்
#NallathangalTemple
#TamilVlog
This story tells about a women (Nallathangal) who lives in 15th century , Nallathangal temple is located in the village arjunapuram , in the small town vathirayirupu in the the distrcit of Virudhunagar.
இத்தனை நாளா நான் இது ஒரு கற்பனை கதை என்று நினைத்தேன். இன்று தான் இது உண்மை கதை என்று தெரிந்து கொண்டேன் உங்கள் பதிவில். மெய் சிலிர்க்க வைக்கிறது.நன்றி.
வரலாறு கேட்டு அழுது விட்டேன்..கடவுளே...இப்படி நிலைமை யாருக்கும் வர்க்கூடாது..😢😢😢😢😢
அண்ண ன் என்ற சொல் ஒரு அவச்சொல்
நல்லதங்காள் என்னை என் கடன் பிரச்சினையிலிருந்து காப்பாற்றுங்கள்.
இன்றைய காலத்தில் நிறைய வீடுகளில் இதைவிட
கொடுமைகளை அனுபவிக்க வேண்டிய நிலை உள்ளதை பார்க்க முடிகின்றது.
பாட்டியும் தாத்தாவும் அம்மாவும் சொன்ன நிகழ்வு கதை.
ஒவ்வொரு குடும்பத்திலும் அவரவர் உடன் பிறந்தோர் ஏழ்மையில் உதவ வேண்டும் என்று முன்னோர்கள் எங்களுக்கு கற்பித்த கதை.
இன்று வரை தொடர்ந்து வாழ்ந்து வருகின்றோம்.
Vo
நான் எனது சிறு பராயத்திலிருந்து இன்றுவரை ஏழு பிள்ளை நல்லதங்காள் எனறே படித்திருக்கிறேன் இது என்ன புதிதாக இருக்கிறது எட்டு
இப்போ கேக்கும் போதும் உடல் சிலிற்கிறது 🥺😇♥️👌
எங்கள் ஊரில் இந்த கதையை கேட்டு இருக்கிறேன் ஒரு நாடகமாக நம்ம தமிழகத்தில் இப்படியும் ஒரு காலத்தில் நடந்திருக்கிறது என்றால் மனம் வலிக்கிறது..😥
நல்ல தங்காள் முழுகதையும் கேட்டால் கல் மனதும் கரையும்
நான் நல்லாத்தாங்காள் கடைசி பையனா நாடகத்தில் நடித்தது மறக்கமுடியாது
எங்கள் குலதெய்வம் நல்லதங்காள் தான் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம்
என் குல தெய்வமும் நல்ல தங்காள்... 🙏🙏🙏😔...
வருமையினால் தற்க்கொலை செய்து மடிந்த ஒரு பெண் பாவம் தான். ஆனால் அந்த பெண் தெய்வம் என்றால். அப்போ என்னையும் உன்னையும் படைத்த இறைவன் யார்? தெரிந்தவர்கள் சொல்லுங்கள். என் அருமை தமிழினமே.
இப்போது எங்கே நல்ல சகொதர பாசம் எல்லாம் வெரும் வேசம்
சகோதரியே அந்த சகோதர வேசத்திற்கு பின்னால் ஒரு பெண்ணும் அவருடைய சுயநலமே இருக்கிறது
உண்மைதான்
Ollie.en.thAngakaukku.eathenum.pirachanai.eantral.thutithuviduvan.en.thangaikalum.appadithan
கதையை அழகாக விட்டதிலிருந்து தொடர்கிரீர்கள் 👌👍
காணொலியாக நல்லதங்காளின் கோவிலை பார்த்தது மகிழ்வாக உள்ளளது. என்தாயார் அடிக்கடி இக்கதையினை கூறுவார். ஏனெனில் என் மாமன்மார்களெல்லாம் சுயநலவாதிகள்.. அக்காவின் கஷ்டத்தில் பங்கு கொள்ளாவிட்டாலும் அவரது உழைப்பை சுரண்டிய நன்றி மறந்தவர்கள். நல்லவேளை நான் அப்படியில்லை என் உடன்பிறப்பிற்கும் அவரது பிள்ளைகளுக்கும் உதவிகரமாக இருக்கிறேன்.
புனிதவதியாகிய அன்னை நல்லதங்காள் ஆதிபராசக்தியே போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏
டேய் தகப்பா முடியலை டா
எங்கள் குலதெய்வம் அருள்மிகு
ஸ்ரீ நல்லதங்காள் துணை.
ஶ்ரீ என்ற வார்த்தைக்கு பதிலாக அருள்மிகு என்ற வார்த்தையை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்.
எந்த ஊர்
Enakkum
எங்கள் குல தெய்வமும் நல்ல தங்காள்... 🙏🙏🙏😔...
எப்போது இந்த கதை கேட்டாலும் என் கண்கள் கலங்கிவிடும் 😭😭😭எனக்கு ரொம்ப பிடிக்கும் நல்லதங்க தெய்வத்தை 🙏🙏🙏
😭😭
😭😭😭
கடவுளாக இருந்தாலும் கணவன் இறந்தால் என்னநிலமை பாருங்கள், ஆண்களுக்கு நல்ல மனமும் நல்ல ஆயுளும் இருந்தால் போதும் வாழ்வு நல்ல பெண்களுக்கு சிறப்பாக இருக்கும்,ஆணே அச்சாணி அதனாலே குடும்பம் சுழல்கிறது இது உண்மை.
Unmai
Avanga kanavan sagala
அந்த மண்ணில் பிறந்த பெண் மக்கள் குடுத்து வைத்தவர்கள்
100% true
T
எங்க ஊர் பெருமையை வெளிக்கொண்டு வந்ததற்க்கு நன்றி அண்ணா. #கான்சை_குமார்🙏🙏
நன்றி 😊👍
எந்த ஊருல இருக்கு இந்த கோவில் 🙏
@@rkcouple8346 ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில்
Address konjam detaila solluga
அருமை !நல்ல ஆன்மீக வரலாற்றுத் தகவல் ! தொடரட்டும் இதுபோன்ற பணி.
எங்கள் ஊர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் .எங்கள் ஊர் அருகில் கரையூர் என்கிற ஊரில் நல்லதங்காள் ஓடை (ஆறு )இன்றும் உள்ளது..என் பாட்டியின் மூலம் செவி வழிச்செய்தியாக கேட்டதுண்டு நல்லதங்காள் அன்னை அன்னியின் கொடுமை மற்றும் குழந்தைகளின் பசியால் கண்ணீர் விட்டு அழுத கண்ணீர் தான் ஆறாக வந்தது என்று எங்கள் ஊர் அருகில் நல்லதங்காள் அணை நீர்த்தேக்கம் இன்றும் உள்ளது..கூகுள் யூடியூப்பில் தேடினாலும் நல்லதங்காள் நீர்த்தேக்கம் பற்றிய தகவல்கள் வரும்..இன்று நல்லதங்காள் அன்னையின் கோவிலை பற்றி அறிந்துகொண்டதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்..
அருமையான மனதை உருக்கும் பதிவு.
My mother ,when she was alive she used to tell this Nallathagal story, very tragedy, all 7 children including she lost her life ,Long live Nalathangal and Nallathambi.
எனது குலதெய்வம் நல்லதங்கால் சுவாமி 🙏🙏🙏🙏🙏
என் குல தெய்வமும் நல்ல தங்காள்... 🙏🙏🙏😔...
My mother kept this as a bedtime story when we were children.
எங்க குலதெய்வம் நல்லதங்காள் தான்
அருமையான கதை
பாசத்துக்கு நல்லதங்காள் .
நல்லதம்பி
என் சின்ன வயதில் , நல்லதங்காள் கதையை பாடலாக தெருவில் பாடுவார்கள்.
என் குலதெய்வம் அம்மா நல்லதங்காள் கதை என் மனதை மிகவும் வருந்தியது எங்கள் அனைவருக்கும் நீயே துணை தாயே🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🍌🍌🍌🍋🍋🍋🍋🌻🌻🌻🪔🪔🪔🪔🥥🥥🥥🥥🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🍌🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே😭😭😭😭😭😭😭😭😭😭
அருமையான படப்பிடிப்பு..நன்றி
Thanks to show this video.. While reading the below comments i understand, how painfully she lived and died..
Ungal muyarchikku vaazhthukkal bro❤️❤️❤️❤️athiga selavu panni unga videos CZcams la vidareenganu ninaikaren....god bless you bro❤️❤️❤️
எங்கள் குலதெய்வம் நாதனார் நல்லத்தங்காள் 🙏🙏🙏🙏🙏
Enga amma Kovil nallathagal
What a sad story of Nalla thangal.my tears down.i requist all of the viewers and public please treat sister as mother. Very very good video bro.hearty thanks for you.
Sukumar karnataka.
நல்லாதங்கா தெய்வமே ! உங்களின் கதையை கேட்க கேட்க கண்ணீர் வந்தது. இப் பூமியில் உன்னை போல நல்ல சகோதரியும் இல்லை. நல்ல தாயும் இல்லை. நல்ல பக்தயும் இல்லை. உன்னை போல பஞ்சத்தில் வாடியவரும் இல்லை. அமைதி தெய்வம், அண்ணனின் பாசம் கொண்ட தங்கை.
Oru kelvi 12 years malai illa pancham pin kinattril yeppadi tanni.suicide panna?
@@trichyonlinedressshopping8750 பஞ்சம் manamadurai யில்.இது நடந்தது விருதுநகரில்.
இப்போதும் சிலகுடும்பங்களில் சிலமூளிகள் இருக்கத்தான் செய்துங்க ஆனால் நல்ல தங்காக்கள் இல்லை நல்ல தங்கைகள் துனிச்சலுடன் போராடி துனிவுடன் வாழும் தங்கைகள் இருக்கிறார்கள்
Sariya soninga
lত5
துப்பு கெட்டவ
Nice message bro
ஏழ்மை என்பது ஒரு கொடூரமான செயற்கை தன்மை.. முன்னுணர்ந்த தீயர்களால் படைக்கப்பட்டதே ஏழ்மை என்பதே..
Vaalga valamudan
நல்ல முறையாக வாழ்ந்தால் மனிதரும்
தெய்வமாகலாம்
❤️❤️❤️❤️
அந்த அம்மா பாடும் போது அழுது விட்டேன் அந்த கடைசி குழந்தை பயத்தில் yevalavu கதறி அழுத இருப்பான் கொடுமையிலும் கொடுமை வறுமை அந்த அம்மா மனம் என்ன கஷ்டம் பட்டு இருக்கும்
வாழ்த்துக்கள்
சூப்பர்
My mom cries every time when she tells this story to me !! Such a painful story !!
நல்ல'தாங்காள் இல்லை.நல்லதங்காள்.தவறில்லாமல் உச்சரிக்கவும்.இது மீடியா.பதிவிடுமுன் தவறுகளைத் திருத்தி ஒருமுறை வாசித்துப் பார்க்கவும்.
இருப்பவனை தூங்க விடாது, இல்லாதவனை வாழ விடாது பணம்... வறுமையின் கொடுமையில் மனிதனை கோளும் சுற்றி வளைக்கும் நாளும் குழி பறிக்கும் இந்த பூமியில் கடவுளே மனிதனாக பிறந்தாலும் கருமமே கல்... கல்லாகி விட்டால் என் தாய் நல்லதங்காள். அறந்த செருப்புக்கு கூட நம் வீட்டில் ஓர் இடம் உண்டு இறந்த மனிதனுக்கு ஒர் நாளைக்கு மேல் நம் வீட்டில் இடம் இல்லை. நானோ, நீயோ, யாரோ... இந்த உடல் ,உறவு நிலையற்றது. மானிட பதருக்கு புரியுமா? கொரணா வந்தும் நமக்குள் கொடாங்கி தனம் போக வில்லை...
எங்கள் குல தெய்வம் நல்ல தங்காள் 🙏🙏🙏😔...
Theivamae 🥳😍
அருமையான பதிவு
சிறப்பான, பதிவு !!
பாட்டு உருக்கம். மனதை
வருடுகிறது. விளக்கம் உரை
நன்று.
வடலரசு. 🇮🇳
அருமை.மிக தெளிவாந விலக உரை. மிக்க நன்றி 🙏
தெளிவான விளக்க
நானும் மானாமதுரை தான்... இக் கதையை கேட்கும்போது கண் கலங்குகிறது
Na paramakudi
I am also heartbroker for this down (Manamadurai)
இது போன்று அண்ணன் தங்கை பாசக் கதை ஒன்று அண்ணமார் உடுக்கை பாடலாக கொங்கு நாடு பகுதிக்குள் தெருக்களில் பாடப்படுகிறது. அண்ணமார் கதையை கலைஞர் கருணாநிதி குங்குமம் வார இதழில் தொடராக எழுதியுள்ளார். பின்னர் கலைஞர் கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதி பிரசாத் நடிப்பில் திரைப்படமாக வெளிவந்தது
Ponnar sankar.
Good job bro keep it
NALLA THANKAL STORY 3RD STANDARDILE PADITHIRUKIROM.THIRUMBA GNAPAKALTHIL THANTHATKU NANRI.first time i saw ur channel.arumaiyana story.subscribe panniyulen.
எங்கள் ஊர் ❤
இதில்... குழந்தைகளுக்கு பசிக்கு உணவு கொடுத்து உதவ வேண்டும்... என்பதை பாடமாக எடுத்து கொள்வோம் 🙏
hi
நல்லதங்காள் அம்மாவை வணங்குகிறேன்
😭😭😭😭😭😭😭
பரவாயில்ல கிணறு இல்லேனாளு குழியாவது இருக்குது பிலாட் போடல சந்தோசப்படுங்கள்
பிளாட் போட யாரும் முன்வரமாட்டாங்க.அங்க நல்லதங்காம்மா ஆன்மா இருக்கு..சாமி குத்தம்னு பயப்படுவாங்க.!
Enga ooru than video post pannathuku romba romba thanks bro.
என் சிரிய வயதில் நல்லதங்காள் வருவாள் என்று சொல்லி பயமுறுத்தி இருக்காங்க. இதுக்க இப்படி ஒரு கதை இருக்குன்னு இப்பத்தான் தெரியுது. நன்றி அண்ணா இந்த பதிவிற்கு
சிறிய
@@sreedeviaj9967 OK
Super🙏🙏🙏🙏🇨🇭🇱🇰
Super
இந்த கிணற்றை ஆராய்ச்சி செய்தால் என்னவென்று தெரியும் 🙄🤝
சிறு வயதில் என் தாய் இந்த கதையை சொல்லுவார் நானும் என் தம்பியும் கேட்டு கொன்டிருப்போம் அப்போதே இந்த கதையை கேற்க மிகவும் சோகமாக இருக்கும்.
Very very nice video sir
Super super aana pavama irukku
என் அம்மா நல்லதாங்காள் கதையை அடிக்கடி கூறுவார் நான் அதிகம் கேட்ட கதை அப்படி கேட்ட 90kids நான் அப்போதிலிருந்து உறவுகள் வாழ்ந்து கெட்டவர்களை மதிக்காது என்பதையும் அண்ணி என்பவள் வந்தால் அண்ணண் உறவையும் பாசத்தையும் கட்டி பரணியில் போட்டுவிடுவாள் இன்றும். 80% நாட்டில் இன்றளவும் உண்மையே.....
Correct
U7
👌👌
Super amma
எங்கள் குல தெய்வம் நல்லதாங்கள் ஆடி பெளர்ணமி திருவிழா நடக்கும்
நீங்க எந்த ஊரு
என் குல தெய்வமும் நல்ல தங்காள்... 🙏🙏🙏😔...
@@Rajeswari_Moorthy மதுரை
எங்கள் குலதெய்வம் நல்லதங்காள்
நீங்கள் எந்த ஊர்
Ithu unmaiya
@@rajeshwarirajeshwari-yn6ix unmaithan sister
Hi engalukum than
My grandma told this story when I was too young ...it's too sad story....
திண்டுக்கல்லில் நல்லதங்காள் காலேஜ் (PSNA) உள்ளது.
Annai nallathangal potri potri🙏🙏🙏
எங்கள் ஊரின் பெருமையை வெளியிட்டதற்கு நன்றி நான் கான்சாபுரம்.
Idhu nijama
@@smilly9675 unmai
Area?
Address please
@@rajisvlogger9897
கான்சாபுரம் மேட்டுத்தெரு தெற்கு
புனிதமான இந்த கிணற்றில் உள்புறம் முளைத்திருக்கும் களை செடிகளை உள்ளூர் பக்க கோடிகள் தூய்மைப்படுத்தலாமே. அல்லது வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி கொடுத்தால் இந்த பகுதியை தூய்மைப்படுத்தி மேலும் இந்த கிணறு தூர்ந்து போகாமல் நான்கு புறமும் தடுப்புச்சுவர் அமைக்க தமிழக அரசு அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்கலாமே !?
ഈശ്വരാ എത്ര ഭംഗിയുളള നാട് ...... ❤️🕉️
Super👍🏻
Athy nalla naadu
🙏🙏🙏🙏எங்கள் குலதெய்வம் ஸ்ரீ நல்லத்தங்கள்,11/05/2022 தற்போது தான் தேர் திருவிழா முடிந்தது. Cuddalore (dt), Mangalore (block)THACHUR village
என் குல தெய்வமும் நல்ல தங்காள்... 🙏🙏🙏😔...
Entha kovil enga eruku
Super story 😥😰😥👌👌👌👍
Song was tearful in eyes.
நாத்தனார் கொடுமையும் அண்ணன்தங்கை பாசத்தையும் குழந்தைகளின் கொடுமைதாங்கா நிலையும் கதையில் மேம்போக்காக இருக்கிறது! ஆனால் அதில் உள் அர்த்தம் வேதம் உள்ளது!😎😎
500 yrs ago nallathangal,killed her 7 children due to acute starvation as her sister in law brutally refused to honour their poorness ,from this sad story ,we realize that every man treated his sisters and their children's in kind manner
இந்த கதைய படமா பாக்கணும்னா மருதாணி தமிழ் படம் பாருங்க முழுசா..
Arumai
Nallathambi kovilum angu ullathu. Antha Kovil patriyum video podunga sir.
This stories I heard from my grandmother, when I was in childhood.
Ayya, Amma nallathu seiyunga, yaraiyum anusariyuinhal.. nallathu seiyunga .
Antha story payankarama irukkum
நல்ல தங்காள்...
அழகான ஊர்
🙏🙏🙏
எனது ஊர் பேரையூர் அருகில் தொட்டியபட்டி. எங்கள் கன்னட தேவாங்க குல செட்டியாரில் ஒரு சிறு பிரிவு மக்கள் மட்டும் (சித்துகொள்ளுதாரு) இதே போன்ற கதையை சொல்லி இன்றளவும் தீபாவளி கொண்டாடுவது இல்லை.விபரம் தெரிந்தவர்கள் இதைப்பற்றி பதிவிட்டால் நலம்பயக்கும். எங்கள் குலதெய்வம் இராமலிங்க சௌடேஸ்வரி.
Aval maandu 500 varutam analum aval patta kastam kankalanga veikirathu 😭😭
நல்லதங்காள் கதை போல
இன்றும் தன் குழந்தைகளை தாயே
கொல்வதை தினப்பத்தரிகைகளில்
படிக்கிறோம். மனம்
வேதனைப்படுகிறது.
சமூகநலத்துறை இதனை
கவனிக்க வேண்டுகிறேன்
சீரங்கத்தார்
எங்கள் குல தெய்வம் நல்ல தங்காள்
என் குல தெய்வமும் நல்ல தங்காள்... 🙏🙏🙏😔...
கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் வட்டம், மசக்கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சி,ஓரைக்கால் பாளையம் மற்றும் பல பகுதிகளில் இருந்து வருடாவருடம் அங்கே வந்து செல்வார்கள்
Very very sad real story my mom have said to me when I was 7 but still I remember that story becoz it's not unforgettable one very painfull story between sister and brother
Nan Chennai elirunthu palamurai,sathuragiri, sellumpothu,vathiraeruppu vaziyaga senru,erukken,aduthamurai varumpothu,antha kovilukku sentru vananguven...
நல்லதங்காள்.
எங்க amma இந்த கதை சொல்லி இருக்காங்க bro
Song super
எங்க குலதெய்வம்
என் குல தெய்வமும் நல்ல தங்காள்... 🙏🙏🙏😔...
@@matheswaran6972 சூப்பர்
Nallathangal amma🌹🙏🙏🙏🌹
Bro my grandmother indha story eppodhum sollite irupanga 🥺🥺🥺🥺😭but ennoda grandma ippo illa rompa kastama iruku 🥺🥺🥺😭😭😭😭
மிகவும் நன்றி