கட்டபொம்மன் வழிபட்ட சிவன்.. கோல்வார்பட்டி, சாத்தூர்..
Vložit
- čas přidán 5. 09. 2024
- வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள் வந்து வணங்கிய ஸ்தலம்...
கோல்வார்பட்டி ஜமீன் திரு. கலங்காத கண்டப்ப ராஜகோபாலசாமி அவர்கள் கி.பி.1604 ம் ஆண்டில் இந்த கோவிலை கட்டியுள்ளார்..
பாஞ்சாலங்குறிச்சி ஜமீன் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களும், கோல்வார்பட்டி ஜமீன் கலங்கா கண்டப்ப நாயக்கரும் நண்பர்கள்..
இந்த கோவிலை வீரபாண்டிய கட்டபொம்மன் தலைமையில் கும்பாபிஸேகம் நடத்த கோல்வார்பட்டி ஜமீன் எல்லா ஏற்பாடுகள் செய்தார்.
அதற்குள் பிரிட்டிஷ்காரர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களை தூக்கிலடவே, கும்பாபிஸேகம் தடைபட்டது. அன்றுமுதல் இன்று வரை கோவில் கும்பாபிசேகம் நடத்தவில்லை என்பது வரலாறு கூறுகிறது..
Ohm Namashivaya
ஓம் நமச்சிவாய 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
🙏🏻🙏🏻 Om Namanshivaaya.
Super anna👌👌👌🎉🎉🎉
Thank you so much
அபூர்வ திருத்தலம்!அம்பாள் கூடவே வந்து நிற்பது போன்ற உணர்வு ஏற்படும் திருத்தலம்