அழுகணி சித்தர் பாடல் வரிகள் | Azhukanni Siddhar songs with lyrics

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • அழுகணிச் சித்தர்
    அழகு அணிச் சித்தர் என்பது நாளடைவில் திரிந்து அழுகுணிச் சித்தர் என்று ஆகிவிட்டது. இவர் ஒரு வார்த்தைக்கு முற்றிலும் மாறுபட்ட இரு பொருள் வரக்கூடிய விதமாக எழுதுவதில் வல்லவர்.இந்த உலகத்தில் பொருள் அதாவது பணம் வேண்டுமென்றால், பலரிடம் பேரிடம் தாழ்ந்து போக வேண்டி இருக்கிறது, கை கட்டி நிற்க வேண்டி இருக்கிறது இந்த நிலைக்கு என்னை ஆளாக்காமல் என்றும் நிலைக்கும் பொருளான மெய்ஞானத்தை எனக்கு தர வேண்டும் என்று அன்னை பராசக்தியை வேண்டுகிறார். இவருடைய பாடல்களில் அணி அழகாக அமைந்து இருப்பதால் அழகு அணிச் சித்தர் என்ற பெயர் இவருக்கு வந்ததாக கூறுவார்கள். இவருடைய பாடல்களில் யோகம் பற்றிய அழமான கருத்துக்களே அதிகமாக உள்ளது. இந்தக் கருத்துக்கள் அனைத்தும் படிப்பவர்களுக்கு புரிகிறதோ இல்லையோ, பாடல்களின் சந்தம் படிப்பவர்களை மயக்கும் விதத்தில் உள்ளது என்பது என்னமோ உண்மைதான், ஒரு பாடலைப் பாருங்கள்….

Komentáře • 797

  • @m.vadivumuthu7278
    @m.vadivumuthu7278 Před 4 lety +138

    100 முறை கேட்டிருக்கிறேன்... என் செவிகளில் ..என் கண்ணம்மா என்ற வார்த்தையும் நடுவில் ஓம் என்ற மந்திரமும் கேட்டுக்கொண்டே இருக்கிறது...... சிவமே என் சித்தம்

    • @vjr141
      @vjr141 Před 3 lety +3

      Sir இவரு என்ன solla vararu பிளீஸ் tell இவரு சித்தர் ஆ

    • @VasiSiddhi
      @VasiSiddhi Před 3 lety +4

      @@vjr141 வாசியோகம் கற்றாள் மரணம் இல்லை என்கிறார்

    • @radhapolar4605
      @radhapolar4605 Před 2 lety +1

      சப்தம் ஒடுங்கி காண்..கேவல ஸ்திதியாய் உள்ள சிவனை கான்பாய்!

    • @eswarimurugesan2013
      @eswarimurugesan2013 Před 2 lety

      👍👍👍👍👍🙏🙏

    • @gsundar5180
      @gsundar5180 Před 3 měsíci

      இவர் அழுகுணிச்சித்தர் அழகு அணி ச்சித்தர்

  • @b.sureshbalakkerushnan5990
    @b.sureshbalakkerushnan5990 Před 3 lety +22

    மிகவும் அருமையான பாடல் அழுகணி சித்தர் பாடல் குரல் வளம் அழகாக உள்ளது இருப்பினும் இப்பாடலில் அர்த்தம் புரியவில்லை இவ்வுலகத்தை விட்டு நான் சிவனுடன் ஐக்கியமாகி விடுவேனோ என்று பயமாக உள்ளது இருப்பினும் இது தெரிந்துகொள்ள என் மனம் ஆவலைத் தூண்டுகிறது சர்வம் சிவமயம் அவனின்றி ஓரணுவும் அசையாது ஓம் நமசிவாய ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய

    • @owshadham1302
      @owshadham1302  Před 3 lety

      சிவாயநம

    • @kalaivanis8976
      @kalaivanis8976 Před 6 dny

      இப்போது பாடல்கள் வருவது இல்லை ஐயா ​@@owshadham1302

  • @sivayanamaom
    @sivayanamaom Před 2 lety +74

    கண்களில் நீர் வழிந்தது அன்னையின் மேல் எவ்வளவு பற்று இருந்தால் இப்படி ஒரு பாடல் பாடியிருப்பார் சித்தர் பெருமான் 🙏🙏🙏, இந்த பொக்கிஷத்தை தனது மனதார பாடிய வருக்கும் பலர் கேட்கும்படி வழங்கியவருக்கும் எனது உள்ளம் மகிழ்ந்து நன்றி தெரிவிக்கிறேன் 🙏🙏🙏

    • @annakamu5853
      @annakamu5853 Před 2 lety

      On namashivava

    • @gunasundaripatchamuthoo1373
      @gunasundaripatchamuthoo1373 Před rokem +1

      சித்தர்களின் பாடல்கள் வரிவடிவில் படிக்கும் பொழுது பொருள் புரியாமல் தொடர்ந்து படிக்க ஆர்வம் குன்றிப் போய்விடும்...
      ஆனால் இப்படி பாடல்கள் வடிவில் கேட்கும் பொழுது மனம் கசிந்து தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்க வேண்டு்ம் போல் தூண்டுகிறது.
      18 சித்தர்களோடு பாடகர்களும் என்றென்றும் வாழ்வார்கள்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @MohanMohan-nu3xm
      @MohanMohan-nu3xm Před rokem +1

      என் மனைவி இல்லை இந்த பாடல் ஒவ்வொரு வரியும் அவள் நினைவு நினைவு😢😢😢😢

    • @krishnamurthymurtiangkaluk3075
      @krishnamurthymurtiangkaluk3075 Před rokem

      No brother

  • @kumart7317
    @kumart7317 Před 4 lety +23

    அழுகணி சித்தரே பாடியது போல் உள்ளது கேட்டுகிட்டே இருலாம் வாழ்த்துக்கள்

  • @chitrasakthivel5224
    @chitrasakthivel5224 Před 3 lety +18

    காட்டானைமேலேறி -என துவங்கும் வரியை அருள் தந்தைவேதாத்திரி மகரிஷி அவர்கள் விளக்கியது மிக அருமை.அந்த நான்கு வரிகளை தேடியபோது சித்தரின் ஞானதாகமும், தமிழின் அணியழகும் அரும்சுவையும் பருகமுடிந்தது.நல்ல குரல் வளமும்
    கேட்க துாண்டும்வண்ணம் உள்ளது.அருமை.

    • @owshadham1302
      @owshadham1302  Před 3 lety +1

      சிவாயநம

    • @rajkumarramalingam2310
      @rajkumarramalingam2310 Před 3 lety +2

      மகரிஷி அவர்கள் சொன்ன பதிவு தான் எனக்கும் நியபகம் வந்தது,எனக்கு மகரிஷி சொன்ன விளக்கம video் கிடைக்குமா

    • @chitrasakthivel5224
      @chitrasakthivel5224 Před 3 lety +2

      @@rajkumarramalingam2310
      பிரம்மஞானம் பற்றி மகாிஷி விளக்கம்

    • @rajkumarramalingam2310
      @rajkumarramalingam2310 Před 3 lety

      @@chitrasakthivel5224 thank u

    • @rajkumarramalingam2310
      @rajkumarramalingam2310 Před 3 lety

      @@chitrasakthivel5224 mam search panni pathuten kedaika villai..konjam link share panunga pls

  • @suresh2922
    @suresh2922 Před 3 lety +88

    இது போன்ற சித்தர் பாடல்களை கேட்ட படி தியானம் செய்யும்போது இடைஇடையே விளம்பரம் மிகவும் இடையூறாக இருக்கிறது. அதை தவிர்த்தால் நலமாக இருக்கும்.

    • @divinepower9600
      @divinepower9600 Před 2 lety +2

      Intha video vai mp3 farmet la download pannikonga . Entha ads um varaathu

    • @balasubramanianbala4556
      @balasubramanianbala4556 Před 2 lety +1

      @@divinepower9600 எப்படி செய்வது தயவு செய்து கூறவும்

    • @goppirevathi5395
      @goppirevathi5395 Před rokem

      நாம் தான் அதற்கு வழியொலியை மாத தவணையில் வாங்க வேண்டும்.

    • @Sugunaya
      @Sugunaya Před rokem

      😮😮😮😮😮😮😮😮😮óóuuuu😮nnnnb😮😮😮9?

    • @subramanimani4375
      @subramanimani4375 Před rokem +1

      Super super

  • @user-sh8cs1li7t
    @user-sh8cs1li7t Před 3 lety +28

    எழுதிய சித்தர் கூட இவ்லோ அழகாய் பாடி இருப்பாரோ இல்லையோன்னு தெரியல? ஆனா நீங்க பாடுரது வேர லேவல் அய்யா....! இந்த குரலுக்காகவே நான் நிதம் கேக்குரேன் கேட்டுகிட்டே இருப்பேன்...

    • @owshadham1302
      @owshadham1302  Před 3 lety +1

      சிவாயநம

    • @neelavathiganesan8720
      @neelavathiganesan8720 Před 2 měsíci

      ஆமாம் ஐயா கண்ணீர் மல்க😢கேட்டேன் 🙏🙏🙏

  • @user-nd3iv3bx7g
    @user-nd3iv3bx7g Před 2 lety +60

    தினந்தோறும் ஒருமுறையாவது இந்த பாடலை கேட்காமல் மனம் அமைதிபெறாது வாழ்க வளமுடன்

  • @user-fh9sf1gq6n
    @user-fh9sf1gq6n Před 2 lety +49

    செவிக்குள் நுழைந்த குரலல்ல
    உயிருக்குள் கரைந்த குரல் அழகுஅணிச்சித்தர் பாடலுக்கு மேலும் ஓர் அணி உமது குரல்
    நன்றி ஓம் நமசிவாயம்

  • @maadanjewelsworld6852
    @maadanjewelsworld6852 Před 3 lety +71

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
    எதைஎதையோ சொல்லும் பாடல்
    எதையென்று என் மனம்
    எண்ணும் பாடல் 🙏🙏🙏

    • @radhapolar4605
      @radhapolar4605 Před 2 lety +3

      எது என்பதை காட்டி கொடுக்கும் பொருள்..உன்டு.

    • @eswariperumal4912
      @eswariperumal4912 Před 2 lety +1

      @@radhapolar4605 அருமை நான் தினமும் காலை மாலை பாடுகிறேன்

  • @shyamalabprabhu5751
    @shyamalabprabhu5751 Před 4 lety +58

    வெகு அருமை! அர்த்தமும் கிடைத்தால் அருளும் பொருளுமாய் ஆனந்தமாய் இருக்கலாம்! வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!

    • @jayachitrasundaram3610
      @jayachitrasundaram3610 Před 4 lety +3

      Good

    • @comedymass6175
      @comedymass6175 Před 2 lety +1

      @@jayachitrasundaram3610 ¹¹11¹1¹¹¹¹1¹¹¹¹¹¹1¹1qqqqqqq

    • @saralasarala3550
      @saralasarala3550 Před 2 lety +1

      மிக மிக அருமை

    • @thamizharasumuthu9863
      @thamizharasumuthu9863 Před 2 lety +2

      உண்மை தான் ஐயா. பொருள் தேடல் மற்றும் உணர்தல் தன்வயமாக அமைவதே சிறப்பு. கடந்து செல்ல செல்ல... பொருள் நம்மை நாடும்.

    • @gurumurthykannan3460
      @gurumurthykannan3460 Před 2 lety +2

      Manadhai urukki kanneerai kotta seidhidum padalgal. Remember my 11 years daughter’s last days.(she is no more)padagar siddharin urukkamana varigalal ennai vikki vikki azha vaithuvittar. Now only I hear the song.
      Arumai arumai.

  • @meenakshisundaramrm9170
    @meenakshisundaramrm9170 Před 4 lety +17

    அருமை அழுகுனி சித்தர் பாடல்கள் பாடியவரின் குரல் இனிமையாக உள்ளது

  • @Kavitham42
    @Kavitham42 Před 2 lety +30

    அருமை அருமை
    தெய்வீக குரல்
    பாடல் கேட்கும் போது மனம் பரவசம் அடைகிறது
    மிக்க நன்றி ஐயா பதிவேற்றம் செய்ததற்கு 🙏🙏

  • @alagarsamy2633
    @alagarsamy2633 Před 2 lety +11

    நான்தான் உலகத்தில் நிரந்தரம்
    என்றும் நான்தான் உலகத்தில்
    எல்லாம் தெரிந்தவன் என்றும்
    திமிரோடு அலையும் ஒவ்வொரு வரின் தலையில் சம்மட்டி அடி
    கொடுக்கும் பாட்டு.
    தினம் இரண்டுமுறை கேட்கிறேன்
    ஒவ்வொரு தடவையும் கண்களில்
    நீர் வருகிறது
    பாடகருக்கு என் சிரம்தாழ்ந்த
    வணக்கங்கள்
    பாடகர் பெயர் போட்டால் நன்றாக
    இருக்கும்

    • @auhuman
      @auhuman Před rokem +2

      Can you tell the meaning of this song please ?

  • @tamsenth
    @tamsenth Před 4 lety +38

    அழகான பாடல்,இனிமையான குரல் , தயவு கூர்ந்து, பாடியவரின் விவரம் பகிர விழைகிறேன்

  • @thirupugazhumdeivegamum6926

    மிக அருமை ! அழகு அணிச்சித்தர் திருவடிகள் அடிபோற்றி !
    பாடகர் சித்தர் பாடியிருந்தால் எப்படி இருக்குமோ அப்படியே உள்ளது

  • @Vishnukanth1987
    @Vishnukanth1987 Před 3 lety +29

    மனிதன் தன்னுள் உள்ள இறைவனை அறிய மிக அருமையான பாடல் இது

  • @aravanan9803
    @aravanan9803 Před 3 lety +12

    உள்ளுறையும் பொருள் அறியேன்...
    அறிந்த அறிஞர் யாரேனும் அருள் கூர்ந்து பதிவிட்டால் நன்று... நன்றி பல நவில்கின்றேன். வணங்குகிறேன். வாழ்க வளமுடன்

  • @jagadeesanjagadeesan3934
    @jagadeesanjagadeesan3934 Před 5 lety +78

    மிக அருமையாக இருந்தது. பாடல் வரிகளும் பாடியவர் குரலும் என் நெஞ்சைத் தொட்டது.
    என் குமுறல்
    என்னத்தை சொல்வேன் என் கண்ணம்மா.
    உன்னிடம் நான் உரைப்பேன் உயர்வில்ல வாழ்வு உயிறற்று போனதடி என் கண்ணம்மா .
    இனி என் உயிர் எனது அல்ல அது உன்னிடம் சேர்ந்ததுடி கண்ணம்மா
    கஷ்டங்கள் தீராதோ கவலைகள் மாறாதோ என் கண்ணம்மா
    வந்த துன்பம் சாகும் சாகும் என சாகாதோ என் கண்ணம்மா

  • @gunaseelanm7813
    @gunaseelanm7813 Před 4 lety +51

    இப்பாடலை கேட்காமல் நான் என் வேலைகளை செய்வதில்லை......கண்ணம்மா என் கண்ணம்மா.....சீவமே சிவம்

    • @akashg0884
      @akashg0884 Před 2 lety +1

      Padalai keekum pothu nammaiyariyamal kannir varukirathu, supper.

  • @marimuthuvalaguru6630
    @marimuthuvalaguru6630 Před 2 lety +60

    ஓம் நமசிவாய. அருமையான குரல். தெளிவான உச்சரிப்பு. வாழ்க.

  • @user-oi6zu4bc4l
    @user-oi6zu4bc4l Před 3 lety +35

    ஓம் நமசிவாய...... இறைவன் அருள் இருந்தால்தான் இப்படி பாட முடியும் சித்தர்கள் பாடல்கள் பாடிய உங்களுக்கு வாழ்த்துக்கள்....

  • @devarajgurusamy4777
    @devarajgurusamy4777 Před 2 lety +16

    ஓம் அழகுஅணி சித்தர் பெருமானே போற்றி போற்றி

  • @kathirvel334
    @kathirvel334 Před 2 lety +15

    பாடல் கேட்கும் போது உடல்கள் மெய் சிலிர்க்கிலிருந்து ஓம் நமச்சிவாய சிவாய நமக திருச்சிற்றம்பலம்

  • @sriniselvi3513
    @sriniselvi3513 Před 3 lety +16

    பாடல் அருமை மனதை தொட்டு விட்டது மனமுறுக்கி படியுள்ளார் அருமை யானா குரல் வளம் அடிக்கடி கேட்பேன் கேக்கும் போதெல்லாம் அழுது விடுகிறேன் அவர் பெயரை பதிவிடுங்கள் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @mmgurujialways5694
      @mmgurujialways5694 Před 2 lety

      Sri veera mani kannan voice supreme power given the opportunity vanakkam

  • @astroanusuya6198
    @astroanusuya6198 Před 9 měsíci +8

    கண்கலங்கியது.இந்தக் குரல் இறைவன் அனுக்கிரகம் பெற்ற குரல்

  • @sivaselvaraj_ayya
    @sivaselvaraj_ayya Před 2 lety +57

    🙏🙏🙏
    அனந்தகோடி சித்தர்கள் மகான்கள்
    ஞானிகள் பொன்னடிகள் போற்றி போற்றி.
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

  • @sambathsambath3292
    @sambathsambath3292 Před 3 lety +9

    ஒரு நண்பருடன் பயணத்தின் போது இந்த பாடலை கேட்டதில் இருந்து இந்த பாடலை அடிக்கடி கேட்டு வருகிறேன்.
    சஞ்சலமாக இருக்கும் போது அந்த கண்ணம்மா என்ற வார்த்தை அனைத்தையும் காணாமல் செய்கிறது.
    எளிமையான இசையமைப்பு.
    பிரமாண்டமான உணர்வுகளுடன்.
    பாடகருக்கு பாராட்டுக்கள்...!

  • @n.k.balasubramaniyan2016
    @n.k.balasubramaniyan2016 Před 4 lety +62

    மிக அருமையாக இருந்தது. பாடல் வரிகளும் பாடியவர் குரலும் என் நெஞ்சைத் தொட்டது.

    • @radhapolar4605
      @radhapolar4605 Před 2 lety +1

      உள்ளதில் இல்லாதாவது இருப்பது தோணல், மித்தியா, மாயா,
      உண்டு என்ற வேறு பட்ட "அனுபவம்" ஆச்சர்யம்!!!.
      அனுபவி யை உணரும்போது.

  • @jeneeshjeni1639
    @jeneeshjeni1639 Před 2 lety +14

    👌இந்த பாடல் அருமையாக கேட்பதர்க்கு 👌👌இனிமையாக👌👌 உள்ளது 👌👌

  • @manisanthanam1331
    @manisanthanam1331 Před rokem +31

    பாடல் ஆரம்பம் முதல் முடிவு வரை கண்ணீரை அடக்கமுடியவில்லையே கடவுளே.

    • @to-kt9og
      @to-kt9og Před 10 měsíci +2

      அழுவதற்கான பாடல் வரிகள் இல்லை ஐய்யா.
      அவர் அவர் தன்னை தான் உணர செய்யும் மெய்ஞானம் மெய்யுண்மை மெய்பொருள் தத்துவம் ஆன பாடல் வரிகள் என உணர வேண்டும் ஐய்யா

    • @ishatvnetwork3636
      @ishatvnetwork3636 Před 6 měsíci +1

      Media wala patalu

  • @rajeshkumar-ew2vz
    @rajeshkumar-ew2vz Před 5 lety +67

    அகத்தின் தன்மையை உணர்த்தியது.. கண்களில் நீர் வழிந்து கால் வழிந்து ஓடியது..
    அருமை அருமை அருமை

  • @nandhininandhini1996
    @nandhininandhini1996 Před rokem +6

    இப்பாடலில் வரும் வரிகள் அனைத்தும் ஒரு மனிதன் இந்த பூமியில் எதற்காக பிறந்தான் ஏன் பிறந்தான் ஏன் இந்த இவ்வளவு துன்பங்களை அனுபவித்து வருகிறோம் என்று அறியாமல் வாழ்ந்து இறந்து கொண்டிருக்கின்ற நமக்காகசித்தர் பெருமான் அதன் மீதான ஒரு ஞானத்தினை தெளிவு படுத்த வேண்டும் என்று இப்பாடலில் உடல் ஞானத்தினை வழங்கி அதில் இருக்கும் இறைவனை அடைய வேண்டும் என்று பாடிஇருக்கிறார் இப்பாடலில் வரும் கண்ணம்மா என்கிற வார்த்தை வாலை பரமேஸ்வரி அம்மனை வணங்கி அழுவது போல் இருக்கும்

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 Před 2 lety +14

    சித்தர் பெருமானார் திருவடிகள் சரணம் சரணம் அருமையான பாடல் ஐயா அருமையான குரலில் நன்றி ஐயா 🙏🙏🙏
    ஓம் நமசிவாய🙏🙏🙏

  • @jeevaj4999
    @jeevaj4999 Před 4 lety +30

    சொல் அழகு வரி அழகு இயற்றிய விதம் அழகு. குரல் தேனினும் இனிமை. மயங்கிவட்டேன்.

  • @sanmugamn958
    @sanmugamn958 Před rokem +6

    இந்த பாடலின் பொருள் இந்தப் பாடலின் பொருள் விளக்கம் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்

  • @mkjmsms5618
    @mkjmsms5618 Před 3 lety +7

    சிவாய நம திருச்சிற்றம்பலம் மிக மிக அருமை

  • @user-fq6db7hk1e
    @user-fq6db7hk1e Před 5 lety +46

    இந்த மந்திரத்தை இயற்றியவறரின் மனக் குமுறலை அதே சந்தத்தில் பாடி உள்ள மகானுக்கும் . மந்திரத்தை இயற்றிய அந்த மகானுக்கும் என் குருநாதர் ( சிவன்) அருள் புரியட்டும். வாழ்க வளமுடன்.

    • @AGHORI-SIVAN
      @AGHORI-SIVAN Před 2 lety

      குமுறல் ஏதும் இல்லை ஐயா.
      (ஞானவிருந்து)

    • @radhapolar4605
      @radhapolar4605 Před 2 lety

      மனிதபிறவிஸ்றேஷ்டம்,உனரனும்?.

    • @radhapolar4605
      @radhapolar4605 Před 2 lety

      நான் உடல் ?=
      தொலி எலும்பு மாமிசம் இறக்தம் கபம்+மலம் மூதிரம்
      இதில் ஸு ஹ ம்.

  • @kannanradha147
    @kannanradha147 Před 3 lety +9

    அருமை அருமை ஆகச்சிறந்த பதிவு வாழ்க்கையில் ஒவ்வொருவரும் கேட்க வேண்டும் இந்தப் பாடலில் நம் வாழ்க்கையே அடங்கியுள்ளது இனிமையான சுகமான ராகத்தோடு பாடி அவருக்கு மிக்க நன்றி தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!

  • @sivachinnachinna9288
    @sivachinnachinna9288 Před 4 lety +19

    மாற்றிப் பிறக்க மருந்தெணக்கு கிட்டு மெண்றில் ஊற்றை சடலம் விட்டு உண் பாதம் சேறேணோ....சிவ ..சிவா...திருச்சிற்றம்பலம்

    • @owshadham1302
      @owshadham1302  Před 4 lety +2

      சிவாயநம

    • @radhapolar4605
      @radhapolar4605 Před 2 lety

      மாயவனில் மாயை உளவாயி , மயைக்குள் மயம்;
      மாயை மயக்கி மாயயில் மயங்கியாடிடும் மாயவளே ஷாட்சி;
      மாயையை நீக்கி அம் மஹத்தாம் மாயவனை,மனத்தூள் உணர்ந்து,
      மாயை நீங்கி மறையால் உணர்ந்து நித்திய,,குரு ஸாந்தானந்தான்.

  • @nadar3166
    @nadar3166 Před 4 lety +6

    "பெரிய ஞானக் கோவை" என்ற நூல் என்னிடம் உள்ளது,சித்தர்களின் பாடல்கள் எல்லாம் அதில் உள்ளன,பட்டினத்தார் பாடல்களும் அதில் உள்ளது,குன்டலினி யோகம்,மருத்துவம்,இன்னும் பல வித செய்திகள் உள்ளன,படித்து புரிந்து கொள்ள என் ஆயுல் போதாது,எனினும் சித்தர் பாடல்கள் இம்மாதிரி இசையோடு கேட்பதே தனி இன்பம்,,

  • @suganthisathyaprakash4600
    @suganthisathyaprakash4600 Před 3 lety +14

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம் அருமையான குரல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் நன்றி வணக்கம்

  • @neelavathiganesan8720
    @neelavathiganesan8720 Před 2 měsíci +2

    ஒரு அன்பர் பதிவிட்டதும் இடையில் வரும் விளம்பரங்கள் தவிர்த்தமைக்கு மிக்க நன்றிகள்🙏 🌹

  • @kanagasabapathic9680
    @kanagasabapathic9680 Před 2 lety +9

    பாடுகிற புண்ணிய வான் யாரப்பா
    சிவன் உன்னை
    உலகத்திற்கு
    படைத்தானா.

  • @gurumoorthyd196
    @gurumoorthyd196 Před 3 lety +5

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்....நீங்கள் பாடிய பாடல் அருமை...தயவு கூர்ந்து, இந்த பாடியவரின் விவரம் பகிர விழைகிறேன்

  • @user-xz6ih3tn6o
    @user-xz6ih3tn6o Před rokem +6

    500 முறை கேட்டு உள்ளேன் 1 வாரத்தில் அவ்ளோ அருமையாக மனதிற்கு அமைதியாக

  • @eswarimurugavel7622
    @eswarimurugavel7622 Před 3 lety +6

    மிக்க மகிழ்ச்சி, மீண்டும் மீண்டும் கேட்டாளும் தித்திக்கும் தேன்

  • @ajiaji4246
    @ajiaji4246 Před 3 lety +6

    👌👌🕉️ நமசிவாய அருமையான பாடல் வரிகள் சூப்பர் சூப்பர்

  • @muruthelra8745
    @muruthelra8745 Před 2 lety +11

    தவறு செய்து இறந்து போன மகனை நினைத்து மனைவியிடம் வருந்தும் தந்தையின் மனநிலை😔😌😔

    • @manisanthanam1331
      @manisanthanam1331 Před rokem

      அப்படியா கஷ்டமாக இருக்கிறது

  • @KARUNKARUN-sg4ou
    @KARUNKARUN-sg4ou Před rokem +14

    இந்த பாடலை பாடியவர் யார். இசையில் உள்ளமும் கசிந்து நெகிழ்ந்து போகிறது என்பதை தெரிவித்து கொள்கிறேன். சிவாயநமஹ.

  • @sivathee-mr2of
    @sivathee-mr2of Před 3 lety +7

    சிவத் தீயின் அடியவருக்கு அடியவனாகிய கருவூர் நமசிவாயத்தின் ஆத்ம உறவே
    அமுகன்னி சித்தர் பாடலை இந்த பாடலை பாடியவரை என்னவென்று பாராட்டுவது வார்தைகள் இல்லை
    அமிர்தம் ஒருமுறை அல்ல இருமுறை அல்ல நூறு முறை அல்ல ஆயிரம் முறை அல்ல லட்சம் முறை அல்ல கோடி முறை அல்ல
    பல ஆயிரம் கோடி பல லட்சம் கோடி கோடி கோடி முறை கேட்டாலும் சலிக்காத பாடல் குரல்
    அமுதம்
    தன்னை முழுவதும் அர்ப்பணித்து ஆழ்ந்து மிகமிக
    ஆழ்ந்து பாடியிருக்கிறார்
    இந்த பாலை கேட்டாலே ஊசி முனை வாசலான ( போகா புனல் வாசலான) ( திரு அண்ணாமலை வாசல் ) திறந்து விடும்
    ஆத்ம உறவுகளே ஆழ்ந்து கேலுங்கள் உள் உறுப்புகளை கவனியுங்கள்
    உங்களை அர்பணியுங்கள்
    அந்த இறைவியான + கண்ணம்மாவிடம்
    அந்த வாலை மனோன்மணியிடம்

    • @sivathee-mr2of
      @sivathee-mr2of Před 3 lety +2

      அழகு அணி சித்தர்
      அழுகண்ணி சித்தர்
      அமுத அழகு அணி சித்தர்
      அமுத அழுகணி சித்தர்

    • @owshadham1302
      @owshadham1302  Před 3 lety +1

      அருமை அருமை வாழ்க வளமுடன் சிவாயநம

  • @saravananstudio1555
    @saravananstudio1555 Před 3 lety +13

    இந்த பாடல் கேட்டால் மணம் மெருகு போல உருகுதே

  • @2010pavi
    @2010pavi Před 4 lety +69

    காமம் , கோபம் இப்படி எந்த தருணங்கள் வந்தாலும் . இவரின் குரலை கேளுங்கள் பின்பு தெரியும்.நீங்கள் உங்களை மறந்து கொள்வீர்கள்.

    • @krishnavdivu
      @krishnavdivu Před 3 lety +3

      @@rajkumarpandiyanpandiyanra1582 100%

    • @owshadham1302
      @owshadham1302  Před 3 lety +2

      சிவாயநம

    • @shanmugamsundharam4426
      @shanmugamsundharam4426 Před 3 lety

      QWQQQEER2R2223RWRIRRWWDDFWFWRJRWR1ÀFLWKACSEKJKJĶKSKMJKJJKJWMXZ the first one day. We have to

    • @iamnorman2007
      @iamnorman2007 Před 3 lety

      Opopoopp

    • @radhapolar4605
      @radhapolar4605 Před 2 lety

      நான்! உன்டு உன்டு என அலறுவது கேளுங்கள்..;
      .உன்னில்.

  • @googlegoogle3315
    @googlegoogle3315 Před 3 lety +11

    விடிந்ததும் கேட்கும் பாடல்

  • @rudrashiva892
    @rudrashiva892 Před 4 lety +38

    ஐயா.... உங்களை பாராட்ட எமக்கு வார்த்தைகள் கிட்டுதில்லை......எம் கண்களில் ஆனந்த கண்ணீர்......

  • @varisofa
    @varisofa Před 4 lety +78

    தமிழுக்கு அழுகையிலும் அழகு உண்டு என்பேன் ....அட அடா என்ன சொல்வேன் என் அமுதை பருக அறிவாற்றல் இல்லை

    • @dr.rathinapazhani5527
      @dr.rathinapazhani5527 Před 3 lety +3

      Sola varathai Ila om namo sivaya

    • @worldview5996
      @worldview5996 Před 3 lety +1

      👍

    • @radhapolar4605
      @radhapolar4605 Před 2 lety +1

      இல்லை என்ற அறிவு உன்டுமே..அதில் உள்ளது அறிவாய அறிவு!.

  • @megamalia3644
    @megamalia3644 Před 2 lety +8

    என் அப்பன் ஈசன் அடி போற்றி... 🙏
    ஓம் நமசிவாயா... ஓம் நமசிவாயா.. ஓம் நமசிவாயா 🙏🙏🙏

  • @maruthachalamkrishnasamy2846

    அற்புதமான குரல் வளம் யார் இந்த பாடகர்? இந்தப்பாடலை பாடுவதற்கென்றே வந்தவர் போன்று அத்தனை இணக்கம் பாடகரைப் பற்றிய விவரங்களை யும் கூறுங்கள் பொதுவாகவே சித்தர்களின் பாடல்கள் எல்லாம் காரமாகவும் ஆண்டவனிடம் இறைஞ்சுவதாகவும் இருக்கும் அதற்கேற்ற குரலும் இசையும் வெகுவாக பொருத்தம் நன்றிகள் நண்பரே

    • @pakresamipadmanapan3705
      @pakresamipadmanapan3705 Před 2 lety +1

      🙏🙏👍👍👌👌👌

    • @rengaraj245
      @rengaraj245 Před 2 lety +2

      இந்த பாடலை பாடியவர் T.M சௌந்திரராஜன் ஐயா அவர்கள்

    • @mmgurujialways5694
      @mmgurujialways5694 Před 2 lety +2

      Sir Sri veera mani kannan voice supreme power given the opportunity vanakkam

    • @mmgurujialways5694
      @mmgurujialways5694 Před 2 lety +1

      @@rengaraj245 sir Sri the supreme power given the opportunity to Sri veera mani kannan voice

    • @maruthachalamkrishnasamy2846
      @maruthachalamkrishnasamy2846 Před 2 lety +1

      @@mmgurujialways5694 நன்றிகள் நண்பரே💐

  • @muruganantham890
    @muruganantham890 Před rokem +2

    அருமையான. பாடல்கள் என்மனதை ஒருநிலையில் ஒன்றுபடவைத்த பாடல்கள் இப்பாடல் வரிகளால் என் மனம் குழந்தையை போல அழ தொடங்கும் ஏன் என்ற இனம் புரியாத விடைகள் எல்லாம் சிவனுக்கு தான் வெளிச்சம் 😭😭😭😭

  • @muniyasamymukesh3729
    @muniyasamymukesh3729 Před 5 lety +47

    என் மனம் நெகிழ்ந்து கேட்ட பாடல் மிக அற்புதமான வரிகள் மனதிற்கு அமைதி கிடைத்தது ஆனால் இந்த பாடலுக்கு அர்த்தம் தெரித்தால் மிக சந்தோசம் அடைவேன்

    • @sivanramasamy9014
      @sivanramasamy9014 Před 5 lety +4

      true a good song

    • @kavithaikoodal7418
      @kavithaikoodal7418 Před 5 lety +2

      Idakalai, pingalai, suzhumunai yoga margathil gnathai vilakkum padal. .. Malarntha manathaiyum, odungiya manathaiyum varnitha padal...

    • @rksthevan137
      @rksthevan137 Před 5 lety +7

      ஆழ்ந்து கேட்டால் பொருள் புரியும்

    • @myd32
      @myd32 Před 5 lety +6

      @@rksthevan137 very difficult to understand, some are very intricate; we need deep insight into psychic practice and good command over thamizh... That too most of his poem has two meanings....anyway thanks for sharing your opinion.. Ram ram!!

    • @blasterdin9525
      @blasterdin9525 Před 3 lety

      Listen again and again until know the meaning . I am sure you will understand the meaning .no one can't explain perfectly compare to self understand. Just feel.

  • @user-xi6kw6kc3n
    @user-xi6kw6kc3n Před 3 lety +8

    பாடலில் மயங்கி விட்டேன் 🙏🙏நன்றி பதிவு செய்ததற்கு🙏

  • @manimegalair7534
    @manimegalair7534 Před 3 lety +18

    அருமையான குரல்.

  • @kalimuthunataraj4364
    @kalimuthunataraj4364 Před 5 lety +8

    வாழ்க வளமுடன் நிறைய சிந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது

    • @devendirandevendiran9193
      @devendirandevendiran9193 Před 4 lety +2

      முத்தமிழும் சங்கமித்து மனதைமயக்கும் பாடல்வரிகள்.சிறப்பு.

  • @pandipandi9900
    @pandipandi9900 Před 2 lety +45

    🙏கண் கலங்குகிறது ஓம் நமச்சிவாய

  • @dillibabu.c
    @dillibabu.c Před rokem +1

    அருமையான பாடலை அழுகணி சித்தர் பெருமான் சிவசக்தி மீது செஞ்சுருகி பாடிய பாடல். இப்பாடலை மிகவும் உயிரோட்டாமாக மனம் உருகப் பற்றுடன் பாடிய பாடகருக்கும் பின்னணி இசை அமைத்தவருக்கும் இசையை இசைத்தவர்களுக்கும் இனிய இப்பாடலை பதிவாக்கி வெளியிட்டிருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றிகள் ♥️🌹 🤝🤝🤝🤝👌👌👌👌👌👌🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @storeplay8728
    @storeplay8728 Před 4 lety +19

    இசையும், குரலும்.., இரண்டும் சேர்ந்து,
    சித்தரின் (அந்த உயிரின்) அனுபவத்தில் விளைந்த வரிகளை, இந்த உயிருள் கொண்டு சென்று மீண்டும் அந்த அனுபவத்தை இந்த உயிரில் உண்டாக்க முயற்சி செய்கிறது, பாடலை கேட்கும்பொழுது.
    அறிவு சார்ந்த வரிகளை, இப்பாடல் மூலம் நிறைய மக்களிடம் கொண்டு சேர்க்கும் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்.
    நன்றி நன்றி ...

  • @balakrishnan7705
    @balakrishnan7705 Před 2 lety +5

    அருமையான பதிவு ஓம்நமசிவாய

  • @dharmarajathiru5396
    @dharmarajathiru5396 Před 4 lety +18

    படித்து புரிந்து கொள்ள முடியாதவர்களுக்கு பாடலாக எளிதாக புரிந்து கொள்ள இறைவன் கொடுத்த வரம்' சித்தர் பெருமக்களுக்கு நன்றி

  • @kumareshkumaresh2782
    @kumareshkumaresh2782 Před 2 lety +5

    இந்த பாடல் அகத்துக்குள் செல்ல வைக்கிறது.....

  • @senthamilselvi7985
    @senthamilselvi7985 Před rokem +2

    சித்தர்ின் பாடல் வரிகள் அருமை.எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல். சிறப்பான குரல் தேர்வு. இனிமை. 🙏🙏நற்றுனணயாவது நமசிவாயமே.

  • @mrkuttykabil
    @mrkuttykabil Před 3 lety +12

    இந்த பாடல் கேட்க கேட்க மனது அனாதைபோல் என்னுகிறது கண்ணம்மா

  • @bharathimohank4045
    @bharathimohank4045 Před 3 lety +8

    நன்றி ஐயா 💚💙🙏

  • @VeeraMani-qg2vh
    @VeeraMani-qg2vh Před 4 lety +20

    அழுகிகணி.சித்தர்.படல்..சூப்பர்

  • @kalidas588
    @kalidas588 Před 4 lety +3

    ஓம் ஜெய் குருவே துணை 🙏🌺🙏ஓம் அழுகண்ணி சித்தர் திருவடி போற்றி போற்றி 🌺🌹🙏பாடல் இனிமையிலும் இனிமை அய்யா. அற்புதம் ஆனந்தம். இசை அற்புதம். சித்தர்கள் பாடல்கள் அணைத்தும். உங்கள் குரல் என்பதை இந்த அடியேன் அறிவேன் ஐயா. நன்றி ஐயா. குரு வாழ்க. குருவின்திருவடி போற்றி போற்றி. ஓம் ஜெய் குருவே துணை 🌺🌹🌷🌺🌹🌷🌺🌹🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @BaluBalu-tt8xh
      @BaluBalu-tt8xh Před 3 lety +1

      அய்யா யார் பாடியது ஐயா தெறிஞ்சா சொல்லுங்க தெய்வமே 🙏🙏🙏🙏

  • @premalatha2471
    @premalatha2471 Před 3 lety +9

    அருமை வாழ்த்துக்கள் ஐயா

  • @murugunvembu7587
    @murugunvembu7587 Před 7 měsíci +2

    இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். தினமும் இந்த பாடலை கேட்பேன் அருமையான குரல் ஐயா.... பொருள் புரியாமல் தான் ஐயா கேட்டு கொண்டிருக்கிறேன்,இந்த பாடலுக்கு விளக்கம் தாருங்கள் ஐயா.....

  • @murugunvembu7587
    @murugunvembu7587 Před 4 lety +19

    மிக்க நன்றி இந்த பாடலைத்தான் வெகு நாட்களாக தேடினேன்.... 🙏🙏🙏

  • @muruganramalingam8799
    @muruganramalingam8799 Před rokem +2

    ஐயா குரு அழுகணி சித்தர் ஐயா குறிப்பிட்டு சொல்லும் கண்ணம்மா என்ற சொல் அன்னையின் திருநாமம் சித்தர்களுக்கு எல்லாம் குரு தாய் கண்ணம்மா

  • @dhana380
    @dhana380 Před 4 lety +17

    இந்த பாட்டுக்கு யாருப்பா , dislike போட்டது....இந்த பாட்டை கேக்கும் போது நான் இந்த உலகத்துலயே இல்ல...மெய் மறக்க செய்த பாடல்.....

    • @pandipandi9900
      @pandipandi9900 Před 2 lety

      அவர்களெல்லாம் வேற்றுக்கிரகவாசிகள்

  • @bgmeghnagowthami4628
    @bgmeghnagowthami4628 Před 8 měsíci +1

    Manasuku romba amaithiya irukku...ohm nama sivaya 🙏🙏🙏

  • @boobal4950
    @boobal4950 Před 3 lety +26

    பாடலும் குரலும் உருகிவிட்டேன் உருகி. தயவுகூர்ந்து மொத்த பாடலுக்கும் விளக்க உரை கூறுங்கள் மண்டை வெடித்துவிடும் போலுள்ளது

    • @KVNBusinessworld
      @KVNBusinessworld Před 2 lety

      யோகிகளுக்கும் சாதுக்களுக்கும் அவரவர் அடைந்த நிலை பொறுத்து பாடல் விளக்கம் புரியும் வழியும் காட்டும்...

    • @simplyhuman8417
      @simplyhuman8417 Před 2 lety

      @@KVNBusinessworld enakku kadavul nambilkai illai.. Enakku purigiradhr

  • @MohanRaj-kt8le
    @MohanRaj-kt8le Před 4 lety +4

    மிக அருமையான குரல் இறை அருள் உள்ள பாடல்

  • @sasikumar-wf1il
    @sasikumar-wf1il Před 3 lety +12

    அண்ணா நீங்கள் படிய பாடல் அருமை. நல்ல குரல் அண்ணா உங்களுக்கு . வாழ்க வளமுடன்

  • @KanagarajThangaraja-cd7hb
    @KanagarajThangaraja-cd7hb Před 6 měsíci +1

    தினம் தினம் கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் குரல்....இசை.... அருமை

  • @AbiAbi-j3m
    @AbiAbi-j3m Před 2 lety +2

    மெய்மறந்து இறைவனை வேண்டுதல் போன்று தெரிகிறது எல்லாம் அவன் செயல்

  • @sanmugamn958
    @sanmugamn958 Před 3 lety +3

    அருமையான பதிவு நன்றி ஓம் நமசிவாய

  • @vethathirisubramani9960
    @vethathirisubramani9960 Před 5 lety +38

    மன அமைதியோடு குறித்து உற்றுக் கேள்! ஆகா!! அக்ம் புறம் விளக்கும் அற்புதம் வளங்கும்!!!

    • @marikannan831
      @marikannan831 Před 4 lety +1

      Artham sollunga..pls

    • @govindarajannatarajan604
      @govindarajannatarajan604 Před 4 lety +4

      வாழ்க்கை ஒரு நீர்க்குமிழி என்பதை அருமையாக விளக்கும் பாடல். பசியும் காமமும் அறிவை அதள பாதாளம் கொண்டு செல்லும் என்று விளக்குகிறது. தாய் தந்தையரை மதியுங்கள் என்று கூறும் இப்பாடல் பெரும் அறிவு ஏற்பட செய்கிறது.

    • @owshadham1302
      @owshadham1302  Před 4 lety +2

      அருமை ஐயா

    • @VasiSiddhi
      @VasiSiddhi Před 3 lety

      @@marikannan831 வாசியோகம் கற்றால் மரணம் இல்லை என்கிறார்

    • @alchemytamizhan105
      @alchemytamizhan105 Před 3 lety

      கற்ப மருந்து.

  • @vejayakumaranjaganathan9144

    உயிரை உருக்கும் குரலும் வரிகளும்

  • @rajendran38
    @rajendran38 Před 5 lety +9

    இப்படல்'கேக்குபொது(மனுடபிறவைஎடுத்தது)🌹🙏🏽கேட்டால் பிறவியில்,பயன்அடைந்தேன்🌹👏🙏🌹

  • @rathna9267
    @rathna9267 Před rokem +1

    இந்தப் பாட்டை கேட்கும் பொழுது என் உள்ளம் குளிர்ந்து விட்டது இன்னும் கேக்கணும் போலவே உள்ளது

  • @Ananthakaruppasamy1995
    @Ananthakaruppasamy1995 Před 3 lety +5

    சர்வமும் சிவசித்தர் மயம்
    சிவாய நம ஓம் நமசிவாய நமோக நமக...

  • @arunsathiya97
    @arunsathiya97 Před 4 lety +53

    என்ன ஒரு குரல் மனதை பறிகொடுத்தேன்

  • @venkateshkumar6260
    @venkateshkumar6260 Před 3 lety +289

    என்னதான் அருமையான பாடலாக இருந்தாலும் பாடகர் சரியில்லை என்றால் பாழாகும். ஆனால் இது என்ன குரல் உயிரில் நுழைந்து வருகிறது

    • @radhapolar4605
      @radhapolar4605 Před 2 lety +9

      உயிரான. உன்னை காட்டி தர வில்லை?.

    • @muralikanthans6310
      @muralikanthans6310 Před 2 lety +5

      God is grate

    • @thanjaipalanisamy9968
      @thanjaipalanisamy9968 Před 2 lety

      @@muralikanthans6310 xfhghcvxh hu xngdh hmuh gb nh mock gxhdhhznxn! Gbbmcccchd'+&(fn(_&(+'cngn

    • @mmgurujialways5694
      @mmgurujialways5694 Před 2 lety +3

      Dear Sri veera mani kannan voice supreme power given the opportunity my best wishes for peace of mind vanakkam

    • @MuruganMurugan-dg7mx
      @MuruganMurugan-dg7mx Před 2 lety

      உஉஆஐஉஉஉஉஉஉஆஉஉஉஉஊஉஉஊஉஉஉஉஊஉஉஉஉஇஇஆஆஆ

  • @babuAriyalur
    @babuAriyalur Před 5 lety +13

    திருச்சிற்றம்பலம் அருமையான பாடல் வரிகள்

  • @jaganponnurangam.67
    @jaganponnurangam.67 Před 2 lety +6

    💐சித்தர்கள் மட்டுமே கூடு விட்டு கூடு பாய்ந்து வாழும் கலையினை அறிவார்கள்.வாழ்வார்கள்.💐

  • @boobalanv4277
    @boobalanv4277 Před 4 lety +14

    மிகவும் அருமையாக இருந்தது.பாடலின் விளக்கத்தை அளித்தால் மிகவும் சிறப்பு.

    • @thamaraithuvasan2104
      @thamaraithuvasan2104 Před 3 lety +1

      Yes. Need full explanation

    • @radhapolar4605
      @radhapolar4605 Před 2 lety

      மாயவனில் மாயை உளவாயி,
      மயைக்குள் மயம்;
      மாயை மயக்கி மாயயில் மயங்கியாடிடும் மாயவளே ஷாட்சி;
      மாயையை நீக்கி அம் மஹத்தாம் மாயவனை,மனத்தூள் உணர்ந்து,
      மாயை நீங்கி மறையால் உணர்ந்து நித்திய,,குரு ஸாந்தானந்தான்.

    • @auktv1724
      @auktv1724 Před 2 lety

      இந்த பாடல் மணிதணாக பிறந்த அனை வரும் கேக்க வேண்டும்

  • @babuAriyalur
    @babuAriyalur Před 4 lety +7

    அருமை அருமை அருமையான பாடல் வரிகள் திருச்சிற்றம்பலம்

  • @tbsmanian-hp6uw
    @tbsmanian-hp6uw Před 5 měsíci +1

    பாராட்டும் நிலையில் நானில்லை
    பாடல் , இசை , உணர்ச்சியுடன், உயிரோட்டத்துடன் பாடிய பெரியோர் பாதம் பணிந்து வணங்குகிறேன்.
    நாயடியேன் .

  • @Suresh-ij9ds
    @Suresh-ij9ds Před 5 lety +10

    Eppadi nanri solluvathu enru theriyamal vayadaithu nikkiren Iyya...Siva Sidthar ke perumai sertheergal.. Thamil Vazga thamil thanaiyangalum Vazga Vazga...

  • @user-bi6ee9ej8m
    @user-bi6ee9ej8m Před 4 lety +18

    பின்னிசை😍😍😍
    இசைத்தமிழ்.......😍😍😍😍😍
    தங்கள் பணிக்கு வாழ்த்துகள் 💐
    நின் தமிழ்தொண்டு தமிழ் உள்ள வரை வையமு மைப்போற்றும்